PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelljym
24th September 2015, 11:05 PM
http://i60.tinypic.com/9uoy87.jpg

Russelljym
24th September 2015, 11:06 PM
http://i57.tinypic.com/hwmxyv.jpg

Russelljym
24th September 2015, 11:10 PM
http://i61.tinypic.com/n5g3k1.jpg

Russelljym
24th September 2015, 11:11 PM
http://i59.tinypic.com/2luyouw.jpg

Russelljym
24th September 2015, 11:13 PM
http://i57.tinypic.com/15d57xw.jpg

mgrbaskaran
25th September 2015, 02:58 AM
http://i57.tinypic.com/15dx3x1.jpg

வெள்ளம் என்று கேட்ட உடனே அவ்விடம் விரைந்து செல்லும் ஒரே நடிகர் , மனிதர் , முதல்வர் இவரே அன்றி வேறில்லை

mgrbaskaran
25th September 2015, 02:59 AM
http://i61.tinypic.com/n5g3k1.jpg

மனிதனை மனிதனாகப் பார்த்த மாமனிதர்

mgrbaskaran
25th September 2015, 03:03 AM
http://i57.tinypic.com/15d57xw.jpg

சிரிக்கும் ஏழை முகத்தினிலே


சிந்தும் கண்ணீர் துடைத்த


எங்கள் தங்கம்

வங்கக் கடலோரம்


காற்றாகி

எங்கள் மூச்சாகி

இன்றும்


எம்மோடு ஒன்றாக

கலந்து இருக்கின்றார்


நன்றி கோவிந்த் ராஜ் சார்

அற்புத மலர்கள்

உங்களது

Richardsof
25th September 2015, 05:19 AM
திரு கோவிந்தராஜ் எழுதிய மக்கள் திலகத்தின் கட்டுரைகள் மிகவும் அருமை .அக்னி மலர்கள் இதழ்களை முதல் முதலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பார்க்க முடிந்தது . நன்றி திரு கோவிந்தராஜ் .

oygateedat
25th September 2015, 08:36 AM
http://i60.tinypic.com/9uoy87.jpg
Thank u Mr.Govindaraj

ujeetotei
25th September 2015, 10:31 AM
Re visiting Dindukal election victory. The first victory to our beloved Puratchi Thalaivar MGR.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election1_1973-04-04_zpspzuozfis.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election1_1973-04-04_zpspzuozfis.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

ujeetotei
25th September 2015, 10:31 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election2_1973-04-12_zps97v1hacu.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election2_1973-04-12_zps97v1hacu.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

ujeetotei
25th September 2015, 10:32 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election4_1973_4_25_zps8h55uhwe.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election4_1973_4_25_zps8h55uhwe.jpg.html)

Dissatisfaction of blood brothers over naming Mayadevar as the candidate.

http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

ujeetotei
25th September 2015, 10:39 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election5_1973-05-02_zpsogk8gtd7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election5_1973-05-02_zpsogk8gtd7.jpg.html)


http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

ujeetotei
25th September 2015, 10:53 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election5_1973-05-02_zpsogk8gtd7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election5_1973-05-02_zpsogk8gtd7.jpg.html)


http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

ujeetotei
25th September 2015, 10:54 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election7_1973-05-12_zpsaf4fbhch.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election7_1973-05-12_zpsaf4fbhch.jpg.html)
http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

ujeetotei
25th September 2015, 10:54 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election10_1973-05-19_zps8zpyxpsh.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election10_1973-05-19_zps8zpyxpsh.jpg.html)

ujeetotei
25th September 2015, 10:56 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election9_1973-05-16_zpsr0wutnmp.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election9_1973-05-16_zpsr0wutnmp.jpg.html)


http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

oygateedat
25th September 2015, 11:57 AM
http://s21.postimg.org/gubagbxkn/2015_09_25_11_37_37.jpg (http://postimage.org/)

oygateedat
25th September 2015, 01:21 PM
http://s21.postimg.org/9ibcra2lz/Cartoon_Me_20150925071301.jpg (http://postimage.org/)

oygateedat
25th September 2015, 02:31 PM
http://s22.postimg.org/99uryg4m9/WP_20150925_001.jpg (http://postimage.org/)
Mr.Rajkumar - chennai is now at thiruvannamalai with makkal thilagam fans to attend the celebration on the occassion of makkal thilagam Mandram function. He came in the van fixed with the above banner.

oygateedat
25th September 2015, 04:28 PM
http://s13.postimg.org/vphxysuon/WP_20150925_003.jpg (http://postimage.org/)

Russellzlc
25th September 2015, 06:57 PM
ஒளிவிளக்கு மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் 100வது படம்.பூல் அவுர் பத்தர் ஹிந்திப் படத்தின் ரீமேக். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தப் படத்தில் தலைவரின் ஒவ்வொரு அசைவும் (Movement) ஒரு கவிதை . ஒலியே இல்லாமல் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். மக்கள் திலகத்தின் ஸ்டைல் எல்லா படங்களிலும் அருமையாக இருக்கும் என்றாலும் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன் இரண்டு படங்களும் அதன் உச்சங்கள்.
இயல்பான நடிப்பு மனதைத் தொடும். மரத்தடியில் இருக்கும் ஏழைக் கிழவியிடம் அவர் காட்டும் அன்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். அந்தக் காட்சியில் அந்தத் தாய்க்கு உணவளிக்காத ஜஸ்டினை அவர் பார்க்கும் பார்வை கிளாஸ்.
சோ பண்ணையார் வீட்டு நகைப் பெட்டியைப் பற்றிப் பேசும் போது டிக்கு நொடிக்கு நொடி மாறும் அவரது நளினமாக முகபாவங்கள் அபாரம். கொடிய நோய் பாதித்த கிராமத்தில் அஞ்சாமல் உள்ளே நுழையும் துணிச்சல். திருட வந்த இடத்தில் ஏமாற்றம். பின்னர் பண்ணையார் மருமகளிடம் பரிவு, அவள் தன்னைப் பற்றி விசாரிக்கும் போது சிறிதும் தயங்காமல் தன்னை திருடன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அலட்சிய மனோபாவம்,எதுவுமே கிடைக்கவில்லையே என்னும் அங்கலாய்ப்பு, மோதிரம் ஒன்றைக் கொடுத்து விட்டு தன்னைக் கொன்றுவிடச் சொல்லி சௌகார் ஜானகி வேண்டும் போது திகைப்பு, வைத்தியரை மிரட்டி அழைத்து வரும் தோரணை என அத்துணை பாவங்களையும் அழுத்தமாகவும் அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிகர் பேரரசர் என்பதை நிரூபித்திருப்பார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கவிஞர் வாலியை தனது மனசாட்சியோடு பேச வைத்து அதை ஒரு அருமையான பாடலாக்கியிருப்பார் எம்.ஜி.ஆர். அது தான் தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா. அந்தப் பாடல் காட்சியில் ஐந்து எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சி அருமையிலும் அருமை. மேலும் அந்த ஒரே பாடல் காட்சியில் அத்தனை தந்திரக் காட்சிகளையும் பயன்படுத்தி அழகூட்டியிருப்பார் எம்.ஜி.ஆர். இதை எழுதும் போது ஆனந்த விகடன் வார இதழில் பாலா பாக்கம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் ஆசிரியர் எழுதிய தொடர் நினைவுக்கு வருகிறது. இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை உடனுக்குடன் பிரிண்ட் போட்டு பார்த்து அந்தக் காட்சியை மெருகூட்டுவதும் மாற்றி எடுப்பதுமாகப் பொழுது கழிந்து அனைவரும் களைப்படைந்திருந்த தருணத்தில் எல்லோரையும் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி விட்டு தான் மட்டும் ஓய்வெடுக்காமல் பலவிதமான யுக்திகளை யோசித்து வைத்து அனைவரும் அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வரும் போது முன்னரே காத்திருந்து அனைவரையும் அசத்திய நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஆசிரியர் வர்ணிக்கும் நேர்த்தி இன்றும் மனதில் நிழலாடுகிறது. அந்தப் பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்திருப்போர் யாராவது அதை இந்தத் தருணத்தில் பதிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.சாதாரணமாக ஒரு எம்.ஜி.ஆரின் உடலிலிருந்து மற்றொரு எம்.ஜி.ஆர் தோன்றவதாக அமைக்காமல் வெளிவரும் மற்றொரு உருவம் சுற்றிச் சுழன்று வரும் தந்திரக் காட்சி ஒரு புரட்சி தான். இதற்கு முன் அப்படி வந்ததில்லை.
சௌகார் ஜானகியை கேவலமாகப் பேசிய ஜஸ்டினை புரட்டி எடுக்கும் காட்சியும் வேகமும் , உடனேயே சௌகார் ஜானகி அடித்தவுடன் திகைத்துப் போய் அறைக்குத் திரும்பிய தருணத்தில் மன்னிப்புக் கேட்கும் அவரிடத்தில்தன்னை அவமானப்படுத்தியதாகக் குமுறுவதும், உடனேயே இப்படி சிறுவயது முதலே தன்னைத் தட்டிக் கேட்க ஆளிருந்திருந்தால் தான் இப்படித் தடம் மாறிப் போயிருக்க மாட்டேன் என வருந்துவதாகட்டும் அபாரமாக இருக்கும். நீ யாரு உனக்கு என்ன வேணும்னு கேட்க பூமியில நடக்கிற மனுசனுக்கு மனசில்லை. மேலிருக்கிற ஆண்டவனுக்கு நேரமில்லை. நான் திருடினேன். எனச் சொல்லி உருகுமிடம் உருக்கும். திருடன் திருடன் எனச் சொல்லித் துரத்தும் மனிதர்களிடம் தன் நிலையைச் சொல்லி அப்பாவித் தனமாக வேலை கேட்பதும் அவர்கள் விரட்டியவுடன் மனம் வெதும்பி விலகுவதும் அத்தனை பாந்தமாக இருக்கும்.
நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்க சூப்பர் டூப்பர் ஹிட் . நடனமும் மிகச் சிறப்பாக இருக்கும். இந்த நடனக் காட்சியைப் பார்க்கம் போது ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா நடனம் ஞபாகத்துக்கு வரும். ஆனால் குண்டடிபட்டதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலிவு உருக்கு உடலை சற்று குலைத்து கண்ணீரை வரவழைக்கும். தேக்கு மரத் தேகத்திற்கா இந்த கதி என கலங்க வைக்கும்.
சௌகார் ஜானகியைத் தேடி வரும் போலீசை ஏமாற்ற பெண் வேடமிட்டு அமர்ந்திருக்கும் சோவை கண்டவுடன் கட்டுப்படுத்தமுடியாமல் வரும் சிரிப்பை துணியை வாயில் வைத்து மறைத்தபடி கட்டுப்படுத்தி சிரிக்கும் சிரிப்பை காணக் கண் கோடி வேண்டும். வங்கியில் கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என வி.எஸ்.ராகவனிடம் கேட்கு முன் நடந்து வருவாரே அந்த நடையழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. சைலேஷ் பாசு அவர்களைக் கொண்டு ஒரு புதிய தொடரே தொடங்கலாம் மக்கள் திலகத்தின் விதவிதமான நடையழகுகளை மட்டும் பதிவு செய்து.
ருக்குமணியே பாடலில் அந்தரத்தில் தொங்கியபடியே பாடி நடித்திருப்பது புதுமை. நெருப்புக்குள் நுழைந்து குழந்தையைக் காப்பாற்றும் காட்சி பரபரப்பான விறுவிறுப்பு. திரில்லிங்கான காட்சி. மனம்மாறி பாவச் செயல் செய்யக்கூடாது என முடிவெடுத்திருந்த எம்.ஜி.ஆர் நிர்பந்தத்தின் காரணமாக மீண்டும் திருடச் செல்லும் போது தடுத்தாட்கொண்ட இறைவன் செயல்தானோ அந்த தீவிபத்து. குருட்டுப்பாட்டியின் மறைவு கேட்டுத் துடிக்கும் போது கலங்காத மனம் கல்மனமாகத் தான் இருக்க முடியும்.
மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் போது துள்ளாட்டம் போட வைக்கிறது. இறைவா உன் மாளிகையில் ... ... பி.சுசீலாவின் குரலில் நெஞ்சை நெகிழச் செய்து இந்தத் திரைப்படத்தில் மக்கள் திலகத்தைப் பிழைக்க வைத்தது 1968ல். அதே பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மற்றொரு பிறப்பைத் தந்தது 1984ல். உலகில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற சாதனையைப் படைத்தது அந்தப் பாடல். 1984ஆம் ஆண்டு அத்தனை திரையரங்குகளிலும் எந்தப் படம் திரையிடப்பட்ட போதும் முதலில் இந்தப் பாடலை ஒளிபரப்பிய பின்னரே மெயின் படம் ஓட்டப்பட்டது. வீதியெங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஊரே கூடி வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் காட்சி நல்லதொரு பாசிட்டிவ் அப்ரோச்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஐந்து ரூபாயை எட்டி உதைத்த மனோகரைப் புரட்டி எடுக்கும் காட்சியில் உழைப்பின் உயர்வை அருமையாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில் தித்திக்கும் திரைவிருந்து மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு. பூல் அவுர் பத்தர் படத்தை தமிழில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டவுடன் மக்கள் திலகத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். நான் கேட்டு வாங்கிய ஒரே வாய்ப்பு அதுதான் என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார் சௌகார் ஜானகி அவர்கள். அந்தப் பெருமை மிகவும் நியாயமானது தான். சௌகார் ஜானகி நடித்த படங்களிலேயே , ஏற்ற பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமான கதாபாத்திரம், அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்ட படம் இதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. பூல் அவுர் பத்தர் படத்தில் விதவைக்கு வாழ்வளிப்பான் கதாநாயகன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட முற்போக்கான சிந்தனை இல்லை எனவே அந்தக் காட்சி மாற்றப்பட்டு அவர் இறந்து போவதாக அமைக்கப்பட்டது என சமீப காலம் வரை சில வாரஇதழ்கள் குறைகூறின. (என்ன செய்வது அவர்களுக்கு எதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து மக்கள் திலகத்தைக் குறைகூற வேண்டும்.) அந்தமான் கைதி திரைப்படத்திலேயே விதவைக்கு வாழ்வளித்து முற்போக்கு எண்ணங்களுக்கு வித்திட்டவர் நம் தலைவர். மேலும் அதைக் காட்டிலும் இந்த கதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது அந்தக் கதாபாத்திரத்தை மேலும் உயர்வாகக் காட்டுகிறது. இவ்வளவு அருமையான படம். அதன் சிறப்பான பிரிண்ட் நம்மிடம் இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வண்ணம் மங்கி சிதைவடைந்த நிலையில் தான் டிவிடி கூட கிடைக்கிறது.

ஒளிவிளக்கு சிறப்பு கட்டுரை அட்டகாசம் திரு.ஜெய்சங்கர் சார். நன்றி.

நேற்று முன்தினமே விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் முடியவில்லை.

