PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

Richardsof
7th December 2015, 08:45 AM
http://i64.tinypic.com/21omwew.jpg

Richardsof
7th December 2015, 08:46 AM
http://i65.tinypic.com/j6s6r9.jpg

Richardsof
7th December 2015, 08:48 AM
http://i64.tinypic.com/2qvs39l.jpg

Richardsof
7th December 2015, 08:50 AM
http://i65.tinypic.com/2s66lfr.jpg

siqutacelufuw
7th December 2015, 08:51 AM
மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டம் முழுவதும் மழை வெள்ளத்தில் பலத்த சேதாரம் ஏற்பட்டு இருக்கும் நிலை கண்டு மனம் வருந்தும் நேரத்தில் 2011ல் திரு எம்ஜிஆர் விஜயன் நினவு தினம் அன்று நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எடுத்த நிழற் படங்களை இங்கே பகிர்ந்து கொண்டு
மக்கள் திலகத்தின் கம்பீரமான இல்லத்தின் படங்களை மீண்டும் பதிவிட்டு அந்த நாள் இனிய நினைவுகளை நினைத்து இன்றைய நிலையினை சற்று மறக்க விரும்பும் பல ரசிகர்களில் நானும் ஒருவன் .
http://i63.tinypic.com/2m5z968.jpg

வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களின் துயரம் ஒரு புறம். மறு புறம் என் தங்கத்தலைவன் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வேதனை. சோகத்தின் உச்ச கட்டத்துக்கே சென்று விட்டேன். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் பயன் படுத்திய பொருட்களை முதல் தளத்தில் எடுத்து சென்று பாது காக்க தவறியது துரதிருஷ்டமே ! ,

Richardsof
7th December 2015, 08:52 AM
http://i64.tinypic.com/2n01sg1.jpg

Richardsof
7th December 2015, 08:54 AM
http://i64.tinypic.com/2cz39uf.jpg

Richardsof
7th December 2015, 08:57 AM
http://i68.tinypic.com/2zi6crd.jpg

Richardsof
7th December 2015, 08:59 AM
http://i67.tinypic.com/2a7bzvr.jpg

Richardsof
7th December 2015, 09:01 AM
http://i66.tinypic.com/2qipbtc.jpg

Richardsof
7th December 2015, 09:02 AM
http://i63.tinypic.com/1q668j.jpg

siqutacelufuw
7th December 2015, 09:04 AM
நம் தெய்வத்தின் வீட்டை பாதுகாக்காத யாராக இருந்தாலும் சரி..அவர்களை நிச்சயம் நம் தெய்வம் (எம்ஜியார்) தண்டிப்பார். ஆட்சியில் அமரவும், புகழ் அடையவும் நம் தலைவர் தேவை..அவர் வாழ்ந்த வீடு இன்று குட்டிச்சுவர்..நன்றி கெட்ட மனிதர்கள்..நமது உயிர் உள்ள இடம் நமது உடல் கிடையாது..அது ராமாவரம் தோட்டத்தில் உள்ளது...என்னை மிகவும் பதித்த செய்தி இது..என்னால் சாபம் மட்டும்தான் கொடுக்கமுடிகிறது...காலம் நிச்சயம் பதில் சொல்லும்..காத்திருப்போம்..

மிக மிக அருமையான கருத்து. மக்கள் திலகத்தின் பக்தர்களின் உணர்வுகளை பிரதிபலித்து விட்டீர்கள் - தங்களின் இந்த முத்தான பதிவுக்கு கோடி நன்றி திரு. முத்தையன் அம்மு அவர்களே !

Richardsof
7th December 2015, 09:06 AM
http://i67.tinypic.com/2q237o6.jpg

Richardsof
7th December 2015, 09:08 AM
http://i68.tinypic.com/kb940p.jpg

Richardsof
7th December 2015, 09:10 AM
http://i65.tinypic.com/e0q2x.jpg

siqutacelufuw
7th December 2015, 09:10 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி .

சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் திலகத்தின் ராமாவரம் இல்லத்தில் இருந்து அவருடைய பொக்கிஷங்கள் அடித்து செல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை யாக உள்ளது . ராமாவரம் வீட்டில் இருந்தவர்கள் மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை உரிய பாதுகாப்புடன் வைக்க தவறி விட்டார்கள் .


நான் வணங்கும் எங்கள் குல தெய்வமாம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் வீட்டில் மட்டும் வசிக்க உரிமை படைத்தவர்கள், அவர் பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்க தவறியது, அலட்சியமாய் இருந்தது, வேதனைக்குரியது.

Richardsof
7th December 2015, 09:11 AM
http://i65.tinypic.com/2lwraj9.jpg

Richardsof
7th December 2015, 09:14 AM
http://i65.tinypic.com/wtydc7.jpg

Richardsof
7th December 2015, 09:16 AM
http://i67.tinypic.com/vcs9vq.jpg

Richardsof
7th December 2015, 09:17 AM
http://i67.tinypic.com/2u5w66f.jpg

siqutacelufuw
7th December 2015, 09:40 AM
எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே தமிழகத்தின் தலைநகரில் அன்றைய நிலவரப்படி வரலாறு காணாத வெள்ளம். சென்னை நகரே முழுகக் கூடிய அபாயம். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் நிலவியது. இதே ஆர்.கே.நகரில் மக்களின் குமுறல் ஒலிக்கத் தொடங்கியது.

அப்போது அதிமுகவும் நடிகர் திலகம் சார்ந்த காங்கிரஸும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்த நேரம்.

ஆர்.கே.நகரில் ராஜசேகரன் களமிறங்கி ஒரு வீட்டின் வாசலில் திண்ணையில் படுத்து வெள்ள நிவாரணப்பணிகளை முன்னின்று செய்து மக்களின் இன்னலைத் தீர்ப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவு மற்றும் அதியாவசியப் பொருட்கள் வழங்குவது, என எந்தெந்த வகையில் உதவி தேவைப்பட்டாலும் உடனுக்குடன் செய்து கொடுத்தார். இதே போல சிவாஜி மன்றத்தினர் தமிழகம் முழுதும் தீவிரமாக அவரவர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

இன்றைக்கும் ஆர்.கே.நகர் மக்களின் நினைவில் ராஜசேகரனின் அபாரமான சேவை பசுமையாக உள்ளது. எம்.ஜி.ஆர். கட்சியாயிற்றே என சுணக்கம் காட்டவில்லை நடிகர் திலகம். தன்னுடைய ரசிகர் மன்றங்களை முழுதும் மக்கள் பணியில் ஈடுபடச் செய்தார்.

அது மட்டுமா, ஒரு வார்த்தை அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி நடிகர்களை ஒருங்கிணைத்து அன்றைய நிலவரப்படி ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்து நிவாரணப் பணிக்கு அளித்தார். மக்கள் பணத்தில் அதிகம் செலவு செய்யக் கூடாது என சக நடிகர்களுக்கும் அறிவுறுத்தி அனைவருமே ரயிலில் மூன்றாம் வகுப்பில் கட்டை இருக்கையில் தான் பயணம் செய்தனர். எம்.ஜி.ஆர். ஆட்சி ஆயிற்றே, நான் ஏன் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை, அரசைக் குறை கூறி்க் கொண்டிருக்கவில்லை. அங்கு நடிகர் திலகத்தின் கண் முன் தெரிந்தது மனித நேயம் மட்டுமே அரசியல் அல்ல. அது மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை. அரசுக்கு நிவாரண நிதி வழங்கியதோடு நிற்காமல், அன்னை இல்லத்திலும் ஏழைகளுக்கு அந்த வெள்ள நீர் வடியும் வரையில் அன்னதானம் செய்தார்கள்.

சும்மாவா நாங்கள் சொல்கிறோம் நடிகர் திலகத்தை மக்கள் தலைவர் என்று.

அரசியலிலும் சரி, தொழிலிலும் சரி போட்டியாளர்களாயிருந்தாலும் அந்த அந்த கடுமையான மழை வெள்ள நேரத்தில், சிவாஜியும் எம்.ஜி.யாரும் மக்களுக்கு ஆபத்து என்கிற போது ஓடி வந்தார்கள், தங்களுடைய உணர்வில் செயற்கைத் தனமில்லாமல் உள்ளன்போடு மக்கள் பணியில் ஈடுபட்டார்கள், உதாரண புருஷர்களாயிருந்தார்கள். நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள். நல்ல வழியையே காட்டினார்கள்.

இனிமேல் கனவில் கூட அப்படிப்பட்ட காலம் வராது. அது ஒரு பொற்காலம்.

Courtesy - facebook

rks

பொன்மனச்செம்மல் ஆட்சியில், குறை என்று ஒன்று இருந்தால்தானே கூறுவதற்கு. எதிர் கட்சிகள் பாராட்டும் அளவுக்கு அன்று வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டது, புரட்சித்தலைவரின் புனித அரசு. முழங்கால் அளவு நீரில், வேட்டியை மடித்து கொண்டு இறங்கி நடந்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றினை களைந்து, அதிகாரிகளை திகைக்க வைத்தவர் அல்லவா, எங்கள் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள்.

மக்களின் உண்மையான தலைவர் எங்கள் பொன்மனச்செம்மல் தான் என்று மக்கள் தொடர்ந்து அவருக்கு அளித்து வந்த சட்டமன்ற தேர்தல்கள் வெற்றி மூலம் தெளிவாக நிரூபித்து விட்டனர்.



பின் குறிப்பு : எங்கள் புரட்சி தலைவரின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம் என்று கூறியமைக்கு, மிக்க நன்றி !

