PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
20th September 2015, 08:46 PM
http://i58.tinypic.com/nfpowl.jpg

fidowag
20th September 2015, 08:50 PM
http://i57.tinypic.com/1zlb3v9.jpg

ainefal
20th September 2015, 08:51 PM
ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிதான் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது

- புரட்சித்தலைவர்

fidowag
20th September 2015, 08:53 PM
http://i61.tinypic.com/209t3m9.jpg

fidowag
20th September 2015, 09:05 PM
http://i57.tinypic.com/2vv8hgk.jpg

ainefal
20th September 2015, 09:07 PM
வணக்கம் ஹுசைன் மற்றும் குருநாதன் சார்,

இந்த (...............)இல் இருக்கும்மக்கள்திலகம் திரி -தங்களது வருகை நல்வரவு ஆகுக:

https://www.youtube.com/watch?v=nhVztpWRldY

நன்றி.

fidowag
20th September 2015, 09:09 PM
http://i58.tinypic.com/2iw35ty.jpg

fidowag
20th September 2015, 09:12 PM
http://i59.tinypic.com/dcs5l.jpg

ainefal
20th September 2015, 09:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/20TH%20SEPTEMBER%202015_zpskwovn5nw.jpg

http://dinaethal.epapr.in/592414/Dinaethal-Chennai/20.09.2015#page/15/1

fidowag
20th September 2015, 09:16 PM
http://i58.tinypic.com/10msc5t.jpg

ainefal
20th September 2015, 09:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/19TH%20SEPTEMBER%202015_zpsgu3tk17b.jpg

http://dinaethal.epapr.in/591618/Dinaethal-Chennai/19.09.2015#page/15/1

fidowag
20th September 2015, 09:19 PM
http://i57.tinypic.com/2hd8jdu.jpg

fidowag
20th September 2015, 09:19 PM
http://i61.tinypic.com/254vki0.jpg

fidowag
20th September 2015, 09:23 PM
http://i60.tinypic.com/hurrwm.jpg

fidowag
20th September 2015, 09:24 PM
http://i58.tinypic.com/1z3tchy.jpg

fidowag
20th September 2015, 09:24 PM
http://i62.tinypic.com/2iqdap1.jpg

fidowag
20th September 2015, 09:26 PM
http://i59.tinypic.com/28upxub.jpg

fidowag
20th September 2015, 09:29 PM
http://i58.tinypic.com/vii81k.jpg

fidowag
20th September 2015, 09:29 PM
http://i60.tinypic.com/2zf79m1.jpg

fidowag
20th September 2015, 09:32 PM
http://i58.tinypic.com/2yjsuqa.jpg

fidowag
20th September 2015, 09:34 PM
http://i59.tinypic.com/aw58h1.jpg

fidowag
20th September 2015, 09:35 PM
http://i59.tinypic.com/2ii7689.jpg

fidowag
20th September 2015, 09:36 PM
http://i62.tinypic.com/2s0k5di.jpg

fidowag
20th September 2015, 09:38 PM
http://i60.tinypic.com/6jlnnp.jpg

fidowag
20th September 2015, 09:39 PM
http://i57.tinypic.com/vsp2sm.jpg

fidowag
20th September 2015, 09:40 PM
http://i62.tinypic.com/fum6pf.jpg

fidowag
20th September 2015, 09:43 PM
http://i62.tinypic.com/2rhla8z.jpg

fidowag
20th September 2015, 09:45 PM
http://i61.tinypic.com/ajtg5t.jpg

oygateedat
20th September 2015, 09:50 PM
http://s24.postimg.org/5hrw746ph/fddddd.jpg (http://postimage.org/)

siqutacelufuw
20th September 2015, 09:54 PM
http://i60.tinypic.com/2rgia8m.jpg

மக்கள் திலகம் திரியின் புதிய வரவாகிய, என் முகநூல் நண்பர் திரு. குருநாதன் அவர்களை, நான் வணங்கும் குல தெய்வம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களின் ஆசியுடன், அன்புடன் வரவேற்கிறேன்.

siqutacelufuw
20th September 2015, 10:03 PM
http://i61.tinypic.com/2q8c93b.jpg http://i58.tinypic.com/o8dx5y.jpg

நமது இதய தெய்வம், பாரத ரத்னா மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு மற்றும் அதன் ஹிந்தி பதிப்பாகிய "பூல் அவுர் பத்தர்" படக்காட்சிகளின் ஒப்பீட்டு பதிவுகள் வெகு அருமை !

நன்றி திரு. முத்தையன் அம்மு அவர்களே !

ainefal
20th September 2015, 10:07 PM
புலி விஜய் : பாஹு பலி நான் வருகிறேன், உனது சாதனையை தகர்க்க.

கபாலி ரஜினி : தம்பி கொஞ்சம் ஓரமா போய் விளையாடு.

புரட்சித்தலைவர் : குழந்தைகளா என்ன பா அங்கே சத்தம்?

From :Ajai Krishna, FB.

oygateedat
20th September 2015, 10:14 PM
http://s21.postimg.org/6q2ejlz07/11150974_1173410759341841_4562258582180039643_n.jp g (http://postimage.org/)
Courtesy : Face Book

oygateedat
20th September 2015, 10:16 PM
http://s4.postimg.org/mwccve8vx/11232716_1174302149252702_6727987600066802359_n.jp g (http://postimage.org/)
Courtesy : Face Book

siqutacelufuw
20th September 2015, 10:18 PM
http://i61.tinypic.com/33bdfg5.jpg

siqutacelufuw
20th September 2015, 10:24 PM
http://i61.tinypic.com/qohl39.jpg http://i59.tinypic.com/111niab.jpg

நமது பொன்மனசெம்மலின் பொலிவே தனித்துவம் !

Russellwzf
20th September 2015, 10:34 PM
MGR Vizha 2015, Melbourne, Australia
https://www.youtube.com/watch?v=BjOCpWPTH1Q

Russellbpw
20th September 2015, 10:42 PM
புரட்சித்தலைவர் : குழந்தைகளா என்ன பா அங்கே சத்தம்?

From :Ajai Krishna, FB.

புரட்சித்தலைவர் : குழந்தைகளா என்ன பா அங்கே சத்தம்? :rotfl:

fidowag
20th September 2015, 10:51 PM
http://i61.tinypic.com/161j3i9.jpg

Russellwzf
20th September 2015, 10:54 PM
http://i61.tinypic.com/24dmpag.jpg

oygateedat
20th September 2015, 10:59 PM
http://i61.tinypic.com/2q8c93b.jpg http://i58.tinypic.com/o8dx5y.jpg

Nice - Thank you Mr.Muthaiyan sir

ainefal
20th September 2015, 11:01 PM
EPONYM
EPONYM CAN BE TRANSLATED INTO SANSKRIT AS NAAMA-DAATAA. ONE WHO GIVES HIS NAME TO SOMETHING. IT DOES NOT MEAN THAT SOMEONE GIVES HIS NAME BY HIS OWN ACCORD. THE NAME GENERALLY GETS APPLIED BY CUSTOM FOR WHICH NO PERMISSION IS SOUGHT OR GIVEN.

Viswamitra Srishti, created created so many plants and creatures one can find on earth in a miniature form. These are referred to as Viswamitra Srishti.

Vaamana, Mahavishu came in the form of a dwarf (kullan) and duped Mahabali taking away all his land and sent him to Paataala.

Sakuni, anyone who suggests wicked schemes to trouble any relative is called a Sakuni.

Naarada - a person who conveys information from one to another which may result in a discord between them.

Manthara, it was Manthara the maid servant of Kaikeyi who instigated her to ask Dasaratha for two pending boons by which Rama was to go on excile for 14 years and her son Bharata be made the king of Ayodhya. That is why people are advised to be careful with hunchbacks.

Kumbhakarna, the notorious sleeper. If anyone is continuously sleeping he would be called a Kumbhakarna.

Karna, applied to any person who donates whatever he has without a second thought.

Harischandra, is well known for his honesty and truthfulness. If someone doubts the truthfulness of a person he would ask him are you a Harischandra?

Durvaasa - noted for getting angry instantly. If he does not get attention he will deliver a curse. He would also give a redemption if requested.

Baka, the voracious eater.There is saying that he eats like a Baka.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr1_zpszukbnfb6.jpg

MGR. One who is honest, gives whatever he has, help everyone, no bad habits, figths injustice, love people, always victorious then they say " HE IS LIKE MGR".. I have listened many a times persons talking to someone : "இவருக்கு பெரிய எம்.ஜி.யாரு என்ற நினைப்பு".

Russelldvt
21st September 2015, 02:38 AM
Film : Petraalthaan Pillaiya

Song: Sakkarakatti Raasaththi

http://i60.tinypic.com/1zwl1zo.jpg

Russelldvt
21st September 2015, 02:39 AM
http://i60.tinypic.com/a2xs9.jpg

Russelldvt
21st September 2015, 02:39 AM
http://i59.tinypic.com/2ekjh1v.jpg

Russelldvt
21st September 2015, 02:40 AM
http://i62.tinypic.com/335gyhk.jpg

Russelldvt
21st September 2015, 02:41 AM
http://i62.tinypic.com/1zoc11g.jpg

Russelldvt
21st September 2015, 02:42 AM
http://i59.tinypic.com/5upmqw.jpg

Russelldvt
21st September 2015, 02:42 AM
http://i57.tinypic.com/23jg9c5.jpg

Russelldvt
21st September 2015, 02:43 AM
http://i59.tinypic.com/2iudjet.jpg

Russelldvt
21st September 2015, 02:44 AM
http://i59.tinypic.com/2qvayvk.jpg

Russelldvt
21st September 2015, 02:45 AM
http://i60.tinypic.com/10h2i2s.jpg

Russelldvt
21st September 2015, 02:45 AM
http://i60.tinypic.com/261c049.jpg

Russelldvt
21st September 2015, 02:46 AM
http://i62.tinypic.com/xc5hra.jpg

Russelldvt
21st September 2015, 02:47 AM
http://i58.tinypic.com/2n0qb2r.jpg

Russelldvt
21st September 2015, 02:47 AM
http://i62.tinypic.com/24nr77o.jpg

Russelldvt
21st September 2015, 02:48 AM
http://i60.tinypic.com/2lapx6t.jpg

Russelldvt
21st September 2015, 02:48 AM
http://i62.tinypic.com/256h0qw.jpg

Russelldvt
21st September 2015, 02:49 AM
http://i62.tinypic.com/3537a5w.jpg

Russelldvt
21st September 2015, 02:50 AM
http://i57.tinypic.com/vg4imu.jpg

Russelldvt
21st September 2015, 02:50 AM
http://i60.tinypic.com/34j38u0.jpg

Richardsof
21st September 2015, 04:44 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு குருநாதன் , திரு ஹுசேன் இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன் .

Richardsof
21st September 2015, 04:46 AM
http://s21.postimg.org/6q2ejlz07/11150974_1173410759341841_4562258582180039643_n.jp g (http://postimage.org/)
Courtesy : Face Book

very nice.thanks RAVI SIR

Richardsof
21st September 2015, 04:57 AM
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திர்யின் சார்பாக இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

fidowag
21st September 2015, 08:45 AM
டைம்பாஸ் -26/09/2015
http://i62.tinypic.com/179vnk.jpg

Russellrqe
21st September 2015, 08:47 AM
அருமை நண்பரும் , மக்கள் திலகத்தின் http://i58.tinypic.com/2q1ghtz.jpgமலர் மாலை ஆசிரியருமான திரு பம்மல் சாமிநாதன்
அவர்களின் பிறந்த நாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .

fidowag
21st September 2015, 08:49 AM
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"குடும்பத் தலைவன்" ஒளிபரப்பாகிறது.
http://i59.tinypic.com/v8oh2s.jpg

Russellbpw
21st September 2015, 10:57 AM
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"குடும்பத் தலைவன்" ஒளிபரப்பாகிறது.
http://i59.tinypic.com/v8oh2s.jpg


lovely picture .......makkal thilagam looking too good with rayban aviator coolers !!!

rks

fidowag
21st September 2015, 11:44 AM
துயர செய்தி

உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் அன்பு தந்தையார் திரு.பாலசுப்ரமணியம் வயது 91 அவர்கள் இன்று காலை அவரது ராமாவரம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதஉடல் நாளை காலை அருகில் உள்ள மயானத்தில் நல்அடக்கம் செய்யப்படுகிறது.

அவரது ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருளும் ஆசியும் கிடைக்கட்டும்.

தன் தந்தையை இழந்து வாடும் திரு.பி.எஸ்.ராஜு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


ஆர்.லோகநாதன்

Russelldvt
21st September 2015, 12:50 PM
Film : Kannan En Kathalan

Song: Poduvor Paadinaal

http://i58.tinypic.com/2v3laub.jpg

Russelldvt
21st September 2015, 12:50 PM
http://i58.tinypic.com/2u44obr.jpg

Russelldvt
21st September 2015, 12:51 PM
http://i60.tinypic.com/un3w0.jpg

Russelldvt
21st September 2015, 12:51 PM
http://i59.tinypic.com/29ift2.jpg

Russelldvt
21st September 2015, 12:52 PM
http://i58.tinypic.com/244t8pt.jpg

Russelldvt
21st September 2015, 12:52 PM
http://i57.tinypic.com/14m8kjq.jpg

Russelldvt
21st September 2015, 12:53 PM
http://i60.tinypic.com/16bizir.jpg

Russelldvt
21st September 2015, 12:54 PM
http://i58.tinypic.com/j76kjc.jpg

Russelldvt
21st September 2015, 12:54 PM
http://i59.tinypic.com/15eeryg.jpg

Russelldvt
21st September 2015, 12:55 PM
http://i60.tinypic.com/ftdds4.jpg

Russelldvt
21st September 2015, 12:55 PM
http://i60.tinypic.com/2a8lwg9.jpg

Russelldvt
21st September 2015, 12:56 PM
http://i58.tinypic.com/adj4wk.jpg

Russelldvt
21st September 2015, 12:56 PM
http://i57.tinypic.com/24647bs.jpg

Russelldvt
21st September 2015, 12:58 PM
http://i58.tinypic.com/2urqogi.jpg

Russelldvt
21st September 2015, 12:58 PM
http://i58.tinypic.com/2mwdlc1.jpg

Russelldvt
21st September 2015, 12:59 PM
http://i62.tinypic.com/20kbuix.jpg

Russelldvt
21st September 2015, 12:59 PM
http://i59.tinypic.com/20ifjgp.jpg

Russelldvt
21st September 2015, 01:00 PM
http://i59.tinypic.com/rsyl9e.jpg

Russelldvt
21st September 2015, 01:00 PM
http://i60.tinypic.com/23tl4qw.jpg

mgrbaskaran
21st September 2015, 02:09 PM
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திர்யின் சார்பாக இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

mgrbaskaran
21st September 2015, 02:11 PM
துயர செய்தி

உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் அன்பு தந்தையார் திரு.பாலசுப்ரமணியம் வயது 91 அவர்கள் இன்று காலை அவரது ராமாவரம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதஉடல் நாளை காலை அருகில் உள்ள மயானத்தில் நல்அடக்கம் செய்யப்படுகிறது.