சவுகார் ஜானகியிடம் அவரது கதையைக் கேட்டுக் கொண்டே கத்தியை நீ்ட்டி மடக்கியபடி இருக்கும் தலைவரின் ஸ்டைல். பின்னர், சவுகாரிடம் ‘நான் கெட்டவன்தான், ஆனா கேவலமானவன் இல்ல’ என்று ஐந்தே வார்த்தைகளில் தனது கேரக்டரை அலட்சியப் பார்வையுடன் விளக்குவாரே. அது ஒன்றே போதும்.

‘இந்த கிராமத்துக்கு நீ எதுக்கு வந்துருக்கேன்னு தெரியும்’ என்று தலைவரிடம் சோ அவர்கள் சொல்ல, அதற்கு தலைவர், நாக்கை லேசாக துருத்தி முன் பல்லால் கடிக்கும் பாவத்தின் மூலமே ‘திருடுவதற்காக வந்த விஷயத்தை கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்கும் நுட்பமான நடிப்பு.

திருடுவதை விட்டுவிட்டு, தான் உழைத்து சம்பாதித்து கிடைத்த நாணயங்களை திரு.மனோகர் எட்டி உதைத்ததால் அந்த காசுகள் அருகே உள்ள குளத்தில் விழும். மனோகரை தலைவர் புரட்டி எடுப்பார். அதற்கு முன்னதாக, குளத்தருகே ஓடி காசுகள் விழுந்த இடத்தை அவை திரும்பக் கிடைக்குமா? என்று தண்ணீரை ஏக்கமும் பரபரப்புமாக பார்க்கும் பரிதாபம். காசைப் பறிகொடுத்த ஏழை உழைப்பாளியின் மனநிலையை உணர்த்தும். காசு திரும்பக் கிடைக்குமா? என்ற பதைபதைப்புதான் முதலில் ஏழைக்கு தோன்றும். பிறகுதான் தட்டி விட்டவனுக்கு அடியெல்லாம். அதை அற்புதமாக காட்டியிருப்பார் தலைவர்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஆனந்த விகடனில் வெளியான கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். அதிலும் 5 மக்கள் திலகம் தோன்றும் பாடல் காட்சி மாஸ்க் ஷாட்டில் முழுமையாக எடுக்கப்பட்ட பின்னர், நன்றாக வந்திருக்கிறதா என்று ஆனந்த விகடன் ஆசிரியர் ரஷ் போட்டு பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஏற்பாடுகள் தொடங்கும் முன்பே, நள்ளிரவில் களைப்பாக இருந்த தலைவர், ‘பார்த்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று சொல்லுங்கள். நான் வீட்டுக்கு புறப்படுகிறேன்’ என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார்.

பாடலை பார்த்து விட்டு திருப்தியடைந்த விகடன் ஆசிரியர் அவர்கள், ‘‘பாடல் காட்சி நன்றாக வந்திருக்கிறது. எம்ஜிஆருக்கு போன் போட்டு சொல்லிடுங்கப்பா’’ என்று கூறியிருக்கிறார். அப்போது பின்னால் இருந்து, அவரது தோள் மீது விழுந்த கை தலைவரின் கை.

என்னவென்றால், புறப்பட்டு போவதாக சொல்லிய தலைவர், ஆர்வம் காரணமாக மீ்ண்டும் வந்திருக்கிறார். விகடன் ஆசிரியரை தொந்தரவு செய்யாமல் அவருக்கு பின்னாலேயே அமர்ந்து தானும் அந்த பாடல் காட்சியை பார்த்துள்ளார். அந்த அளவுக்கு தொழிலில் அக்கறை. ஆர்வம். இதை கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

இப்படி எல்லாம் மையம் திரி வரப்போகிறது என்று யாருக்குத் தெரியும்? நண்பர்கள் தங்களிடம் அந்த பொக்கிஷம் இருந்தால் பதிவிட வேண்டும் என்று திரு.ஜெய்சங்கர் சாரைப் போலவே நானும் வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th September 2015, 06:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election2_1973-04-12_zps97v1hacu.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election2_1973-04-12_zps97v1hacu.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

அபூர்வமான பொக்கிஷப்பதிவுக்கு நன்றி திரு.ரூப் குமார் சார். திண்டுக்கல் தேர்தல் கால நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி.

ஏற்கனவே, நான் ஒரு பதிவில் இந்திரா காங்கிரஸ் சார்பில் தலைவருடன் சமரசம் பேசி தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் தடுக்க முயற்சித்தபோதும் தலைவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தேன். அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது திரு.பக்தவச்சலம் அவர்களின் பேட்டி. உலகம் சுற்றும் வாலிபன் அந்நிய செலாவணி பிரச்சினையால் மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்துதான் திமுகவை தலைவர் உடைத்தார் என்றும் அதிமுகவை குட்டிக் காங்கிரஸ் என்றும் அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அந்நிய செலாவணி பிரச்சினை ஏதும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சராக இருந்த சதீஷ் அகர்வால் மாநிலங்களவையிலேயே அறிவித்தார்.

இது தொடர்பாக அப்போது வந்த பத்திரிகை செய்தியை பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் நமது திரியில் ஏற்கனவே வெளியிட்டார். (பாகம் 15, பக்கம் 386, பதிவு.3855) இந்திரா காங்கிரசின் வேண்டுகோளை மறுத்து தேர்தலில் அதிமுகவை போட்டியிடச் செய்ததன் மூலம் தலைவர் தனது தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். அதற்கு பக்தவச்சலம் அவர்களின் பேட்டியே சான்று.

அற்புதமான ஆவணப் பதிவுக்கு மீண்டும் நன்றி திரு.ரூப் குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th September 2015, 07:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election7_1973-05-12_zpsaf4fbhch.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election7_1973-05-12_zpsaf4fbhch.jpg.html)
http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் தலைவர் என்னமாய் உழைத்திருக்கிறார். பல கூட்டங்களில் பேசிவிட்டு சோழவந்தானுக்கு அவர் வந்தபோதே நள்ளிரவு 12 மணி ஆகியிருக்கிறது. பின்னரும், பல ஊர்களுக்குச் சென்று விடிய விடிய பிரசாரம் செய்துள்ளார். இதை பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. அப்போதெல்லாம் இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் கிடையாது. தலைவரின் அயராத உழைப்பும், அவர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்தான் அவரது வெற்றிகளுக்கு அடிப்படை. அரிய ஆவணப்பதிவுக்கு நன்றிகள் ரூப் குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th September 2015, 07:08 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Dindukal%201973/dindukal_election9_1973-05-16_zpsr0wutnmp.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Dindukal%201973/dindukal_election9_1973-05-16_zpsr0wutnmp.jpg.html)


http://www.mgrroop.blogspot.in/2015/09/challenges-faced-by-mgr-2.html

திண்டுக்கல் தேர்தலில் இரண்டாவது இடத்தை ஸ்தாபன காங்கிரசும் 4வது இடத்தை இந்திரா காங்கிரசும் பிடிக்கும் என்று பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் சரியாக கணித்துள்ளார். திமுக, அதிமுக பற்றிய கணிப்புகள்தான் மாறிவிட்டது. பாரபட்சமில்லாத உங்கள் பதிவுக்கு நன்றி ரூப் குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th September 2015, 07:21 PM
http://s22.postimg.org/99uryg4m9/WP_20150925_001.jpg (http://postimage.org/)
Mr.Rajkumar - chennai is now at thiruvannamalai with makkal thilagam fans to attend the celebration on the occassion of makkal thilagam Mandram function. He came in the van fixed with the above banner.

திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தலைவர் விழாவுக்காக சகோதரர் திரு.ராஜ்குமார் அவர்கள் அங்கு சென்றுள்ளார் என்பது திரு.ரவிச்சந்திரன் அவர்களின் பதிவில் இருந்து தெரிகிறது. திரு.ராஜ்குமார் சென்ற வேனில் தலைவரின் படங்கள் கொண்ட பேனரை கட்டி சென்றிருப்பதும், அதில் ‘விரைவில் தலைவரின் நூற்றாண்டு விழா’ என்பதை விளம்பரப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.

நமது நண்பர்கள், சகோதரர்கள் எந்த விழாவாக இருந்தாலும் நோட்டீஸ், போஸ்டர்கள் அச்சடித்தாலும் அதில் தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி இப்போதிலிருந்தே விளம்பரப்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 190 கி.மீ. தூரத்துக்கு இந்த பேனரை எத்தனை லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். இப்படி தொடர்ந்து நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தும்போது மக்கள் மனதில் இது பதியும். தலைவரின் படம் போதுமே மக்களின் கண்களை கவர்ந்திழுக்க. தானாகவே நூற்றாண்டு விழா பற்றிய வரிகளை படிப்பார்கள். சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

பதிவிட்ட திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள்.

தலைவர் நூற்றாண்டு விழாவை நாம் விளம்பரப்படுத்தினால்தான் உண்டு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
25th September 2015, 08:10 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

1973 திண்டுக்கல் இடைதேர்தல் நேரத்தில் வெளியான நவமணி இதழ்களின் ஆவணம் - மிகவும் அருமை .
திண்டுக்கல் இடைதேர்தல் முடிவு - இந்திய அரசியலில் மாபெரும் திருப்பத்தை உண்டாக்கியது உண்மை .
1972 அக்டோபரில் திமுகவிலிருந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் நீக்கியதும் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் , எம்ஜிஆர் ரசிகர்கள் , பொது மக்களின் பேராதரவு அலை சரித்திர புகழ் வாய்ந்தது . 1972ல் எம்ஜிஆர் ரசிகர்கள் எடுத்த சபதம்
1973ல் திண்டுக்கல் இடைதேர்தலில் முழு மூச்சுடன் உழைத்து வெற்றி கனியை பறித்தார்கள் .தேர்தலுக்கு முன் வந்த உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி , இடைதேர்தல் வெற்றி என்ற இரட்டை இலை விருந்து கண்டார்கள் .

1972ல் அக்டோபரில் நடந்தது தர்ம யுத்தம் .
1973ல் கிடைத்து வெற்றி சரித்திரம் .
யுத்தத்திலும் , சரித்திரத்திலும் தோற்றவர்கள் விரக்தியின் உச்சத்தில் சென்றார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் லட்சியம் வென்றது .

mgrbaskaran
25th September 2015, 10:34 PM
http://s13.postimg.org/vphxysuon/WP_20150925_003.jpg (http://postimage.org/)

........................................

oygateedat
25th September 2015, 11:59 PM
http://s15.postimg.org/vac1hkl17/WP_20150925_014.jpg (http://postimage.org/)

Russelldvt
26th September 2015, 07:45 AM
Today 11.00am Watch Sunlife Tv

http://i57.tinypic.com/33y4yv9.jpg

http://i61.tinypic.com/zlt6qe.jpg http://i57.tinypic.com/2lbddky.jpg http://i60.tinypic.com/2eb6fph.jpg

Russelldvt
26th September 2015, 07:50 AM
Today 1.00pm Watch Jmovie

http://i57.tinypic.com/2ut0n0x.jpg

http://i58.tinypic.com/kbw0og.jpg http://i57.tinypic.com/91dmo3.jpg http://i57.tinypic.com/nprwgz.jpg

Russelldvt
26th September 2015, 07:53 AM
Today 8.00pm Watch Raj Digital Plus

http://i59.tinypic.com/2ecdy8j.jpg

http://i62.tinypic.com/15gc9sh.jpg http://i59.tinypic.com/k21eaf.jpg http://i57.tinypic.com/2a7999e.jpg

Richardsof
26th September 2015, 12:26 PM
112 [/b] நாட்களே இன்னும் உள்ளது ....

மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவங்க ..

இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவுமில்லை .

உறதியான தவல்கள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .

Richardsof
26th September 2015, 12:43 PM
என்னுடைய அனுபவத்தில் .....

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சந்தித்த எதிர்பாராத ஏமாற்றம் - 1

1971 மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் தீபாவளி அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்த்தும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் . கிடைத்தது .

மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரட்டை வேடங்களில் வேடங்களில் சிறப்பான நடிப்பு .

மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் அனல் பறக்கும் சண்டை .

மக்கள் திலகம் அசோகன் - அசோகன் வாள் வீச்சு காட்சிகள் .

சிறப்பான ஒளிப்பதிவு

மெல்லிசை மன்னரின் பிரமாதமான ரீ ரெக்கார்டிங்
என்று ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தாலும் படத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமையவில்லை ,
மேலும் 1971ல் நடிகை ஜெயலலிதாவை மக்கள் திலகம் ரசிகர்கள் விரும்பாததற்கு சில காரணங்கள் இருந்தது .அந்த பாதிப்பு ராமன் தேடிய சீதை படத்திற்கும் கிடைத்தது . நீரும் நெருப்பும் எதிர் பார்த்த வெற்றி முதல் வெளியீட்டில் பெற முடியாமல் போனாலும் பின்னாட்களில் பல முறை திரை அரங்கில் வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டது .

fidowag
26th September 2015, 05:44 PM
திருவண்ணாமலையில் நேற்று மாலை (25/09/2015) வேட்டவலம் சாலை சந்திப்பில்
நடைபெற்ற நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் 50 வது ஆண்டு விழா,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள , சைதை ராஜ்குமார் தன் குடும்பத்தினருடன்
புறப்பட்டு வந்த வேனில் அலங்கரிக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்கள்
http://i59.tinypic.com/35i94rc.jpg

fidowag
26th September 2015, 05:46 PM
http://i61.tinypic.com/28m2t79.jpg

fidowag
26th September 2015, 05:47 PM
http://i60.tinypic.com/fl8y6c.jpg

fidowag
26th September 2015, 06:02 PM
சைதை ராஜ்குமார் அவர்கள் , திருவண்ணாமலை நகரில் ஆங்காங்கே ஒட்டியிருந்த
சுவரொட்டியின் புகைப்படம்.

http://i57.tinypic.com/dg40o0.jpg

fidowag
26th September 2015, 06:07 PM
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

http://i59.tinypic.com/dg445h.jpg

fidowag
26th September 2015, 06:08 PM
http://i61.tinypic.com/95vcc5.jpg

fidowag
26th September 2015, 06:11 PM
http://i58.tinypic.com/73jsev.jpg


புகைப்படத்தில் திருவாளர்கள்:கோவை, துரைசாமி, திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலீல் பாட்சா, பெங்களூர் க. ந. பழனி மற்றும் பொதுமக்கள்.

fidowag
26th September 2015, 06:14 PM
http://i60.tinypic.com/dp8d34.jpg

புகைப்படத்தில் திருவாளர்கள்: சைதை ராஜ்குமார், ஹயாத் மற்றும் பொதுமக்கள்.