Russelldvt
8th December 2015, 03:28 AM
http://i66.tinypic.com/v6rl35.jpg

Russelldvt
8th December 2015, 03:28 AM
http://i65.tinypic.com/2z6wcjr.jpg

Russelldvt
8th December 2015, 03:29 AM
http://i64.tinypic.com/bgpbeq.jpg

Russelldvt
8th December 2015, 03:30 AM
http://i63.tinypic.com/2ebs65c.jpg

Russelldvt
8th December 2015, 03:31 AM
http://i64.tinypic.com/34etdfc.jpg

Russelldvt
8th December 2015, 03:32 AM
http://i63.tinypic.com/iw11uc.jpg

Russelldvt
8th December 2015, 03:32 AM
http://i65.tinypic.com/n5hbac.jpg

Russelldvt
8th December 2015, 03:33 AM
http://i66.tinypic.com/8xllrt.jpg

Russelldvt
8th December 2015, 03:34 AM
http://i67.tinypic.com/2gwv0gk.jpg

Russelldvt
8th December 2015, 03:35 AM
http://i66.tinypic.com/23j5wu0.jpg

Russelldvt
8th December 2015, 03:36 AM
http://i64.tinypic.com/907qyt.jpg

Russelldvt
8th December 2015, 03:37 AM
http://i64.tinypic.com/fbdrfo.jpg

Russelldvt
8th December 2015, 03:37 AM
http://i68.tinypic.com/33ojns8.jpg

Russelldvt
8th December 2015, 03:38 AM
http://i64.tinypic.com/eqv14m.jpg

Russelldvt
8th December 2015, 03:39 AM
http://i66.tinypic.com/aaasg9.jpg

Russelldvt
8th December 2015, 03:40 AM
http://i66.tinypic.com/rtp25w.jpg

Russelldvt
8th December 2015, 03:41 AM
http://i66.tinypic.com/2r2vssp.jpg

Russelldvt
8th December 2015, 03:42 AM
http://i68.tinypic.com/sc6yo9.jpg

Russelldvt
8th December 2015, 03:42 AM
http://i67.tinypic.com/2w3486b.jpg

Russelldvt
8th December 2015, 03:43 AM
http://i66.tinypic.com/il9jee.jpg

Russelldvt
8th December 2015, 03:44 AM
http://i63.tinypic.com/8wxzfa.jpg

Russelldvt
8th December 2015, 03:45 AM
http://i67.tinypic.com/do52dd.jpg

Russelldvt
8th December 2015, 03:46 AM
http://i65.tinypic.com/210wzuf.jpg

Russelldvt
8th December 2015, 03:46 AM
http://i66.tinypic.com/13z69p0.jpg

Russelldvt
8th December 2015, 03:47 AM
http://i65.tinypic.com/o0tl6h.jpg

Russelldvt
8th December 2015, 03:48 AM
http://i64.tinypic.com/ajuz54.jpg

Russelldvt
8th December 2015, 03:49 AM
http://i67.tinypic.com/2exuips.jpg

Russelldvt
8th December 2015, 03:50 AM
http://i63.tinypic.com/16k8gpf.jpg

Russelldvt
8th December 2015, 03:51 AM
http://i67.tinypic.com/34t5zsw.jpg

Russelldvt
8th December 2015, 03:52 AM
http://i64.tinypic.com/wcdao1.jpg

Russelldvt
8th December 2015, 03:53 AM
http://i65.tinypic.com/eu2a74.jpg

Russelldvt
8th December 2015, 03:53 AM
http://i66.tinypic.com/2mzldva.jpg

Russelldvt
8th December 2015, 03:54 AM
http://i66.tinypic.com/120kynb.jpg

Russelldvt
8th December 2015, 03:55 AM
http://i68.tinypic.com/1jkq2p.jpg

Russelldvt
8th December 2015, 03:56 AM
http://i67.tinypic.com/o5cn4y.jpg

Russelldvt
8th December 2015, 03:57 AM
http://i68.tinypic.com/292b95g.jpg

Russelldvt
8th December 2015, 03:57 AM
http://i66.tinypic.com/mr3p0.jpg

Russelldvt
8th December 2015, 03:58 AM
http://i67.tinypic.com/1079bip.jpg

Russelldvt
8th December 2015, 03:59 AM
http://i64.tinypic.com/2ztludh.jpg

Russelldvt
8th December 2015, 04:01 AM
http://i64.tinypic.com/2rfg235.jpg

....தொடரும் ....

Richardsof
8th December 2015, 09:18 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''பெற்றால்தான் பிள்ளையா '' இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன் விழா ஆண்டு துவங்குகிறது . '' ஒரு தாய் மக்கள் '' இன்று 44 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

Richardsof
8th December 2015, 09:19 AM
குறவர் வேஷம் போட்டு
குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?

படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?

என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?

பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?

காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?

அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?

மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?

பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?

தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?

யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?

யார்தான் அவர்?

அவர்தான்........!
எதிர்வரும் 2017-ல்
நூற்றாண்டு விழா காணப் போகும்

புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!


courtesy -புதுவை வேலு

Richardsof
8th December 2015, 09:21 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

எல்லோரிடமும் அன்பு பாராட்டிய
அரும்பெரும் தலைவர் எம்.ஜி.ஆர்.

தேசத் தந்தை காந்தியிடம் - நேசம்
மூதறிஞர் ராஜாஜியிடம் - பாசம்
கர்மவீரர் காமராஜரிடம் - எளிமை/பற்று
அறிஞர் அண்ணாவிடம் - தலைமை பண்பு
கலைஞர்/ சிவாஜி இருவரிடம் - நட்பு (பாராட்டிய)
சமத்துவ தலைவர் எம்.ஜி.ஆர்.


"கட்டழகர்களில் கண்டாலே போதுமென!
காந்தப் பார்வை பட்டாலே போதுமென!
பசும்பொன் மேனி தொட்டாலே போதுமென!
பாசத்தோடு
கை கொடுக்க வேண்டும் என எண்ணம், எண்ண!

இயற்கையோடு கலந்துவிட்ட
"காஞ்சித் தலைவனை"
நமது நெஞ்சத்தில் வைத்து
அவரின் புகழை
போற்றுவோமே!
இந்நாளில்!






தொடர்ந்து
மூன்று முறை முதல்வராய்
இருந்த
முத்தமிழ் முதல்வருக்கு

நூற்றாண்டு!(1917 – 2017)

வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே!
மங்காத புகழுக்கு

ஊறு விளைவிப்போரை
வேறோடு சாய்ப்போம்!
காலத்தை வென்ற காவிய நாயகனுக்கு
அன்பு என்னும் மாலையை
அவரது அழியாப் புகழுக்கு சூடுவோம் !.


மனித புனிதர் எம்.ஜி.ஆர் புகழ்
இன்று போல் என்றும் வாழ்க!
பல்லாண்டு வாழ்க!
வாழ்க! வளர்க! எம்.ஜி.ஆர் திருநாமம்.


courtesy -புதுவைவேலு

Richardsof
8th December 2015, 09:24 AM
சத்துணவு தந்த
சரித்திர நாயகனே!
முத்தமிழ் உள்ளவரை
முழங்கும்
உனது பெருமை!




பாட்டுக்கோர் புலவன் பாரதியின்
நூற்றாண்டு
புகழ்
பரப்ப
மகா கவிக்கு
சிலை எடுத்து சிறப்பித்தாய்
உனது புகழ் - மங்காது
வாழிய! வாழியவே!

நெஞ்சை அள்ளும் தஞ்சையிலே!
தமிழ் பல்கலைக் கழகம் தந்தாய்
தலைநகர் டில்லியிலே
தமிழ்ச் சங்கம் தோன்ற
பேருதவி புரிந்தாய்!



வையகம் போற்றும் வண்ணம்
மாட மதுரை மாநகரில்
ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை
உவகையுடன் செய்திட்டாய்!
மதுரை வீரனே!
உம்-புகழ்வாழ்க!


"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்

ஊர் மட்டுமல்ல உலகமும்
சொல்லும்படி வாழ்ந்த
திலகம் இவர்!

மக்கள் திலகம் இவர்!

கழகம் துவங்கி
ஐந்து ஆண்டுகளில்
மகுடம் சூடிய
மன்னாதி மன்னன் நீங்கள்!

'தொட்டனை ஊறும் மணற் கேணி
மந்தர்க்கு கற்றனை ஊறும் அறிவு'

தொட்டது துலங்கும்

ஆசியும், ராசியும்
மேலோங்கி வளரும்
இவரது கை பட்டால்?

நடிகர் சிவகுமாரின்
கல்வி அறக்கட்டளை

தழைத்தோங்கி
வளர்வதற்கு காரணம்
இவரது கைராசி !


திரை படங்களில்
சூளுரைக்கும் வசனத்தை
சுருக்கி சொன்னவர் நீவீர்!

தற்போது
தமிழ் படங்களில்
பவனி வரும் "பன்ச்ச்" வசனத்தின்
முன்னோடியும்
நீ(ர்)தான்!


கேள்வி = நிலைத்து நிற்கும் எனது அதிகாரத்தின் ஆழம் தெரிய வில்லையா உமக்கு?

பதில் = உங்களது அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
நிலைத்து நிற்பதற்கு?

கேள்வி = மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பதில் =சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஒடும்.


கேள்வி = தோல்வியே அறியாதவன் நான்!

பதில் = தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்!


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்

அல்லாவா?

courtesy- புதுவைவேலு

siqutacelufuw
8th December 2015, 09:26 AM
http://i68.tinypic.com/2dtygk7.jpg

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு, சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில், முழங்கால் அளவு நீரில், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவுடன், அனைத்துலக
எம். ஜி. ஆர். பொது நல சங்கம் இணைந்து, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் என்ற பெயரில், உணவுப்பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்களை, கடந்த புதன் கிழமை முதல், காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளில், ஞாயிற்று கிழமை மதியம் வரை தொடர்ந்து வழங்கி வந்தது.

சென்னையில் திங்கள் கிழமை முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், இன்று (08-12-15) பழைய துணிகளை சேகரித்து கொண்டு, நாளை (09-12-15) உடமைகளை இழந்தோருக்கு வழங்கவுள்ளது. மேலும், 15 மூட்டை (1,500 பாக்கெட்) குடிநீர் வழங்கவும், பிஸ்கட் பாக்கெட் மற்றும் ரொட்டி பாக்கெட், மின்சார இணைப்பு இன்னும் கொடுக்காத பகுதிகளில் கொசு வத்தி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கான செலவுகள், இந்த இரு அமைப்புக்களின் நிதியிலிருந்தும், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அன்பர்கள் அளிக்கும் நன்கொடைகளின் மூலமும், ஈடு கட்டப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சி பின்னர் பதிவிடப்படும்.