அவரது ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருளும் ஆசியும் கிடைக்கட்டும்.

தன் தந்தையை இழந்து வாடும் திரு.பி.எஸ்.ராஜு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


ஆர்.லோகநாதன்
r i p

mgrbaskaran
21st September 2015, 02:24 PM
http://i60.tinypic.com/qqss9x.jpg http://i61.tinypic.com/2nuk9qq.jpg

எத்துணை வித்தகர்

இயல்பு நடிப்பின் உச்சம் இது

mgrbaskaran
21st September 2015, 03:01 PM
http://i61.tinypic.com/16gh5za.jpg

super photo


welcome Sir

orodizli
21st September 2015, 06:31 PM
மக்கள்திலகம் திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் திரு குருநாதன் அவர்களை வருக, வருக என வரவேற்கிறோம்... மக்கள்திலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், போடோஸ் இருப்பின் பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்....

orodizli
21st September 2015, 06:35 PM
மக்கள்திலகம் அவர்களின் அபிமானி திரு bs . ராஜு அவர்களின் தகப்பனார் மறைவுக்கு திரி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்...

orodizli
21st September 2015, 06:38 PM
மக்கள்திலகம் புகழ் பாடும் மலர்மாலை -2 வெளியிடும் திரு பம்மல் சாமிநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...

orodizli
21st September 2015, 06:53 PM
எத்துணை வித்தகர்

இயல்பு நடிப்பின் உச்சம் இது

"ஒளிவிளக்கு"- காவியத்தில் மக்கள்திலகம் அவர்களின் ஈடு இணையற்ற நடிப்பின் பங்களிப்பை (performance) சொல்லி கொண்டே போகலாம்... அந்த உடை அலங்காரம், stylish look, மலேசியா கத்தியை கையில் பிடித்திருக்கும் லாவகம், கத்தியை பான்ட் பின் பாக்கெட்டிலிருந்து எடுக்கும் ஸ்டைல் ... அந்த கைக்கான கத்தியா? கத்திகாக கை,விரல்கள் அமைப்பா? என படம் பார்க்கும்போது திரை அரங்கில் நண்பர்களோடு பேசிகொண்டது எல்லாம் ... ஆஹா... என்ன உற்சாகம்...அதோடு இந்த காவியத்தில் மக்கள்திலகம் - மனசாட்சிக்கு மாறாக சந்தர்ப்ப வசத்தால் திருடராக இருக்கிறோமே என்ற வேதனை தோய்ந்த முக தோற்றத்தயும் வெகு இயல்பாக காண்பித்திருப்பார்... அதனாலேயே இந்த காவியத்திற்கு அப்பேற்பட்ட வெற்றி!!!

Russellbpw
21st September 2015, 07:35 PM
துயர செய்தி

உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் அன்பு தந்தையார் திரு.பாலசுப்ரமணியம் வயது 91 அவர்கள் இன்று காலை அவரது ராமாவரம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதஉடல் நாளை காலை அருகில் உள்ள மயானத்தில் நல்அடக்கம் செய்யப்படுகிறது.

அவரது ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருளும் ஆசியும் கிடைக்கட்டும்.

தன் தந்தையை இழந்து வாடும் திரு.பி.எஸ்.ராஜு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


ஆர்.லோகநாதன்

RIP

regards
RKS

Russellwzf
21st September 2015, 09:03 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..வீ. பி. சத்யா .

http://i57.tinypic.com/wj9biv.jpg

Russellwzf
21st September 2015, 10:51 PM
Happy birthday wishes to Pammalar R. Swaminathan sir. Eagerly waiting for your Makkal Thilagam Malar Malai - Part 2..

Regards,
Sathya

fidowag
21st September 2015, 10:54 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு. பம்மல் சுவாமிநாதன் அவர்கள் இன்று போல்
என்றும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க.

விரைவாக மக்கள் திலகம் மலர் மாலை -2 தொடுத்து வெளியிடுக.


ஆர். லோகநாதன்.

Russellwzf
21st September 2015, 10:54 PM
Hearty welcome to Mr. Gurunathan sir & Mr. A.R Hussain sir to our beloved makkal thilagam MGR Thread.

Thank you,
Sathya

Russellwzf
21st September 2015, 10:55 PM
http://i57.tinypic.com/1opoxg.jpg

fidowag
21st September 2015, 10:58 PM
அன்பு நண்பர் திரு. ராமமூர்த்தி அழைப்பின் பேரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரிக்கு வருகை புரிந்துள்ள திரு. குருநாதன் அவர்களை வரவேற்பதில் உவகை.

தங்கள் சார்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் /புகைப்படங்கள்
பதிவுகள் எதிர்நோக்கும்.

http://i62.tinypic.com/2rwkj2c.jpg



ஆர். லோகநாதன்.

Russellwzf
21st September 2015, 11:01 PM
http://i58.tinypic.com/11sjuqx.jpg

idahihal
21st September 2015, 11:13 PM
தந்தையை இழந்து வாடும் அன்பு பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=eAFHdzD0dCs

oygateedat
21st September 2015, 11:18 PM
மக்கள் திலகத்தின் பக்தர் திரு பி எஸ் ராஜ் அவர்களின் அன்பு தந்தை மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

idahihal
21st September 2015, 11:21 PM
மக்கள் திலகம் திரியின் புதிய வரவுகள் திரு.குருநாதன், திரு.ஹுசைன் அவர்களுக்கும் நல்வரவு நல்வாழ்த்துக்கள். .

fidowag
21st September 2015, 11:23 PM
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் நாளை முதல் (22/09/2015) மக்களின் ஏகோபித்த
ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். முழக்கமிடும் "நான் ஆணையிட்டால் " தினசரி 4 காட்சிகள் - 3 நாட்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது.

கடந்த 2014 தீபாவளி திருநாளில் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாகி, மறுவெளி யீட்டில் , கருப்பு வெள்ளை படங்களில் மகத்தான வசூலை பெற்று
தகர்க்க முடியாத சாதனை புரிந்த படம். மீண்டும் திரைக்கு வருகிறது.

http://i61.tinypic.com/2mcsyyq.jpg


தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

oygateedat
21st September 2015, 11:25 PM
திரு pammalar
அவர்களுக்கு
இனிய பிறந்த
நன்னாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

idahihal
22nd September 2015, 01:53 AM
பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

idahihal
22nd September 2015, 01:53 AM
ஒளிவிளக்கு மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் 100வது படம்.பூல் அவுர் பத்தர் ஹிந்திப் படத்தின் ரீமேக். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தப் படத்தில் தலைவரின் ஒவ்வொரு அசைவும் (Movement) ஒரு கவிதை . ஒலியே இல்லாமல் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். மக்கள் திலகத்தின் ஸ்டைல் எல்லா படங்களிலும் அருமையாக இருக்கும் என்றாலும் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன் இரண்டு படங்களும் அதன் உச்சங்கள்.
இயல்பான நடிப்பு மனதைத் தொடும். மரத்தடியில் இருக்கும் ஏழைக் கிழவியிடம் அவர் காட்டும் அன்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். அந்தக் காட்சியில் அந்தத் தாய்க்கு உணவளிக்காத ஜஸ்டினை அவர் பார்க்கும் பார்வை கிளாஸ்.
சோ பண்ணையார் வீட்டு நகைப் பெட்டியைப் பற்றிப் பேசும் போது டிக்கு நொடிக்கு நொடி மாறும் அவரது நளினமாக முகபாவங்கள் அபாரம். கொடிய நோய் பாதித்த கிராமத்தில் அஞ்சாமல் உள்ளே நுழையும் துணிச்சல். திருட வந்த இடத்தில் ஏமாற்றம். பின்னர் பண்ணையார் மருமகளிடம் பரிவு, அவள் தன்னைப் பற்றி விசாரிக்கும் போது சிறிதும் தயங்காமல் தன்னை திருடன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அலட்சிய மனோபாவம்,எதுவுமே கிடைக்கவில்லையே என்னும் அங்கலாய்ப்பு, மோதிரம் ஒன்றைக் கொடுத்து விட்டு தன்னைக் கொன்றுவிடச் சொல்லி சௌகார் ஜானகி வேண்டும் போது திகைப்பு, வைத்தியரை மிரட்டி அழைத்து வரும் தோரணை என அத்துணை பாவங்களையும் அழுத்தமாகவும் அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிகர் பேரரசர் என்பதை நிரூபித்திருப்பார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கவிஞர் வாலியை தனது மனசாட்சியோடு பேச வைத்து அதை ஒரு அருமையான பாடலாக்கியிருப்பார் எம்.ஜி.ஆர். அது தான் தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா. அந்தப் பாடல் காட்சியில் ஐந்து எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சி அருமையிலும் அருமை. மேலும் அந்த ஒரே பாடல் காட்சியில் அத்தனை தந்திரக் காட்சிகளையும் பயன்படுத்தி அழகூட்டியிருப்பார் எம்.ஜி.ஆர். இதை எழுதும் போது ஆனந்த விகடன் வார இதழில் பாலா பாக்கம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் ஆசிரியர் எழுதிய தொடர் நினைவுக்கு வருகிறது. இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை உடனுக்குடன் பிரிண்ட் போட்டு பார்த்து அந்தக் காட்சியை மெருகூட்டுவதும் மாற்றி எடுப்பதுமாகப் பொழுது கழிந்து அனைவரும் களைப்படைந்திருந்த தருணத்தில் எல்லோரையும் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி விட்டு தான் மட்டும் ஓய்வெடுக்காமல் பலவிதமான யுக்திகளை யோசித்து வைத்து அனைவரும் அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வரும் போது முன்னரே காத்திருந்து அனைவரையும் அசத்திய நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஆசிரியர் வர்ணிக்கும் நேர்த்தி இன்றும் மனதில் நிழலாடுகிறது. அந்தப் பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்திருப்போர் யாராவது அதை இந்தத் தருணத்தில் பதிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.சாதாரணமாக ஒரு எம்.ஜி.ஆரின் உடலிலிருந்து மற்றொரு எம்.ஜி.ஆர் தோன்றவதாக அமைக்காமல் வெளிவரும் மற்றொரு உருவம் சுற்றிச் சுழன்று வரும் தந்திரக் காட்சி ஒரு புரட்சி தான். இதற்கு முன் அப்படி வந்ததில்லை.
சௌகார் ஜானகியை கேவலமாகப் பேசிய ஜஸ்டினை புரட்டி எடுக்கும் காட்சியும் வேகமும் , உடனேயே சௌகார் ஜானகி அடித்தவுடன் திகைத்துப் போய் அறைக்குத் திரும்பிய தருணத்தில் மன்னிப்புக் கேட்கும் அவரிடத்தில்தன்னை அவமானப்படுத்தியதாகக் குமுறுவதும், உடனேயே இப்படி சிறுவயது முதலே தன்னைத் தட்டிக் கேட்க ஆளிருந்திருந்தால் தான் இப்படித் தடம் மாறிப் போயிருக்க மாட்டேன் என வருந்துவதாகட்டும் அபாரமாக இருக்கும். நீ யாரு உனக்கு என்ன வேணும்னு கேட்க பூமியில நடக்கிற மனுசனுக்கு மனசில்லை. மேலிருக்கிற ஆண்டவனுக்கு நேரமில்லை. நான் திருடினேன். எனச் சொல்லி உருகுமிடம் உருக்கும். திருடன் திருடன் எனச் சொல்லித் துரத்தும் மனிதர்களிடம் தன் நிலையைச் சொல்லி அப்பாவித் தனமாக வேலை கேட்பதும் அவர்கள் விரட்டியவுடன் மனம் வெதும்பி விலகுவதும் அத்தனை பாந்தமாக இருக்கும்.
நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்க சூப்பர் டூப்பர் ஹிட் . நடனமும் மிகச் சிறப்பாக இருக்கும். இந்த நடனக் காட்சியைப் பார்க்கம் போது ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா நடனம் ஞபாகத்துக்கு வரும். ஆனால் குண்டடிபட்டதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலிவு உருக்கு உடலை சற்று குலைத்து கண்ணீரை வரவழைக்கும். தேக்கு மரத் தேகத்திற்கா இந்த கதி என கலங்க வைக்கும்.
சௌகார் ஜானகியைத் தேடி வரும் போலீசை ஏமாற்ற பெண் வேடமிட்டு அமர்ந்திருக்கும் சோவை கண்டவுடன் கட்டுப்படுத்தமுடியாமல் வரும் சிரிப்பை துணியை வாயில் வைத்து மறைத்தபடி கட்டுப்படுத்தி சிரிக்கும் சிரிப்பை காணக் கண் கோடி வேண்டும். வங்கியில் கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என வி.எஸ்.ராகவனிடம் கேட்கு முன் நடந்து வருவாரே அந்த நடையழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. சைலேஷ் பாசு அவர்களைக் கொண்டு ஒரு புதிய தொடரே தொடங்கலாம் மக்கள் திலகத்தின் விதவிதமான நடையழகுகளை மட்டும் பதிவு செய்து.
ருக்குமணியே பாடலில் அந்தரத்தில் தொங்கியபடியே பாடி நடித்திருப்பது புதுமை. நெருப்புக்குள் நுழைந்து குழந்தையைக் காப்பாற்றும் காட்சி பரபரப்பான விறுவிறுப்பு. திரில்லிங்கான காட்சி. மனம்மாறி பாவச் செயல் செய்யக்கூடாது என முடிவெடுத்திருந்த எம்.ஜி.ஆர் நிர்பந்தத்தின் காரணமாக மீண்டும் திருடச் செல்லும் போது தடுத்தாட்கொண்ட இறைவன் செயல்தானோ அந்த தீவிபத்து. குருட்டுப்பாட்டியின் மறைவு கேட்டுத் துடிக்கும் போது கலங்காத மனம் கல்மனமாகத் தான் இருக்க முடியும்.
மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் போது துள்ளாட்டம் போட வைக்கிறது. இறைவா உன் மாளிகையில் ... ... பி.சுசீலாவின் குரலில் நெஞ்சை நெகிழச் செய்து இந்தத் திரைப்படத்தில் மக்கள் திலகத்தைப் பிழைக்க வைத்தது 1968ல். அதே பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மற்றொரு பிறப்பைத் தந்தது 1984ல். உலகில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற சாதனையைப் படைத்தது அந்தப் பாடல். 1984ஆம் ஆண்டு அத்தனை திரையரங்குகளிலும் எந்தப் படம் திரையிடப்பட்ட போதும் முதலில் இந்தப் பாடலை ஒளிபரப்பிய பின்னரே மெயின் படம் ஓட்டப்பட்டது. வீதியெங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஊரே கூடி வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் காட்சி நல்லதொரு பாசிட்டிவ் அப்ரோச்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஐந்து ரூபாயை எட்டி உதைத்த மனோகரைப் புரட்டி எடுக்கும் காட்சியில் உழைப்பின் உயர்வை அருமையாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில் தித்திக்கும் திரைவிருந்து மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு. பூல் அவுர் பத்தர் படத்தை தமிழில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டவுடன் மக்கள் திலகத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். நான் கேட்டு வாங்கிய ஒரே வாய்ப்பு அதுதான் என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார் சௌகார் ஜானகி அவர்கள். அந்தப் பெருமை மிகவும் நியாயமானது தான். சௌகார் ஜானகி நடித்த படங்களிலேயே , ஏற்ற பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமான கதாபாத்திரம், அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்ட படம் இதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. பூல் அவுர் பத்தர் படத்தில் விதவைக்கு வாழ்வளிப்பான் கதாநாயகன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட முற்போக்கான சிந்தனை இல்லை எனவே அந்தக் காட்சி மாற்றப்பட்டு அவர் இறந்து போவதாக அமைக்கப்பட்டது என சமீப காலம் வரை சில வாரஇதழ்கள் குறைகூறின. (என்ன செய்வது அவர்களுக்கு எதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து மக்கள் திலகத்தைக் குறைகூற வேண்டும்.) அந்தமான் கைதி திரைப்படத்திலேயே விதவைக்கு வாழ்வளித்து முற்போக்கு எண்ணங்களுக்கு வித்திட்டவர் நம் தலைவர். மேலும் அதைக் காட்டிலும் இந்த கதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது அந்தக் கதாபாத்திரத்தை மேலும் உயர்வாகக் காட்டுகிறது. இவ்வளவு அருமையான படம். அதன் சிறப்பான பிரிண்ட் நம்மிடம் இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வண்ணம் மங்கி சிதைவடைந்த நிலையில் தான் டிவிடி கூட கிடைக்கிறது.