fidowag
26th September 2015, 06:17 PM
நிகழ்ச்சியில் முன்னதாக சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற "டிஜிடல் ஆயிரத்தில் ஒருவன் - மறுவெளியீட்டில் வெள்ளிவிழா தொகுப்பு பொதுமக்களுக்கு
பார்வையிட காண்பிக்கப்பட்டது
http://i57.tinypic.com/2ivbrqv.jpg

fidowag
26th September 2015, 06:19 PM
மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படம்.
http://i61.tinypic.com/vnntip.jpg

fidowag
26th September 2015, 06:21 PM
மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவப்படம் திறக்கப்பட்டபோது
குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அப்போது மேடையில் திரண்ட கழக முன்னணியினர்.
மற்றும் எம்.ஜி.ஆர். பக்தர்கள்

http://i62.tinypic.com/2wnvcrn.jpg

fidowag
26th September 2015, 06:25 PM
மேடையில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம் பேசுகிறார்.
அருகில் திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. கலீல் பாட்சா.
http://i61.tinypic.com/293tueb.jpg

fidowag
26th September 2015, 06:27 PM
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

http://i62.tinypic.com/2m2zyio.jpg

fidowag
26th September 2015, 06:29 PM
மின்னொளியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவம்.

http://i61.tinypic.com/4pyzoo.jpg

fidowag
26th September 2015, 06:30 PM
http://i61.tinypic.com/9az5gz.jpg

நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

fidowag
26th September 2015, 06:32 PM
மேடையில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம் உரையாற்றுகிறார்.
http://i57.tinypic.com/55hs89.jpg

fidowag
26th September 2015, 06:35 PM
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
http://i57.tinypic.com/25fi0rp.jpg

fidowag
26th September 2015, 06:38 PM
கூட்டத்தில் திருவாளர்கள் : மதுரை தமிழ் நேசன், திருப்பூர் ரவிச்சந்திரன், சென்னை
செல்வகுமார், ஹயாத், நாகராஜன் ஆகியோர்.

http://i62.tinypic.com/14e30gm.jpg

fidowag
26th September 2015, 06:40 PM
.மேடையில் தலைமை கழக சிறப்பு பேச்சாளரும், நடிகருமான திரு. ஜெய கோவிந்தன் பேசும்போது
அருகில் திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. கலீல் பாட்சா.

http://i60.tinypic.com/2en7ogk.jpg

fidowag
26th September 2015, 06:41 PM
http://i62.tinypic.com/ay3nlj.jpg

fidowag
26th September 2015, 06:45 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு
பெங்களூர் எம்.ஜி.ஆர். ரவி, மற்றும் பெங்களூர் நகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் சந்தன
மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.
http://i57.tinypic.com/2z9ejut.jpg

fidowag
26th September 2015, 06:47 PM
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. முக்கூர் சுப்ரமணியம் பேசும்போது.

http://i59.tinypic.com/19tjck.jpg

fidowag
26th September 2015, 06:49 PM
கூட்டத்தின் நடுவில் இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
திருவாளர்கள் : ரவிகுமார், பாண்டியன், கணேசன், பாண்டியராஜன்.

http://i59.tinypic.com/a1juc5.jpg

fidowag
26th September 2015, 06:50 PM
http://i59.tinypic.com/2ufbr42.jpg

fidowag
26th September 2015, 06:52 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. தமிழ் மகன் உசேன் உரையாற்றும்போது

http://i60.tinypic.com/f06x6s.jpg

fidowag
26th September 2015, 07:01 PM
நிகழ்ச்சியின் முடிவில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், திருப்பூர், வேலூர் ,சேலம் ஆகிய நகரங்களில் இருந்து கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படம்
பொருந்திய நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புகைப்படத்தில் மதுரை திரு. மாரியப்பன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன்
பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கும் காட்சி.
அருகில் திருவாளர்கள்:கலீல் பாட்சா, மதுரை தமிழ் நேசன், பாலு, மற்றும் பலர்.

http://i57.tinypic.com/29dxqiw.jpg

fidowag
26th September 2015, 07:05 PM
மதுரை திரு. தமிழ் நேசன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால்,
திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு
வழங்கும் காட்சி
http://i58.tinypic.com/1zbx9ac.jpg

fidowag
26th September 2015, 07:07 PM
சேலம் எம்.ஜி.ஆர் பக்தர் மாணிக்கம் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி
http://i60.tinypic.com/jt2exc.jpg

fidowag
26th September 2015, 07:08 PM
ஷிமோகா திரு. சம்பத் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி
http://i60.tinypic.com/30ku0sw.jpg

fidowag
26th September 2015, 07:10 PM
பெங்களூர் திரு. எம்.ஜி.ஆர். மணி அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி
http://i57.tinypic.com/fmrgye.jpg

Russelldvt
26th September 2015, 07:11 PM
நிகழ்ச்சியில் முன்னதாக சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற "டிஜிடல் ஆயிரத்தில் ஒருவன் - மறுவெளியீட்டில் வெள்ளிவிழா தொகுப்பு பொதுமக்களுக்கு
பார்வையிட காண்பிக்கப்பட்டது
http://i57.tinypic.com/2ivbrqv.jpg

உங்களது உழைப்பு மிக சிரமமானது நண்பரே..வாழ்த்துக்கள். நமது தலைவரின் புகழை பரப்புவதில் உங்கள் பணி சிறப்பானது. ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் வெளியிடும் படங்களின் விபரங்களை எந்த நாளில் எடுக்க பட்ட படம் என்ற விபரத்தை பதிவிட்டால் வருங்காலத்தில் நமது பதிவுகள் நம் பேர் சொல்லும்.

http://i58.tinypic.com/r1x552.jpg

fidowag
26th September 2015, 07:11 PM
திருச்சி முல்லை மூர்த்தி, மற்றும் கிருஷ்ணன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி

http://i59.tinypic.com/33yl1ko.jpg

fidowag
26th September 2015, 07:18 PM
உங்களது உழைப்பு மிக சிரமமானது நண்பரே..வாழ்த்துக்கள். நமது தலைவரின் புகழை பரப்புவதில் உங்கள் பணி சிறப்பானது. ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் வெளியிடும் படங்களின் விபரங்களை எந்த நாளில் எடுக்க பட்ட படம் என்ற விபரத்தை பதிவிட்டால் வருங்காலத்தில் நமது பதிவுகள் நம் பேர் சொல்லும்.

http://i58.tinypic.com/r1x552.jpg

இனிய நண்பர் திரு. முத்தையன் அவர்களுக்கு மாலை வணக்கம்.

புகைப்படங்கள் அனைத்தும் நேற்று (25/09/2015) மாலை /இரவு எடுக்கப்பட்டவை.

புகைப்படங்கள் பதிவிடும் முன்பே இதுபற்றிய அறிவிப்புகள் பதிவிட்டுள்ளேன்
என்பது தங்களின் கவனத்திற்கு. - 79 ஆம் பக்கம் பார்க்கவும்..

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.

fidowag
26th September 2015, 07:22 PM
வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.
http://i57.tinypic.com/296mdmc.jpg

fidowag
26th September 2015, 07:23 PM
சைதை திரு. எஸ்.ராஜ்குமார் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.
http://i61.tinypic.com/1o88cp.jpg

fidowag
26th September 2015, 07:25 PM
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு. கலைவாணன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.

http://i57.tinypic.com/hv71nb.jpg

fidowag
26th September 2015, 07:27 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு. செல்வகுமார். அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.
http://i59.tinypic.com/16kdmw7.jpg

fidowag
26th September 2015, 07:29 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு. ஹயாத் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.
http://i60.tinypic.com/vhet7l.jpg

fidowag
26th September 2015, 07:31 PM
திரு.சங்கர் (மா.போ. கழகம் )அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.
http://i57.tinypic.com/epq9vl.jpg

fidowag
26th September 2015, 07:34 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி .திரு ஆர்.லோகநாதன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.

http://i61.tinypic.com/vnl9as.jpg

fidowag
26th September 2015, 07:36 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க உறுப்பினர் .திரு,நாகராஜன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.

http://i62.tinypic.com/344utqv.jpg

fidowag
26th September 2015, 07:37 PM
வேலூர் திரு.மாறன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்சி அருகில் மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம்.
http://i59.tinypic.com/1pum93.jpg

fidowag
26th September 2015, 07:40 PM
திருவண்ணாமலை நகர எம்.ஜி. ஆர்.மன்ற செயலாளர் திரு. கலீல் பாட்சா
அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக இறைவன் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் பக்தர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு
செய்கின்றனர். அருகில் சைதை திரு. ராஜ்குமார்.
http://i62.tinypic.com/i22c5x.jpg

fidowag
26th September 2015, 07:41 PM
சைதை திரு. பாண்டியராஜன் அவர்களுக்கு, திரு. தமிழ் மகன் உசேன் கரங்களால், திரு. கலீல் பாட்சா முன்னிலையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுபரிசு வழங்கும் காட்ச .
http://i61.tinypic.com/2ufy2ad.jpg

orodizli
26th September 2015, 07:57 PM
மக்கள்திலகம் frame by frame ஆக வாழ்ந்திருக்கும் "ஒளிவிளக்கு"- காவியத்தின் பல்வேறு சிறப்புகளை சகோதரர் திரு கலைவேந்தன் சார் அவர்கள் பாணியில் விவரணை செய்ய வேண்டுமென நினைத்திருந்தோம்... அவரே வந்து" கொஞ்சம்" தான் என்றாலும், பரவாயில்லை, இன்னொரு நாளில் முழுவதுமாக விவரிப்பார் என காத்திருப்போம்...

orodizli
26th September 2015, 08:02 PM
திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தல் தகவல்களை பதிவிட்டு அசத்திய திரு ரூப்குமார் அவர்களுக்கு நன்றி... திரு கலைவேந்தன், திரு esvee அந்த தேர்தல் வெற்றி விசேசங்களை விவரித்தது சிறப்பு...

oygateedat
26th September 2015, 08:49 PM
நேற்று திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற மக்கள் திலகம் மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் அம்மன்றத்தின் நிர்வாகி திரு கலீல் பாஷா அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட மக்கள் திலகத்தின் அழகிய படங்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s23.postimg.org/z3xv7jj17/WP_20150926_002.jpg (http://postimage.org/)

oygateedat
26th September 2015, 09:00 PM
http://s22.postimg.org/3rqd9ahup/scan0004.jpg (http://postimage.org/)

oygateedat
26th September 2015, 09:05 PM
http://s22.postimg.org/9npctt3hd/11904671_1158959070787010_608791255035178988_n.jpg (http://postimage.org/)
Courtesy : Face Book

fidowag
26th September 2015, 09:07 PM
நாளை (27/09/2015 ) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நான் ஆணையிட்டால் : ஒளிபரப்பாகிறது.


http://i59.tinypic.com/2rp5vsw.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

oygateedat
26th September 2015, 09:30 PM
http://s7.postimg.org/b2yke4z8r/image.jpg (http://postimage.org/)

siqutacelufuw
26th September 2015, 10:14 PM
30-09-15 தேதியிட்டு நேற்று (25-09-15) வெளியான ஜூனியர் விகடன் இதழில் "பெரியோர்களே - தாய் மார்களே" என்ற தொடரில், திரு. வி. க. அவர்களை நினைவு கூர்ந்து, எழுதப்பட்ட
கட்டுரையிலிருந்து :

http://i57.tinypic.com/2a5x4cg.jpg

உண்மை தான் ! இன்றைய அமைச்சர்கள் சிலருக்கு பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலை பற்றியும், அவரின் சாதனைகளை பற்றியும் தெரியாத காரணத்தால், ஜூனியர் விகடன் இது போன்ற செய்தியை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

புரட்சித்தலைவர் அவர்கள் ஆட்சி காலத்தில் தான், பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா ஆண்டும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், அகிலமே போற்றும் விதத்தில் அற்புதமாக கொண்டாடப்பட்டது.

தலைவர்களையும், கலைஞர்களையும், புலவர்களையும், கவிஞர்களையும் கவுரவிக்க தெரிந்த கலை வேந்தன் தான், நம் மக்கள் திலகம் அவர்கள்.

fidowag
26th September 2015, 11:10 PM
http://i59.tinypic.com/10egdg2.jpg




காட்சிப் பிழை -செப்டம்பர் 2015
------------------------------------


தேவரின் பதினைந்து படங்களிலும் எம்.ஜி..ஆரும், அம்மாவும் இருப்பார்கள்.
அப்பா ஒரு சட்டத்தில் படமாக தொங்குவார். நாயகிக்கு அப்பா அல்லது அண்ணன்
இருப்பார். அம்மா கிடையவே கிடையாது. ஆனால் பதினைந்தில் பத்துப்
படங்களாவது 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கும். காரணம் திரைக்கதையின்
அமைப்பு. பெரும்பாலும் ஆரூர் தாசே கதை, திரைக்கதை , இரண்டையும் செய்துவிடுவார். சரியாகவும் செய்வார். அப்புறமாக தேவரே, "கதை " எழுதிவிடுவார்.
வசனம் ஆரூர் தாஸ் .

முகராசிக்கு கதை ஜி.பாலசுப்ரமணியம் , இவர் நிறையப் படங்களுக்கு
திரைக்கதை எழுதி இருப்பார். முகராசி, தாழம்பூ, ரகசிய போலிஸ் 115 என்று
நிறைய எம்.ஜி.ஆர். படங்கள்.

சார்லி சாப்ளின் நடித்த "THE KID " என்கிற ஆங்கிலப் படத்தின் தழுவலான
தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். கூட சார்லி சாப்ளின் போலவே
நடிப்பார், நடப்பார். தமிழில் நிறையப் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய
ஆரூர் தாசின் தொடர் சுவாரஸ்யமானது. பெரிய நிறுவனங்களில் கதை இலாகா
என்று தனியே இருக்கும்.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவில் ஆர். எம். வீரப்பன், நா. பாண்டுரங்கன்,
வித்வான் வே. லட்சுமணன் , எஸ். கே. டி. சாமி ஆகியோர் உண்டு. சத்யா
மூவிஸ் படங்களில் பெரும்பாலும் திரைக்கதை ஆர். எம். வீரப்பன் என்று
போடுவார்கள்.

நான் ஆணையிட்டால் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னால்
தினமணி "சுடர்" சினிமா பகுதியில் அப்போது ஞாயிறு தோறும் வரும் "சுடர் "
மிகப் பிரபலமானது .நம்பகமான சினிமாச் செய்திகளும் படங்களும் நன்றாக
இருக்கும் . ஒரு செய்தி வந்தது. ஒவ்வொரு 3000 அடிக்கும் எம்.ஜி.ஆரின் நடை
உடை மேக் அப்புகளில் மாற்றம் வரும். ஒவ்வொரு 5000 அடிகளுக்கும் இடையே
நீங்கம் ஊகிக்க முடியாத திருப்பங்கள் வரும். அப்படி , இப்படி என்று ஆர். எம். வீரப்பன் பேட்டி அளித்து இருந்தார்.


சத்யா மூவிசின் முதல் படமான " தெய்வத்தாய் " ஒரு கூட்டுத் தயாரிப்பு.
நான் ஆணையிட்டால் படம் , ஆர். எம். வீரப்பனின் தனித் தயாரிப்பு.
அதனால் வேறு பயங்கர எதிர்பார்ப்பு. முன்பதிவிற்கே அப்படி ஒரு கூட்டம்.
வழக்கமாக ரிசர்வேஷன் டிக்கட்களை தியேட்டரின் அலுவலக அறையில்தான்
கொடுப்பார்கள். ஒவ்வொருவராக அவ்வப்போது சென்று வாங்கிக் கொள்ளலாம்.