Richardsof
8th December 2015, 09:27 AM
பொன்மனச் செம்மலே
பொங்கு தமிழ் அண்ணலே!
போற்றுகிறேன் -உம் புகழை
பிரான்சு எம்.ஜி.ஆர். பேரவையிலே


ஆன்றோரே! சான்றோரே!
செவி சாய்ப்பீர்
செம்மலின் சிறப்புரைக்கும்
புதுவை வேலுவின்
கவிதை (கவிமலர்) கேளீர்!


தெய்வத் தாய் "சத்திய பாமா"
ஈழத்தில் ஈன்றெடுத்த
ஈகை குணம் படைத்த
ஈசன் (கர்ணன்)


மருதூர் கோபால மேனன்
இராமச் சந்திரன் என்னும்
தமிழ் நேசன்!


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரே!
வையகம் போற்றிடும் வள்ளலே!
ஏழைகளின் இதயக் கனியே
உமது திருநாமம் போற்றுகிறோம்

இன்று!...
நாங்கள் ஏற்றுகிறோம்
உனது
புகழ் - என்னும்
"ஒளி விளக்கை"
அகிலமெல்லாம்
"ஆனந்த ஜோதியாய்"-அது
எரியட்டும்!


உனது
வரலாற்று காவியத்தில்
"கலங்கரை விளக்கமாய்"-
அதன் ஒளி பரவட்டும்!.
புரட்சி நடிகரே!
"இளமையில் கல்"
என்பார்கள்
ஆன்றோர்கள்.


அது!
உனது வாழ்வில்
இயலாமல் போனதால்தான்
பால்ய பருவத்தில்
"பாய்ஸ் கம்பெனியில்"
பால பாடம் படித்தாயோ?

அவர்கள் நடத்தும்
நாடகத்திலும்...
நன்றாக நடித்தாயோ?

காலத்தை வென்றவரே!
இரட்டை விரல் காட்டி
இரு முறை எமனையே
எச்சரித்தவர் நீங்கள்!

கரை வேட்டிதான்
(கருப்பு சிகப்பு - வெள்ளை)
நீங்கள்! அணீவீர் !
என்றாலும்,
உங்களது கரங்களோ
« உழைக்கும் கரங்கள் ».


எங்கேயும் எப்போதும்
தப்பாது…
« அன்னமிட்ட கை »

அது!
வாள் ஏந்தும் வீரக் கை!
வஞ்சகத்தை வீழ்த்தும் கை!
சூல் ஏந்தும் கொள்கை துலங்கும் கை!
துன்புறுவோர் தோளேந்தும் துயரத்தை
துடைக்கும் கை!
பாரி வள்ளல்
பாரத் எம்.ஜி.ஆர்.
அவர்களது « கை »



" நீர் இன்றி அமையாது உலகு »
மக்கள் திலகமே
நீர் (எம்.ஜி.ஆர்) இன்றி
இல்லை!
திரை உலகு.


திரைப் பட துறையில்
நீங்கள் ஒரு
பன்முகப் படைப்பாளி!

ஆம்!
அன்பு, பண்பு, தாய்ப் பாசம்,

வீரம், புரட்சி, நாட்டுப் பற்று,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,
தியாகம், தர்மம், சமுதாயத் தொண்டு,

போன்ற
பன்முக பாத்திரங்களை
ஏற்று நடித்த ஆற்றல்மிகு நடிகர்.


அழகை அள்ளி அள்ளிக் கொட்டும்
எழில் வனப்பு
உமது மேனி!

முத்தமிழை சுவைப்பதிலோ
நற்றமிழ் தேனீ!

தங்கத்தையொத்த உமது நிறம்
"எங்கள் தங்கத்தின் மேனி என்பர்!

அறிஞர் அண்ண இருந்த
தி மு க
உனது
தாயின் மடி
"குடியிருந்த கோயில்"
என்பர்!


பாட்டுலகில்
பாட்டாலே புத்தி சொல்லும்


பாவலர்கள் பலர் உண்டு!
அவர் தொண்டு
அறிந்து கொண்டு! வாய்ப்பளிக்க!
திரையுலகில் உனைப் போல்
யாருண்டு?

புரட்சி தலைவரே!
உமது வாழ்க்கை
வெற்றிகளும் சாதனைகளும்
நிறைந்த
வீரம் செறிந்த காவியம்!
புகழ் மணக்கும்
புதிய புறநானூறு!


இறவாப் புகழை
இறந்தும் பெற்ற
இதயவீணை! – இவர்

தாய் மூகாம்பிகையின்
அருளைப் பெற்ற
ஆன்மீகப் புரு-ஷர்! - இவர்

உலகம் சுற்றும் வாலிபனே!
அரசியல் உலகில்...
சூது கவ்வியபோது!
உனது
ரத்தத்தின் ரத்தங்களை
நீதிக்கு தலை வணங்க சொன்னவர்

நீங்கள்!
ஆம்!
நீதிக்கு பின் பாசம் என்று
உணர்த்தியவரும்
நீங்கள்தான்!.

தூய உள்ளம் படைத்த தூயவரே!
தாயை வணங்கும்
"தலைவன்" - நீவீர்!
ஆம்!-அதனால்தான்
தாயைக் காத்த தனயன் ஆனாயோ?

சோசலிசம்
முதலாளித்துவம்
இரண்டும் கலந்து கொள்கையை
வகுத்து
அதிமுக வை உருவாக்கிய
அரும்பெரும் தலவர்!
எம்.ஜி.ஆர்.


சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
என்னும்
பெருந்தகை பெரியாரின்
கோட்பாட்டை
கோட்டையில் பொறித்தவர்
நீங்கள்!

கடமை
கண்ணியம்
கட்டுப் பாடு என்னும்
பேரறிஞர் அண்ணாவின்
தத்துவத்தை
காலத்தால் அழியாது
பாது காத்தவர் நீங்கள்!






கர்மவீரர் காமராஜரின்
திருவுருவபடத்தை
சட்டமன்றத்தில்
திறந்து வைத்து -அதில்
"உழைப்பே உயர்வு தரும்"
என்னும் வாசகத்தை
கலைஞரிடம் யாசகம் பெற்று
பதிவு செய்த
அரசியல் நாகரிகம் அறிந்த
முன்னோடி எம்.ஜி.ஆர்.

கொடுத்து சிவந்த கரங்களுக்கு
"நம் நாடு"
கொடுத்த பட்டங்கள்
"நவ ரத்தினமாய்"
ஜொலிக்குதப்பா!

புரட்சி நடிகர் - கலைஞர்
பொன்மனச் செம்மல் - வாரியார்
மக்கள் திலகம் - தமிழ் வாணன்

புரட்சி தலைவர் - கே.ஏ.கிருஷ்ணசாமி

இதயக் கனி பட்டம் = அறிஞர் அண்ணா வழங்கியது
பாரத் ரத்னா விருது= இந்திய அரசின் உயர்ந்த விருது
டாக்டர் பட்டம் = சென்னை பல்கலைக் கழகம் தந்தது

Richardsof
8th December 2015, 09:38 AM
சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல இடங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .பெங்களூர் நகர பல எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல உதவி பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . தொடர்ந்து உதவிகள் செய்ய பல எம்ஜிஆர் மன்றங்கள் தங்களை ஈடு படுத்தி கொண்டு வருகிறார்கள் .

oygateedat
8th December 2015, 02:06 PM
திரு முத்தையன் அவர்களுக்கு
மக்கள் திலகத்தின்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைக்காவியத்தில் இருந்து அற்புத படங்களை பதிவிட்டமைக்கு நன்றி.

Russellmxc
8th December 2015, 09:00 PM
புத்தன் ஏசு காந்தி எம்.ஜி.ஆர் பிறந்தது பூமியில் எதற்காக .... ? தோழா ... ஏழை நமக்காக....

என உலகறிய உரக்க சொல்லி வரும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொதுநல சங்க உறுப்பினர்கள் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அன்பர்கள் சென்னையில் களமிறங்கி அரும்பணி செய்து வருகிறார்கள் கடந்த ஒரு வாரமாக....

உணவு உடை உறக்கம் என அனைத்திலும் கவனம் செலுத்தி கொசு வத்தி முதற்கொண்டு அளித்து வரும் இப்பெருமான்கள் நம் மக்கள் திலகம் இல்லாத குறையை மக்கள் உணர விடாமல் - அவர் இருந்து இருந்தால் என்ன வெல்லாம் யோசித்து களப்பணி ஆற்றி இருப்பார்... ஆற்ற பணித்து இருப்பார் என யூகித்து செயல்பட்டு வரும் அந்த உன்னதர்களின் தாழ் பணிகிறேன்.....

siqutacelufuw
8th December 2015, 10:36 PM
http://i66.tinypic.com/2aet8u8.jpg

Courtesy : Facebook - By A.R. Hussain

siqutacelufuw
8th December 2015, 10:41 PM
மக்கள் திலகத்தின் மாண்பு குறித்தும் அவர் இயற்கையாக நடிக்க கூடியவர் என்றும் புகழாரம்சூட்டி, வாசகர் கேள்வி ஒன்றுக்கு, அக்கால பத்திரிகை தெரிவித்த பதில் :

http://i63.tinypic.com/16iidsw.jpg

நன்றி : முகநூலில் பதிவிட்ட திரு. ஏ. ஆர். ஹுசைன்

orodizli
8th December 2015, 11:04 PM
மக்கள்திலகம் வழங்கும் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் "- பதிவுகள் நன்று... திரு முத்தையன் அம்மு அவர்கள் சிறப்பான 9001 பதிவுகளை கடந்ததற்கு இனிய நல்வாழ்த்துக்கள்...மேலும் பற்பல பதிவுகள் காண ஆவல்...திரு வினோத் அவர்கள் ராமவரம் தோட்டத்தில் பொன்மனசெம்மலின் இல்லத்தில் எடுத்த புகைப்படங்கள் பதிவிட்டதற்கு நன்றி. இதயம் கனத்தது... திரு செல்வகுமார் மழை , வெள்ளத்தில் மக்கள்திலகம் ஆற்றிய பாங்கினை கூறியுள்ளது சிறப்பானது...

fidowag
8th December 2015, 11:07 PM
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வணக்கம்.