Russelldvt
22nd September 2015, 02:23 AM
http://i60.tinypic.com/2ptymg0.jpg

Russelldvt
22nd September 2015, 02:23 AM
http://i62.tinypic.com/33coxea.jpg

Russelldvt
22nd September 2015, 02:24 AM
http://i62.tinypic.com/2ur1f82.jpg

Russelldvt
22nd September 2015, 02:25 AM
http://i61.tinypic.com/a1tzc8.jpg

Russelldvt
22nd September 2015, 02:25 AM
http://i62.tinypic.com/2h7doqb.jpg

Russelldvt
22nd September 2015, 02:26 AM
http://i61.tinypic.com/inwd54.jpg

Russelldvt
22nd September 2015, 02:26 AM
http://i59.tinypic.com/bg4v39.jpg

Russelldvt
22nd September 2015, 02:27 AM
http://i59.tinypic.com/ng4iux.jpg

Russelldvt
22nd September 2015, 02:27 AM
http://i61.tinypic.com/2eodvt2.jpg

Russelldvt
22nd September 2015, 02:28 AM
http://i62.tinypic.com/69m8uw.jpg

Russelldvt
22nd September 2015, 02:29 AM
http://i57.tinypic.com/21y4qv.jpg

Russelldvt
22nd September 2015, 02:29 AM
http://i62.tinypic.com/28m1hzo.jpg

Russelldvt
22nd September 2015, 02:30 AM
http://i60.tinypic.com/dy88xx.jpg

Russelldvt
22nd September 2015, 02:31 AM
http://i58.tinypic.com/54f961.jpg

Russelldvt
22nd September 2015, 02:31 AM
http://i62.tinypic.com/6sxv6d.jpg

Russelldvt
22nd September 2015, 02:32 AM
http://i60.tinypic.com/2rwt7if.jpg

Russelldvt
22nd September 2015, 02:32 AM
http://i59.tinypic.com/28713rq.jpg

Russelldvt
22nd September 2015, 02:33 AM
http://i61.tinypic.com/2118kza.jpg

Russelldvt
22nd September 2015, 02:34 AM
http://i60.tinypic.com/2ztdbnd.jpg

Russelldvt
22nd September 2015, 02:34 AM
http://i57.tinypic.com/apkb5s.jpg

Russelldvt
22nd September 2015, 02:35 AM
http://i61.tinypic.com/2w2lfzm.jpg

Russelldvt
22nd September 2015, 02:35 AM
http://i59.tinypic.com/zlvwbp.jpg

Russelldvt
22nd September 2015, 02:36 AM
http://i57.tinypic.com/2qltso6.jpg

Russelldvt
22nd September 2015, 02:37 AM
http://i57.tinypic.com/15f6s2.jpg

Russelldvt
22nd September 2015, 02:38 AM
http://i61.tinypic.com/2ytza5c.jpg

Russelldvt
22nd September 2015, 02:38 AM
http://i59.tinypic.com/2qcilhu.jpg

Russelldvt
22nd September 2015, 02:39 AM
http://i58.tinypic.com/25uo5xc.jpg

Russelldvt
22nd September 2015, 02:39 AM
http://i62.tinypic.com/2yjq8lz.jpg

Russelldvt
22nd September 2015, 02:40 AM
http://i61.tinypic.com/ap70vb.jpg

Russelldvt
22nd September 2015, 02:41 AM
http://i61.tinypic.com/juw9q0.jpg

Russelldvt
22nd September 2015, 02:41 AM
http://i61.tinypic.com/ibj8xu.jpg

Russelldvt
22nd September 2015, 02:42 AM
http://i58.tinypic.com/2h32y54.jpg

Russelldvt
22nd September 2015, 02:43 AM
http://i61.tinypic.com/65z86u.jpg

Russelldvt
22nd September 2015, 02:43 AM
http://i62.tinypic.com/2qc2fpt.jpg

Russelldvt
22nd September 2015, 02:44 AM
http://i59.tinypic.com/245n32x.jpg

Russelldvt
22nd September 2015, 02:45 AM
http://i59.tinypic.com/2h7h2yf.jpg

Russelldvt
22nd September 2015, 02:46 AM
http://i62.tinypic.com/16ixhg3.jpg

Russelldvt
22nd September 2015, 02:46 AM
http://i57.tinypic.com/abhw8.jpg

Russelldvt
22nd September 2015, 02:47 AM
http://i58.tinypic.com/zjyq8p.jpg

Russelldvt
22nd September 2015, 02:48 AM
http://i57.tinypic.com/2d1ap5.jpg

Russelldvt
22nd September 2015, 02:48 AM
http://i62.tinypic.com/10d88eb.jpg

Russelldvt
22nd September 2015, 02:49 AM
http://i60.tinypic.com/rtl46d.jpg

mgrbaskaran
22nd September 2015, 03:01 AM
http://i60.tinypic.com/2ptymg0.jpg

மாப்பிள்ளை விருந்தே படைத்து விட்டீர்கள் முத்தையன் சார்

mgrbaskaran
22nd September 2015, 03:03 AM
ஒளிவிளக்கு மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் 100வது படம்.பூல் அவுர் பத்தர் ஹிந்திப் படத்தின் ரீமேக். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தப் படத்தில் தலைவரின் ஒவ்வொரு அசைவும் (Movement) ஒரு கவிதை . ஒலியே இல்லாமல் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . அவ்வளவு அமர்க்களமாக இருக்கும். மக்கள் திலகத்தின் ஸ்டைல் எல்லா படங்களிலும் அருமையாக இருக்கும் என்றாலும் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன் இரண்டு படங்களும் அதன் உச்சங்கள்.
இயல்பான நடிப்பு மனதைத் தொடும். மரத்தடியில் இருக்கும் ஏழைக் கிழவியிடம் அவர் காட்டும் அன்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். அந்தக் காட்சியில் அந்தத் தாய்க்கு உணவளிக்காத ஜஸ்டினை அவர் பார்க்கும் பார்வை கிளாஸ்.
சோ பண்ணையார் வீட்டு நகைப் பெட்டியைப் பற்றிப் பேசும் போது டிக்கு நொடிக்கு நொடி மாறும் அவரது நளினமாக முகபாவங்கள் அபாரம். கொடிய நோய் பாதித்த கிராமத்தில் அஞ்சாமல் உள்ளே நுழையும் துணிச்சல். திருட வந்த இடத்தில் ஏமாற்றம். பின்னர் பண்ணையார் மருமகளிடம் பரிவு, அவள் தன்னைப் பற்றி விசாரிக்கும் போது சிறிதும் தயங்காமல் தன்னை திருடன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அலட்சிய மனோபாவம்,எதுவுமே கிடைக்கவில்லையே என்னும் அங்கலாய்ப்பு, மோதிரம் ஒன்றைக் கொடுத்து விட்டு தன்னைக் கொன்றுவிடச் சொல்லி சௌகார் ஜானகி வேண்டும் போது திகைப்பு, வைத்தியரை மிரட்டி அழைத்து வரும் தோரணை என அத்துணை பாவங்களையும் அழுத்தமாகவும் அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிகர் பேரரசர் என்பதை நிரூபித்திருப்பார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த கவிஞர் வாலியை தனது மனசாட்சியோடு பேச வைத்து அதை ஒரு அருமையான பாடலாக்கியிருப்பார் எம்.ஜி.ஆர். அது தான் தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா. அந்தப் பாடல் காட்சியில் ஐந்து எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சி அருமையிலும் அருமை. மேலும் அந்த ஒரே பாடல் காட்சியில் அத்தனை தந்திரக் காட்சிகளையும் பயன்படுத்தி அழகூட்டியிருப்பார் எம்.ஜி.ஆர். இதை எழுதும் போது ஆனந்த விகடன் வார இதழில் பாலா பாக்கம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் ஆசிரியர் எழுதிய தொடர் நினைவுக்கு வருகிறது. இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை உடனுக்குடன் பிரிண்ட் போட்டு பார்த்து அந்தக் காட்சியை மெருகூட்டுவதும் மாற்றி எடுப்பதுமாகப் பொழுது கழிந்து அனைவரும் களைப்படைந்திருந்த தருணத்தில் எல்லோரையும் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி விட்டு தான் மட்டும் ஓய்வெடுக்காமல் பலவிதமான யுக்திகளை யோசித்து வைத்து அனைவரும் அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வரும் போது முன்னரே காத்திருந்து அனைவரையும் அசத்திய நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஆசிரியர் வர்ணிக்கும் நேர்த்தி இன்றும் மனதில் நிழலாடுகிறது. அந்தப் பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்திருப்போர் யாராவது அதை இந்தத் தருணத்தில் பதிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.சாதாரணமாக ஒரு எம்.ஜி.ஆரின் உடலிலிருந்து மற்றொரு எம்.ஜி.ஆர் தோன்றவதாக அமைக்காமல் வெளிவரும் மற்றொரு உருவம் சுற்றிச் சுழன்று வரும் தந்திரக் காட்சி ஒரு புரட்சி தான். இதற்கு முன் அப்படி வந்ததில்லை.
சௌகார் ஜானகியை கேவலமாகப் பேசிய ஜஸ்டினை புரட்டி எடுக்கும் காட்சியும் வேகமும் , உடனேயே சௌகார் ஜானகி அடித்தவுடன் திகைத்துப் போய் அறைக்குத் திரும்பிய தருணத்தில் மன்னிப்புக் கேட்கும் அவரிடத்தில்தன்னை அவமானப்படுத்தியதாகக் குமுறுவதும், உடனேயே இப்படி சிறுவயது முதலே தன்னைத் தட்டிக் கேட்க ஆளிருந்திருந்தால் தான் இப்படித் தடம் மாறிப் போயிருக்க மாட்டேன் என வருந்துவதாகட்டும் அபாரமாக இருக்கும். நீ யாரு உனக்கு என்ன வேணும்னு கேட்க பூமியில நடக்கிற மனுசனுக்கு மனசில்லை. மேலிருக்கிற ஆண்டவனுக்கு நேரமில்லை. நான் திருடினேன். எனச் சொல்லி உருகுமிடம் உருக்கும். திருடன் திருடன் எனச் சொல்லித் துரத்தும் மனிதர்களிடம் தன் நிலையைச் சொல்லி அப்பாவித் தனமாக வேலை கேட்பதும் அவர்கள் விரட்டியவுடன் மனம் வெதும்பி விலகுவதும் அத்தனை பாந்தமாக இருக்கும்.
நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்க சூப்பர் டூப்பர் ஹிட் . நடனமும் மிகச் சிறப்பாக இருக்கும். இந்த நடனக் காட்சியைப் பார்க்கம் போது ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா நடனம் ஞபாகத்துக்கு வரும். ஆனால் குண்டடிபட்டதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலிவு உருக்கு உடலை சற்று குலைத்து கண்ணீரை வரவழைக்கும். தேக்கு மரத் தேகத்திற்கா இந்த கதி என கலங்க வைக்கும்.
சௌகார் ஜானகியைத் தேடி வரும் போலீசை ஏமாற்ற பெண் வேடமிட்டு அமர்ந்திருக்கும் சோவை கண்டவுடன் கட்டுப்படுத்தமுடியாமல் வரும் சிரிப்பை துணியை வாயில் வைத்து மறைத்தபடி கட்டுப்படுத்தி சிரிக்கும் சிரிப்பை காணக் கண் கோடி வேண்டும். வங்கியில் கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என வி.எஸ்.ராகவனிடம் கேட்கு முன் நடந்து வருவாரே அந்த நடையழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை. சைலேஷ் பாசு அவர்களைக் கொண்டு ஒரு புதிய தொடரே தொடங்கலாம் மக்கள் திலகத்தின் விதவிதமான நடையழகுகளை மட்டும் பதிவு செய்து.
ருக்குமணியே பாடலில் அந்தரத்தில் தொங்கியபடியே பாடி நடித்திருப்பது புதுமை. நெருப்புக்குள் நுழைந்து குழந்தையைக் காப்பாற்றும் காட்சி பரபரப்பான விறுவிறுப்பு. திரில்லிங்கான காட்சி. மனம்மாறி பாவச் செயல் செய்யக்கூடாது என முடிவெடுத்திருந்த எம்.ஜி.ஆர் நிர்பந்தத்தின் காரணமாக மீண்டும் திருடச் செல்லும் போது தடுத்தாட்கொண்ட இறைவன் செயல்தானோ அந்த தீவிபத்து. குருட்டுப்பாட்டியின் மறைவு கேட்டுத் துடிக்கும் போது கலங்காத மனம் கல்மனமாகத் தான் இருக்க முடியும்.
மாம்பழத் தோட்டம் மல்லிகைக் கூட்டம் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் போது துள்ளாட்டம் போட வைக்கிறது. இறைவா உன் மாளிகையில் ... ... பி.சுசீலாவின் குரலில் நெஞ்சை நெகிழச் செய்து இந்தத் திரைப்படத்தில் மக்கள் திலகத்தைப் பிழைக்க வைத்தது 1968ல். அதே பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மற்றொரு பிறப்பைத் தந்தது 1984ல். உலகில் அதிக முறை ஒலிபரப்பப்பட்ட பாடல் என்ற சாதனையைப் படைத்தது அந்தப் பாடல். 1984ஆம் ஆண்டு அத்தனை திரையரங்குகளிலும் எந்தப் படம் திரையிடப்பட்ட போதும் முதலில் இந்தப் பாடலை ஒளிபரப்பிய பின்னரே மெயின் படம் ஓட்டப்பட்டது. வீதியெங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஊரே கூடி வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் காட்சி நல்லதொரு பாசிட்டிவ் அப்ரோச்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஐந்து ரூபாயை எட்டி உதைத்த மனோகரைப் புரட்டி எடுக்கும் காட்சியில் உழைப்பின் உயர்வை அருமையாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மொத்தத்தில் தித்திக்கும் திரைவிருந்து மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு. பூல் அவுர் பத்தர் படத்தை தமிழில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டவுடன் மக்கள் திலகத்தைத் தொடர்பு கொண்டு அந்தக் கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். நான் கேட்டு வாங்கிய ஒரே வாய்ப்பு அதுதான் என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார் சௌகார் ஜானகி அவர்கள். அந்தப் பெருமை மிகவும் நியாயமானது தான். சௌகார் ஜானகி நடித்த படங்களிலேயே , ஏற்ற பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமான கதாபாத்திரம், அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்ட படம் இதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. பூல் அவுர் பத்தர் படத்தில் விதவைக்கு வாழ்வளிப்பான் கதாநாயகன். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட முற்போக்கான சிந்தனை இல்லை எனவே அந்தக் காட்சி மாற்றப்பட்டு அவர் இறந்து போவதாக அமைக்கப்பட்டது என சமீப காலம் வரை சில வாரஇதழ்கள் குறைகூறின. (என்ன செய்வது அவர்களுக்கு எதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து மக்கள் திலகத்தைக் குறைகூற வேண்டும்.) அந்தமான் கைதி திரைப்படத்திலேயே விதவைக்கு வாழ்வளித்து முற்போக்கு எண்ணங்களுக்கு வித்திட்டவர் நம் தலைவர். மேலும் அதைக் காட்டிலும் இந்த கதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது அந்தக் கதாபாத்திரத்தை மேலும் உயர்வாகக் காட்டுகிறது. இவ்வளவு அருமையான படம். அதன் சிறப்பான பிரிண்ட் நம்மிடம் இல்லை என்பது தான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வண்ணம் மங்கி சிதைவடைந்த நிலையில் தான் டிவிடி கூட கிடைக்கிறது.