இந்தப் படத்திற்கு வழக்கமான டிக்கட் போல , கவுண்டரில் வைத்துக் கொடுக்கும்
அளவுக்குக் கூட்டம். முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கட் விலை பத்து மடங்கு அதிகம் போனது. முதலில் இந்தப் படத்திற்கு ,"புது மனிதன் " என்றே பெயர்
.வைக்கப்பட்டது . பின்னர் "நான் ஆணையிட்டால் " என்று பெயர் மாற்றப்பட்டது.
நல்ல கதை. அழகான படமாக எடுத்திருக்கலாம். சொதப்பியது என்னவோ
திரைக்கதைதான்.

இந்த அடியை நினைவு வைத்து, கொண்டோ என்னவோ, அடுத்து எடுத்த
காவல்காரன் அமுக்கமாக வந்து ஆர்ப்பாட்டமாக ஓடியது . சிம்பிளான
குழப்பமில்லாத திரைக்கதை .நேரடியான காட்சிகள். "நாம் " படத்திற்கு பிறகு
எம்.ஜி.ஆர். போடும் "பாக்ஸிங் " அமர்க்களமா இருக்கு என்று போனோமா, பார்த்தோமா, ரசிச்சோமா, வந்தோமா என்ற ரீதியிலான கதை. இதுவும்
ஆர். எம். வீரப்பன் திரைக்கதை தான் . "தெய்வத்தாய் " படம் ஒரு இந்திப் படத்தின் தழுவல்.


இயக்குனர் ஸ்ரீதரைப் பற்றி சொல்வதானால், தமிழின் சிறந்த திரைக்கதை
ஆசிரியர். எம்.ஜி.ஆரை வைத்து , உரிமைக்குரல் படம் எடுத்து பெரும் வெற்றி பெற்றவர். உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆருக்காகப் பல சருக்கல்களைச்
செய்திருந்தாலும் , எம்.ஜி.ஆர். - லதா உறவு மிகச் செல்லமாக சொல்லப்பட்டிருக்கும்.

இரட்டை வேடங்களில் இரண்டு கதாநாயகர்களும் இடம் மாறுவதுதான்
படத்தின் மையப்புள்ளி. அதை "நாடோடி மன்னன் " படத்தில் கண்ணதாசனும்,
ரவீந்திரனும் வித்தியாசமாக செய்திருந்தனர்.

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை வைத்து " தங்கத்திலே வைரம் "
என்று ஒரு படம் எடுப்பதாக விளம்பரம் செய்து , பேட்டியும் அளித்து இருந்தார்.
அந்தக் கதையின் நாயகன் ஒரு மகத்தான மனிதன்., சிறந்த வீரன் (பாகு பலி )
அப்படியானால், அவன் படத்தில் பேசும் வசனம் என்னவாக இருக்க வேணும் ?
மொத காரக்டரையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமல்லவா?
அப்படி எழுதி உருவாக்கப்போகிறேன் என்று சொல்லி இருந்தார் . இங்கே ரசிகர்கள்
பிரமாதமான படம் வெளிவரப் போகிறது என்று காத்திருந்தார்கள்.
ஆனால் வரவே இல்லை.

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் , எம்.ஜி.ஆரின் "சங்கே முழங்கு " படத்திற்கு
வசனம் எழுதி இருந்தார்.


வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி , பாரதிதாசனின் முக்கிய சீடர். அவரைப் போலவே மீசை வைத்திருப்பார். பெரிய இடத்துப் பெண் , எங்க வீட்டுப் பிள்ளை
படங்களில் கதை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். எங்க வீட்டுப் பிள்ளை யின்
வெற்றியே இதற்கு ஒரு சூப்பர் உதாரணம்.

திருடாதே படத்தில் நகைச்சுவை பகுதி எழுதிய மா. லட்சுமணன் ஒரு நல்ல திரைக் கதையாளர். கலங்கரை விளக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.


ரீ மேக் படங்களுக்கு சிறப்பாக வசனம் எழுதக் கூடியவர் ஏ.எல். நாராயணன் .
எம்.ஜி.ஆரே சொர்ணம் மாயையில் இருந்து விடுபட்டு , ஏ. எல் . நாராயணனை
"மாட்டுக்கார வேலன் " படத்திற்கு எழுத வைத்தார். அது "ஜிக்ரி தோஸ்த் " என்கிற இந்தி படத்தின் ரீமேக்.

Russellbfv
26th September 2015, 11:10 PM
எமது அக்னிமலர்கள் மாதஇதழில் புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்களை அவரது தனிப் பாதுகாவலர்களில் ஒருவரான கேபி.ராமகிருஷ்ணன் அவர்களின் அனுபவ நிகழ்வுகள் எமது எழுத்தாக்கத்தில் தொடர்ந்து இனி -----

Russellbfv
26th September 2015, 11:26 PM
http://i57.tinypic.com/2hzk2t5.jpg

Russellbfv
26th September 2015, 11:28 PM
http://i60.tinypic.com/2v34lkl.jpg

Russellbfv
26th September 2015, 11:31 PM
http://i60.tinypic.com/aom1q9.jpg

Russellbfv
26th September 2015, 11:34 PM
http://i61.tinypic.com/2ajciz8.jpg

Russellbfv
26th September 2015, 11:36 PM
http://i57.tinypic.com/whl3cx.jpg

Russellbfv
26th September 2015, 11:38 PM
http://i62.tinypic.com/28u7fbm.jpg

Russellbfv
26th September 2015, 11:39 PM
http://i61.tinypic.com/125p83m.jpg

Russellbfv
26th September 2015, 11:41 PM
http://i58.tinypic.com/r1blvb.jpg

Russellbfv
26th September 2015, 11:42 PM
http://i61.tinypic.com/bi0wno.jpg

Russellbfv
26th September 2015, 11:44 PM
http://i60.tinypic.com/vrpj5g.jpg

Russellbfv
26th September 2015, 11:46 PM
http://i61.tinypic.com/157did3.jpg

Russellbfv
26th September 2015, 11:47 PM
http://i61.tinypic.com/2r3dpbl.jpg

Russellbfv
26th September 2015, 11:48 PM
http://i62.tinypic.com/214cm4g.jpg

Russellbfv
26th September 2015, 11:50 PM
http://i58.tinypic.com/2kireb.jpg

Russellbfv
26th September 2015, 11:51 PM
http://i61.tinypic.com/2znnzm1.jpg

Russellbfv
26th September 2015, 11:53 PM
http://i60.tinypic.com/11t0dhe.jpg

Russellbfv
26th September 2015, 11:55 PM
http://i57.tinypic.com/2lkttz6.jpg

Russellbfv
26th September 2015, 11:59 PM
http://i60.tinypic.com/avlv02.jpg

Russellbfv
27th September 2015, 12:01 AM
http://i58.tinypic.com/k2z0n8.jpg

Russellbfv
27th September 2015, 12:03 AM
http://i61.tinypic.com/210dmzc.jpg

Russellbfv
27th September 2015, 12:06 AM
http://i57.tinypic.com/2wp08pf.jpg

Russellbfv
27th September 2015, 12:09 AM
http://i57.tinypic.com/2623att.jpg

Russellbfv
27th September 2015, 12:11 AM
http://i60.tinypic.com/1zbexcw.jpg

Russellbfv
27th September 2015, 12:45 AM
http://i61.tinypic.com/2zfljfc.jpg

Richardsof
27th September 2015, 05:21 AM
என்னுடைய அனுபவத்தில் .....

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சந்தித்த எதிர்பாராத ஏமாற்றம் - 2

மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை 1972 தமிழ் புத்தாண்டு அன்று வெளிவந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த படத்தில்தான் மிக அதிகமான உடைகளில் தோன்றினார் . அத்தனை உடைகளும் கொள்ளை அழகு . ஜெயலலிதாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்த படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .சண்டை காட்சிகளும் பிரமாதமாக இருந்தது . மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் அருமையாக இருந்தது . காஷ்மீர் காட்சிகள் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது 1971-1972 கால கட்டத்தில் மக்கள் திலகத்தின் ஜோடியாக ஜெயலலிதாவை ஏற்று கொள்ள ரசிகர்கள் விரும்பவில்லை . தமிழகத்தில் அதிகபட்சமாக 12 வாரங்கள் ஓடியது , ஆறுதலான விஷயம் ...ராமன் தேடிய சீதை இலங்கையில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி கண்டது .

Russelldvt
27th September 2015, 08:39 AM
Today 7.00pm Watch Sunlife

http://i60.tinypic.com/2h3o83p.jpg

http://i58.tinypic.com/2d6qn91.jpg http://i57.tinypic.com/2z9gs21.jpg http://i62.tinypic.com/ngde34.jpg

fidowag
27th September 2015, 11:21 AM
தினகரன் - வெள்ளிமலர் -25/09/2015

http://i61.tinypic.com/331kc2u.jpg

fidowag
27th September 2015, 11:25 AM
தினமலர் -வாரமலர் -27/09/2015
http://i61.tinypic.com/2wdub03.jpg

http://i59.tinypic.com/28p53n.jpg

fidowag
27th September 2015, 11:40 AM
நக்கீரன் -26/09/2015
http://i62.tinypic.com/9j3xqq.jpg
http://i61.tinypic.com/23s9m3a.jpg
http://i61.tinypic.com/fuus7m.jpg

fidowag
27th September 2015, 11:43 AM
நக்கீரன் -26/09/2015

http://i61.tinypic.com/2qamu82.jpg


உண்மை அதுவல்ல. தற்போது சுவரொட்டிகளில் , பேனர்களில் நிலா வடிவத்தில் முதல்வருக்கு பயந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவத்தை பயன்படுத்தும் அ. தி.மு.க. வினர் தேர்தல் நேரங்களில் சற்று பெரிதாகவும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களையும் , பேச்சுகளையும் , அவர் திருஉருவப்படங்களையும், பயன்படுத்தாமல் இருந்தால் தான் பணால் ஆகிவிடுவர் . இதுவும் ஜோசியருக்கு
தெரியும். ஏனோ சொல்ல மறந்துவிட்டார்.

Russellzlc
27th September 2015, 04:06 PM
http://i61.tinypic.com/2r3dpbl.jpg

அக்னி மலர்கள் புத்தகத்தில் இருந்து தலைவருக்கு பெருமை சூடும் பதிவுகளை வழங்கியிருக்கும் தலைவரின் மெய்க்காவலர் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் புதல்வர் திரு.கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி.
சீன யுத்த நிவாரண நிதிக்கு தலைவர் முதன்முதலில் தலைவர் நிதி அளித்ததை கிண்டல் செய்தவருக்கு பெருந்தலைவர் காமராஜர் பதிலடி கொடுத்திருப்பது அருமை. பதிவுக்கு நன்றி.

நீரும் நெருப்பும் மற்றும் ராமன் தேடிய சீதை படங்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவு அமையாத படங்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டிருக்கும் எஸ்.வி.அவர்களுடைய வித்தியாசமான பதிவுக்கு நன்றி. என்றாலும் இந்தப் படங்கள் தயாரிப்பாளரையோ, விநியோகஸ்தர்களையோ ஏமாற்றவில்லை. நீரும் நெருப்பும் படம் சென்னை தேவிபாரடைசில் 9 வாரங்கள் ஓடியது. குறிப்பாக, நீரும் நெருப்பும் படத்தில் கடைசியில் கரிகாலன் இறப்பதை என்னால் சகிக்கவே முடியவில்லை. குடியிருந்த கோயில் மாதிரி அவரையும் உயிரோடு இருப்பது போல காண்பித்திருக்கலாம். இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் திருந்தியிருக்கும். எதிர்பார்த்த அளவு ஓடாததற்கு இதுவும் ஒரு காரணம்.

பேராசிரியர் திரு.செல்வகுமார் ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையில் இருந்து பதிவிட்டிருக்கும் கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது. இதில் சில நேரங்களில் அதிமுக கொடியில் அண்ணாவுக்கு பதிலாக, வெள்ளை நிறத்தில் ஒட்டுபோட்டு கட்டுகிறார்கள்.(அந்த வெள்ளைதான் அண்ணாவாம்) கொடுமை.

திருவண்ணாமலை விழா படங்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.

திரு.சுஹராம், திரு. ரவிச்சந்திரன், திரு.ரூப் குமார், திரு.முத்தையன், திரு.எம்ஜிஆர் பாஸ்கரன் உள்ளிட்ட அனைவரின் பதிவுகளும் அருமையாக உள்ளது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
27th September 2015, 04:08 PM
http://i59.tinypic.com/v8oh2s.jpg

(அமெரிக்க) ‘நரி பரியான கதை’

‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற சொற்றொடர் ஈசனாரை போற்றிப்பாடும் திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். அந்த திருவாசகத்தை எழுதியவர்தான் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். தலைவருக்கு பல வகையில் பெருமையும் சிறப்பும் வெற்றிகளும் பெற்றுத் தந்த, தீரர் கோட்டமாம் மதுரையில் மேலூர் அருகே வாதவூர் என்ற ஊரில் பிறந்தவர்.

நான் எல்லாரையும் அழைப்பது போல பெயருக்கு முன்னே மரியாதை விகுதியாக ‘திரு’ சேர்த்ததால் திருவாதவூர். அதனால், திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக பணியாற்றினார்.

தனது படைக்கு உயர்ந்த ரக குதிரைகள் வாங்கி வர அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து அனுப்புகிறான் மன்னன். மதுரையில் இருந்து குதிரை வாங்க சோழநாட்டுக்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையை (அதுதான் இன்றைய ஆவுடையார் கோயில்) அடைந்தபோது இறைவனைக் கண்டு உபதேசம் பெற்று மந்திரி பதவியை துறந்து துறவு பூண்டார் வாதவூரார். ஆவுடையார் கோயில் என்ற புகழ்பெற்ற கோயிலை கட்டினார், குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தில்தான்.

ஆத்திரமடைந்த மன்னன் இவரை கொடுமைப்படுத்த, இறைவன் அருளால் காட்டில் இருந்த நரிகள் எல்லாம் பரிகளாகி (குதிரையாகி) மதுரை சேர்ந்தன. மன்னனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அன்றிரவு பரிகள் (குதிரைகள்) மீண்டும் நரியாக மாறி, ஏற்கனவே இருந்த குதிரைகளை கடித்து விட்டு ஓடின.

பின்னரும் மன்னன் கோபம் கொண்டு வாதவூராரை வைகை ஆற்று சுடு மணலில் நிறுத்தி வதைக்க வைகையில் தண்ணீர் வந்து ....... அதெல்லாம் பெரிய கதை . முடிவு சுபம்தான். இல்லாவிட்டால் திருவாதவூராரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நமக்கு கிடைத்திருக்குமா? நமக்கு நரி பரியான கதை வரை இப்போதைக்கு போதும்.

எதற்கு சொல்கிறேன் என்றால், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமான், நரிகளை பரிகளாக்கி (குதிரைகளாக்கி)யும் கூட, அவை மீண்டும் நரிகளாக மாறி காட்டுக்கே ஓடிவிட்டன என்கிறது புராணம்.