சமீபத்தில் பெய்த அடை/தொடர் /பேய் மழையால் , ஏற்பட்ட மின் தடை/
நிறுத்தம் /துண்டிப்பு , மற்றும், கணிணி பழுது , பராமரிப்பு ஆகிய காரணங்களால்
நமது திரியில் பங்கு கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டது .

இப்பொழுது அனைத்தும் சரியாகிவிட்டது. கடந்த 10 நாட்களாக நண்பர்களுடன்
செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தடை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன்.

கடந்த வாரத்தில் உள்ளூர் நண்பர்களின் அலைபேசி /தொலைபேசி தொடர்புகள்
துண்டிப்பால் நண்பர்களின் நலம் , பாதுகாப்பு குறித்து விசாரிக்க கூட முடியவில்லை.நல்லவேளையாக அனைத்து நண்பர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மதுரை, கோவை, திருப்பூர், பெங்களுரு, திண்டுக்கல் ,நகர நண்பர்கள் சென்னைவாழ் நண்பர்களின் நலம், வீடு, உடைமைகள் , பொருள்கள் பாதுகாப்பு,மழை நிலவரம், வெள்ள சேதம் ஆகியன குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்து விவரங்கள் அறிந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும், சென்னை வாழ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.! ! !


ஆர். லோகநாதன் .

fidowag
8th December 2015, 11:24 PM
கடந்த 27/11/2015 முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "விவசாயி " 25 வது காவியம் (இந்த ஆண்டில் வெள்ளிவிழா காவியம் )
ஆக தினசரி 3 காட்சிகளில் திரையிடப்பட்டது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு முறையும், இப்போது 2 வது முறையாகவும் திரையிடப்பட்டுள்ளது என்பது நண்பர்களின் கவனத்திற்கு.
http://i67.tinypic.com/rtnazr.jpg

fidowag
8th December 2015, 11:29 PM
04/12/2015 முதல் சென்னை மகாலட்சுமியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 3 காட்சிகளில் வலம் வருகிறார்.


இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
http://i65.tinypic.com/33vf9jl.jpg

fidowag
8th December 2015, 11:32 PM
http://i67.tinypic.com/qo6rn4.jpg

fidowag
8th December 2015, 11:34 PM
http://i66.tinypic.com/fxc5r9.jpg

fidowag
8th December 2015, 11:36 PM
http://i66.tinypic.com/6pci1i.jpg

fidowag
8th December 2015, 11:40 PM
http://i65.tinypic.com/2n1f4hl.jpg

fidowag
8th December 2015, 11:42 PM
http://i66.tinypic.com/23s658m.jpg

fidowag
8th December 2015, 11:51 PM
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டசமயம்
http://i65.tinypic.com/x6kc2d.jpg

fidowag
8th December 2015, 11:55 PM
http://i68.tinypic.com/4pxsso.jpg

fidowag
9th December 2015, 08:34 AM
இன்று காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் " ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/15s6f5x.jpg

fidowag
9th December 2015, 08:39 AM
சென்னை சைதாபேட்டை கோடம்பாக்கம் சாலையில் உள்ள உணவகத்தில்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை
முன்னிட்டு, வைக்கப்பட்ட பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/102ns5f.jpg

Russellbpw
9th December 2015, 11:47 AM
மக்களுக்கு துன்பம் வரும்போது அது அந்த காலமாக இருந்தாலும் சரி...எந்த காலமாக இருந்தாலும் சரி....நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்கள், பக்தர்கள் தம்மால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்திய வெள்ள நிகழ்வுகளில் இரு ரசிகர்கள் குழுக்களும் தம்மால் இயன்ற அளவிற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகள் செய்துள்ளதை நண்பர்கள் வாயிலாக தெரிந்துகொள்ள, இணையதளங்கள் மூலம் பார்க்க, நேர்ந்தது...!

இந்த நல்ல காரியங்களை செய்த மக்கள் திலகம் பக்தர்களுக்கும், உதவிகள் செய்வதற்கு ஒரு குழுவாக செயல்பட திட்டமிட்டு வழிநடத்தியுள்ள, திரு எம் ஜி ஆர் அவர்களின் வயதில் மூத்தவராக இருந்தும் செயலில் இளைஞராக உள்ள "முரட்டு பக்தர்" "பழுத்த அனுபவசாலி" மற்றும் "சிறந்த அறிவு" "ஆற்றல்" கொண்டவருமான பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும், சைதாபேடையை சேர்ந்த "இளம் புயல்" "செயல் வீரர்" திரு ராஜ்குமார் அவர்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக எனது வாழ்த்துக்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

இரு திலகங்களின் ஆன்மாக்கள் தங்களுடைய இந்த நற்செயல்களை பார்த்து பெருமைகொள்ளும், ஆசீர்வாதம் செய்யும் என்பது நிச்சயம் !

வளர்க உங்கள் நற்பணி ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் !

Rks

Russellmxc
9th December 2015, 12:22 PM
மக்கள் திலக மனிதநேயர்களை மனங்கனித்து வாழ்த்திய மதிப்புமிகு. ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை மக்கள் திலகத்தின் திரி அன்பர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.....

Russelldvt
9th December 2015, 12:58 PM
நான் என்ன நினகிரோனோ அதை சொல்லிவிடுவேன்..

Russelldvt
9th December 2015, 02:43 PM
மக்கள்திலகம் வழங்கும் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் "- பதிவுகள் நன்று... திரு முத்தையன் அம்மு அவர்கள் சிறப்பான 9001 பதிவுகளை கடந்ததற்கு இனிய நல்வாழ்த்துக்கள்...மேலும் பற்பல பதிவுகள் காண ஆவல்...திரு வினோத் அவர்கள் ராமவரம் தோட்டத்தில் பொன்மனசெம்மலின் இல்லத்தில் எடுத்த புகைப்படங்கள் பதிவிட்டதற்கு நன்றி. இதயம் கனத்தது... திரு செல்வகுமார் மழை , வெள்ளத்தில் மக்கள்திலகம் ஆற்றிய பாங்கினை கூறியுள்ளது சிறப்பானது...

நம்தலைவர் நினைத்தால் என் மூலம் இந்த திரி நிறைவு பெரும்..

siqutacelufuw
9th December 2015, 05:11 PM
மக்களுக்கு துன்பம் வரும்போது அது அந்த காலமாக இருந்தாலும் சரி...எந்த காலமாக இருந்தாலும் சரி....நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்கள், பக்தர்கள் தம்மால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்திய வெள்ள நிகழ்வுகளில் இரு ரசிகர்கள் குழுக்களும் தம்மால் இயன்ற அளவிற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகள் செய்துள்ளதை நண்பர்கள் வாயிலாக தெரிந்துகொள்ள, இணையதளங்கள் மூலம் பார்க்க, நேர்ந்தது...!

இந்த நல்ல காரியங்களை செய்த மக்கள் திலகம் பக்தர்களுக்கும், உதவிகள் செய்வதற்கு ஒரு குழுவாக செயல்பட திட்டமிட்டு வழிநடத்தியுள்ள, திரு எம் ஜி ஆர் அவர்களின் வயதில் மூத்தவராக இருந்தும் செயலில் இளைஞராக உள்ள "முரட்டு பக்தர்" "பழுத்த அனுபவசாலி" மற்றும் "சிறந்த அறிவு" "ஆற்றல்" கொண்டவருமான பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும், சைதாபேடையை சேர்ந்த "இளம் புயல்" "செயல் வீரர்" திரு ராஜ்குமார் அவர்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக எனது வாழ்த்துக்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

இரு திலகங்களின் ஆன்மாக்கள் தங்களுடைய இந்த நற்செயல்களை பார்த்து பெருமைகொள்ளும், ஆசீர்வாதம் செய்யும் என்பது நிச்சயம் !

வளர்க உங்கள் நற்பணி ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் !

Rks


சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது :

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி !

வெள்ளம் வந்த அன்றே, இந்த நிவாரண பணிகளில் முழுமையாக புயல் வேகத்தில் இறங்கி, சமூக பணியாற்றியவர் சைதை திரு. ராஜ்குமார் அவர்கள். இத்தனைக்கும், பிரதான ஜோன்ஸ் சாலையில், முழங்கால் அளவு நீர் ஓடிகொண்டிருக்கும்போதே, அவர் களப்பணியாற்றினார். பின்னர்தான் நான் அவருடன் இணைந்து செயலாற்றினேன். மேலும், நான் கல்லூரியில் பணிபுரிவதால், அரசாங்கமும், கல்லூரி நிர்வாகமும் எனக்கு தொடர் விடுமுறை அளித்த காரணத்தால்தான், நானும் இந்த பணியில் பங்கேற்க முடிந்தது. எனவே என்னுடைய பங்கு பெரிதல்ல.

இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும், உதவிகளும் நல்கிய நடிகர் திலக திரி அன்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

siqutacelufuw
9th December 2015, 06:17 PM
http://i63.tinypic.com/219q4a1.jpg

siqutacelufuw
9th December 2015, 06:22 PM
http://i66.tinypic.com/1z6a4rc.jpg

Justice M.M. ISMAIL with our beloved MAKKAL THILAGAM.