நடிகர் பேரரசர் மக்கள் திலகத்தின் ஸ்டைல் எல்லா படங்களிலும் அருமையாக இருக்கும் என்றாலும் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன் இரண்டு படங்களும் அதன் உச்சங்கள்.
இயல்பான நடிப்பு மனதைத் தொடும்.


உண்மை உண்மை

mgrbaskaran
22nd September 2015, 03:04 AM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..வீ. பி. சத்யா .

http://i57.tinypic.com/wj9biv.jpg

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

mgrbaskaran
22nd September 2015, 03:20 AM
மன்றம் தோறும்

மன்னவன் புகழ் பாடும்

தென்னவன் எங்கள்

தீந்தமிழ் தலைவர் தம்

ரத்தத்தின் ரத்தங்கள்

வாழும் காலம் முழுதும்


வாழும் தலைவா


நின் முகம் கண்டு தானே


தினமும் விளிக்கின்றோம் காலை

mgrbaskaran
22nd September 2015, 03:26 AM
அன்று முதல்


இன்று வரை


மக்கள் நலனே


உயிர் மூச்சாய்


வாழும் தலைவா


உன் போல்

இனியொருவர்


பிறப்பாரோ


எமைக் காக்க

mgrbaskaran
22nd September 2015, 03:39 AM
விவசாயி விவசாயி
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி

முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வாழும் குணம் உடையோன் விவசாயி

என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற் காட்டில்

உய ரும் உன் மதிப்பு அயல் நாட்டில்


கறுப்பென்றும் சிவப் பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்ன படி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் ஒரே சின்னக் கொடி
அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி http://i.ytimg.com/vi/PzBZaezGBIo/hqdefault.jpg

mgrbaskaran
22nd September 2015, 03:41 AM
inspiration
dedication
hardwork
determination

வாழ்க்கையில் முன்னேற்றம் எனபது சும்மா இருந்தால் வராது அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்
எத்தனை இடர் வரினும்
முழு மூச்சாய் உழைத்திட வேண்டும்


தலைவரின் வாழ்க்கையே அதற்கு எடுத்துக் காட்டு

http://2.bp.blogspot.com/_p5qnsQgFfIw/SMALB6fowQI/AAAAAAAAAVs/XYBvOYvESAg/S700/t_mgr.jpg

mgrbaskaran
22nd September 2015, 03:51 AM
தாயாகி வந்து
தமிழாக நின்றவனே - என்
உயிராகி வந்து
உணர்வாகி உள்ளவனே

நானாகி வந்து
நினைவாகி பதிந்தவனே
தனியாக நின்ற என்
துணையாக வந்தவனே

நெருப்பான என்னை
நிலவாகத் தணித்தவனே
நெறியாக வாழ
அறிவாகி நின்றவனே

கனவான என்னை
நனவாக்கித் தந்தவனே
கல்லான மனத்தை
கனியாக்கி மகிழ்ந்தவனே


கருவாகி வந்து
கவியாக மலர்ந்தவனே
இரவாகி வந்து
இரண்டறக் கலந்தவனே



கண்ணாகி நின்று
கனிவைத் தந்தவனே - என்
கலையாக நின்று
பெருமை தந்திடாயோ

தமிழ்க் கவியாகி வந்து என்
பெயர் தன்னை சொல்லிடாயோ

mgrbaskaran
22nd September 2015, 03:58 AM
நிஜமா
இது நிஜமா
இங்கே இருப்பது
நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா

நிழலாய் வருவான்
நிதமும் தருவான்
மழலை மொழியான்
மனத்தின் இனியான்

நிஜமா
இது நிஜமா

கவிதை மொழியான்
காதல் சொல்வான்
காவியம் மலர
வீரமும் கொள்வான்



நிஜமா
இது நிஜமா

ரோஜா நிறத்தான்
ராகம் சொல்வான்

மோனத் தவத்தில்
மேகத் துயிலான்

நிழலாய்


வருவான்
நினைவில் நிற்பான்

விழிக்கும் போதில்
விண்ணில் மறைவான்
இது நிஜமா
இங்கே இருப்பது
நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா

தலைவா நிஜமா

எம்மவன் இங்கே
நிஜமா

mgrbaskaran
22nd September 2015, 04:11 AM
ஈழமதை வெற்றி கொண்டவனே - தமிழ்
ஈழமதில் கொடி நாட்டிட உதவிட்டவனே
வேழமதில் நாயகனாய் வலம் வந்தவனே
- சிங்களத்தின்
வேர் ஒடுக்க தமிழருக்கு கை கொடுத்தவனே

பாழும் வெறி அரக்கர்தனை அழித்திடவே
தமிழ் நாடுடை மது விலக்கு தந்தவனே

வாழும் தமிழ் உள்ளளவும் உன் தன்
வரலாற்றை பேசிடுமோ இவ் உலகம்

இமயத்தில் தமிழ் கொடி பறந்திடவோ
உலகத் தமிழ் நாடு கண்டவனே
இணையத்தில் தமிழ் பரவிடவோ
தமிழ் எழுத்து மாற்றி அமைத்தவனே

சமயமதில் சைவனாகி நின்றவனே
சமத்துவத்தில் மன்னனாகி திகழ்ந்தவனே
விமர்சனங்கள் உன்னை நெருங்கி விட அஞ்சும்
வீரத் தமிழ் நாயகனாய் வலம் வந்தவனே

mgrbaskaran
22nd September 2015, 04:23 AM
Film : Kannan En Kathalan

Song: Poduvor Paadinaal

http://i58.tinypic.com/2v3laub.jpg

வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்

mgrbaskaran
22nd September 2015, 04:26 AM
http://s2.postimg.org/4nsft54h5/cssa.jpg (http://postimage.org/)

சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக

mgrbaskaran
22nd September 2015, 04:27 AM
http://i60.tinypic.com/sm4x3t.jpg

பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்

mgrbaskaran
22nd September 2015, 04:30 AM
http://i60.tinypic.com/10h2i2s.jpg

தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்

Richardsof
22nd September 2015, 05:57 AM
இனிய நண்பர் திரு முத்தையன் சார்

உங்களின் மின்னல் வேக 7000 பதிவுகள் - அனைத்தும் அருமை . கண்களுக்கு விருந்து ,
அன்பு வாழ்த்துக்கள் .

Richardsof
22nd September 2015, 06:00 AM
இனிய நண்பர் திரு ஜெய் சங்கர் சார்

மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - உங்களது விமர்சனம் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் ஸ்டைல் பற்றிய காட்சிகள் விவரித்த விதம் நெஞ்சை அள்ளியது .

Richardsof
22nd September 2015, 06:04 AM
இனிய நண்பர் திரு பாஸ்கர் சார்

உங்கள் கவிதை நடையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் -

வீறு நடை போடுகிறார் .
தொடர்ந்து கவிதைகள் புனையவும் . நன்றி

pammalar
22nd September 2015, 07:22 AM
மக்கள் திலகத்தின் மகத்தான உள்ளங்கள் அனனவருக்கும் அடக்கத்துடன் கூடிய அன்பு வணக்கங்கள்..!!

கலைவேந்தரின் விண்ணுயர் கீர்த்தி ஓங்க ஒவ்வொரு பதிவையும் அளித்துக் கொண்டிருக்கும் பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வளமான வாழ்த்துக்கள்..!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/42bafde3-6f5d-4186-b2cf-a713ebcc977d.jpg

இந்த சராசரி மனிதனின் பிறந்த நாளுக்காக உளப்பூர்வமான நல்வாழ்த்துக்களை, அன்பான ஆசிகளை அள்ளி அளித்த ஆருயிர்ச் சகோதரர் வினோத் அவர்கள், அன்புச் சகோதரர் குமார் அவர்கள், கவிஞர் எம்ஜிஆர் பாஸ்கரன், நண்பர் சுகராம் சார், தரமான படைப்பாளி தரமணி சத்யா சார், இனிய நண்பர் லோகநாதன் சார், உயர் பண்பாளர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார், ஜென்டில்மேன் சேலம் ஜெய்சங்கர் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

அலைபேசி மூலம் முத்தான வாழ்த்துக்களை வழங்கிய இனியவர் esvee சார் மற்றும் மக்கள் திலகத்தின் முதன்மை ரசிகர் பேராசிரியர் செல்வகுமார் சார் ஆகியோருக்கும் எனது கனிவான நன்றிகள்..!!

பாசத்துடன்,
பம்மலார்.

Russellbpw
22nd September 2015, 09:52 AM
Dear BS RAJU SIR

PLEASE ACCEPT MY CONDOLENCE AND GRIEVANCE ON ACCOUNT OF THE UNEXPECTED DEMISE OF YOUR FATHER.

THIS IS DEFINITELY A UNREPAIRABLE LOSS & I PRAY ALMIGHTY AND THE SOUL OF YOUR GOD MAKKAL THILAGAM TO GIVE ENOUGH MENTAL STRENGTH TO BEAR THIS UNREPAIRABLE LOSS.

RIP

REGARDS
RKS

mgrbaskaran
22nd September 2015, 11:09 AM
இனிய நண்பர் திரு முத்தையன் சார்

உங்களின் மின்னல் வேக 7000 பதிவுகள் - அனைத்தும் அருமை . கண்களுக்கு விருந்து ,
அன்பு வாழ்த்துக்கள் .

முத்தையன் சார்

நேற்றுத் தான் 6000 பதிவுகள் வாழ்த்துச் சொன்னது போல் உள்ளது



இன்று தான் 7000 பதிவுகள் கண்டீர்கள்
வேகம் அப்படி ஒரு வேகம் தலைவரின் வேகம்


நாளை ?


பத்தென்ன நூறாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகின்றேன்

oygateedat
22nd September 2015, 11:10 AM
கோவை ராயல் திரைஅரங்கில் திரையிட இருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள்

1. தாய்க்கு பின் தாரம்
2. அன்பே வா
3. நினைத்ததை முடிப்பவன்
4. நல்லநேரம்

mgrbaskaran
22nd September 2015, 11:15 AM
இனிய நண்பர் திரு ஜெய் சங்கர் சார்

மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - உங்களது விமர்சனம் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் ஸ்டைல் பற்றிய காட்சிகள் விவரித்த விதம் நெஞ்சை அள்ளியது .

திரு ஜெய்சங்கர்


உங்கள் பதிவு பார்த்து


திரும்பவும்

ஒளிவிளக்கு


படம் பார்த்து


பார்த்து

ரசித்தேன்


உங்கள் எழுத்தையும்


தலைவனின் ஆளுமையையும்

mgrbaskaran
22nd September 2015, 11:17 AM
இனிய நண்பர் திரு பாஸ்கர் சார்

உங்கள் கவிதை நடையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் -

வீறு நடை போடுகிறார் .
தொடர்ந்து கவிதைகள் புனையவும் . நன்றி

என் பாக்கியம்

தலைவன் தாள் பணிந்து


கிடப்பதே

Russellrqe
22nd September 2015, 11:25 AM
திரு முத்தையன் சார்

உங்களன் சாதனை பதிவுகள் 7000- என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் .மக்கள திலகத்தின் முகராசி நிழற் படங்களின் தொகுப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

Russellbpw
22nd September 2015, 12:31 PM
DEAR Muththayyan Sir,

Our Heartiest Congratulations for your 7000 Photographic Posts !

Your contributions in the form of different theme is highly appreciated and commendable !

Request you to kindly take sufficient rest also in parallel so that you are able to do more in record time !

God Bless your interest and Passion !

Regards
RKS

oygateedat
22nd September 2015, 12:42 PM
Congrats Mr.Muthaiyan sir for crossing 7000 postings.