அமெரிக்க நரியின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அம்பலப்படுத்தியது.

இதை அமெரிக்காவும் வரவேற்று போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிலும் சில மாதங்களுக்கு முன் முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. அட, அமெரிக்காவுக்கும் நியாயம் தெரிகிறதே? அமெரிக்க நரி, ஒருவேளை பரியாகி விட்டதா? என்ற வியப்பு அடங்குவதற்கு முன்பே, பரியான அமெரிக்கா வழக்கம் போல மீண்டும் நரியாகி விட்டது.

இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு விசாரணையே போதும். சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறி தனது சுயரூபத்தை காட்டிவிட்டது அமெரிக்க ஏகாதிபத்யம். போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு பிரதிநிதிகளும் இலங்கை நீதிபதிகளும் கொண்ட கலப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கருத்து பற்றி அமெரிக்கா மூச்சு விடவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற ஆதரவு கொடுத்த எல்லா கட்சிகளின் தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். காங்கிரசும் தீர்மானத்தை ஆதரித்திருப்பது முரண் நகை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தீவிரம் காட்ட வேண்டும். இலங்கையில் அநியாயமாக தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போன்று நடித்த அமெரிக்கா, பின்னர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இதுதான் நவீன, நரி பரியாகி மீண்டும் நரியான கதை. என்ன இருந்தாலும் எந்த வேடம் போட்டாலும் சுயரூபம் மாறுமோ? மாறாது.

இதைத்தான் 1962ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற குடும்பத் தலைவன் படத்தில் தலைவர் பாடுகிறார் ‘மாறாதய்யா மாறாது...’ என்று.

ஓவல் வடிவத்தில் ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ் அணிந்து மவுத் ஆர்கன் இசைத்தபடி வரும் ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகில் மயங்காதார் இருக்க முடியுமா? மேலே உள்ள படம் அந்த பாடல் காட்சிதான். (படத்தை பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.)தலைவரின் பின்னனியில் விசிறிவாழை பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் கதிர்பரப்பி நிற்பது போல காட்சி தரும். அதற்கே தனியாக கைதட்டல் அள்ளும். ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பே இந்தப் படத்தில் நடித்துள்ளார். கபடி விளையாட்டு போட்டி காட்சியில் நடுவராக வருவார்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வென்ற வரிகளில், பாடகர் திலகத்தின் குரலில் காலத்தை வென்றவர் திரையில் பாடிய சிந்தையை விட்டு அகலாத பாடல்;

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் (மாறாதய்யா மாறாது)

திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
27th September 2015, 09:18 PM
(அமெரிக்க) ‘நரி பரியான கதை’

‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற சொற்றொடர் ஈசனாரை போற்றிப்பாடும் திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். அந்த திருவாசகத்தை எழுதியவர்தான் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். தலைவருக்கு பல வகையில் பெருமையும் சிறப்பும் வெற்றிகளும் பெற்றுத் தந்த, தீரர் கோட்டமாம் மதுரையில் மேலூர் அருகே வாதவூர் என்ற ஊரில் பிறந்தவர்.

நான் எல்லாரையும் அழைப்பது போல பெயருக்கு முன்னே மரியாதை விகுதியாக ‘திரு’ சேர்த்ததால் திருவாதவூர். அதனால், திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக பணியாற்றினார்.

தனது படைக்கு உயர்ந்த ரக குதிரைகள் வாங்கி வர அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து அனுப்புகிறான் மன்னன். மதுரையில் இருந்து குதிரை வாங்க சோழநாட்டுக்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையை (அதுதான் இன்றைய ஆவுடையார் கோயில்) அடைந்தபோது இறைவனைக் கண்டு உபதேசம் பெற்று மந்திரி பதவியை துறந்து துறவு பூண்டார் வாதவூரார். ஆவுடையார் கோயில் என்ற புகழ்பெற்ற கோயிலை கட்டினார், குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தில்தான்.

ஆத்திரமடைந்த மன்னன் இவரை கொடுமைப்படுத்த, இறைவன் அருளால் காட்டில் இருந்த நரிகள் எல்லாம் பரிகளாகி (குதிரையாகி) மதுரை சேர்ந்தன. மன்னனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அன்றிரவு பரிகள் (குதிரைகள்) மீண்டும் நரியாக மாறி, ஏற்கனவே இருந்த குதிரைகளை கடித்து விட்டு ஓடின.

பின்னரும் மன்னன் கோபம் கொண்டு வாதவூராரை வைகை ஆற்று சுடு மணலில் நிறுத்தி வதைக்க வைகையில் தண்ணீர் வந்து ....... அதெல்லாம் பெரிய கதை . முடிவு சுபம்தான். இல்லாவிட்டால் திருவாதவூராரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நமக்கு கிடைத்திருக்குமா? நமக்கு நரி பரியான கதை வரை இப்போதைக்கு போதும்.

எதற்கு சொல்கிறேன் என்றால், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமான், நரிகளை பரிகளாக்கி (குதிரைகளாக்கி)யும் கூட, அவை மீண்டும் நரிகளாக மாறி காட்டுக்கே ஓடிவிட்டன என்கிறது புராணம்.

அமெரிக்க நரியின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அம்பலப்படுத்தியது.

இதை அமெரிக்காவும் வரவேற்று போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிலும் சில மாதங்களுக்கு முன் முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. அட, அமெரிக்காவுக்கும் நியாயம் தெரிகிறதே? அமெரிக்க நரி, ஒருவேளை பரியாகி விட்டதா? என்ற வியப்பு அடங்குவதற்கு முன்பே, பரியான அமெரிக்கா வழக்கம் போல மீண்டும் நரியாகி விட்டது.

இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு விசாரணையே போதும். சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறி தனது சுயரூபத்தை காட்டிவிட்டது அமெரிக்க ஏகாதிபத்யம். போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு பிரதிநிதிகளும் இலங்கை நீதிபதிகளும் கொண்ட கலப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கருத்து பற்றி அமெரிக்கா மூச்சு விடவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற ஆதரவு கொடுத்த எல்லா கட்சிகளின் தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். காங்கிரசும் தீர்மானத்தை ஆதரித்திருப்பது முரண் நகை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தீவிரம் காட்ட வேண்டும். இலங்கையில் அநியாயமாக தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போன்று நடித்த அமெரிக்கா, பின்னர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இதுதான் நவீன, நரி பரியாகி மீண்டும் நரியான கதை. என்ன இருந்தாலும் எந்த வேடம் போட்டாலும் சுயரூபம் மாறுமோ? மாறாது.

இதைத்தான் 1962ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற குடும்பத் தலைவன் படத்தில் தலைவர் பாடுகிறார் ‘மாறாதய்யா மாறாது...’ என்று.

ஓவல் வடிவத்தில் ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ் அணிந்து மவுத் ஆர்கன் இசைத்தபடி வரும் ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகில் மயங்காதார் இருக்க முடியுமா? மேலே உள்ள படம் அந்த பாடல் காட்சிதான். (படத்தை பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.)தலைவரின் பின்னனியில் விசிறிவாழை பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் கதிர்பரப்பி நிற்பது போல காட்சி தரும். அதற்கே தனியாக கைதட்டல் அள்ளும். ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பே இந்தப் படத்தில் நடித்துள்ளார். கபடி விளையாட்டு போட்டி காட்சியில் நடுவராக வருவார்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வென்ற வரிகளில், பாடகர் திலகத்தின் குரலில் காலத்தை வென்றவர் திரையில் பாடிய சிந்தையை விட்டு அகலாத பாடல்;

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் (மாறாதய்யா மாறாது)

திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



அருமையான அலசல். அமெரிக்காவின் முகமூடியை அக்கு வேறு ஆணி வேறாக கிழித்து விட்டீர்கள். அந்த சம்பவத்தை தொடர்பு படுத்தி நம் மக்கள் திலகத்தின் படப்பாடலை கொண்டு விளக்கி, அற்புதமான பதிவினை வழங்கிய திரு. கலைவேந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !

siqutacelufuw
27th September 2015, 09:20 PM
நக்கீரன் -26/09/2015

http://i61.tinypic.com/2qamu82.jpg


உண்மை அதுவல்ல. தற்போது சுவரொட்டிகளில் , பேனர்களில் நிலா வடிவத்தில் முதல்வருக்கு பயந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவத்தை பயன்படுத்தும் அ. தி.மு.க. வினர் தேர்தல் நேரங்களில் சற்று பெரிதாகவும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களையும் , பேச்சுகளையும் , அவர் திருஉருவப்படங்களையும், பயன்படுத்தாமல் இருந்தால் தான் பணால் ஆகிவிடுவர் . இதுவும் ஜோசியருக்கு
தெரியும். ஏனோ சொல்ல மறந்துவிட்டார்.

நல்ல வேளை ! அந்த ஜோசியர், எதிர் வரும் சட்ட மன்ற தேர்தலில். புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த பேரியக்கமாம் அ. இ.அ. தி. மு. க. வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா அவர்கள் நடித்த திருமாங்கல்யம், சூரிய காந்தி, மற்றும் அவர் நடித்த (மக்கள் திலகத்துடன் சம்பந்தப்படாத) இதர திரைப்படங்களின் பாடல்கள் ஒலி பரப்பலாம் என்று சொல்லாமல் விட்டாரே !

பதிவுக்கு நன்றி திரு. லோகநாதன் அவர்களே !

siqutacelufuw
27th September 2015, 09:28 PM
நக்கீரன் -26/09/2015
http://i62.tinypic.com/9j3xqq.jpg
http://i61.tinypic.com/23s9m3a.jpg
http://i61.tinypic.com/fuus7m.jpg

பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலின் திரையுலக - அரசியல் சாதனைகளை ஜீரணிக்க முடியாத சிலருக்கு, நக்கீரன் பத்திரிகையின் இந்த நெத்தியடி பதில் சரியான சவுக்கடி ! இனி மேலாவது, அந்த காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சர்ச்சைகளை எழுப்பாமல் இருந்தால் சரி !

நற்பதிவினை வழங்கிய திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !

Russellwle
27th September 2015, 10:12 PM
அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்
என்னுடைய பெயர் மயில்ராஜ் மதுரை
உங்களுடன் இணைவதில் பெருமைபடுகிறேன்

Russellwle
27th September 2015, 10:20 PM
மதுரையில் தலைவரின் சாதனைகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் உங்களுடன் பகிர்துகொள்கிறேன்

siqutacelufuw
27th September 2015, 10:44 PM
http://i60.tinypic.com/15d3prr.jpg

WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. and ANNAI JANAKI, WE WELCOME YOU MY DEAR Mr. MAYIL RAJ (Madurai) TO OUR MAKKAL THILAGAM THREAD. We expect your valuable postings concerned with our beloved God, being a staunch & young M.G.R. DEVOTEE.

siqutacelufuw
27th September 2015, 11:03 PM
http://i62.tinypic.com/2llzzlt.jpg

Russellwle
27th September 2015, 11:05 PM
http://i60.tinypic.com/15d3prr.jpg

WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. and ANNAI JANAKI, WE WELCOME YOU MY DEAR Mr. MAYIL RAJ (Madurai) TO OUR MAKKAL THILAGAM THREAD. We expect your valuable postings concerned with our beloved God, being a staunch & young M.G.R. DEVOTEE.

மிக்க நன்றி பேராசிரியர் அய்யா அவர்களே

siqutacelufuw
27th September 2015, 11:06 PM
http://i58.tinypic.com/x60rhu.jpg

அரிய தகவல்களை அள்ளி வழங்கி வரும் அன்பு சகோதரர் திரு. கே. பி. கோவிந்தராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

siqutacelufuw
27th September 2015, 11:08 PM
http://i61.tinypic.com/2s5z3t5.jpg

siqutacelufuw
27th September 2015, 11:08 PM
http://i58.tinypic.com/90ys1c.jpg

siqutacelufuw
27th September 2015, 11:10 PM
http://i59.tinypic.com/2rcwmky.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
27th September 2015, 11:10 PM
http://i61.tinypic.com/30i7zus.jpg

siqutacelufuw
27th September 2015, 11:12 PM
http://i60.tinypic.com/e0sl8w.jpg

siqutacelufuw
27th September 2015, 11:13 PM
http://i61.tinypic.com/10qyuf9.jpg

siqutacelufuw
27th September 2015, 11:14 PM
http://i57.tinypic.com/2u4h8js.jpg

Courtesy : Facebook

Russellwle
27th September 2015, 11:15 PM
http://i58.tinypic.com/90ys1c.jpg

மிக்க நன்றாகவே உள்ளது அய்யா

siqutacelufuw
27th September 2015, 11:15 PM
http://i58.tinypic.com/11vjhis.jpg

siqutacelufuw
27th September 2015, 11:18 PM
http://i60.tinypic.com/2agw0g9.jpg

புகழின் உச்சியில் இருந்த போதும், மிக மிக BUSY ஆக இருந்த போதும், ரசிகர்களை மதித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மக்கள் திலகம்

siqutacelufuw
27th September 2015, 11:19 PM
http://i58.tinypic.com/mww6fs.jpg

மற்றொரு ரசிகருடன் நம் பொன்மனச்செம்மல்

Courtesy : Facebook

siqutacelufuw
27th September 2015, 11:20 PM
http://i60.tinypic.com/jhswlf.jpg

இன்னொரு ரசிகருடன் புரட்சித்தலைவர் !

Courtesy : Facebook

siqutacelufuw
27th September 2015, 11:24 PM
http://i58.tinypic.com/2l91wft.jpg


பொம்மை மாத இதழிலிருந்து - வாசகர் சந்திப்பில் நம் நடிகப் பேரரசர்

siqutacelufuw
27th September 2015, 11:25 PM
http://i62.tinypic.com/nx54qp.jpg

siqutacelufuw
27th September 2015, 11:27 PM
http://i59.tinypic.com/2uzauxs.jpg

COURTESY : FACEBOOK

siqutacelufuw
27th September 2015, 11:28 PM
http://i57.tinypic.com/8wie0z.jpg

siqutacelufuw
27th September 2015, 11:29 PM
http://i58.tinypic.com/2rny1yp.jpg

siqutacelufuw
27th September 2015, 11:30 PM
http://i58.tinypic.com/2wbxchi.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
27th September 2015, 11:31 PM
http://i58.tinypic.com/oupfe9.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
27th September 2015, 11:33 PM
http://i57.tinypic.com/ndokjs.jpg

siqutacelufuw
27th September 2015, 11:33 PM
http://i57.tinypic.com/2m68g1y.jpg

siqutacelufuw
27th September 2015, 11:36 PM
http://i58.tinypic.com/2iatpp2.jpg

siqutacelufuw
27th September 2015, 11:37 PM
http://i62.tinypic.com/sg0e3c.jpg

siqutacelufuw
27th September 2015, 11:38 PM
http://i60.tinypic.com/lzo1t.jpg

siqutacelufuw
27th September 2015, 11:44 PM
http://i58.tinypic.com/k1axb9.jpg

http://i62.tinypic.com/2vchyso.jpg

வள்ளல்களுக்கேல்லாம் வள்ளல் இவர் தான் என்பதால் தானோ என்னவோ இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் :

1. கொடை வள்ளல்
2. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல்
3. கலியுக கர்ணன்
4. எட்டாவது வள்ளல்
5. கொடுத்து சிவந்த கரங்கள்

கடையேழு வள்ளல்கள் எழுவரும் மன்னர்களாய் இருந்து, அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வழங்கினார்கள். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்களோ, தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் அள்ளிக்கொடுத்து அனைவரையும் ஆனந்தப்படுத்தினார்.