Courtesy : by A.R. Hussain in the Facebook

siqutacelufuw
9th December 2015, 06:25 PM
http://i63.tinypic.com/16acevt.jpg

Courtesy : by A.R. Hussain in the Facebook

siqutacelufuw
9th December 2015, 06:30 PM
http://i63.tinypic.com/2q85zeq.jpg

orodizli
9th December 2015, 07:47 PM
மக்கள்திலகம் அபிமானி திரு முத்தையன் அம்மு எதற்கும் வருந்த வேண்டாம்...நம் சகோதரர்கள் இடையே அவ்வ பொழுது சிற்சில மன கிலேசங்கள் ஏற்பட்டாலும், அதுவும் கூட மனித புனிதர் பொன்மனச்செம்மல் ஆசியால் நிவர்த்தியாகி விடும்...எனவே எந்நேரமும் தங்களின் ஏதுவான பதிவுகளை வழங்கிடவும், தங்கள் உடல் நலத்தை முழுமையாக பேணி காத்து மக்கள்திலகம் அவர்கள் அறவே வெறுத்த பழக்கத்தையும் கைவிட்டு விடுமாறும் கேட்டு கொள்ளும் சக உறுப்பினன்...

orodizli
9th December 2015, 08:03 PM
http://i66.tinypic.com/23s658m.jpg

திரு லோகநாதன் அவர்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது...மக்கள்திலகம் - வசூல் சக்கரவர்த்தி (எப்பொழுதும்) அவர்களின் "தேடி வந்த மாப்பிள்ளை"-எத்தனை தடவைகள் தொலைகாட்சிகளில் ஒளி பரப்ப பட்டாலும் தாங்களும் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல ...என திரைப்பட விநியோகஸ்தர்களும், திரை அரங்க உரிமையாளர்களும் மறு வெளியீடுகள் செய்வது இணையே இல்லாதது...அதுவும் இப்படிப்பட்ட மழை பெய்த நேரத்திலும் என்பது நினைத்து பார்க்க இயலாத விஷயம்... புரட்சி நடிகர் காவியம் திரையிட்டால் தான் , ரசிகர்களும், பொதுமக்களும் திரளுவர் என நம்பிய மகாலக்ஸ்மி திரை அரங்க நிர்வாகிகளுக்கும் நன்றி...

oygateedat
9th December 2015, 09:46 PM
http://s23.postimg.org/9qhs8mnmz/vfgg.jpg (http://postimage.org/)

oygateedat
9th December 2015, 10:43 PM
http://s22.postimg.org/wcxar1std/scan0002.jpg (http://postimage.org/)
Courtesy : Kumudham - Weekly.

oygateedat
9th December 2015, 10:44 PM
http://s18.postimg.org/9iv0x4hqh/scan0001.jpg (http://postimage.org/)
DIRECTOR K.S.GOPALAKRISHNAN WITH MAKKAL THILAGAM

COURTESY - CINEMA EXPRESS

oygateedat
9th December 2015, 10:46 PM
http://s8.postimg.org/p27fzjptx/scan0002.jpg (http://postimage.org/)

Courtesy : Dinamalar - Vaaramalar

fidowag
9th December 2015, 10:54 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பணியில் அயராது ஈடுபட்டு, மதுரை மாநகர
செய்திகள் / புகைப்படங்கள், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பட வெளியீடுகள், வசூல்
சாதனை விவரங்கள், அடுத்து வெளியாகும் படங்கள் பற்றிய முன்னறிவிப்புகள்
போன்ற பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவிட உதவிடும் பாசமிகு அன்பு சகோதரர் திரு. எஸ். குமார் அவர்கள்
கடந்த 29/11/2015 அன்று தனது பிறந்த நாளை விமர்சையாக, மதுரையில் கொண்டாடினார்.

ஆனால், இடைவிடாத மழை, மின்சாரம் துண்டிப்பு, கணிணி பழுது, போன்ற பல
காரணங்களால் உடனடியாக பிறந்த நாள் வாழ்த்து கூற இயலவில்லை.
எனவே , கால தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன்.

ஏறத்தாழ 10 நாட்களுக்கு பின் , தெரிவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை
மதுரை திரு. எஸ். குமார் அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.

திரு.எஸ். குமார் அவர்கள் , எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும்
வாழ்க , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசி, மற்றும் அருளுடன் பல்லாண்டு வாழ்க
என்று மனமார வாழ்த்துகிறேன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவிடும் அன்பர்கள், அனைவரும் மதுரை
பக்தர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சிவகங்கை நகரில் அமைந்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
அணிவித்து , தலைவரின் ஆசி பெற , அவரை வணங்கிடும் திரு. எஸ். குமார் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.

http://i67.tinypic.com/2vvniie.jpg

ஆர். லோகநாதன்.

fidowag
9th December 2015, 10:57 PM
http://i68.tinypic.com/6ib0hz.jpg

fidowag
9th December 2015, 11:28 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளிவிளக்கு " கடந்த 27/11/2015 முதல் , தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , 9 மாத இடைவெளியில் ரூ.101000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது.

செய்தி / புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்..

http://i65.tinypic.com/4jutld.jpg

fidowag
9th December 2015, 11:31 PM
http://i65.tinypic.com/34fo8l4.jpg

fidowag
9th December 2015, 11:33 PM
http://i64.tinypic.com/1hs38p.jpg

fidowag
9th December 2015, 11:36 PM
http://i67.tinypic.com/28rjpm0.jpg

fidowag
9th December 2015, 11:37 PM
http://i67.tinypic.com/sbldmg.jpg

fidowag
9th December 2015, 11:39 PM
http://i68.tinypic.com/2n9dobo.jpg

fidowag
9th December 2015, 11:41 PM
http://i67.tinypic.com/hvsdms.jpg

fidowag
9th December 2015, 11:42 PM
http://i68.tinypic.com/2hy85ud.jpg

fidowag
9th December 2015, 11:44 PM
http://i67.tinypic.com/311l34k.jpg

fidowag
9th December 2015, 11:46 PM
http://i64.tinypic.com/35brxg7.jpg

fidowag
9th December 2015, 11:47 PM
http://i68.tinypic.com/mcrait.jpg

fidowag
9th December 2015, 11:49 PM
http://i63.tinypic.com/2dr9bif.jpg

fidowag
9th December 2015, 11:55 PM
http://i66.tinypic.com/htwy04.jpg

Richardsof
10th December 2015, 08:40 AM
http://i66.tinypic.com/2n87z7k.jpg

Richardsof
10th December 2015, 08:41 AM
http://i66.tinypic.com/29p9gk0.jpg

Richardsof
10th December 2015, 08:42 AM
http://i64.tinypic.com/ieil55.jpg

Richardsof
10th December 2015, 08:43 AM
http://i65.tinypic.com/rjh5qv.jpg

Richardsof
10th December 2015, 08:45 AM
http://i64.tinypic.com/2z84t37.jpg

Richardsof
10th December 2015, 08:47 AM
http://i63.tinypic.com/2z5rehi.jpg

Richardsof
10th December 2015, 08:48 AM
பிரபல நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி

http://i64.tinypic.com/5f3cp0.jpg

Richardsof
10th December 2015, 08:51 AM
http://i67.tinypic.com/3150pau.jpg

Richardsof
10th December 2015, 08:53 AM
http://i68.tinypic.com/2q9eu11.jpg

Richardsof
10th December 2015, 08:57 AM
http://i63.tinypic.com/1jwa36.jpghttp://i64.tinypic.com/2w2k7zk.jpg

Richardsof
10th December 2015, 09:06 AM
இன்று மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பிறந்த நாள் .

http://i65.tinypic.com/5f4x9w.jpg

Richardsof
10th December 2015, 09:19 AM
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்

சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..



நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.

நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.


வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே

நம்நாடு - அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.


courtesy - ARUNTHALIR- NET

Richardsof
10th December 2015, 09:22 AM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும்
என் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்...


மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னன் நீ என்று
உலகம் உன்னை போற்றி வணங்க வேண்டும்..


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்..?
மாபெரும் வீரம் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்....


இப்படி எந்த வரிகளை எழுதினாலும், அந்த வரிகளுள் குணத்தாலும் மனத்தாலும் அடங்கிபோகும் ஒரே திலகம் மக்கள் திலகம் மட்டுமே. வறுமைக் கோட்டில் அல்லல்பட்டு, துன்பத்தின் பிடியில் இன்னல்பட்டு, கலையில் உச்சாணம் அடைய அயார உழைக்கபட்டு, மக்களின் துயர் போக்க அரியணை ஏறபட்டு, அரசியல் சாசனத்தில் சரித்திரம் படைக்கப்பட்டு,
ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டு, மூன்றெழுத்து கொண்டு உலக மக்களால் ஈர்க்கபட்டு, புரட்சித் தலைவா என்று அழைக்கபட்டு, இறுதியில் யாருக்கும் சொல்லாமல் மூச்சைவிட்டு மக்களை தவிக்க விட்டுசென்றார் இந்த இதயதெய்வம். இன்று நம்மிடையே அவர் இல்லை என்றாலும், கசிந்துருகும் கண்களின் கண்ணீராய், பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவர் தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்..இருப்பார்..!


courtesy - arunthalir - net

fidowag
10th December 2015, 06:54 PM
கடந்த வார பாக்யா இதழில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " திரைப்பட
கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i63.tinypic.com/2ymyik6.jpg
http://i63.tinypic.com/10gwr5i.jpg

http://i67.tinypic.com/htctxg.jpg
http://i66.tinypic.com/35lgubn.jpg
http://i65.tinypic.com/2eed93n.jpg

fidowag
10th December 2015, 06:57 PM
வண்ணத்திரை -சென்ற வார இதழ்
http://i66.tinypic.com/30wwio4.jpg
http://i67.tinypic.com/w86rf5.jpg
http://i67.tinypic.com/1t0go3.jpg

fidowag
10th December 2015, 06:58 PM
தமிழ் இந்து -27/11/2015
http://i67.tinypic.com/20a6h4o.jpg

fidowag
10th December 2015, 07:01 PM
தினமலர் -வாரமலர் -வேலூர் -29/11/2015
http://i66.tinypic.com/24g0zf8.jpg
http://i67.tinypic.com/351bcew.jpg
http://i63.tinypic.com/2cp2btf.jpg

fidowag
10th December 2015, 07:48 PM
தினமலர் -08/12/2015

http://i67.tinypic.com/9pz3g8.jpg



மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தன் கடின உழைப்பால் சேர்த்து , சேமித்து வைத்த
சொத்தை அனுபவிக்கும் அவரது உறவினர்கள் , கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல்
அவர் பயன்படுத்திய பொருட்கள், முக்கிய ஆவணங்கள், வரலாற்று சிறப்பு வாய்ந்த
புகைப்படங்கள், ஆகியனவற்றை மழை வெள்ளத்தில் அடித்து செல்லும் வகையிலோ, சேதமாகும் வகையிலோ செயல்பட்டனர் என்பது, செய்திதாள்கள்,
ஊடகங்கள் , மீடியாக்கள் மூலமாக அறிந்த எம்.ஜி.ஆர். பக்தர்கள் அதிர்ச்சியில்
உறைந்து போய் உள்ளார்கள்.