Russellisf
22nd September 2015, 06:08 PM
Congratulations muthaiyan sir completed 7000 posts

Russelldvt
22nd September 2015, 06:36 PM
திரும்பி பார்கிறேன்..

http://i57.tinypic.com/243go76.jpg

* இந்த திரிக்கு பதிவுகள் செய்து 11மாதங்கள்தான் ஆகிறது. மொத்தபதிவுகள் - 7001

* திரியில் எனது பதிவுகளை விரும்பியவர்கள் மொத்தம் - 2565

* Face bookஇல் இரண்டு வருடத்தில் மொத்த பதிவுகள் -9000

* Face bookஇல் நண்பர்கள் மொத்தம் - 3237


மிக குறுகிய காலத்தில் தலைவர் தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகவும் அதிகமாக செய்துள்ளேன். என்பதை நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய சோம்பேறியான நான் இவ்வளவு பதிவுகளை குறுகிய காலத்தில் செய்தது மிகவும் ஆச்சர்யமாக எனக்கு உள்ளது. எல்லாம் தலைவரின் ஆசி. மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் சில பதிவுகளை செய்தேன் . அதை பொறுத்துகொண்ட என் நண்பர்களுக்கு என் மனபூர்வமான நன்றி..எனது பதிவுகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i62.tinypic.com/2ajba4o.jpg

Russellisf
22nd September 2015, 06:54 PM
கலை சார் மீண்டும் உங்கள் பதிவுகளை தொடர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் . பம்மாளரும் நன்றி தெரிவித்து விட்டார் ஆனால சர்ச்சைகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார் அப்புறம் என்ன இப்பொழுது தெரிந்துவிட்டது எந்த படம் அதிகப்படியான வசூல் என்று

Russellbpw
22nd September 2015, 07:05 PM
கலை சார் மீண்டும் உங்கள் பதிவுகளை தொடர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் . பம்மாளரும் நன்றி தெரிவித்து விட்டார் ஆனால சர்ச்சைகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார் அப்புறம் என்ன இப்பொழுது தெரிந்துவிட்டது எந்த படம் அதிகப்படியான வசூல் என்று

:-D.....

siqutacelufuw
22nd September 2015, 08:34 PM
திரும்பி பார்கிறேன்..

http://i57.tinypic.com/243go76.jpg

* இந்த திரிக்கு பதிவுகள் செய்து 11மாதங்கள்தான் ஆகிறது. மொத்தபதிவுகள் - 7001

* திரியில் எனது பதிவுகளை விரும்பியவர்கள் மொத்தம் - 2565

* Face bookஇல் இரண்டு வருடத்தில் மொத்த பதிவுகள் -9000

* Face bookஇல் நண்பர்கள் மொத்தம் - 3237


மிக குறுகிய காலத்தில் தலைவர் தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகவும் அதிகமாக செய்துள்ளேன். என்பதை நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய சோம்பேறியான நான் இவ்வளவு பதிவுகளை குறுகிய காலத்தில் செய்தது மிகவும் ஆச்சர்யமாக எனக்கு உள்ளது. எல்லாம் தலைவரின் ஆசி. மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் சில பதிவுகளை செய்தேன் . அதை பொறுத்துகொண்ட என் நண்பர்களுக்கு என் மனபூர்வமான நன்றி..எனது பதிவுகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i62.tinypic.com/2ajba4o.jpg

HEARTY CONGRATULATIONS - My Dear Brother MUTHTHAIYAN AMMU for having crossed 7000 Valuable Posts, within a short span of time. With much strain and pain you spared the precious time in uploading our beloved God and the World's Beautiful Actor M.G.R.'s images in a GORGEOUS & ELEGANT MANNER. Hats off to you.

Wishing you for many more such LOVELY POSTINGS.

RAGHAVENDRA
22nd September 2015, 09:13 PM
உரிமைக்குரல் திரு ராஜு அவர்களின் தந்தையார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையவும் இத்துயரைத் தாங்கும் வலிமையை திரு ராஜு அவர்களுக்குத் தர வேண்டியும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Russellwzf
22nd September 2015, 10:23 PM
திரும்பி பார்கிறேன்..

http://i57.tinypic.com/243go76.jpg

* இந்த திரிக்கு பதிவுகள் செய்து 11மாதங்கள்தான் ஆகிறது. மொத்தபதிவுகள் - 7001

* திரியில் எனது பதிவுகளை விரும்பியவர்கள் மொத்தம் - 2565

* Face bookஇல் இரண்டு வருடத்தில் மொத்த பதிவுகள் -9000

* Face bookஇல் நண்பர்கள் மொத்தம் - 3237


மிக குறுகிய காலத்தில் தலைவர் தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகவும் அதிகமாக செய்துள்ளேன். என்பதை நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய சோம்பேறியான நான் இவ்வளவு பதிவுகளை குறுகிய காலத்தில் செய்தது மிகவும் ஆச்சர்யமாக எனக்கு உள்ளது. எல்லாம் தலைவரின் ஆசி. மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் சில பதிவுகளை செய்தேன் . அதை பொறுத்துகொண்ட என் நண்பர்களுக்கு என் மனபூர்வமான நன்றி..எனது பதிவுகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i62.tinypic.com/2ajba4o.jpg

Hats off to you sir, for completing more than 7000+postings.... Sathya

orodizli
22nd September 2015, 10:29 PM
மக்கள்திலகம் திரியில் ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரு முத்தையன் அம்மு 7001 பதிவுகளை கடந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்... மேலும் பல்லாயிர பதிவுகள் உவகையுடன் காண விரும்புகிறோம்...

orodizli
22nd September 2015, 10:39 PM
20-09-2015 முதல் திருச்சி - கெயிட்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது... புரட்சி நடிகர் வழங்கும் தென் இந்தியாவின் முதல் வண்ண திரை காவியமாம் அலிபாபாவும் 40 திருடர்களும்... ஞாயிறு மாலை காட்சி அட்டகாச வரவேற்புடன் பொது மக்களால் ரசிக்க பட்டதாக திருச்சி நண்பர் mc சேகர் தகவல் தெரிவித்தார்...

orodizli
22nd September 2015, 10:43 PM
"ஒளிவிளக்கு"- காவியத்தையும், மக்கள்திலகம் வெவேறான ஸ்டைல் நடிப்பையும், கதை விவரணையும் அற்புதமாக அளித்திட்ட சேலம் திரு ஜெயசங்கர் அவர்களுக்கு நன்றி... தாங்கள் தொடர்ந்து மக்கள்திலகம்- செய்திகளை பதிவிட பாசத்துடன் கோருகிறேன்...

orodizli
22nd September 2015, 10:52 PM
நமது பெருமைமிகு மக்கள்திலகம் பாகம் 17 துவங்கி நாலைந்து நாட்களிலேயே 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க பெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்... திரியின் உறுப்பினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...

fidowag
22nd September 2015, 11:32 PM
இனிய நண்பர்கள் திரு.வினோத் மற்றும் சுகாராம் அவர்களின் ஒளி விளக்கு
விமர்சனங்கள் அபாரம். Five star அங்கீகாரம் கிடைத்தது பற்றி அறிவித்த நண்பர்
திரு. சுகாராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .


அருமை நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் ஒளி விளக்கு -சிறப்பு பார்வை
சூப்பர். சௌகார் ஜானகி பேட்டிகள், கடந்த மாதம் வெளியான காட்சி பிழை இதழில்
வெளியான விமர்சனங்களுடன் அசத்தி விட்டீர்கள். இந்த அலசல்களை இத்தனை நாள் எங்குதான் மறைத்து வைத்திருந்தீர்.

தொடர்ந்து பல படங்களுக்கு இன்னும் இதைவிட சிறப்பாக பதிவுகள் தொடரும்
என்று நம்புகிறேன்.


ஆர். லோகநாதன்.

fidowag
22nd September 2015, 11:50 PM
http://i62.tinypic.com/2093riq.jpg

7000 முத்தான பதிவுகள் பதித்து பயணிக்கும் நண்பர் திரு. முத்தையன் அம்மு
அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த நல்வாழ்த்துக்கள்.

டைட்டில் முதல் வணக்கம் வரை ஒவ்வொரு படத்தின் முக்கிய காட்சிகளை
பதிவு செய்து நண்பர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்வது தங்கள் வாடிக்கை.

குறிப்பாக மக்கள் தலைவரின் "ஒளி விளக்கு " மற்றும் POOL AUR PATHAR
ஒப்பீடு படங்கள் அட்டகாசம். தங்கள் திறமைக்கு சான்று. மக்கள் திலகத்தின்
அழகு, கம்பீரம், ஸ்டைல் , நடை, உடை, பாவனை, காதல், சோகம், உணர்ச்சி,
கருணை, இரக்கம் , வீரம் செறிந்த காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி.

தொடர்ந்து பதிவுகள் செய்து சிகரத்தை அடைய மீண்டும் நல்வாழ்த்துக்கள்.
அதே சமயத்தில், நண்பர்கள் அனைவரின் ஆலோசனைகளை ஏற்று, தங்கள்
உடல்நலம் பேணி காக்க வழி வகுத்து கொள்ளும்படி அன்பு வேண்டுகோள்.

ஆர். லோகநாதன்.

mgrbaskaran
23rd September 2015, 12:46 AM
THE WONDER THAT WAS MGR


an articles written by Menakabaskaran in behind woods ( you may have read but i am posting for others)


He was the original superstar of Tamil films. He was a superstar long before the title was bestowed in Tamil Nadu for Rajnikanth. What is more amazing is that this man who came to dominate Tamil cinema and politics was not even a Tamilian but a Malayalee born in Ceylon (as it was known then). His rise and success in Tamil cinema and politics best exemplifies the generosity of Tamil Nadu and Tamilians towards non-Tamils: “Ellaraiyum Vaazha Vaikum Tamil Nadu.” (Tamil Nadu allows everyone to make a living).

His death made international news. His funeral was one of the largest in the world where over 2 million people thronged to Chennai from all over Tamil Nadu. Twenty four years after his death in 1987, his influence and image still looms large over Tamil Nadu politics and cinema. In Malaysia, his fan clubs still function actively and hold charitable events in his name.

During his lifetime he was awarded many titles by his fans and followers: Puratchi Nadigar, Makkal Thilakam, Ponmana Chemmal, Vathiyar etc…but to Tamilians and fans of Tamil movies all over the world he was known by three alphabets – MGR

mgrbaskaran
23rd September 2015, 12:47 AM
This January 17th would be his 98th birthday. This article is not about his life and many achievements. I would like to instead highlight MGR’s genius in using the medium of cinema to carve his large than life imagine. In this day and age of 24 hour cable TV where politicians especially in the US rely on image consultants, publicists, stylists etc to create the “right” image for the public, I would like to point out how MGR was doing this already on his own from the mid 1950s onwards and how his influence is still felt in Tamil movies today. In many ways he also brought changes to Tamil movies where its real effect would not be seen until much later.

mgrbaskaran
23rd September 2015, 12:48 AM
Creating the MGR image

One of the turning points in MGR’s life and Tamil Nadu politics was when he joined Dravida Munnetra Kazhagam (DMK) in 1953. I am not sure whether MGR was the first actor to join a political party in India but he certainly was the first to show how an actor with a commanding screen presence can enhance a party’s image, draw in the crowd and add a dash of glamour.

Both DMK and MGR benefited from this marriage. MGR was deeply involved in crafting his image and tying it with DMK’s message. He would listen to the lyrics, suggest how he wanted it worded, (of course he was helped in this by legendary Tamil lyrists as Kannadasan, Vaali, Pattukottai Kalyanasundram etc) pay special attention to his costumes (he made sure the DMK colors of black and red were prominently displayed especially in his color films) -- can anyone forget the black shirt he wore when he sang Naan Anaiittal in Enga Veetu Pillai? In color films he made sure to wear colors that showed off his fair skin to its best so much so some colors like a combination of red pants with white shirt or white pants and yellow shirt – in short any combination of two powerful contrasting colors came to be known as MGR colors.

MGR never smoked or drank in his movies, had great respect for mothers and women and always played the underdog – the fisherman, a rickshaw rider, a goat herd etc but with one difference: no matter how menial the job, he was always educated. He pushed forward the message the importance of education in uplifting a person’s life.

mgrbaskaran
23rd September 2015, 12:52 AM
Consolidating his power base

Besides his magnetic screen presence, he also knew how to get his people organized. He made effective use of his fan clubs to do social service and act as his publicists. His constant portrayal as an ordinary worker who could take on the rich and powerful made him an idol to millions of poor people in Tamil Nadu and NRI Tamils. He was truly the first mass hero. He also demonstrated what power a person can wield when he becomes a darling of the masses.

Whatever the critics may think of MGR’s tenure as Chief Minister of Tamil Nadu, the fact is that common people loved him and believed in him. Some like the writer MSS Pandian in his book, `The Image Trap: M. G Ramachandran in Film and Politics” (1992, Sage Publications India Pvt Ltd, New Delhi ) take a very critical view of MGR’s rise in cinema and politics and pin point it to his savvy use of the screen image that tapped into the poor people’s unconscious desires, to hoodwink the people. Pandian does to a point argue his case well. But he fails to mention how and why MGR throughout his life (and after) was held in very high esteem by the public. He was the CM from 1977 to 1987 and his emotional power on the people was unbroken. Even when he was stuck down with a paralytic stroke in 1984 and could not campaign for the elections, he was elected to office. In an issue of Kumudham (29.12.10) the magazine quotes an interesting anecdote by K.B Ramakrishnan, who was MGR’s secretary for 30 years. Apparently during 1986 Aruppukotai by elections, MGR came to campaign for his party AIADMK. He was in ill health and had difficulty speaking in front of the mike. The thousands of people who had turned up to hear him speak had tears in their eyes when they saw their hero struggling to speak (due to the stroke). They shouted in unison, ‘You don’t have to speak Thalaiva; seeing you is good enough’. Ramakrishnan said, “Hearing this, MGR was moved to tears and cried. All this [outpouring of love and devotion] could only be marshaled in Tamil Nadu politics only by MGR.”

If only his screen image as a movie star was his reason for his rise in politics, as Pandian argues in his book, how come other legendary actors in Tamil cinema like Sivaji Ganesan could hardly make a dent in local politics? MGR’s success as CM then prompted a new era in Tamil Nadu and Indian politics where film stars entered politics. Some like NTR in Andhra Pradesh also found success whereas others like Amitabh Bachchan did not. Even now in Tamil Nadu politics movie stars like Vijayakanth – who has been styled by his fans as the Black MGR --, Sarath Kumar etc have not enjoyed the success that MGR had in politics despite having a larger than life screen presence. The question in Tamil Nadu politics is which actor will be the next MGR in politics? Will it be Vijay? The closest person who comes near to the kind of demi-god idolatry enjoyed by MGR in Tamil Nadu today is Rajnikanth. But in his case it seems his fans are the ones who want him to join he politics rather than the superstar himself who looks as though he would much prefer to do his charitable works in private and retreat to Kailash for a couple of months each year.

mgrbaskaran
23rd September 2015, 12:53 AM
MGR the star creator

MGR is also responsible for launching the careers of some of the legendary heroines in Tamil cinema namely Saroja Devi and Jayalalitha. Although he was not the one who discovered them, by approving them to be his heroines, they became big stars overnight. Saroja Devi has said in interviews that after MGR booked her as his heroine in Nadodi Mannan, overnight she had 30 offers from other Tamil producers. Other actresses whose careers are closely tied to MGR are Manjula and Lata.