"கலியுக கர்ணன்" என்று இவரை போற்றி, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த "கர்ணன்" திரைப்படத்துக்கு, 1987ல் வெளியிடப்பட்ட ஒரு நாளிதழ் விளம்பரம் :

http://i61.tinypic.com/33xaaea.jpg

orodizli
27th September 2015, 11:58 PM
மக்கள்திலகம் அவர்களின் மகத்தான மாண்பினை அருமையாக பறை சாற்றும் அன்பு சகோதரர்கள் திருவாளர்கள் கலைவேந்தன்,பேராசிரியர் செல்வகுமார், கோவிந்தராஜ் kp ஆகியோருக்கு இனிய நன்றிகள்...

orodizli
28th September 2015, 12:04 AM
http://i58.tinypic.com/oupfe9.jpg

Courtesy : Facebook

மகத்துவம் நிறைந்த மக்கள்திலகம் திரிக்கு புதிய வரவான இனிய நண்பர் திரு மயில்ராஜ், மதுரை அவர்களை வருக என வரவேற்று பொன்மனசெம்மலின் இணையற்ற சாதனைகள்- விவரங்கள்- ஆவணங்கள் ,பதிவிட்டு அனைவரும் ஆனந்தமடைய செய்வீர்கள் எனும் எதிர்பார்ப்புடன்...

orodizli
28th September 2015, 12:14 AM
http://i60.tinypic.com/2agw0g9.jpg

புகழின் உச்சியில் இருந்த போதும், மிக மிக BUSY ஆக இருந்த போதும், ரசிகர்களை மதித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மக்கள் திலகம்
திரை உலக சக்கரவர்த்தி - மக்கள்திலகம் மாண்புகளை உரக்க கூறும் நற்பதிவாளர் பாச சகோதரர் திரு சைலேஷ்பாசு அவர்கள் சக தோழர்கள் யார் எவர், என்ன சொன்னாலும் அவற்றை அப்புற படுத்திவிட்டு மீண்டும் இங்கு நற்பதிவு காண விரும்பும் திரி தோழர்கள் சார்பாக வேண்டி கொள்கிறோம்...

Russelldvt
28th September 2015, 06:11 AM
Today 10.00am Watch Jmovie

http://i61.tinypic.com/sv5hj7.jpg

http://i57.tinypic.com/dh38et.jpg http://i58.tinypic.com/21ngprp.jpg http://i62.tinypic.com/34in7tv.jpg

Russelldvt
28th September 2015, 06:14 AM
Today 3.00pm Watch Polimer Tv

http://i60.tinypic.com/nvvf2f.jpg

http://i60.tinypic.com/2nrnjgk.jpg http://i60.tinypic.com/2mh6b07.jpg http://i61.tinypic.com/2gvuc5t.jpg

Richardsof
28th September 2015, 09:39 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு மயில் ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .

அக்னி மலர்கள் - திரு கோவிந்தராஜ் அவர்களின் பதிவுகள் மகவும் அருமையாக உள்ளது .

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் பொன்விழா பற்றிய நிழற்படங்கள் அனைத்தும் அருமை . நன்றி திரு லோகநாதன் சார் .

இனிய நண்பர் திரு கலைவேந்தனின் கட்டுரை - யதார்த்தத்தை எடுத்து காட்டியது . நன்றி .

இனிய நண்பர் திரு செல்வகுமாரின் அபூர்வ தகவல்கள் , நிழற்படங்கள் எல்லாமே சூப்பர் .

Richardsof
28th September 2015, 12:21 PM
படகோட்டி
கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும்
இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும்
அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? – கவிஞர்
திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!

படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.

இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!

தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.

பாடல் முழுவதும் ஓடிவருகிற வண்ணத்தை என்ன சொல்ல? கைகளால் காதலனும் காதலியும் தட்டிக்கொள்ள. ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஓராயிரம் சுகம் பிறக்க வைக்கிற உண்மையை மீண்டும் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம். வண்ணத்தில் வரைந்து வைத்த காவியமாம் இத்திரைப் படம் நம் எண்ணத்தில் என்றும் முன்னணியில்… இது போன்ற இனிய பாடல்களால்.

படம்: படகோட்டி (1964)
வரிகள்: வாலி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
ராகம் : சுத்ததன்னியாசி

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை
[தொட்டால்…]

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை
எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோ!
பொழுதும் விடிவதில்லை
[தொட்டால்…]

பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோ!
பித்தம் தெளிவதில்லை
வெட்கம் இல்லாமல் வழங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஹோ!
சொர்க்கம் தெரிவதில்லை
[தொட்டால்…]

பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ!
பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோ!
ஆயிரம் முகமல்லவா
[தொட்டால்…
courtesy - கவிஞர் காவிரிமைந்தன்.

mgrbaskaran
28th September 2015, 02:23 PM
நக்கீரன் -26/09/2015

http://i61.tinypic.com/2qamu82.jpg


உண்மை அதுவல்ல. தற்போது சுவரொட்டிகளில் , பேனர்களில் நிலா வடிவத்தில் முதல்வருக்கு பயந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவத்தை பயன்படுத்தும் அ. தி.மு.க. வினர் தேர்தல் நேரங்களில் சற்று பெரிதாகவும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களையும் , பேச்சுகளையும் , அவர் திருஉருவப்படங்களையும், பயன்படுத்தாமல் இருந்தால் தான் பணால் ஆகிவிடுவர் . இதுவும் ஜோசியருக்கு
தெரியும். ஏனோ சொல்ல மறந்துவிட்டார்.


சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்


இரட்டை இலையும் தலைவரின் திரு உருவப் படமும் பாடல்களும் இன்றி இவர்கள் மண்ணுக்கு சமம்

எல்லாம் காலம் செய்யும் கோலம்

mgrbaskaran
28th September 2015, 02:27 PM
(அமெரிக்க) ‘நரி பரியான கதை’

‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற சொற்றொடர் ஈசனாரை போற்றிப்பாடும் திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். அந்த திருவாசகத்தை எழுதியவர்தான் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். தலைவருக்கு பல வகையில் பெருமையும் சிறப்பும் வெற்றிகளும் பெற்றுத் தந்த, தீரர் கோட்டமாம் மதுரையில் மேலூர் அருகே வாதவூர் என்ற ஊரில் பிறந்தவர்.

நான் எல்லாரையும் அழைப்பது போல பெயருக்கு முன்னே மரியாதை விகுதியாக ‘திரு’ சேர்த்ததால் திருவாதவூர். அதனால், திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக பணியாற்றினார்.

தனது படைக்கு உயர்ந்த ரக குதிரைகள் வாங்கி வர அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து அனுப்புகிறான் மன்னன். மதுரையில் இருந்து குதிரை வாங்க சோழநாட்டுக்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையை (அதுதான் இன்றைய ஆவுடையார் கோயில்) அடைந்தபோது இறைவனைக் கண்டு உபதேசம் பெற்று மந்திரி பதவியை துறந்து துறவு பூண்டார் வாதவூரார். ஆவுடையார் கோயில் என்ற புகழ்பெற்ற கோயிலை கட்டினார், குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தில்தான்.

ஆத்திரமடைந்த மன்னன் இவரை கொடுமைப்படுத்த, இறைவன் அருளால் காட்டில் இருந்த நரிகள் எல்லாம் பரிகளாகி (குதிரையாகி) மதுரை சேர்ந்தன. மன்னனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அன்றிரவு பரிகள் (குதிரைகள்) மீண்டும் நரியாக மாறி, ஏற்கனவே இருந்த குதிரைகளை கடித்து விட்டு ஓடின.

பின்னரும் மன்னன் கோபம் கொண்டு வாதவூராரை வைகை ஆற்று சுடு மணலில் நிறுத்தி வதைக்க வைகையில் தண்ணீர் வந்து ....... அதெல்லாம் பெரிய கதை . முடிவு சுபம்தான். இல்லாவிட்டால் திருவாதவூராரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நமக்கு கிடைத்திருக்குமா? நமக்கு நரி பரியான கதை வரை இப்போதைக்கு போதும்.

எதற்கு சொல்கிறேன் என்றால், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமான், நரிகளை பரிகளாக்கி (குதிரைகளாக்கி)யும் கூட, அவை மீண்டும் நரிகளாக மாறி காட்டுக்கே ஓடிவிட்டன என்கிறது புராணம்.

அமெரிக்க நரியின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அம்பலப்படுத்தியது.

இதை அமெரிக்காவும் வரவேற்று போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிலும் சில மாதங்களுக்கு முன் முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. அட, அமெரிக்காவுக்கும் நியாயம் தெரிகிறதே? அமெரிக்க நரி, ஒருவேளை பரியாகி விட்டதா? என்ற வியப்பு அடங்குவதற்கு முன்பே, பரியான அமெரிக்கா வழக்கம் போல மீண்டும் நரியாகி விட்டது.

இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு விசாரணையே போதும். சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறி தனது சுயரூபத்தை காட்டிவிட்டது அமெரிக்க ஏகாதிபத்யம். போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு பிரதிநிதிகளும் இலங்கை நீதிபதிகளும் கொண்ட கலப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கருத்து பற்றி அமெரிக்கா மூச்சு விடவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற ஆதரவு கொடுத்த எல்லா கட்சிகளின் தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். காங்கிரசும் தீர்மானத்தை ஆதரித்திருப்பது முரண் நகை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தீவிரம் காட்ட வேண்டும். இலங்கையில் அநியாயமாக தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போன்று நடித்த அமெரிக்கா, பின்னர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இதுதான் நவீன, நரி பரியாகி மீண்டும் நரியான கதை. என்ன இருந்தாலும் எந்த வேடம் போட்டாலும் சுயரூபம் மாறுமோ? மாறாது.

இதைத்தான் 1962ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற குடும்பத் தலைவன் படத்தில் தலைவர் பாடுகிறார் ‘மாறாதய்யா மாறாது...’ என்று.

ஓவல் வடிவத்தில் ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ் அணிந்து மவுத் ஆர்கன் இசைத்தபடி வரும் ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகில் மயங்காதார் இருக்க முடியுமா? மேலே உள்ள படம் அந்த பாடல் காட்சிதான். (படத்தை பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.)தலைவரின் பின்னனியில் விசிறிவாழை பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் கதிர்பரப்பி நிற்பது போல காட்சி தரும். அதற்கே தனியாக கைதட்டல் அள்ளும். ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பே இந்தப் படத்தில் நடித்துள்ளார். கபடி விளையாட்டு போட்டி காட்சியில் நடுவராக வருவார்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வென்ற வரிகளில், பாடகர் திலகத்தின் குரலில் காலத்தை வென்றவர் திரையில் பாடிய சிந்தையை விட்டு அகலாத பாடல்;

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் (மாறாதய்யா மாறாது)

திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



புரட்சித் தலைவன் இன்று நம்மிடம் இல்லையே என்று ஏங்குகின்றது மனம்

mgrbaskaran
28th September 2015, 02:28 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு மயில் ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .

அக்னி மலர்கள் - திரு கோவிந்தராஜ் அவர்களின் பதிவுகள் மகவும் அருமையாக உள்ளது .

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் பொன்விழா பற்றிய நிழற்படங்கள் அனைத்தும் அருமை . நன்றி திரு லோகநாதன் சார் .

இனிய நண்பர் திரு கலைவேந்தனின் கட்டுரை - யதார்த்தத்தை எடுத்து காட்டியது . நன்றி .

இனிய நண்பர் திரு செல்வகுமாரின் அபூர்வ தகவல்கள் , நிழற்படங்கள் எல்லாமே சூப்பர் .
எனது வாழ்த்துக்கள் உங்கள் எல்லாருக்கும்

mgrbaskaran
28th September 2015, 02:29 PM
http://i57.tinypic.com/2u4h8js.jpg

Courtesy : Facebook

குழந்தையை அரவணைக்கும்


குதூகலம் தலைவனின் முகத்தில்

Russellzlc
28th September 2015, 05:39 PM
http://i57.tinypic.com/2vaxlrd.jpg

புரட்சித் தலைவரின் புகழ் பாட வந்திருக்கும் சகோதரர் திரு.மயில்ராஜ் அவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறேன்.

முகநூலில் உங்கள் பதிவுகளை திரு.சைலேஷ் சார் நமது திரியில் பதிவிட்டிருக்கிறார். அவற்றை படித்து ரசித்திருக்கிறேன். குறிப்பாக பெற்றால்தான் பிள்ளையா படப்பிட்டில் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்த குழந்தையின் மூக்கை தலைவர் சுத்தம் செய்தது பற்றி திருமதி.சரோஜா தேவி அவர்கள் கூறியதைப் பற்றிய உங்கள் பதிவு. ‘இவர் திரிக்கு வந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தேன். வந்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th September 2015, 05:41 PM
http://i61.tinypic.com/30i7zus.jpg

நம்நாடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th September 2015, 05:46 PM
http://i61.tinypic.com/10qyuf9.jpg

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, சொல்லின் செல்வர் சம்பத் ஆகியோருடன் தலைவர் (கீழ்படம்). மிகவும் அரிய புகைப்படத்துக்கு நன்றி திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th September 2015, 05:47 PM
//படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.

இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!

தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.//


திரு.எஸ்.வி. சார்,

தொட்டால் பூ மலரும் பாடல் குறித்து இணையத்தில் இருந்து தாங்கள் எடுத்து போட்டிருக்கும் பதிவு அற்புதம். ஓடிவந்து மூச்சிறைக்க சரோஜாதேவி அவர்களைப் பார்த்து தலைவர் ‘ஏன் தொடக்கூடாதா?’ என்று ரகசிய குரலில் கேட்டு பாடலை ஆரம்பிக்கும் அழகு கண்களில் நிற்கிறது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
28th September 2015, 05:52 PM
http://i59.tinypic.com/2relb8x.jpg

நேற்று இரவு சன் டி.வி.யில், மறைந்த திரை இசை சக்ரவர்த்தி எம்எஸ்விக்கு அஞ்சலி செலுத்துவது போல அமைந்த ‘என்னுள்ளில் எம்எஸ்வி’ என்ற பெயரில் திரு. இளையராஜா அவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியின் தொகுப்பை பார்த்தேன்.