மறைந்த திரு. விஜயன் அவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை நேர்ந்து இருக்காது.
இப்போது இருக்கும் உறவினர்கள் உங்கள் தலைவரே போய்விட்டார், அவருடைய
பொருட்கள், ஆவணங்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்கிற
பொருள்படி செயல் படுகிறார்கள் என்றால் , நொந்து கொள்வதை தவிர
வேறு வழியில்லை.

fidowag
10th December 2015, 07:53 PM
தினத்தந்தி - 05/12/2015
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கும், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
http://i68.tinypic.com/2w50cgh.jpg

fidowag
10th December 2015, 08:31 PM
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அற்புதமாக குணசித்திர வேடத்தில் ஜொலித்த "பெற்றால்தான் பிள்ளையா " வெளியான நாள் : 09/12/1966.
49 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

அருமையான பாடல்கள் நிறைந்தது.

கிடைத்த கதாபாத்திரத்தை மிகையின்றி, கச்சிதமாகவும் , இயல்பாகவும்,
உணர்ச்சிகளை கொட்டியும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெகு சிறப்பாக
தன நடிப்பு திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த படங்களில் ஒன்று.

வித்தியாசமான நடை. எளிய உடை .

கருத்தான வசனங்கள் .

நடிகர் தங்கவேலுவின் நகைச்சுவை நல்ல கலகலப்பு.

படத்தினை தொய்வில்லாமல் மிகவும் சிறப்பாக கையாண்ட இயக்குனர்கள்
கிருஷ்ணன் பஞ்சு பாராட்டுக்குரியவர்கள்.

நீதிமன்றத்தில் பெறாத பிள்ளைக்காக வாதாடும்போதும் பிள்ளையை பிரியும் தருணத்திலும் , பிரிந்து ஏங்கி தவிக்கும் காட்சிகளிலும் இயக்குனர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் முழு திறமைகளை வெளிக்காட்ட வைத்ததற்கு
எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம்.



http://i68.tinypic.com/w6r0p5.jpg

fidowag
10th December 2015, 08:36 PM
http://i68.tinypic.com/2cff8li.jpg



1975 முதல் 1990 வரை பல அரங்குகளில் பார்த்து ரசித்துள்ளேன்.


சென்னையில் ஸ்டார் , மகாராணியில் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு
அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதும் ) வெற்றிகரமாக
100 நாட்களை கடந்த திரைக்காவியம்.

fidowag
10th December 2015, 08:37 PM
http://i64.tinypic.com/2wqc3t4.jpg

fidowag
10th December 2015, 08:38 PM
http://i68.tinypic.com/13ygqbr.jpg

fidowag
10th December 2015, 08:50 PM
http://i64.tinypic.com/2vtps8w.jpg

fidowag
10th December 2015, 08:52 PM
http://i64.tinypic.com/1zd65k.jpg

fidowag
10th December 2015, 08:54 PM
http://i65.tinypic.com/rs9afm.jpg

fidowag
10th December 2015, 08:55 PM
http://i67.tinypic.com/2d9ahsh.jpg

fidowag
10th December 2015, 08:56 PM
http://i63.tinypic.com/69mhw2.jpg

fidowag
10th December 2015, 08:57 PM
http://i65.tinypic.com/2iqenno.jpg

fidowag
10th December 2015, 08:57 PM
http://i67.tinypic.com/1zlcaoz.jpg

fidowag
10th December 2015, 08:58 PM
http://i67.tinypic.com/2s0eemb.jpg

fidowag
10th December 2015, 09:00 PM
http://i68.tinypic.com/flhnhw.jpg

fidowag
10th December 2015, 09:01 PM
http://i67.tinypic.com/9qgtvc.jpg

fidowag
10th December 2015, 09:01 PM
http://i66.tinypic.com/25qet8i.jpg

fidowag
10th December 2015, 09:02 PM
http://i63.tinypic.com/2edm4yh.jpg

fidowag
10th December 2015, 09:04 PM
http://i66.tinypic.com/o7536u.jpg

fidowag
10th December 2015, 09:05 PM
http://i68.tinypic.com/2qun9c8.jpg

fidowag
10th December 2015, 09:06 PM
http://i63.tinypic.com/9upzip.jpg

fidowag
10th December 2015, 09:07 PM
http://i64.tinypic.com/23kbyo0.jpg

fidowag
10th December 2015, 09:08 PM
http://i65.tinypic.com/28aqddc.jpg

fidowag
10th December 2015, 09:10 PM
http://i64.tinypic.com/10h2hao.jpg

fidowag
10th December 2015, 09:12 PM
http://i68.tinypic.com/13ygqbr.jpg

fidowag
10th December 2015, 09:13 PM
http://i68.tinypic.com/2qcp3tf.jpg

fidowag
10th December 2015, 09:17 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " ஒரு தாய் மக்கள் " வெளியான தினம் 09/12/1971
44 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.

http://i63.tinypic.com/w1pkqq.jpg

fidowag
10th December 2015, 09:20 PM
http://i64.tinypic.com/2vjtpjp.jpg

Russellbpw
10th December 2015, 09:26 PM
இவனுடைய பதிவுகளை நம் திரியில் பதிவிட வேண்டாம்..நடிகர் திலகத்தை விட நன்றாக நடிக்க தெரிந்தவன்..நான் உணரந்துகொண்டேன்.. என் பதிவுகளை நடிகர் திலகத்தின் பகுதியில் பார்க்கவும்..

மரியாதைக்குரிய நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு மற்றும் நான் பெரிதும் மதிக்கின்ற பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு எஸ்வி அவர்களுக்கும் சேர்த்து

நடப்பவற்றை நீங்கள் பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் . படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !

திரு முத்தையன் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் என்று தெரியவில்லை.

அவரிடம் நான் விண்ணப்பம் வைத்தது தவறு என்கிறாரா அல்லது என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை.

தொடர்ந்து 20 முதல் 30 படங்கள் வருவதால் அதற்க்கு முன்னர் பதிவிட்ட ராஜ ராஜ சோழன் மற்றும் இதர விளம்பர படங்கள் ( முதன் முறையாக பதிவிடப்படுபவை) சரியாக பார்த்து ரசிக்க முடியவில்லை, அறிந்துகொள்ள முடியவில்லை.

அதற்க்கு காரணம் ஒரு பக்கத்தில் 10 படங்கள் இருந்தால் பக்கம் load ஆவதற்கு சிறிது நேரம் வேறு பிடிக்கிறது. ஆகையால்தான், அவரிடம் வின்னபித்தேன்....ஆனால் திரு முத்தையன் அவர்கள் மரியாதை குறைவாக ( மரியாதை கூட இரெண்டாம் பட்சம்..காரணம் அவர் என்னை விட வயதில் மூத்தவர் ) தர குறைவாக இப்படி தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் !

என் மீது தவறு இருந்த பொழுதெல்லாம் அதனை பேராசிரியர் அவர்களும் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் திரு எஸ்வி அவர்களும் சுட்டிக்காட்டி அதனை நான் மன்னிப்பு கேட்பதோடல்லாமல் திருத்திகொள்ளவும் செய்து இருக்கிறேன், கடந்த காலங்களில். இது உங்கள் மூவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில், நான் இவரிடம் விண்ணப்பித்தது குற்றமா ? எதற்க்காக இதுபோல எழுதுகிறார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.

இவர் எழுதியது போல நானும் எழுத ஒரு சில நிமிடம் கூட ஆகாது. ஆனால் இவருக்கு நான் பதில் பதிவு போட்டால் மற்ற நண்பர்கள் யாராவது அதனை வேறு விதமாக நினைத்து விட கூடும் என்ற காரணத்தால் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

ரிக்க்ஷகாரன் திரைப்படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நீதிபதியிடம் உரைப்பதை போல...நடந்ததை நான் சொல்லிட்டேன் ...நடக்காததை திரு முதய்யன் சொல்லிட்டார் ....இனி நடக்கபோவதை நீங்கள் தான் சொல்லணும் !

வருத்தத்துடன்

RKS

fidowag
10th December 2015, 09:32 PM
http://i65.tinypic.com/jq3xhl.jpg

fidowag
10th December 2015, 09:34 PM
http://i66.tinypic.com/14kvcc9.jpg

fidowag
10th December 2015, 09:35 PM
http://i68.tinypic.com/huoif7.jpg

fidowag
10th December 2015, 09:36 PM
http://i66.tinypic.com/9i7g8x.jpg

fidowag
10th December 2015, 09:37 PM
http://i67.tinypic.com/2drgj1w.jpg

fidowag
10th December 2015, 09:38 PM
http://i65.tinypic.com/2zrixsn.jpg

fidowag
10th December 2015, 09:39 PM
http://i66.tinypic.com/2dv5wfn.jpg

fidowag
10th December 2015, 09:41 PM
http://i68.tinypic.com/2yphnaw.jpg

fidowag
10th December 2015, 10:30 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஆசைமுகம் " வெளியான தேதி :10/12/1965
50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா காண்கிறது.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமான பட தலைப்பு.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த இரட்டை வேட படங்களில் வித்தியாசமானது.

வயோதிகர் வேடத்தில் பட்டை தீட்டிய வைரம் போல சிறப்பான நடிப்பு.

சண்டை காட்சிகளில் எதிரிகளை பந்தாடும் பாணியே தனி.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி கெமிஸ்ட்ரி கலந்த காதல் காட்சிகள்
அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

நாகேஷின் நகைச்சுவை கலந்த வசனங்கள் படத்திற்கு வலுவான காட்சிகள்.

இசைஅமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு சுவையான பாடல்களுக்கு
இசை அமைத்திருந்தார்.

பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் இயக்குனர் புல்லையா அருமையாக
இயக்கினார்.

ஒரு மாத இடைவெளியில் ஏ.வி.எம்.மின் " அன்பே வா " வெளியாகி பெரும் வெற்றி பெற்று ஓடிய வேகம் இப்படத்திற்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தது
குறிப்பிடத்தக்கது.

இருப்பினும்மறுவெளியீடுகளிலும் சரி, இப்போது திரையிட்டாலும் ரசிகர்கள்
ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்று வருகிறது .

http://i68.tinypic.com/1y2slf.jpg

fidowag
10th December 2015, 10:31 PM
http://i66.tinypic.com/2uscswk.jpg

fidowag
10th December 2015, 10:35 PM
http://i66.tinypic.com/1z1srbl.jpg

fidowag
10th December 2015, 10:36 PM
http://i67.tinypic.com/2cid7id.jpg

fidowag
10th December 2015, 10:39 PM
http://i65.tinypic.com/110vhvt.jpg

fidowag
10th December 2015, 10:40 PM
http://i64.tinypic.com/2zgrsbq.jpg

fidowag
10th December 2015, 10:42 PM
http://i63.tinypic.com/2lm147b.jpg

fidowag
10th December 2015, 10:43 PM
http://i66.tinypic.com/2m00n6.jpg

fidowag
10th December 2015, 10:44 PM
http://i64.tinypic.com/nowqdl.jpg

fidowag
10th December 2015, 10:45 PM
http://i63.tinypic.com/2d8hpft.jpg

fidowag
10th December 2015, 10:46 PM
http://i66.tinypic.com/2wqwm8h.jpg

fidowag
10th December 2015, 10:47 PM
http://i67.tinypic.com/2qu6duh.jpg

fidowag
10th December 2015, 10:48 PM
http://i66.tinypic.com/2isjr6p.jpg

fidowag
10th December 2015, 10:49 PM
http://i67.tinypic.com/29tvzn.jpg

fidowag
10th December 2015, 10:50 PM
http://i67.tinypic.com/2luuog6.jpg

fidowag
10th December 2015, 10:51 PM
http://i65.tinypic.com/2e1ejrq.jpg

fidowag
10th December 2015, 10:52 PM
http://i65.tinypic.com/2s64hs3.jpg

fidowag
10th December 2015, 10:53 PM
http://i66.tinypic.com/10yknjd.jpg

RAGHAVENDRA
10th December 2015, 11:16 PM
Due to our request to the honourable Chief minister of Tamil Nadu ( message sent to Garden ), they personally intervened and helped restore MGR Home & School for the hearing impaired in Ramapuram MGR Garden, so it will start functioning from Monday Dec. 14, 2015. Thanks once again to our respected CM.

from the FB page of Ithayakkani S. Vijayan.

https://www.facebook.com/vijayansundararajan

oygateedat
11th December 2015, 12:13 AM
மதிப்புக்குரிய எங்களின் பாசமிகு நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் Avl இன்று தமது 60வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவருக்கு மக்கள் திலகத்தின் பக்தர்கள் மற்றும் நமது திரியின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Russellsui
11th December 2015, 12:39 AM
மரியாதைக்குரிய நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு மற்றும் நான் பெரிதும் மதிக்கின்ற பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு எஸ்வி அவர்களுக்கும் சேர்த்து

நடப்பவற்றை நீங்கள் பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் . படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !

திரு முத்தையன் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் என்று தெரியவில்லை.

அவரிடம் நான் விண்ணப்பம் வைத்தது தவறு என்கிறாரா அல்லது என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை.

தொடர்ந்து 20 முதல் 30 படங்கள் வருவதால் அதற்க்கு முன்னர் பதிவிட்ட ராஜ ராஜ சோழன் மற்றும் இதர விளம்பர படங்கள் ( முதன் முறையாக பதிவிடப்படுபவை) சரியாக பார்த்து ரசிக்க முடியவில்லை, அறிந்துகொள்ள முடியவில்லை.

அதற்க்கு காரணம் ஒரு பக்கத்தில் 10 படங்கள் இருந்தால் பக்கம் load ஆவதற்கு சிறிது நேரம் வேறு பிடிக்கிறது. ஆகையால்தான், அவரிடம் வின்னபித்தேன்....ஆனால் திரு முத்தையன் அவர்கள் மரியாதை குறைவாக ( மரியாதை கூட இரெண்டாம் பட்சம்..காரணம் அவர் என்னை விட வயதில் மூத்தவர் ) தர குறைவாக இப்படி தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் !

என் மீது தவறு இருந்த பொழுதெல்லாம் அதனை பேராசிரியர் அவர்களும் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் திரு எஸ்வி அவர்களும் சுட்டிக்காட்டி அதனை நான் மன்னிப்பு கேட்பதோடல்லாமல் திருத்திகொள்ளவும் செய்து இருக்கிறேன், கடந்த காலங்களில். இது உங்கள் மூவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில், நான் இவரிடம் விண்ணப்பித்தது குற்றமா ? எதற்க்காக இதுபோல எழுதுகிறார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.

இவர் எழுதியது போல நானும் எழுத ஒரு சில நிமிடம் கூட ஆகாது. ஆனால் இவருக்கு நான் பதில் பதிவு போட்டால் மற்ற நண்பர்கள் யாராவது அதனை வேறு விதமாக நினைத்து விட கூடும் என்ற காரணத்தால் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

ரிக்க்ஷகாரன் திரைப்படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நீதிபதியிடம் உரைப்பதை போல...நடந்ததை நான் சொல்லிட்டேன் ...நடக்காததை திரு முதய்யன் சொல்லிட்டார் ....இனி நடக்கபோவதை நீங்கள் தான் சொல்லணும் !

வருத்தத்துடன்

RKS

நண்பர் முத்தையன் பயன்படுத்தி இருக்கும் சில வார்த்தைகளால் மாற்று திரி நண்பர் புன்பட்டிருப்பது வருத்தம்தான். அதற்காக மன்னிக்கவும். தவறை நாங்கள் நியாயப்படுத்த மாட்டோம். அதே நேரம் முத்தையன் சொல்லி இருப்பது போல வேற்றுமைகளை யாரும் வளர்க்க வேண்டாம்.


ராஜராஜசோழன் புளுகு மூட்டை முகத்தில் கரி பூசப்பட்டது என்று எல்லாம் இப்போது எங்களை மறைமுகமாக தாக்குவது தேவையற்றது.

ராஜராஜசோழன் படம் 100 நாள் ஓடவில்லை. அதை 100 நாள் ஓடியதாக சாதனை சிகரங்கள் திரியிலும் சாந்தி கல்வெட்டிலும் போட்டிருகீங்களே? என்றுதான் ஒரு விவாதத்தின்போது கேட்டோம். நண்பர் கலைவேந்தன் கேட்டார். அது ஒன்றும் புளுகு இல்லை. உண்மைதானே? இப்போது கூட இதை நான் சொல்ல விரும்பவில்லை. புளுகு என்பதால் சொல்ல வேண்டி வந்தது.

நண்பர் முத்தையன், உங்கள் நல்ல குணம் தெரியும்.இருந்தாலும் யாரையும் கடுமையாக பேசாதீங்க. அப்புறம் நீங்களே இப்படி சொல்லிடோமேன்னு வருத்தபடுவீங்க. உங்கள் வெள்ளை மனம் எல்லாருக்கும் தெரியும்.

உடல் நிலை சரியில்லாவிட்டாலும் 9000 பதிவுகளை கடந்து புரட்சி தலைவர் புகழ் பரப்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Russellsui
11th December 2015, 12:49 AM
http://i65.tinypic.com/2eqev75.jpg

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட புரட்சித்தலைவர் பக்தர்கள் எல்லாருக்கும் நன்றி. என்னால் முடிந்ததை செய்ய இணைந்து பணியாற்றிய ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி. எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆர்வத்துடன் செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு உள்ளத்தோடு உதவிய அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
காஞ்சிபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வேலூரில் இருந்து வந்து உதவிய சகோதரர் ராமமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிய பெங்களூர் எம்ஜிஆர் பக்தர்களுக்கும் நன்றிகள். தனிப்பட்ட முறையில் உதவிய தலைவரின் பக்தர் நடிகர் மயில்சாமி அவர்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதில் வள்ளலின் வாரிசுகள் என்பதை நிரூபித்த மக்கள் திலகத்தின் பக்தர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவிக்கிறேன்.
பல தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், நண்பர்கள் குழுக்கள் தவிர, பல தனிப்பட்ட நபர்களும் தங்களால் முடிந்த அளவு மக்களின் துயர் துடைக்க உதவி செய்துள்ளனர். ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி தாண்டி உதவிகள் செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் புரட்சித் தலவர் பக்தர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆபத்து காலத்தில் மட்டுமே இல்லாமல் இந்த சகோதரத்துவம் எப்போதும் தொடர்ந்து எல்லாரும் ரத்தத்தின் ரத்தங்களாய் வாழ பொன்மனச்செம்மலின் ஆசி கிடைக்க வேண்டும்.

Russellsui
11th December 2015, 01:00 AM
http://i66.tinypic.com/htwy04.jpg

ஒளிவிளக்கு மதுரை சென்ட்ரலில் 1 லட்சத்து ஆயிரம் வசூல் அதுவும் 10, 15 வருட இடைவெளி இல்லாமல் வெறும் 9 மாத இடைவெளியில் இந்த வசூல் பெரும் சாதனை. தமிழகத்தின் ஒளிவிளக்கின் புகழ் என்றும் மங்காது.

எஸ் குமார் சொல்லும் வசூல் விவரம் உண்மையானவை என்று மற்ற ரசிகர்களும் திரியில் பாராட்டி உள்ளனர். எஸ் குமாருக்கும் பதிவிட்ட நண்பர் லோகநாதனுக்கும் நன்றி. .