MGR was also responsible for boosting the career of lyrists Vaali after he had a fall out with Kannadasan over political issues. MGR was not afraid to give chances to new comers. He was ably ‘voiced over’ in songs by TM Sounderarajan so much that TMS was the voice for MGR (and Sivaji). At a time when it was unthinkable to have another singer sing for MGR, MGR OKed the choice of an unknown Telugu singer to sing for him. The song Aayiram Nilave Vaa eventually won the singer a National Award. The singer is SP Balasubramaniam! When Yesudass, who was already a legendary singer in Malayalam films wanted to break into Tamil films, he asked MGR for a chance. The result was Thanga Thoniyile for Ulagam Suttrum Valiban (SPB also has a song in that movie – Aval Oru Navarasa Naadagam). When Yesudass was facing a slump in his career in Tamil movies, again it was an MGR movie, Urimai Kural and the song Vizhiye Kadhai Ezudhu that boosted his popularity again as a play back singer.

mgrbaskaran
23rd September 2015, 12:53 AM
MGR – the Shankar of his day

Long before Shankar came to define Tamil films with his big budgeted, high tech and stylish Tamil movies; MGR could be considered a pioneer in this field. MGR’s first directorial venture, Nadodi Mannan, was a big budget bonanza in those days. Although a black and white film, there was one song sequence in that movie with Saroja Devi which was in color. The film was blockbuster.

His next venture, Adimai Penn was also one of the most expensive movies of its time and was shot in never before seen locations for a Tamil movie. Again, it was another blockbuster. But the biggest one of them all was Ulagam Suttrum Valiban (USV) shot in locations in Kashmir, Singapore, Malaysia, Thailand, Hong Kong and Japan – totally unheard of for a Tamil film back then and which predated Shankar’s Jeans (and its many locations) by 24 years. USV also has the distinction of being the first Tamil movie which was subtitled in English for the Malaysian and Singapore market so that non-Tamils could see it. It would be 40 years later before Tamil films with English subtitles would make their presence felt again in this part of the world.

mgrbaskaran
23rd September 2015, 12:55 AM
MGR introduces non-Tamil speaking actresses

In USV, MGR introduced a Thai actress Medha to Tamil audiences. Then in 1975 he invited Hindi actress Radha Saluja to be his heroine for the movie Idhaya Kani. Both Medha and Radha Saluja did not speak Tamil and their voices were dubbed. At that time the Tamil audiences looked upon these two actresses especially Radha Saluja with curiosity as she was not able to speak Tamil and have to resort to someone else dub for her.

MGR seemed to have recognized the merits and attraction of north Indian beauties for the Tamil audience especially men: their fair skin, sexy body and lack of inhibitions compared to south Indian actresses. Radha Saluja eventually disappeared from Tamil films. But who would have guessed that one day north Indian actresses with dubbed voices (because they could not speak the language) would rule the roost in Tamil films as proved by Nagma, Jyothika, Simran, Tamannah, Shriya and gang? In fact according to Behindwoods list of 10 top actresses in 2010, only Asin and Priyamani in that list use their own voice to dub (and they are not even Tamils!) The others including the only Tamizhachi in the list, Trisha (so far in her 10 year career in Tamil films she has dubbed in her own voice for only 3 movies) use only dubbed voices!

MGR’s influence and the changes he brought to Tamil cinema and politics are still being felt directly and indirectly today. He certainly was one of a kind and one doubts whether we will actually see another person like him with his sway over the Tamil people all over the world. He was a genius who controlled his image and his message to the people via a visual medium long before others in India realized how powerful cinema could be (nowadays its either TV or internet). His enemies can call him whatever they want but for his fans (and I am one) he will always be the Vadhiyar who taught us right and wrong and told people that they can stand up for their rights.

mgrbaskaran
23rd September 2015, 12:59 AM
எனது மனதை தொட்ட கட்டுரை


முக்கிமாக தலைவரை பார்த்து மக்கள்


உன் முகம் மட்டும் போதும் எமக்கு

நீ மேடையில் பேச வேண்டாம்


உன்னை வருத்தாதே தலைவா


என்பதும்

அதை கேட்டு தலைவர் அழுவதும்



மற்றும்


தலைவரின்

தொலை நோக்கு பார்வை

முக்கியமாக திரைப்படங்களில்

என்று அலசி ஆராய்ந்திருப்பது

Russelldvt
23rd September 2015, 03:09 AM
Today 11.00am Watch Sunlife Tv

http://i61.tinypic.com/eh13de.jpg

http://i58.tinypic.com/1zzqtu0.jpg http://i59.tinypic.com/4sxh1c.jpg http://i62.tinypic.com/2eft2fq.jpg

Richardsof
23rd September 2015, 05:03 AM
உலக வரலாற்றில் இடம் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் . 1917- 1987

உலக வரலாற்றில் , அரசியல் , திரைப்படங்கள் வரிசையில் பல தலைவர்கள் , நடிகர்கள் தோன்றி ,பல சாதனைகள் புரிந்து வாழ்ந்து மறைந்தார்கள் .மக்களும் அந்த தலைவர்களை , நடிகர்களை மறந்து விட்டார்கள் .ஆனால் மக்களால்
மறக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக , நடிகராக இந்திய திருநாட்டில் மாபெரும் சரித்திர சாதனைகளை அரசியலிலும் , திரை உலகிலும் நிகழ்த்தியவர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் .

மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்து , காலத்தின் கோலத்தால் வறுமையின் பிடியில் சிக்கி தமிழகத்தில் பால்ய பருவத்தில் குடியேறி ஒரு சாதாரண நாடகநடிகராக வாழ்க்கை துவங்கிய அவர் பின்னர் தன்னுடைய கடுமையான பயிற்சியினாலும் ,வீர தீர சண்டைகளையும் சங்கீத அனுபவங்களையும் பயின்றதன் விளைவாக 1936ல் திரை உலகில் சதிலீலாவதி படம் மூலம் சிறு வேடத்தில் நுழைந்தார் அன்றைய மாபெரும் திரை உலக ஜாம்பவான்கள் மத்தியில் தன்னை ஒரு முழு கதாநாயகனாக நிலை நிறுத்தி கொள்ள 11 ஆண்டுகள் போராடினார் . 1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்து .

1947-1977 வரை தென்னிந்திய திரை உலகில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் எம்ஜிஆர் . ஒன்றா இரண்டா ? 1977 வரை பல வெள்ளிவிழா படங்கள் .100 நாட்கள் படங்கள் . உலகம் முழுவதும் 35,000 ரசிகர் மன்றங்கள் .
கோடிக்கணக்கான ரசிகர்கள் . தென்னிந்திய திரை உலகில் நிரந்தர சக்கரவர்த்தி .முடிசூடா மன்னன் என்ற பட்டபெயர்

மக்கள் திலகத்தின் திரை உலக ஆளுமைகள் .

தனக்கு ஒத்துவராத ,, தான் சேந்து இருந்த இயக்கத்தின் இலட்சியத்திற்காக கொள்கைகளை விட்டு கொடுக்காமல் நடித்தவர் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ..சங்கீத பயிற்சி , வீர தீர சண்டை பயிற்சி இரண்டும் எம்ஜிஆரின் இரண்டு கண்கள் என்றால் மிகையல்ல . தன்னுடைய படங்களில் மக்கள் ரசனைகளுக்கு ஏற்ப கதை அமைப்பு , உரையாடல்கள் , பாடல்கள் சண்டை காட்சிகள் என்று திறம் பட உருவாக்கி வெற்றி கண்டவர் எம்ஜிஆர் .
இயற்கையாகவே எம்ஜிஆருக்கு ஈகை குணம் இருந்ததால் இளமை முதல் தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை வாரி வாரி வழங்கிய , பாரி வள்ளல் எம்ஜிஆர் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு 38 ஆண்டுகளும் , நம்மைவிட்டு உடலால் பிரிந்து 28 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவர் நினைவாகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டு வருவது உலகில் எங்கும் நடை பெறாத நிகழ்வு , கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டிலும்
பல ஊடகங்களிலும் இடைவெளி இல்லாமல் ஓடிகொண்டிருப்பது வரலாற்று உண்மை .அவரது படங்கள் , பாடல்கள்
சளைக்காமல் பல டிவிகளில் ஒளி பரப்பாகி இருப்பதை காணலாம் .

எம்ஜிஆருக்கு கிடைத்த புகழ் இனி எந்த காலத்திலும் யாருக்குமே கிடைக்காது .அவரை போல் நடிக்கவும் , அரசியலில் களம் காணவும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது .எம்ஜியாரின் இளமை தோற்றம் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் , புதுமையான காட்சிகள் , இனிமையான பாடல்கள் , கொள்கை காட்சிகள் -இது அவர் ஒருவர்க்கே சாத்தியம் .
உண்மையான அன்புடன் எம்ஜிஆர் மக்களை நேசித்தார் . மக்களும் எம்ஜிஆரை நேசித்தார்கள் . மக்கள் திலகமாக ஏற்று கொண்டார்கள் . என்றென்றும் மக்கள் மனங்களில் மக்கள் திலகம் ஒளிவிளக்காக நிலைத்து நிற்பார் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

1953ல் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து விட்ட எம்ஜிஆர் தான் ஏற்று கொண்ட இயக்கத்தை , அண்ணாவின் திராவிட கொள்கைகளை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்து
அண்ணாவின் இதயக்கனி ஆனார் . 1957, 1962 1967 மூன்று பொது தேர்தல்களில் தீவிர பங்காற்றி முதல் முதலாக திமுகவை எதிர்கட்சியாகவும் , 1967ல் ஆளும் கட்சியாகவும் அமர்த்திய பெருமை எம்ஜிஆரை சேரும் ..1967தேர்தல் நேரத்தில் நடிகர் எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்ஜிஆரை கொல்ல முயற்சித்த நேரத்தில் மறு பிறவி கண்டார் எம்ஜிஆர் .குரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய எதிர் காலம் ஒரு கேள்வி குறியாக இருந்த நேரத்தில் ரசிகர்களும் மக்களும் , திமுக கட்சியினரும் அவரை எங்க வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டார்கள் . மீண்டும் திரை உலகில் , அரசியல் உலகில் எம்ஜிஆர் விஸ்வரூபம் எடுத்து வெற்றி வெற்றி மேல் குவித்தார் .

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவினரும் மற்றவர்களும் 1972ல் நாங்கள்தான் பலமானவர்கள் என்று இறுமாப்புடன் வலம் வந்த நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சிதலைவர் எம்ஜிஆராக அவதாரம் எடுத்த ஆண்டு 1972.

1972-1987
15 ஆணடுகளில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் ..........
அண்ணாவின் கொள்கைகளை தொடர்ந்து காப்பாற்ற எம்ஜிஆர் உருவாகிய இயக்கம் அண்ணா திராவிட கழகம் .
1973ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தலில் அன்றைய பரத பிரதமர் இந்திராகாந்தி , பெருந்தலைவர் காமராஜர் , பலம் பொருந்திய திமுக தலைவர் கருணாநிதி , அன்றைய பிரபல தமிழ் நடிகர்கள் , எழத்தாளர்கள் , பத்திரிகை ஜாம்பவான்கள் எல்லோரையும் எதிர்த்து அரசியல் களத்தில் மாபெரும் வெற்றி கண்ட தனிப்பிறவி எம்ஜிஆர் .1974ல் நடந்த கோவை - புதுவை தேர்தல்களிலும் தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி .

மக்கள் தலைவர் எம்ஜிஆர் ஒருவரே என்பதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முதல் பின்னாளில் வந்த மொரார்ஜி தேசாய் , சரண் சிங், ராஜீவ் காந்தி போன்றவர்கள் உணர்ந்து எம்ஜிஆரின் கூட்டணியை விரும்பி அவரை சிறந்த இந்திய அரசியல் தலைவராக ஏற்று கொண்டார்கள் .

சீனா யுத்த நிதிக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்களின் வானொலி யில் வேண்டுகோள் விடுத்த அடுத்த நிமிடமே முதல் மனிதராக நன்கொடை தந்து நேருவின் அன்பை பெற்றார் எம்ஜிஆர் . 1966ல் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அந்தாமனில் பணத்தோட்டம் எம்ஜிஆர் மன்றத்தை துவக்கிய பெருமைக்கு ஆளானவர் மக்கள் திலகம் .
பெரியார் , ராஜாஜி , காமராஜர் , அண்ணா போன்ற தலைவர்களிடம் அன்பை பெற்றவர் எம்ஜிஆர்
.
மக்களின் பேராதரவை பெற்று , பலம் பொருந்திய காங்கிரஸ் , திமுக கட்சிகளை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக 1977ல் பதவி ஏற்று சாதனை புரிந்தார் எம்ஜிஆர் .மக்கள் நலனில் அக்கறை கொண்டும் , அண்ணாவின் லட்சியங்களையும் தன்னுடைய ஆளுமைகளையும் நிறைவேற்றி பல துறைகளிலும் தன்னுடைய சாதனைகளை நிகழ்த்தி காட்டினார் .எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் - உலகமே வியந்து பாராட்டியது . 33 ஆண்டுகளாக தொடரும் புரட்சிகரமான திட்டம் . லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயன் பெற்று , எம்ஜிஆரின் இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து , உயர்ந்து இன்று பல குடும்பங்கள் சமுதாயத்தில் முன்னேறியவர்களாக வாழ்கிறார்கள் . தமிழகத்தின் பொற்கால சிற்பி எம்ஜிஆர் கலை உலகில் பாரத் எம்ஜிஆர் .அரசியலில் புரட்சித்தலைவர் , மனித நேயத்தில் பாரத ரத்னா என்று முப்புகழ் பெற்ற முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் .

ujeetotei
23rd September 2015, 08:07 AM
திரும்பி பார்கிறேன்..

http://i57.tinypic.com/243go76.jpg

* இந்த திரிக்கு பதிவுகள் செய்து 11மாதங்கள்தான் ஆகிறது. மொத்தபதிவுகள் - 7001

* திரியில் எனது பதிவுகளை விரும்பியவர்கள் மொத்தம் - 2565

* Face bookஇல் இரண்டு வருடத்தில் மொத்த பதிவுகள் -9000

* Face bookஇல் நண்பர்கள் மொத்தம் - 3237


மிக குறுகிய காலத்தில் தலைவர் தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகவும் அதிகமாக செய்துள்ளேன். என்பதை நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய சோம்பேறியான நான் இவ்வளவு பதிவுகளை குறுகிய காலத்தில் செய்தது மிகவும் ஆச்சர்யமாக எனக்கு உள்ளது. எல்லாம் தலைவரின் ஆசி. மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் சில பதிவுகளை செய்தேன் . அதை பொறுத்துகொண்ட என் நண்பர்களுக்கு என் மனபூர்வமான நன்றி..எனது பதிவுகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்க எம்ஜியார்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i62.tinypic.com/2ajba4o.jpg

Congrats Muthaiyan sir for completing 7000 postings, your hard work is commendable. And also take care of your health, I often see you are posting in the middle of the night.

ujeetotei
23rd September 2015, 08:08 AM
My condolence to Mr.B.S.Raj for his father's loss.