எல்லாம் இனிய பாடல்கள்தான். இருந்தாலும் பாடப்பட்ட பாடல்களோடு என்னால் அவ்வளவாக ஒன்ற முடியவில்லை. பாடல்கள் நாம் கேட்பதை விடவும் ஒரு மாத்திரை இழுவையாக பாடப்பட்டது போல தோன்றியது. குலேபகாவலியில் ‘மயக்கும் மாலை பொழுதே..’ ரொம்ப ஸ்லோவாக பாடப்பட்டதைப் போல உணர்ந்தேன். சில பாடல்களில் பாடகரின் குரலை இசைக்கருவிகள் அமுக்கி விட்டதைப் போன்ற உணர்வு.

எனக்கு மிகவும் விருப்பமான பாடல்களில் ஒன்றான மாலையிட்ட மங்கை படத்தில் வரும் ‘நானன்றி யார் வருவார்...’ பாடல் எனக்கு திருப்திகரமாக இல்லை. ஒருவேளை வெண்கல கான மணி திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் குரலோடு ஒப்பிட்டு பார்த்ததாலோ என்னவோ தெரியவில்லை.

திரு.இளையராஜா அவர்களையோ, நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்களையோ, இசைக் கலைஞர்களையோ நான் குறை சொல்லவில்லை. நாம்தான் வேறுபாடு இல்லாமல் எல்லாக் கலைஞர்களையும் மதிப்பவர்களாயிற்றே. (இதை சொன்னதும் தலைவர் தொடர்புடைய சம்பவம் ஒன்று நினைவு வருகிறது. கடைசியில் சொல்கிறேன்) அப்படி அந்த இசைக் கலைஞர்களை குறைகூறும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. நான் இசையில் விற்பன்னனும் அல்ல. அந்த இசை நிகழ்ச்சியை கேட்டபோது எனக்கு ஏற்பட்ட உணர்வைத்தான் சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

‘சரி... இதையெல்லாம் எதற்கு இங்கே சொல்கிறாய்? தலைவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தலைவரைப் பற்றி ஏதாவது இருந்தால் சொல்’ என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. வரேன்... வரேன்.

திரு. இளையராஜா அவர்கள் குலேபகாவலி படத்தில் வரும் ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ ’ பாடலுக்கு முன்னுரையாக பேசும்போது சொன்னார். நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்தான். அந்தப் பாடல் வேறொரு படத்துக்காக திரு.கே.வி. மகாதேவன் அவர்கள் இசையமைத்த பாடல் என்று சொன்னார். படத்தின் பெயரை அவர் சொல்லவில்லை. படத்தின் பெயர் கூண்டுக்கிளி. இதுபற்றி ஏற்கனவே திரியில் சொல்லப்பட்டதாக நினைவு. அந்தப் பாடலுக்கு மட்டும் இசையமைப்பு திரு.கே.வி. மகாதேவன் அவர்கள். ஆனால், டைட்டிலில் அவர் பெயர் இருக்காது.

முக்கியமாக இன்னொரு விஷயம் சொன்னார். ‘அப்பேர்பட்ட இனிய மெலடியான பாடலை அன்றைய ‘சூப்பர் ஸ்டார் எம்ஜிஆருக்கு’ போட்டார்கள்’ என்று திரு.இளையராஜா சொன்னார். எத்தனை பேர் நிகழ்ச்சியை பார்த்தீர்களோ தெரியாது. பார்த்தவர்களுக்குத் தெரியும். ‘ஆனால், இப்போதைய சூப்பர் ஸ்டாருக்கு அதுபோன்ற பாடலை போட முடியாது’ என்று மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த திரு.ரஜினிகாந்த் அவர்களை பார்த்து சொன்னார்.

இதில் இன்னொரு பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், அப்போதே, அதாவது குலேபகாவலி வந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டாராக இருந்த தலைவரை திரு.இளையராஜா அவர்கள், ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னதை சன் டி.வி. நிறுவனம் எடிட் செய்யாமல் விட்டது. சன்.டி.விக்கு நன்றி.

‘நாம்தான் எல்லாக் கலைஞர்களையும் வேறுபாடு இல்லாமல் மதிப்பவர்களாயிற்றே’ என்று மேலே சொல்லும்போது, தலைவர் தொடர்புடைய சம்பவம் நினைவுக்கு வருகிறது, கடைசியில் சொல்வதாக சொன்னேனே. சொல்கிறேன்.

நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் சிறந்த நடிகர். ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்ததை சொல்கிறேன். பசி என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தின் 100வது நாள் விழாவில் முதல்வராக இருந்த தலைவர் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். திரு.டெல்லி கணேஷ் அவர்கள் பின்னாளில் பிரபலமான குணச்சித்திர நடிகராக விளங்கினாலும், ‘பசி’ படம் வந்தபோது அவ்வளவு பிரபலம் இல்லை.

ஒவ்வொரு கலைஞராக தலைவர் விருது வழங்கி வந்தார். புகைப்படக்காரர்கள் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினர். திரு.டெல்லி கணேஷ் அவர்களின் முறையும் வந்தது. அவருக்கும் தலைவர் விருது வழங்கினார். திரு.டெல்லி கணேஷ் நன்றி தெரிவித்துவிட்டு போக முற்படுகையில், தலைவர் மேடைக்கு கீழே இருக்கும் புகைப்படக்காரர்களை பார்த்து ‘இவரையும் நிறைய புகைப்படம் எடுங்கள். கலைஞர்களுக்குள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். அப்புறம் என்ன? ப்ளாஷ் மழைதான்.

அப்படி... பிரபலமாக இல்லாத கலைஞர்களையும் வேறுபாடு இல்லாமல் மதிக்கக் கூடியவர் தலைவர். இதில், திரு.டெல்லி கணேஷை எல்லாரும் போட்டோ எடுத்தால் என்ன? எடுக்காவிட்டால் என்ன? என்று இல்லாமல் அவருக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறிய தலைவரின் உயரிய பண்போடு, அவரின் விழிப்புணர்வை பார்த்தீர்களா?

டெல்லி கணேஷ் அவர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கும்போதே, புகைப்படக்காரர்கள் அதிகமாக அவரை புகைப்படம் எடுக்காததை கவனித்திருக்கிறார். டெல்லி கணேஷ் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, ப்ளாஷ் லைட்டுகள் குறைவாக மினுங்கியதை வைத்தே கண்டுபிடித்திருக்கிறார். எந்த வேலையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் அதில் முழுகவனம் இருப்பதோடு, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வும் வேண்டும் என்பதும் தலைவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
28th September 2015, 08:15 PM
தினமலர் -28/09/2015
http://i62.tinypic.com/2v3jxwn.jpg

fidowag
28th September 2015, 08:18 PM
பாக்யா செய்திகள் -02/10/2015
http://i58.tinypic.com/rirfd1.jpg
http://i57.tinypic.com/2s11ulk.jpg
http://i60.tinypic.com/34zlj13.jpg
http://i62.tinypic.com/2lw24xe.jpg

fidowag
28th September 2015, 08:21 PM
இந்த வார பாக்யா இதழில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அற்புதமாக நடிப்பு திறமைகளை வெளிப்படுத்திய "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்பட கதையை தொகுத்து
பிரசுரம் செய்துள்ளனர்.
http://i59.tinypic.com/awpylu.jpg
http://i59.tinypic.com/2iue59i.jpg
http://i62.tinypic.com/2exonpf.jpg

fidowag
28th September 2015, 08:23 PM
http://i58.tinypic.com/11jlxy9.jpg
http://i59.tinypic.com/2wpo0ty.jpg
http://i57.tinypic.com/2vmgg11.jpg

fidowag
28th September 2015, 08:25 PM
சினிக்கூத்து -09/10/2015
http://i59.tinypic.com/2dvka2x.jpg
http://i59.tinypic.com/23j0nf4.jpg
http://i60.tinypic.com/352i5h4.jpg

fidowag
28th September 2015, 08:30 PM
சினேகிதி இதழ் -01/10/2015
http://i61.tinypic.com/24c7cw6.jpg
http://i58.tinypic.com/1z5n6es.jpg
http://i57.tinypic.com/5fg8c8.jpg
http://i58.tinypic.com/29yjwps.jpg

fidowag
28th September 2015, 08:33 PM
http://i59.tinypic.com/dh9qr.jpg
http://i61.tinypic.com/2ns99jr.jpg
http://i59.tinypic.com/16c2k5c.jpg
http://i58.tinypic.com/206fy1i.jpg

fidowag
28th September 2015, 08:40 PM
கல்கி =04/10/2015
http://i59.tinypic.com/jfb43k.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர் இதயக்கனி எஸ். விஜயன் அவர்கள் என்று கல்கி வார இதழ் குறிப்பிட்டுள்ளது. இருவரும் சேர்ந்து இருப்பது
போல கல்கி இதழ் , புகைப்படத்தை வெளியிட்டால் நல்லது. அல்லது, நண்பர்கள்
இது பற்றி விவரம் அறிந்து இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்.

fidowag
28th September 2015, 08:51 PM
கல்கி =04/10/2015
http://i61.tinypic.com/5x0uuw.jpg

fidowag
28th September 2015, 09:44 PM
சன் லைப் தொலைக்காட்சியில் வால் போஸ்டர் என்கிற தலைப்பில் தவறான
செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------

நேற்று (27/09/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஆணையிட்டால் " ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இடையே வால் போஸ்டர் என்கிற தலைப்பில் சில தவறான செய்திகள் ஒளிபரப்பு
செய்து ரசிகர்கள் மனதை நோகடிதுள்ளனர் .

அதாவது, அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி நடித்த 25 வது படம்.-நான் ஆணையிட்டால்

மேலும் , நடிகை சரோஜாதேவி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மொத்தம் 30 படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் படம் "ஜெனோவா "
என்று தவறான செய்திகள்.



உண்மையான செய்திகள்.

நடிகை சரோஜாதேவி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மொத்தம் 26 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

முதல் படம் புக்கிங் ஆனது திருடாதே. ஆனால் முதலாவதாக வெளிவந்தது
நாடோடிமன்னன்.

நான் ஆணையிட்டால் நடிகை சரோஜாதேவிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன்
ஜோடியாக நடித்த 21 வது படம்.

திரைப்படங்களை ஒளிபரப்பும்போது, அந்த படத்தின் சிறப்பு, சாதனைகள், வெளியான தேதி, 100 நாட்கள் அல்லது அதிகபட்ச நாட்கள் ஓடியது,
கதையின் மூலக்கருத்து , அந்த காலத்தில் படத்திற்கு இருந்த வரவேற்பு ஆகியன
தெரிந்தால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், செய்தியாக வெளியிடலாம்.
இல்லாவிடில் வெளியிடாமல் இருப்பது நல்லது.


கடந்த வாரம் , எங்கள் தங்கம் திரைப்படம் ஒளிபரப்பு செய்யும்போது, அந்த படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் சோ, அந்த படத்திற்கு சிறிதும் தொடர்பு இல்லாத நடிகர் சோ இயக்கிய நாடகங்களின் எண்ணிக்கை, எத்தனைமுறை
அரங்கேற்றம் ஆனது, போன்ற விவரங்கள் செய்திகளாக ஒளிபரப்பு செய்தனர்.

எனக்கு தெரிந்த வரையில், எங்க வீட்டு பிள்ளை படம் வெளியானபோது தான்
சரியான தகவல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இனிமேலாவது சன் லைப் தொலைகாட்சி நிறுவனம் உண்மையான தகவல்களை
சேகரித்து வெளியிடும் என்று நம்புகிறேன்.

ஆர். லோகநாதன்.

orodizli
28th September 2015, 10:19 PM
குழந்தையை அரவணைக்கும்


குதூகலம் தலைவனின் முகத்தில்
திரு கலைவேந்தன் - மக்கள்திலகம் புகழுரைகள், விளக்கங்கள் நன்றாக இருந்தது...திரு செல்வகுமார் பதிவிட்ட மக்கள்திலகம் புகைப்படங்கள் அருமை...26-09-2015 J movie யில் மக்கள்திலகம் கதை எழுதிய புரட்சிகரமான காவியம் "கணவன்" ஒளிபரப்பாகியத்தை ஓரளவு கண்டு களித்தேன்...இந்த காவியத்தின் சிறப்பை திரு கலைவேந்தன் அவர்கள் கட்டுரையாக நேரம் கிடைக்கும்பொழுது பதிவிட அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

orodizli
28th September 2015, 10:28 PM
நம்நாடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

இந்த புகைப்படத்தில் மக்கள்திலகம், புரட்சி செல்வி அவர்களுக்கு நடுவில் கேமரா மேன் திரு கர்ணன், திருவாளர்கள் ntr ,ரெங்கராவ், வாலி, நாகிரெட்டி ஆகியோர்...

oygateedat
28th September 2015, 10:32 PM
http://s8.postimg.org/v19sf8acl/2015_09_28_22_31_31.jpg (http://postimage.org/)

orodizli
28th September 2015, 10:49 PM
நமது மக்கள்திலகம் திரி தொகுப்புக்கு தனி "moderator " அமைப்பை உருவாக்கி தருமாறு மையம் அமைப்பினரின்--- நிர்வாகத்தின் திரு NOV அவர்களிடம் திரி நண்பர்கள் சார்பாக கனிவான விண்ணப்பத்தை அளிக்கிறோம்...

Russellbfv
28th September 2015, 11:03 PM
http://i61.tinypic.com/dnhcmc.jpg

Russellbfv
28th September 2015, 11:07 PM
http://i60.tinypic.com/a0axli.jpg

Russellbfv
28th September 2015, 11:10 PM
http://i61.tinypic.com/izytxu.jpg

Russellbfv
28th September 2015, 11:12 PM
http://i62.tinypic.com/ygcol.jpg

Russellbfv
28th September 2015, 11:14 PM
http://i61.tinypic.com/ei87dl.jpg

Russellbfv
28th September 2015, 11:16 PM
http://i59.tinypic.com/52149.jpg

Russellbfv
28th September 2015, 11:20 PM
http://i61.tinypic.com/2s7du7q.jpg

Russellbfv
28th September 2015, 11:24 PM
http://i59.tinypic.com/2qtwe9l.jpg

Russellbfv
28th September 2015, 11:26 PM
http://i59.tinypic.com/dvmx4m.jpg

Russellbfv
28th September 2015, 11:34 PM
http://i62.tinypic.com/2ql4j8x.jpg

Russellbfv
28th September 2015, 11:35 PM
http://i57.tinypic.com/fwhras.jpg

Russellbfv
28th September 2015, 11:46 PM
http://i62.tinypic.com/x1dopu.jpg

mgrbaskaran
29th September 2015, 02:23 AM
http://i62.tinypic.com/x1dopu.jpg

உங்களுடைய பதிவுகள் அருமை


தொடரட்டும்

mgrbaskaran
29th September 2015, 02:49 AM
இன்று கும்பகோணத்தில் கலைப் பாடசாலை நடத்தும் விவேகானந்தன் என்ற இள வயசு நண்பருடன் மக்கள் திலகத்தின் சிறப்பு பற்றியா உரையாடலின் போது அவர் சொன்னார். தனது தந்தையாரும் ஒவ்வொரு வருடமும் தலைவனின் பிறந்த நாள் அன்று வீட்டு வாசலில் தலைவனின் திரு உருவப் படத்திற்கு மாலையிட்டு வருவோர் எல்லாருக்கும் தானம் செய்து மகிழ்வார்.