எஸ் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Russellsui
11th December 2015, 01:10 AM
http://i57.tinypic.com/2vaxlrd.jpg

இன்று மணிவிழா காணும் ஓய்வறியா உழைப்பாளி, புரட்சித்தலைவரின் முரட்டு பக்தர், மனித நேயர், அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவர் எல்லா வளமும் நலமும் பெற்று பொன்மனச்செம்மல் புகழ்பாடி தொண்டாற்ற எல்லாம்வல்ல நம் புரட்சித்தலைவரை வேண்டுகிறேன்.

Russellsui
11th December 2015, 01:15 AM
சகோதரர் செல்வகுமார் அவர்களது பிறந்தநாளுக்காக இந்த பாடலை அர்பணிக்கிறேன்.



https://youtu.be/Fi_I4UgfOAA

Richardsof
11th December 2015, 06:17 AM
இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் 60 வது பிறந்த நாளுக்கு மனமார்ந்த நல வாழ்த்துக்கள் .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/janakiMGR27_zpsabdc8269.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/janakiMGR27_zpsabdc8269.png.html)
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/swastiksafetycheque0008_zps47d42a0f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/swastiksafetycheque0008_zps47d42a0f.jpg.html)
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/57c0460a-f1da-41ea-a441-5ca811ab31a5_zps3hmd3c11.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/57c0460a-f1da-41ea-a441-5ca811ab31a5_zps3hmd3c11.jpg.html)

Richardsof
11th December 2015, 06:29 AM
இனிய நண்பர் மதுரை திரு குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/swastiksafetycheque0030_zpsf1065c0d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/swastiksafetycheque0030_zpsf1065c0d.jpg.html)

Richardsof
11th December 2015, 06:43 AM
கடந்த வாரம் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு மதுரை நகரில் சாதனை படைத்துள்ளது. என்றென்றும் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை 2015லும் தொடர்ந்து நிருபித்து காட்டியுள்ளார் .

RAGHAVENDRA
11th December 2015, 07:46 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Richardsof
11th December 2015, 09:32 AM
இன்று மகா கவி பாரதியார் பிறந்த நாள் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய பொற்கால ஆட்சியில் மகா கவி பாரதியார் நூற்றாண்டு விழா எடுத்தார். அன்றைய செய்திதாளில் வெளிவந்த நூற்றாண்டு விழா தொகுப்பு .

http://i67.tinypic.com/2qd4qc0.jpg

Richardsof
11th December 2015, 09:33 AM
http://i68.tinypic.com/14w50y8.jpg

Richardsof
11th December 2015, 09:34 AM
http://i63.tinypic.com/261jgis.jpg

Richardsof
11th December 2015, 09:35 AM
http://i66.tinypic.com/10ntbuf.jpg

Richardsof
11th December 2015, 09:36 AM
http://i65.tinypic.com/2r2ronp.jpg

Richardsof
11th December 2015, 09:37 AM
http://i68.tinypic.com/rbzgja.jpg

Richardsof
11th December 2015, 09:38 AM
http://i66.tinypic.com/wti1zr.jpg

Richardsof
11th December 2015, 09:40 AM
http://i65.tinypic.com/2m3sqkg.jpg

Richardsof
11th December 2015, 09:40 AM
http://i63.tinypic.com/2f0anvb.jpg

Richardsof
11th December 2015, 09:42 AM
http://i63.tinypic.com/voa7nl.jpg

Richardsof
11th December 2015, 09:43 AM
http://i63.tinypic.com/1okuwg.jpg

Richardsof
11th December 2015, 09:51 AM
http://i63.tinypic.com/33nb1ox.jpg

Richardsof
11th December 2015, 09:52 AM
http://i67.tinypic.com/2luw60z.jpg

Richardsof
11th December 2015, 09:53 AM
http://i65.tinypic.com/25k1zs9.jpg

Russellbpw
11th December 2015, 03:33 PM
MANY MORE HAPPY RETURNS OF THE DAY - DEAR SELVAKUMAR SIR !

WISHING YOU THE BEST OF HEALTH, WEALTH & ALL ROUND PROSPERITY BY THE GRACE OF GOD !

MAY GOD GRANT ME THE BOON TO WISH YOU LIKE THIS ON 11-12-2055 ON YOUR 100th BIRTHDAY !!

RKS

Richardsof
11th December 2015, 05:58 PM
மகாகவி பாரதியார் மற்றும் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக நடத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்க இன்னும் 36 நாட்களே உள்ளன . இதுவரைவிழா பற்றிய எந்தவித அறிவிப்பும் , அல்லது நூற்றாண்டு விழா குழுவை பற்றி எவ்வித தகவலும் இல்லை .தமிழக அரசின் நிலைப்பாடும் தெரியவில்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் அமைப்புகளின் நிலைமை தெரியவில்லை .விரைவில் நல்லதொரு தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம் .

Russelldvt
11th December 2015, 06:30 PM
தலைவரின் ரத்தத்தின் தத்தமான செல்வகுமார் அவர்களுக்கு..நமது திரியின் சார்பிலும்..என் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

http://i63.tinypic.com/2yzfxg5.jpg

http://i68.tinypic.com/rho7k2.jpg

fidowag
11th December 2015, 08:20 PM
THE HINDU DT.09/12/2015
http://i65.tinypic.com/i56gqf.jpg
http://i66.tinypic.com/kf5hle.jpg
http://i63.tinypic.com/jgsifo.jpg
http://i65.tinypic.com/15znyfn.jpg

http://i68.tinypic.com/zsl8j5.jpg

fidowag
11th December 2015, 09:05 PM
http://i67.tinypic.com/2rlzwip.jpg

fidowag
11th December 2015, 09:05 PM
http://i64.tinypic.com/29g2ed.jpg

fidowag
11th December 2015, 09:06 PM
http://i65.tinypic.com/2hxpmr8.jpg

fidowag
11th December 2015, 09:07 PM
http://i66.tinypic.com/2nk6i6c.jpg

fidowag
11th December 2015, 09:08 PM
http://i66.tinypic.com/1fbb5i.jpg

fidowag
11th December 2015, 09:08 PM
http://i63.tinypic.com/29yl1yw.jpg

fidowag
11th December 2015, 09:09 PM
http://i63.tinypic.com/2943n9y.jpg

fidowag
11th December 2015, 09:13 PM
http://i68.tinypic.com/1rrf3m.jpg
http://i63.tinypic.com/2vd0cc2.jpg

fidowag
11th December 2015, 09:17 PM
http://i66.tinypic.com/2rbzcow.jpg

fidowag
11th December 2015, 09:19 PM
http://i65.tinypic.com/6jilpt.jpg

fidowag
11th December 2015, 09:19 PM
http://i66.tinypic.com/2yuhpc3.jpg

fidowag
11th December 2015, 09:20 PM
http://i65.tinypic.com/x1li5h.jpg

fidowag
11th December 2015, 09:21 PM
http://i63.tinypic.com/ng51sj.jpg

fidowag
11th December 2015, 09:22 PM
http://i63.tinypic.com/akh30h.jpg

fidowag
11th December 2015, 09:23 PM
http://i64.tinypic.com/96wdqh.jpg

fidowag
11th December 2015, 09:52 PM
http://i66.tinypic.com/2n100k.jpg

fidowag
11th December 2015, 09:55 PM
http://i66.tinypic.com/dh3fqd.jpg

fidowag
11th December 2015, 09:56 PM
http://i63.tinypic.com/2cxzu3l.jpg

fidowag
11th December 2015, 09:57 PM
http://i63.tinypic.com/24opv8l.jpg

fidowag
11th December 2015, 09:58 PM
http://i68.tinypic.com/195760.jpg

fidowag
11th December 2015, 10:05 PM
9000 பதிவுகள் கண்ட அன்பு நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள்
http://i63.tinypic.com/jfkb2w.jpg

fidowag
11th December 2015, 10:54 PM
http://i63.tinypic.com/2upg6cz.jpg

fidowag
11th December 2015, 10:55 PM
http://i63.tinypic.com/10r918x.jpg

ainefal
11th December 2015, 10:56 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/somba3_zpsxwltz7qw.jpg

மீண்டும் தவறான தகவலை, திட்டமிட்டு, பதிவு செய்யும் "நாசில் சோம்பா", ஆதாரம் தழிழக அரசியல் 02-12-2015 28 முதல் 31 வரை.

fidowag
11th December 2015, 10:57 PM
http://i68.tinypic.com/2s14u2f.jpg
http://i65.tinypic.com/2j5ht2.jpg

ainefal
11th December 2015, 10:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/NN_zpsrvdycuqv.jpg

fidowag
11th December 2015, 11:01 PM
http://i67.tinypic.com/oqaeqo.jpg
http://i63.tinypic.com/33f5e06.jpg

fidowag
11th December 2015, 11:05 PM
http://i67.tinypic.com/evcp06.jpg

Russellvpd
12th December 2015, 12:30 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/somba3_zpsxwltz7qw.jpg

மீண்டும் தவறான தகவலை, திட்டமிட்டு, பதிவு செய்யும் "நாசில் சோம்பா", ஆதாரம் தழிழக அரசியல் 02-12-2015 28 முதல் 31 வரை.

பெரு வெற்றி பெற்ற என்தங்கை படத்தை வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது என்று கூறும் இது போன்ற முட்டாள்கள் புத்தகம் வேறு போடுகிறான்கள்.

பொய்ய சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா

Russellvpd
12th December 2015, 01:04 AM
http://i62.tinypic.com/idub7t.jpg

Russellvpd
12th December 2015, 01:08 AM
http://i62.tinypic.com/2yzfr6s.jpg

எந்த தீய சக்திகளாலும் புரட்சித்தலைவரின் புகழை மறைக்க முடியாது.

தலைவரின் வெற்றி பயணம் தொடரும். அடுத்த பாகத்தில் மட்டுமல்ல, என்றென்றும் தொடரும்................

Russellvpd
12th December 2015, 01:11 AM
http://i61.tinypic.com/be7j9i.jpg

Russellvpd
12th December 2015, 01:12 AM
http://i62.tinypic.com/esuvyt.jpg

Russellvpd
12th December 2015, 01:13 AM
http://i62.tinypic.com/2eq6etu.jpg