Russelldvt
23rd September 2015, 08:13 AM
Today 7.00pm Watch Sunlife Tv

http://i59.tinypic.com/28lvxvs.jpg

http://i57.tinypic.com/1495c41.jpg http://i57.tinypic.com/xtxlz.jpg http://i61.tinypic.com/11wgj8l.jpg

Russellrqe
23rd September 2015, 08:37 AM
வினோத்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது .பாராட்டுக்கள் .

fidowag
23rd September 2015, 10:09 AM
தமிழ் இதழ் 23/09/15
http://i57.tinypic.com/2lu89km.jpg
http://i62.tinypic.com/2v2xt7k.jpg
http://i57.tinypic.com/28vzuis.jpg
http://i62.tinypic.com/2rws29u.jpg

fidowag
23rd September 2015, 10:12 AM
http://i57.tinypic.com/2uz9wtw.jpg
http://i62.tinypic.com/29qmpo6.jpg
http://i62.tinypic.com/sw9xs1.jpg
http://i60.tinypic.com/4utcuu.jpg

Russellzlc
23rd September 2015, 03:43 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrethiri_zpscubi67c2.jpg



என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே....

தலைவரின் துவம்சம் செய்யும் ஸ்டில்லுக்கு நன்றி திரு.சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 03:48 PM
மக்கள் திலகம் திரி பாகம் 17- ஐ தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் சகோதரர் திரு.சுஹராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

எதிலும் முதன்மை பெற்று விளங்கும் மக்கள் திலகத்தைப் போலவே அவரது பெயர் தாங்கிய இந்தத் திரியும் மையம் இணையதளத்தில் முதன் முதலில் 17 பாகங்களை தொட்டிருக்கும் திரியாக முதன்மை பெற்று விளங்குகிறது. 5 நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்துள்ளது.

கடந்த 15ம் தேதி இரவு 7.52 மணிக்கு இந்த பாகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போது வரை (இதைப் பதிவிடும் நேரமான பிற்பகல் 3.45 மணிவரை) 9,287 பேர் திரியை பார்வையிட்டுள்ளனர். இரவுக்குள் இது மேலும் அதிகரிக்கும் என்ற வகையில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 பேர் நமது திரியை பார்க்கின்றனர். இந்த பெருமையும் சிறப்பும் நமக்கல்ல. தலைவருக்குத்தான்.

மையம் இணையதள நிர்வாகிகளுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் ஊக்கமளித்து வரும் பார்வையாளர்களுக்கும் அன்பு கலந்த பணிவான நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 03:53 PM
[/COLOR]http://i57.tinypic.com/2mee841.jpg
25வது வயதில் தந்தை பெரியார் அவர்கள் சாமியாராக


ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் புகழ் !

பின்குறிப்பு :

திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் சுமார் 10,700 நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 20,000 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி இருக்கிறார். பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தள்ளாத வயதிலும், இந்த அளவுக்கு சாதனை படைத்தவர் தந்தை பெரியாரை போல் எவரும் இல்லை என்பதே உலகறிந்த உண்மை !

புகைப்படம் உட்பட தகவல்கள் பல "தினத்தந்தி" யிலிருந்து எடுத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி ! [/SIZE][/B]

2,000 பதிவுகளை கடந்துள்ள பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பெரியார் பிறந்தநாளையொட்டி பதிவிட்ட அரிய தகவல்கள் கொண்ட சிறப்பு பதிவுக்கும் அய்யாவின் அபூர்வ படத்துக்கும் நன்றி.

தனி திரி தொடங்கி திராவிட இயக்க வரலாறு எழுத தொடங்கியிருப்பதற்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நண்பர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். திராவிட இயக்க வரலாறு தொடர்பாக பேராசிரியர் எழுதும் கட்டுரைகளையோ பதிவுகளையோ பாராட்டியோ அல்லது கருத்துக்களோ சொல்ல வேண்டுமென்றால் இங்கேயே சொல்லிவிடலாம். அந்த திரியில் வேறு எந்த பதிவும் இல்லாமல் பேராசிரியரின் எழுத்தில் திராவிட இயக்க வரலாறு மட்டுமே முழுமையாக காலம் கடந்து நிற்கும் கல்வெட்டாய் திகழ வேண்டும் என்பது எனது ஆசை. எனது கருத்தை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 03:56 PM
http://i60.tinypic.com/qqss9x.jpg http://i61.tinypic.com/2nuk9qq.jpg

திரு.தர்மேந்திரா அவர்கள் சிறந்த நடிகர். நான் மறுக்கவில்லை. ஆனால், இந்த காட்சிகளை பாருங்கள். எத்தனை வித்தியாசம்? திருட்டுத் தொழிலை விட்டு கூலி வேலை செய்து கடுமையாக உழைத்து தான் முதன் முதலாய் பெற்ற நாணயத்தை, தன் உழைப்புக்கு கிடைத்த வெகுமதியை, இயக்குநர் சொல்லி பார்ப்பது போல இல்லாமல், தலைவர் எவ்வளவு பெருமிதத்தோடும் பூரிப்போடும் மகிழ்ச்சியாகவும் பார்த்து சிரிக்கிறார்?

நன்றி திரு.முத்தையன் அம்மு. தாங்கள் 7,000 பதிவுகள் கடந்ததற்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 04:00 PM
http://i57.tinypic.com/2vaxlrd.jpg

புரட்சித் தலைவரின் புகழ்பாட வந்திருக்கும் சகோதரர்கள் திரு.ஹூசைன், திரு. குருநாதன் ஆகியோரை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 04:03 PM
தத்தமது தந்தையரை இழந்து வாடும் சகோதரர் திரு. மதுரை எஸ்.குமார் மற்றும் சகோதரர் பி.எஸ்.ராஜூ ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஈடு செய்ய முடியா இழப்பை தாங்கும் மன வலிமை இருவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 04:05 PM
மக்கள் திலகத்தின் மகத்தான உள்ளங்கள் அனனவருக்கும் அடக்கத்துடன் கூடிய அன்பு வணக்கங்கள்..!!

கலைவேந்தரின் விண்ணுயர் கீர்த்தி ஓங்க ஒவ்வொரு பதிவையும் அளித்துக் கொண்டிருக்கும் பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வளமான வாழ்த்துக்கள்..!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/42bafde3-6f5d-4186-b2cf-a713ebcc977d.jpg

இந்த சராசரி மனிதனின் பிறந்த நாளுக்காக உளப்பூர்வமான நல்வாழ்த்துக்களை, அன்பான ஆசிகளை அள்ளி அளித்த ஆருயிர்ச் சகோதரர் வினோத் அவர்கள், அன்புச் சகோதரர் குமார் அவர்கள், கவிஞர் எம்ஜிஆர் பாஸ்கரன், நண்பர் சுகராம் சார், தரமான படைப்பாளி தரமணி சத்யா சார், இனிய நண்பர் லோகநாதன் சார், உயர் பண்பாளர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார், ஜென்டில்மேன் சேலம் ஜெய்சங்கர் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

அலைபேசி மூலம் முத்தான வாழ்த்துக்களை வழங்கிய இனியவர் esvee சார் மற்றும் மக்கள் திலகத்தின் முதன்மை ரசிகர் பேராசிரியர் செல்வகுமார் சார் ஆகியோருக்கும் எனது கனிவான நன்றிகள்..!!

பாசத்துடன்,
பம்மலார்.


பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஒருவரைக் கூட மறக்காமல், மக்கள் திலகம் திரிக்கு வந்து நன்றி சொன்னதோடு, பொன்மனச் செம்மலின் கலக்கலான புகைப்படத்தை பரிசளித்திருக்கும் பண்புமிக்க நண்பர் பம்மல் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு பாசமிகு நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 04:07 PM
நமது திரியின் புதிய பாகத்துக்கு வழக்கம்போல வந்து வாழ்த்து சொல்லியிருப்பதோடு, திரு.பி.எஸ்.ராஜூ அவர்களின் தந்தையார் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து நமது சுக, துக்கங்களில் எப்போதும் பங்கு கொண்டிருக்கும் அன்பு நிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கும் நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
23rd September 2015, 07:29 PM
http://i60.tinypic.com/16kz6fp.jpg

Russelldvt
23rd September 2015, 07:30 PM
http://i59.tinypic.com/23hk7iw.jpg

orodizli
23rd September 2015, 07:43 PM
நம் மக்கள்திலகம் திரியில் ஐந்தாறு நாட்களாக சகோதரர் திரு கலைவேந்தன் அவர்கள் பதிவுகள் இடாமல் இருந்தது என்னவோ போல இருந்தது... தாங்கள் திரிக்கு வராமல் இருந்த நாட்களுக்கும் விட்டு போன புரட்சி நடிகர் புகழ் பாடும் பதிவுகளை சேர்த்து பதிவிட பாசமுடன் வேண்டுகிறேன்...

orodizli
23rd September 2015, 07:56 PM
மக்கள்திலகம் அவர்களின் பல்வேறு ஆளுமைகளை அருமையாக கட்டுரை வரைந்த திரு வினோத் சாருக்கு இனிய பாராட்டுக்கள்... சகோதரர் திரு லோகநாதன் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

orodizli
23rd September 2015, 08:05 PM
கோவை ராயல் திரைஅரங்கில் திரையிட இருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள்

1. தாய்க்கு பின் தாரம்
2. அன்பே வா
3. நினைத்ததை முடிப்பவன்
4. நல்லநேரம்
சகோதரர் ரவிச்சந்திரன் சார் அவர்களின் அதிரடி தகவல் ... மக்கள்திலகம் காவியங்கள் அணிவகுப்பு... மறுபடியும் மொதலிருந்தா .....என உற்சாகமாக கேட்க தோன்றுகிறது சார்...

mgrbaskaran
23rd September 2015, 09:38 PM
உலக வரலாற்றில் இடம் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் . 1917- 1987

உலக வரலாற்றில் , அரசியல் , திரைப்படங்கள் வரிசையில் பல தலைவர்கள் , நடிகர்கள் தோன்றி ,பல சாதனைகள் புரிந்து வாழ்ந்து மறைந்தார்கள் .மக்களும் அந்த தலைவர்களை , நடிகர்களை மறந்து விட்டார்கள் .ஆனால் மக்களால்
மறக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக , நடிகராக இந்திய திருநாட்டில் மாபெரும் சரித்திர சாதனைகளை அரசியலிலும் , திரை உலகிலும் நிகழ்த்தியவர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் .

மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்து , காலத்தின் கோலத்தால் வறுமையின் பிடியில் சிக்கி தமிழகத்தில் பால்ய பருவத்தில் குடியேறி ஒரு சாதாரண நாடகநடிகராக வாழ்க்கை துவங்கிய அவர் பின்னர் தன்னுடைய கடுமையான பயிற்சியினாலும் ,வீர தீர சண்டைகளையும் சங்கீத அனுபவங்களையும் பயின்றதன் விளைவாக 1936ல் திரை உலகில் சதிலீலாவதி படம் மூலம் சிறு வேடத்தில் நுழைந்தார் அன்றைய மாபெரும் திரை உலக ஜாம்பவான்கள் மத்தியில் தன்னை ஒரு முழு கதாநாயகனாக நிலை நிறுத்தி கொள்ள 11 ஆண்டுகள் போராடினார் . 1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்து .

1947-1977 வரை தென்னிந்திய திரை உலகில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் எம்ஜிஆர் . ஒன்றா இரண்டா ? 1977 வரை பல வெள்ளிவிழா படங்கள் .100 நாட்கள் படங்கள் . உலகம் முழுவதும் 35,000 ரசிகர் மன்றங்கள் .
கோடிக்கணக்கான ரசிகர்கள் . தென்னிந்திய திரை உலகில் நிரந்தர சக்கரவர்த்தி .முடிசூடா மன்னன் என்ற பட்டபெயர்

மக்கள் திலகத்தின் திரை உலக ஆளுமைகள் .

தனக்கு ஒத்துவராத ,, தான் சேந்து இருந்த இயக்கத்தின் இலட்சியத்திற்காக கொள்கைகளை விட்டு கொடுக்காமல் நடித்தவர் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ..சங்கீத பயிற்சி , வீர தீர சண்டை பயிற்சி இரண்டும் எம்ஜிஆரின் இரண்டு கண்கள் என்றால் மிகையல்ல . தன்னுடைய படங்களில் மக்கள் ரசனைகளுக்கு ஏற்ப கதை அமைப்பு , உரையாடல்கள் , பாடல்கள் சண்டை காட்சிகள் என்று திறம் பட உருவாக்கி வெற்றி கண்டவர் எம்ஜிஆர் .
இயற்கையாகவே எம்ஜிஆருக்கு ஈகை குணம் இருந்ததால் இளமை முதல் தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை வாரி வாரி வழங்கிய , பாரி வள்ளல் எம்ஜிஆர் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு 38 ஆண்டுகளும் , நம்மைவிட்டு உடலால் பிரிந்து 28 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவர் நினைவாகவே கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டு வருவது உலகில் எங்கும் நடை பெறாத நிகழ்வு , கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டிலும்
பல ஊடகங்களிலும் இடைவெளி இல்லாமல் ஓடிகொண்டிருப்பது வரலாற்று உண்மை .அவரது படங்கள் , பாடல்கள்
சளைக்காமல் பல டிவிகளில் ஒளி பரப்பாகி இருப்பதை காணலாம் .