இவரின் தந்தையார் அரசு ஊழியராக இருந்தபோது இவர் செய்யாத தவறுக்கு அதிகாரிகள் இவரை தண்டித்த வேளையில் மனமுடைந்த இவர் தந்தையார் அப்போதைய முதல்வர் எங்கள் தலைவனுக்கு நடந்தததை எழுதி ஒரு கடிதம் தபாலில் அனுப்பினார்.

முதல்வரும் உண்மையை விசாரித்து அறிந்து உடனே ஆவன செய்தார். எங்கள் முதல்வருக்கு இவரின் தந்தையாரை இதற்கு முன்பு தெரியாது.

எங்கள் தலைவனின் ஆட்சியின் சிறப்பு அத்தகையது என்று விவேகானந்தன் கூறியதைக் கேட்ட போது ................

mgrbaskaran
29th September 2015, 03:03 AM
நான் ஆணையிட்டால்


அது நடந்து விட்டால்

இங்கு

ஏழைகள் வேதனைப் படமாட்டார்


ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்

ஒரு தேவன் என்றாலும் விட மாட்டேன்

Russellail
29th September 2015, 06:02 AM
http://i59.tinypic.com/2zgrct0.jpg




திருப்புகழ் உருவமுள்ளவராகவும், திருஉள்ள பொருளாகவும்,
நறுமணமாகவும், நறுமணத்தை உடைய மலராகவும்,
இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும்,
மூன்றெழுத்தில் மூச்சாகவும், உயிராகவும், ஊக்கமாகவும்,
நற்கதியான புகலிடமாகவும், நற்கதியை நோக்கிச் செலுத்தும்
நன்மையின் நாயகனாகவும், நல்லருள் வழியாக விளங்கும்
மக்கள் திலகமே, மக்கள் தலைவனே, மன்னாதி மன்னனே;
குருவாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!

Russellbfv
29th September 2015, 09:55 AM
The history of dravidan movement மிகவும் அருமையாக உள்ளது பேராசிரியர் திரு செல்வகுமார் சார்

Russellbfv
29th September 2015, 09:56 AM
http://i59.tinypic.com/2zgrct0.jpg




திருப்புகழ் உருவமுள்ளவராகவும், திருஉள்ள பொருளாகவும்,
நறுமணமாகவும், நறுமணத்தை உடைய மலராகவும்,
இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும்,
மூன்றெழுத்தில் மூச்சாகவும், உயிராகவும், ஒளியாகவும்,
நற்கதியான புகலிடமாகவும், நற்கதியை நோக்கிச் செலுத்தும்
நன்மையின் நாயகனாகவும், நல்லருள் வழியாக விளங்கும்
மக்கள் திலகமே, மக்கள் தலைவனே, மன்னாதி மன்னனே;
குருவாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!


சூப்பர் நண்பரே

Richardsof
29th September 2015, 10:11 AM
நமது எம்ஜிஆர் மற்றும் தினமலர் நாளிதழில் வெளிவந்த மக்கள் திலகத்தின் அன்பிற்குரிய திரு ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஆவணங்களை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்ட திரு கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி .

Scottkaz
29th September 2015, 04:54 PM
கல்கி =04/10/2015
http://i59.tinypic.com/jfb43k.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகியவர் இதயக்கனி எஸ். விஜயன் அவர்கள் என்று கல்கி வார இதழ் குறிப்பிட்டுள்ளது. இருவரும் சேர்ந்து இருப்பது
போல கல்கி இதழ் , புகைப்படத்தை வெளியிட்டால் நல்லது. அல்லது, நண்பர்கள்
இது பற்றி விவரம் அறிந்து இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்.

சிலபேரு அப்படிதான் ஊருக்குள்ளே சொல்லிட்டு திரியுதுங்க அதல இவுரும் ஒரு ஆளு

Scottkaz
29th September 2015, 05:01 PM
http://i59.tinypic.com/52149.jpg



https://youtu.be/ZdwICt5hPUI


https://youtu.be/N8YaT8Rh0D0

Scottkaz
29th September 2015, 05:23 PM
http://i61.tinypic.com/aota34.jpg

Scottkaz
29th September 2015, 05:24 PM
http://i58.tinypic.com/2zejhjq.jpg

Scottkaz
29th September 2015, 05:25 PM
http://i62.tinypic.com/2jeqrdd.jpg

Scottkaz
29th September 2015, 05:27 PM
http://i58.tinypic.com/2nqbo2b.jpg

Scottkaz
29th September 2015, 05:27 PM
http://i61.tinypic.com/2dkct42.jpg

Scottkaz
29th September 2015, 05:29 PM
http://i62.tinypic.com/4k7hmq.jpg

Scottkaz
29th September 2015, 05:29 PM
http://i57.tinypic.com/14cz67t.jpg

Scottkaz
29th September 2015, 08:15 PM
vellore records
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/6f6753f5-7409-4af1-873f-e6e568d7ecb6_zps1yvwbwcm.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/6f6753f5-7409-4af1-873f-e6e568d7ecb6_zps1yvwbwcm.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:19 PM
vellore records
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/1ab58feb-f0b9-4dc9-a421-3b75cd769843_zpssq4x4clm.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/1ab58feb-f0b9-4dc9-a421-3b75cd769843_zpssq4x4clm.jpg.html)
மக்கள்திலகத்துடன் இரா.ச.மாறன் அவர்கள்

Scottkaz
29th September 2015, 08:21 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/83906f14-8c12-463d-8bd1-1dd314dc3148_zpsgtedvlvf.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/83906f14-8c12-463d-8bd1-1dd314dc3148_zpsgtedvlvf.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:25 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/f5c5ab70-0767-4d8a-bbb5-c04f51ff90cf_zpsufs4fpio.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/f5c5ab70-0767-4d8a-bbb5-c04f51ff90cf_zpsufs4fpio.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:29 PM
SIZE=4]VELLORE RECORDS[/SIZE]
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/6cc5807c-1819-4775-b57a-de7433aa86f6_zpsxgmhoglg.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/6cc5807c-1819-4775-b57a-de7433aa86f6_zpsxgmhoglg.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:40 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/536718b5-67a1-49bf-a201-7ed264c2e064_zpsaudid90q.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/536718b5-67a1-49bf-a201-7ed264c2e064_zpsaudid90q.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:44 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/20ae7e63-21e3-420d-9c3e-d4fd5cc80b3d_zpsnib82qqp.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/20ae7e63-21e3-420d-9c3e-d4fd5cc80b3d_zpsnib82qqp.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:48 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/eed28aa4-a607-4b21-92fa-6b01e7fd461c_zpsrm8ots2x.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/eed28aa4-a607-4b21-92fa-6b01e7fd461c_zpsrm8ots2x.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:56 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/49c84200-746e-47bb-9a36-79fe6d313975_zps3brfjxkn.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/49c84200-746e-47bb-9a36-79fe6d313975_zps3brfjxkn.jpg.html)

Scottkaz
29th September 2015, 08:59 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/1a21569e-b912-4b5c-9c7c-8642e6641698_zpsitkwkjt6.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/1a21569e-b912-4b5c-9c7c-8642e6641698_zpsitkwkjt6.jpg.html)

Scottkaz
29th September 2015, 09:03 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/56033378-0600-4b58-8cec-9d5c8929ee21_zpstbywvnsv.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/56033378-0600-4b58-8cec-9d5c8929ee21_zpstbywvnsv.jpg.html)
இந்த பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்திருந்த புரட்சித்தலைவரின் அன்பு பக்தர் திரு பாலிசி நடராஜன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கத்தையும்,அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Scottkaz
29th September 2015, 09:13 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/bd209a7e-a907-4447-97f3-48acf670d920_zpsvsipqtq7.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/bd209a7e-a907-4447-97f3-48acf670d920_zpsvsipqtq7.jpg.html)

Scottkaz
29th September 2015, 09:26 PM
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/af288/mrraamamoorthi/81627d39-ff34-46c6-9c6c-7d6fd6d7342e_zpslgahz9f5.jpg (http://s1016.photobucket.com/user/mrraamamoorthi/media/81627d39-ff34-46c6-9c6c-7d6fd6d7342e_zpslgahz9f5.jpg.html)

Russellbfv
29th September 2015, 09:34 PM
http://i57.tinypic.com/282n7us.jpg

Russellbfv
29th September 2015, 09:39 PM
புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்களை சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் புரட்சித் தலைவரின் பாதுகாவலர் கேபி.ராமகிருஷ்ணன் அவர்களின் அனுபவ நிகழ்வுகளாக நாம் எழுத்தாக்கம் செய்த கட்டுரைகளை இங்கு பதிவிடுவதில் நாம் பெரு மகிழ்வு கொள்கிறோம்.
ஆர் .கோவிந்தராஜ்

Russellbfv
29th September 2015, 09:41 PM
http://i57.tinypic.com/55h5pv.jpg

Russellbfv
29th September 2015, 09:44 PM
http://i60.tinypic.com/256hil5.jpg

Russellbfv
29th September 2015, 09:46 PM
http://i57.tinypic.com/1cb3d.jpg

Russellbfv
29th September 2015, 09:49 PM
http://i61.tinypic.com/205t8xd.jpg

Russellbfv
29th September 2015, 09:52 PM
http://i59.tinypic.com/ekeq20.jpg

Russellbfv
29th September 2015, 09:57 PM
http://i57.tinypic.com/xgcqb6.jpg

Russellbfv
29th September 2015, 10:00 PM
http://i62.tinypic.com/331ga6q.jpg

mgrbaskaran
29th September 2015, 10:10 PM
http://i58.tinypic.com/2nqbo2b.jpg

அற்புதம்

ஆஹா ஆஹா

fidowag
30th September 2015, 12:06 AM
நண்பர் ராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் , திரு. எஸ். விஜயன் (இதயக்கனி ) அவர்கள்
நெருங்கி பழகியவர் என்கிற செய்தியை கல்கி வார இதழ் தெரிவித்துள்ளது.
எனவே அது குறித்த ஒரு சில புகைப்படங்கள் கல்கி வார இதழோ, அல்லது
வேறு யாரேனும் பதிவிட்டால் அவர்களது நட்பினை நண்பர்கள் தெரிந்து கொள்ள
வாய்ப்பாக இருக்கும் என்கிற வகையில்தான் கேள்வி எழுப்பினேன்.
ஆனால் தங்களின் பதில் அதற்கு எதிர்மறையாக உள்ளது. தயவுசெய்து இதற்கு மேல்
வாதம் வேண்டாம்.

ஏனெனில் , இதயக்கனி மாத இதழும், தன் பங்கிற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் /புகைப்படங்கள் பதிவிட்டு அவர் புகழ் பாடி இன்றைய தலைமுறையை கவர்ந்து வருகிறது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்க உள்ள இந்நேரத்தில் ,விழா பிரம்மாண்ட வெற்றி பெற நமக்கு அனைவரின் ஆதரவும் ஆலோசனையும், உதவியும் , ஒத்துழைப்பும் அவசியம் என்பது தாங்கள் அறிந்ததே .எனவே வீண் சர்ச்சைகளை தவிர்க்கும்படி அன்பு வேண்டுகோள்.


ஆர். லோகநாதன்

fidowag
30th September 2015, 12:09 AM
.



நாளை இரவு (30/09/2015) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ" ஒளிபரப்பாக உள்ளது.


http://i58.tinypic.com/296enis.jpg


தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
30th September 2015, 12:23 AM
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களே,

நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களின் நீண்ட வேண்டுகோளின்படி,
வேலூர் மாநகர, சவால் சாதனைகள், புள்ளி விவரங்கள் பதிவுகள் ஆரம்பம்
ஆகியது கண்டு பெருமகிழ்ச்சி. தொடரட்டும் சவாலான பதிவுகள்.! வாழ்த்துக்கள்.!


இந்த பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்து, திரியில் பதிவிட தங்களுக்கு உதவிய
திரு. பாலிஷ் எ. நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.


ஆர். லோகநாதன்.

mgrbaskaran
30th September 2015, 03:49 AM
சாதனை மன்னனின் வேலூர் சாதனைகள் அத்தனையும் பொக்கிஷம்

ராம மூர்த்தி சார்


தொடரட்டும்

mgrbaskaran
30th September 2015, 03:50 AM
http://i57.tinypic.com/xgcqb6.jpg

....................................

தொடரட்டும்

mgrbaskaran
30th September 2015, 04:19 AM
மக்களைத் தேடி கட்சிகள் வரவேண்டும் என இன்றைய நாளிதழில் கட்டம் போட்டு செய்தி.



இதைத்தானே தலைவர் அன்று முதல் இறுதி வரை செய்தார். மக்களைத் தேடி தானே சென்றார்.

இன்று தான் இவர்களுக்கு இது தெரிந்ததா??????????

mgrbaskaran
30th September 2015, 04:28 AM
எங்கள் தலைவன்

ஈழத்து மக்கள் பிரச்சினையை


அரசியலாக்கவில்லை


ஆவன செய்ய முனைந்தார்.

mgrbaskaran
30th September 2015, 04:30 AM
மக்கள் திலகம்

ஊருக்காக

உண்ணாவிரதம் இருக்கவில்லை



தம்பியின் இயக்க போராளிகளுக்கு

உண்ண உணவு கொடுத்தார்

mgrbaskaran
30th September 2015, 04:31 AM
எங்கள் தங்கம்

அயல் நாட்டுப் பிரச்சினை என்று


அமைதியாக இல்லாமல்


அமைதிப் படை அனுப்பிட இந்தியாவை வற்புறுத்தினார்.

mgrbaskaran
30th September 2015, 04:32 AM
தமிழர் தலைவன்

தந்திகள் அனுப்பவில்லை

தகுதிகள் பார்க்கவில்லை

தம்பியை

நேரில் பார்த்து தேவை அறிந்தார்

mgrbaskaran
30th September 2015, 04:32 AM
அகில உலக நாயகன் எம் ஜி ஆர்



அமெரிக்க மருத்துவ மனையில்


இருந்த போதும்


தமிழீழமும் தம்பியின் நிலை கேட்டறிந்து





உள்ளம் வெதும்பினார்.

mgrbaskaran
30th September 2015, 04:35 AM
இலங்கை அதிபர் மாளிகையில்


விருந்துண்டு களிப்புற்று

இலங்கையில் பிரச்சினைகள் இல்லை

அரசு நேர்மையாக நடக்கின்றது

என்று

பேட்டிகள் கொடுக்கவில்லை

எம் தலைவன்.



இருந்தால்

இவையெல்லாம் நடக்குமா

என்று

ஏக்கம் எம் மனதில்

Richardsof
30th September 2015, 06:07 AM
4000 பதிவுகள் -
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சாதனைகள் புரிந்த இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் வேலூர் சாதனைகள் , மலர்கள் , விளம்பரங்கள் என்று தொடர்ந்து பதிவிட்டு வரும் தங்களுக்கு நன்றி.

oygateedat
30th September 2015, 06:16 AM
திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்ட வேலூர் சாதனை ஆவணங்கள் அருமை.

பாராட்டுக்கள்.