எம்ஜிஆருக்கு கிடைத்த புகழ் இனி எந்த காலத்திலும் யாருக்குமே கிடைக்காது .அவரை போல் நடிக்கவும் , அரசியலில் களம் காணவும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது .எம்ஜியாரின் இளமை தோற்றம் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் , புதுமையான காட்சிகள் , இனிமையான பாடல்கள் , கொள்கை காட்சிகள் -இது அவர் ஒருவர்க்கே சாத்தியம் .
உண்மையான அன்புடன் எம்ஜிஆர் மக்களை நேசித்தார் . மக்களும் எம்ஜிஆரை நேசித்தார்கள் . மக்கள் திலகமாக ஏற்று கொண்டார்கள் . என்றென்றும் மக்கள் மனங்களில் மக்கள் திலகம் ஒளிவிளக்காக நிலைத்து நிற்பார் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

1953ல் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து விட்ட எம்ஜிஆர் தான் ஏற்று கொண்ட இயக்கத்தை , அண்ணாவின் திராவிட கொள்கைகளை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்து
அண்ணாவின் இதயக்கனி ஆனார் . 1957, 1962 1967 மூன்று பொது தேர்தல்களில் தீவிர பங்காற்றி முதல் முதலாக திமுகவை எதிர்கட்சியாகவும் , 1967ல் ஆளும் கட்சியாகவும் அமர்த்திய பெருமை எம்ஜிஆரை சேரும் ..1967தேர்தல் நேரத்தில் நடிகர் எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்ஜிஆரை கொல்ல முயற்சித்த நேரத்தில் மறு பிறவி கண்டார் எம்ஜிஆர் .குரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய எதிர் காலம் ஒரு கேள்வி குறியாக இருந்த நேரத்தில் ரசிகர்களும் மக்களும் , திமுக கட்சியினரும் அவரை எங்க வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டார்கள் . மீண்டும் திரை உலகில் , அரசியல் உலகில் எம்ஜிஆர் விஸ்வரூபம் எடுத்து வெற்றி வெற்றி மேல் குவித்தார் .

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவினரும் மற்றவர்களும் 1972ல் நாங்கள்தான் பலமானவர்கள் என்று இறுமாப்புடன் வலம் வந்த நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சிதலைவர் எம்ஜிஆராக அவதாரம் எடுத்த ஆண்டு 1972.

1972-1987
15 ஆணடுகளில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் ..........
அண்ணாவின் கொள்கைகளை தொடர்ந்து காப்பாற்ற எம்ஜிஆர் உருவாகிய இயக்கம் அண்ணா திராவிட கழகம் .
1973ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தலில் அன்றைய பரத பிரதமர் இந்திராகாந்தி , பெருந்தலைவர் காமராஜர் , பலம் பொருந்திய திமுக தலைவர் கருணாநிதி , அன்றைய பிரபல தமிழ் நடிகர்கள் , எழத்தாளர்கள் , பத்திரிகை ஜாம்பவான்கள் எல்லோரையும் எதிர்த்து அரசியல் களத்தில் மாபெரும் வெற்றி கண்ட தனிப்பிறவி எம்ஜிஆர் .1974ல் நடந்த கோவை - புதுவை தேர்தல்களிலும் தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி .

மக்கள் தலைவர் எம்ஜிஆர் ஒருவரே என்பதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முதல் பின்னாளில் வந்த மொரார்ஜி தேசாய் , சரண் சிங், ராஜீவ் காந்தி போன்றவர்கள் உணர்ந்து எம்ஜிஆரின் கூட்டணியை விரும்பி அவரை சிறந்த இந்திய அரசியல் தலைவராக ஏற்று கொண்டார்கள் .

சீனா யுத்த நிதிக்கு அன்றைய பிரதமர் நேரு அவர்களின் வானொலி யில் வேண்டுகோள் விடுத்த அடுத்த நிமிடமே முதல் மனிதராக நன்கொடை தந்து நேருவின் அன்பை பெற்றார் எம்ஜிஆர் . 1966ல் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அந்தாமனில் பணத்தோட்டம் எம்ஜிஆர் மன்றத்தை துவக்கிய பெருமைக்கு ஆளானவர் மக்கள் திலகம் .
பெரியார் , ராஜாஜி , காமராஜர் , அண்ணா போன்ற தலைவர்களிடம் அன்பை பெற்றவர் எம்ஜிஆர்
.
மக்களின் பேராதரவை பெற்று , பலம் பொருந்திய காங்கிரஸ் , திமுக கட்சிகளை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக 1977ல் பதவி ஏற்று சாதனை புரிந்தார் எம்ஜிஆர் .மக்கள் நலனில் அக்கறை கொண்டும் , அண்ணாவின் லட்சியங்களையும் தன்னுடைய ஆளுமைகளையும் நிறைவேற்றி பல துறைகளிலும் தன்னுடைய சாதனைகளை நிகழ்த்தி காட்டினார் .எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் - உலகமே வியந்து பாராட்டியது . 33 ஆண்டுகளாக தொடரும் புரட்சிகரமான திட்டம் . லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயன் பெற்று , எம்ஜிஆரின் இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து , உயர்ந்து இன்று பல குடும்பங்கள் சமுதாயத்தில் முன்னேறியவர்களாக வாழ்கிறார்கள் . தமிழகத்தின் பொற்கால சிற்பி எம்ஜிஆர் கலை உலகில் பாரத் எம்ஜிஆர் .அரசியலில் புரட்சித்தலைவர் , மனித நேயத்தில் பாரத ரத்னா என்று முப்புகழ் பெற்ற முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் .

தமிழகத்தின் பொற்கால சிற்பி எம்ஜிஆர் கலை உலகில் பாரத் எம்ஜிஆர் .அரசியலில் புரட்சித்தலைவர் , மனித நேயத்தில் பாரத ரத்னா என்று முப்புகழ் பெற்ற முப்பிறவி கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் .


super

oygateedat
23rd September 2015, 09:40 PM
http://s14.postimg.org/pchkmm2lt/ccdd.jpg (http://postimage.org/)

fidowag
23rd September 2015, 09:50 PM
http://i59.tinypic.com/16blcgi.jpg

fidowag
23rd September 2015, 09:51 PM
http://i61.tinypic.com/250i8zl.jpg

fidowag
23rd September 2015, 10:33 PM
நண்பர் வினோத் அவர்களின்

தமிழகத்தின் பொற்கால சிற்பி எம்.ஜி.ஆர்.

தமிழ் திரையுலகின் "கலங்கரை விளக்கம் "

தமிழக அரசியலில் என்றும் பட்டொளி வீசும் " ஒளி விளக்கு "

தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் மனித நேய மாணிக்கம்.

என போற்றப்படும், முப்பிறவி கண்டு மும்முறை ஆண்ட முதல்வர்

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிகள் /சாதனைகள் / திரையுலக திறமைகள் /அரசியல் உலக ஆளுமைகள் / ஈகை குணங்கள் ஆகியவற்றை
பட்டியலிட்டு பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.

Russellwzf
23rd September 2015, 10:49 PM
http://i62.tinypic.com/2eq6etu.jpg

Russellwzf
23rd September 2015, 10:53 PM
http://i62.tinypic.com/2pphsoi.jpg

Russellwzf
23rd September 2015, 10:53 PM
http://i57.tinypic.com/1znbixf.jpg

Russellwzf
23rd September 2015, 10:54 PM
http://i58.tinypic.com/20kx30w.jpg

mgrbaskaran
23rd September 2015, 11:22 PM
http://i58.tinypic.com/20kx30w.jpg

wow super excellent

mgrbaskaran
23rd September 2015, 11:23 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11113803_852269811534496_3250990079141294079_n.jpg ?oh=16fc51921477414bc13fa860171bc1ea&oe=56A67E89

thanks facebook mgr

Russelldvt
24th September 2015, 02:54 AM
படித்தது

பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக அதாவது வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்தது புகழ் பெற்றார். அவர் நடிகர் திலகம் என்ற சிறப்பு பெயர் பெற்றது முற்றிலும் நியாயமநேதேயாகும். அவர் தாம் நடிக்கும் படத்தில் வரும் கதாநாயகன் பாத்திரமாகவே மாறிவிடுவது வழக்கம்.

கட்டபொம்மன் படத்திலே கடைசியாக தூக்கு மேடையில் தொங்குகின்றான் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரன், இல்லை அந்த மாவீரன் பாத்திரத்தை ஏற்ற சிவாஜி கணேசன். எம்ஜியார் ரசிகர்கள் அந்த காட்சியை கண்டுவிட்டு திரைப்பட கொட்டகையிலிருந்து வெளியே வந்த மாணவர்களில் இருவர் பேசிக்கொண்டு சென்றதை கேட்டு நான் வியப்புற்றேன். ஒரு இளைகர் சொல்லுகிறார், அட இந்த சிவாஜி கணேசன் தூக்கு மேடையில் தொங்குகிறானே, நம்முடைய புரட்சி நடிகராக இருந்தால் அப்படி தொங்குவாரா? தூக்கு கயிறை அறுத்துவிட்டு தப்பி வந்து விட மாட்டாரா? என்று தாங்கள் பார்த்தது ஒரு சரித்திரக் கதை என்பதை மறந்த ரசிகர்களின் உரையாடல் இது. வாத்தியாரிடம் எந்த அளவுக்கு அந்த இளைகர்கள் பக்தி கொண்டிருந்தார்கள் என்பதை, இந்த நிகழ்ச்சி நினைவூட்டுகிறது.

ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். எம்ஜியார் ரசிகர்கள், அவரை ஒரு நடிகராகவே நினைக்கவில்லை. தங்கள் தலைவராகவே நினைத்தார்கள். இதுதான் திரைப்பட காட்சியில் கண்டது ஒரு சரித்திர சம்பவம் என்பதை அவர்கள் மறக்கும்படி செய்துவிட்டது. எம்ஜியார் ஆட்சிக்கு வந்தபோது அவரை ஒரு நடிகராக அல்லாமல் ஈடு இணையற்ற புரட்சிதலைவராகவே எம்ஜியார் ரசிகர்கள் கருதினார்கள்.

*நூலின் பெயர் : எம்ஜியாருடன் எனக்கிருந்த தொடர்பு

*நூலின் ஆசிரியர் : Dr.Ma.Po.Sivazanam

*பக்கம் எண்கள் : 63,64,65

*நூல் வெளியீடு : அழகாய் அம்மன் பதிப்பகம்,திருச்சி.

Russelldvt
24th September 2015, 07:16 AM
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

http://i62.tinypic.com/2vta6fq.jpg

Russellwzf
24th September 2015, 07:44 AM
சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்!

http://i60.tinypic.com/ifr7dv.jpg

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- எஸ்பி.முத்துராமன்

Courtesy : The hindu Tamil 23/09/2015

Russellrqe
24th September 2015, 01:47 PM
MAKKAL THILAGAM MGR IN ''THOZHILALI'' - 52ND ANNIVERSARY
http://i59.tinypic.com/21aep9i.jpg

Russellrqe
24th September 2015, 01:48 PM
http://i61.tinypic.com/zko6zk.jpg

Russellrqe
24th September 2015, 02:04 PM
MY FAVORITE SONG
https://youtu.be/MQnkPmfaFX4

Russellrqe
24th September 2015, 02:22 PM
திரு சுகாராம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 17
5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி . நண்பர் திரு கலைவேந்தன கூறியது போல் மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்மை இடத்தில் இடம் பெற்று இருப்பது
சிறப்பான தகவல் . மேலும் இன்று பிற்பகல் நமது திரியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 9 நாட்களில் 10,000 கடந்து இருப்பதும் மகிழ்ச்சியான தகவல் . அனைவருக்கும் என்னுடைய பராட்டுக்கள .

orodizli
24th September 2015, 07:40 PM
அருமை சகோதரர் திரு வரதகுமார் சுந்தராமன் அவர்களின் தகவலுக்கு நன்றி...மக்கள்திலகத்தின் ஒளிவிளக்கு- காவியம் தாங்கள் வசித்த காஞ்சிபுரம் & சென்னை பகுதிகளில் வெளியானபொழுது ரசிகர்கள்,பொதுமக்கள் ஆரவார வரவேற்ப்பையும் வசூல் விவரங்களையும் பதிவிட்டால் அநேக சுவையாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பில்......

orodizli
24th September 2015, 07:51 PM
MAKKAL THILAGAM MGR IN ''THOZHILALI'' - 52ND ANNIVERSARY
http://i59.tinypic.com/21aep9i.jpg

மக்கள்திலகம் வழங்கிய "தொழிலாளி"- கருத்து செறிவு மிக்க அநேக காவியங்களில் ஒன்று... என்றாலும் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு செல்லும் ஒரு தொழிலாளி பழையதை எதுவும் மறக்காமல் கூட இருந்த சுற்றங்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் அருமையான சம்பவங்களை இனிதே சுவைபட எடுத்திருப்பார்கள்...இது போன்ற நேர்மறை கதைகள் வருடந்தோறும் வந்து மக்கள் மனங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த தயாராக வேண்டும் ......

orodizli
24th September 2015, 07:58 PM
http://i61.tinypic.com/zko6zk.jpg

வசூல் திலகம் - மக்கள்திலகம் அற்புத கருத்துக்களை திரை வழியே போதித்த காவியமாம் "தொழிலாளி" 1985-1986 ஆண்டுகளில் சென்னை மாநகரில் 3 பிரிண்டுகள் புதிய காப்பியில் இணைந்த 20 வாரங்கள் தொடந்து வெற்றி நடை போட்டது நினைவுக்கு வருகிறது...இதன் மேலதிக விவரங்கள் இருப்பின் திரி மூத்த சகோதரர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்...

orodizli
24th September 2015, 08:05 PM
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

http://i62.tinypic.com/2vta6fq.jpg

இனிய சகோதரர் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்கள் மக்கள்திலகம் 100 - வது வெற்றி காவியம் "ஒளிவிளக்கு" வேலூர் ரெகார்ட்ஸ் - சிறப்பு மலரை வெளியிட்டால் நம் சகோதரர்கள் அதனை கண்டு மிகுந்த சந்தோஷம் அடைவார்கள் ...அந்த எதிர்பார்ப்பில் உங்கள் சகோதரன்...

oygateedat
24th September 2015, 09:16 PM
http://s23.postimg.org/qb1nhpd63/12049176_409632262564944_6272765238732725427_n.jpg (http://postimage.org/)
Courtesy : Mr.S.S.Ramakrishnan, Face Book.

oygateedat
24th September 2015, 09:17 PM
http://s4.postimg.org/a8xokb95p/11215700_409632062564964_8972504778047228507_n.jpg (http://postimage.org/)

oygateedat
24th September 2015, 09:21 PM
http://s10.postimg.org/42wsp3ijt/gffffe.jpg (http://postimage.org/)

mgrbaskaran
24th September 2015, 09:37 PM
http://s10.postimg.org/42wsp3ijt/gffffe.jpg (http://postimage.org/)
the one and only
M G R

Russelljym
24th September 2015, 11:00 PM
புரட்சித் தலைவர் அவர்களின் பல்வேறு சிறப்புக்களை எமது அக்னிமலர்கள் மாத இதழில் நாம் தொகுத்த சிறப்புக் கட்டுரைகள் -இனி

Russelljym
24th September 2015, 11:02 PM
http://i61.tinypic.com/11qjos1.jpg

Russelljym
24th September 2015, 11:04 PM
http://i57.tinypic.com/15dx3x1.jpg