PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

mgrbaskaran
29th November 2015, 06:03 PM
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....


http://cdn.spicyonion.com/cache/images/profile/movie/1967/vivasaayi-225x300.jpg

mgrbaskaran
29th November 2015, 06:05 PM
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11214247_10153711364552380_3954776745297961123_n.j pg?oh=85d954ee21265a5ea350c2b9e50760fd&oe=56E39E25

mgrbaskaran
29th November 2015, 06:07 PM
நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12310565_10153711364427380_1085039683829066319_n.j pg?oh=6ee42f95ec9d23cc7618cf82208f7da4&oe=56EC7D16

mgrbaskaran
29th November 2015, 06:08 PM
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12299401_10153711364392380_6530175815572884222_n.j pg?oh=224f36c2bf9bd82e227fa495741537af&oe=56E3CF39

mgrbaskaran
29th November 2015, 06:09 PM
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12301463_10153711364412380_5139475926426171137_n.j pg?oh=bb486015d52b976ab4692f7b318751e5&oe=56DC8109

mgrbaskaran
29th November 2015, 06:10 PM
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12310509_10153711364242380_7723460550962450328_n.j pg?oh=f92d6a73c404f83fa0bd84ae68a4f930&oe=56F8E8C3

mgrbaskaran
29th November 2015, 06:11 PM
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12299224_10153711364192380_3974413129295588121_n.j pg?oh=8856182badf8998516ed0469c0d48669&oe=56D78C95

mgrbaskaran
29th November 2015, 06:12 PM
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/t31.0-8/s960x960/12309518_10153711364077380_1960318706221344269_o.j pg

mgrbaskaran
29th November 2015, 06:14 PM
பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-
நீங்க கேடுகெட்ட கும்பலாலே..

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே

சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12274509_10153711364022380_6747794886947696963_n.j pg?oh=40932a9179dd02ebae6f7599efbc6e3e&oe=56F6AC2F

mgrbaskaran
29th November 2015, 06:16 PM
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12308304_10153711363832380_3396045587847839282_n.j pg?oh=cc0a4981b7b0a09d9db70cbf73e96255&oe=56E617D7

mgrbaskaran
29th November 2015, 06:17 PM
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12314043_10153711363822380_3711858837332400709_n.j pg?oh=48a7c571b5d572657dc8cfd509c42000&oe=56DDE7A0


தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்

mgrbaskaran
29th November 2015, 06:20 PM
ஊருக்கு நீ உழைத்தால்
உன்ன*ருகே அவ*ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12308681_10153711363702380_8517374356533203004_n.j pg?oh=61743e09a6b05d2f72c2ce3e4e4ba0ac&oe=56E504AF

mgrbaskaran
29th November 2015, 06:21 PM
உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளைக்காய் நிற்பவனை
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
கண்டவரும் சொன்னதில்லை
சொன்னவரும் கண்டதில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12313827_10153711364542380_5795470953931737632_n.j pg?oh=00583a8e53599170fbce77c87b495d8c&oe=56EAD80D

mgrbaskaran
29th November 2015, 06:23 PM
மதம் என்ற சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
மனிதராய் பிறந்தவர்கள்
மதத்தால் பிரிந்து விட்டார்
மதத்தால் பிரிந்தவர்கள்
அன்பினால் ஒன்றுபட்டு
ஒன்றே குலமாக* ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12294913_10153711363682380_1585899163436213006_n.j pg?oh=98b00f4fda868d427b696fc94d1919f7&oe=56FAC925

mgrbaskaran
29th November 2015, 06:27 PM
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தங்க அழைப்பால்


உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11215162_10153711363667380_5305079129010545696_n.j pg?oh=f94a90247468f94b37a7a421d05085d3&oe=56F02A4C

mgrbaskaran
29th November 2015, 06:30 PM
மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும்
வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும்

புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும்

பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும்

மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும்

மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே

மக்கள் திலகம்

பூங்குழலிhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12294740_10153711363532380_3886851719292385508_n.j pg?oh=c2cbaf55d6e782392c898ffa1058eb23&oe=56E8E4C8

mgrbaskaran
29th November 2015, 06:33 PM
உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12310684_10153711364562380_297512219105977541_n.jp g?oh=d2653241ca4c9aa2ef607a7740492d0f&oe=56E1BF34

mgrbaskaran
29th November 2015, 06:36 PM
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மன்னன் என்று வந்திருக்கும் மயனோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11227939_10153711365662380_5694833892720432706_n.j pg?oh=103a2bfed1288935cdabb9d5edb31bb2&oe=56F298E3

mgrbaskaran
29th November 2015, 06:39 PM
எந்தன் மனக்கோயிலில்

தெய்வம் உனை காண்கிறேன்


உந்தன் நிழல் போலவே வரும்

வரம் கேட்கின்றேன்

இந்த மனராஜியம்

என்றும் உனக்காகவே

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12313852_10153711365617380_9190248668645560803_n.j pg?oh=555057b7689f9f5d7af06635b93b1450&oe=56E47B55

mgrbaskaran
29th November 2015, 06:41 PM
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்

தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12295464_10153711365797380_5906703033951507609_n.j pg?oh=2ca2f8e1c1d9319e7ec4b3ec21102994&oe=56DB424F

mgrbaskaran
29th November 2015, 06:43 PM
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/l/t1.0-9/11012163_10153711365817380_618204733096167506_n.jp g?oh=93a1711a50359466c91c219bf0343178&oe=56D6890D

mgrbaskaran
29th November 2015, 06:44 PM
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இளமைப் பருவம் காணும் கனவு
இருக்கும் வரையில் அழிவதில்லை
இருக்கும் வரையில் அழிவதில்லை


வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்


மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
நல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும்
மறையும் மீண்டும் இன்பம் வரும்



https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12310457_10153711365957380_4983556121705549901_n.j pg?oh=dc4e9996c64b33650e19d1360e6dc380&oe=56DEE473

mgrbaskaran
29th November 2015, 06:45 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12301748_10153711365842380_3810240932869381133_n.j pg?oh=6f1952dd19a647cace3377fc0555afea&oe=56F05B4E

அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை
ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைச்சவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு

mgrbaskaran
29th November 2015, 06:47 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12313613_10153711365977380_3983212073136630221_n.j pg?oh=269edd33e0e629e9c0e70fe0b687d40e&oe=56EFD73A


அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

mgrbaskaran
29th November 2015, 06:50 PM
http://i68.tinypic.com/2zqv615.jpg

தங்கத்தில்

வார்த்து

எம்மை

வாழ்விக்க

வந்த வள்ளலோ


நன்றி சத்யா

அற்புதம்

mgrbaskaran
29th November 2015, 06:52 PM
http://i67.tinypic.com/oqf6ew.jpg

நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்

கள்ளனோ

இல்லை

மன்னவனோ

மாசற்ற மணியோ

Richardsof
29th November 2015, 06:59 PM
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்

மக்கள் திலகத்தின் அருமையான திரைப்பட நிழற் படங்கள் மற்றும் அரசியல் நிழற்படங்களுடன் தங்களுக்கே உரித்தான கவிதை நடையில் மக்கள் திலகத்தின் பாடல்களுடன் பதிவிட்டிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .

oygateedat
29th November 2015, 07:10 PM
http://s16.postimg.org/ylgecbth1/FB_20151129_19_06_11_Saved_Picture.jpg (http://postimage.org/)

mgrbaskaran
29th November 2015, 07:53 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆர்

சொன்னார் அன்று


போராட்டமே எனது வாழ்க்கை

அவர் சொன்னதை செய்தார்

செய்ததை சொன்னார்

எம் ஜி ஆர்


என்ற மூன்றெழுத்து

உலகமெங்கும்

பேசும் ஒரே எழுத்து

அதன் உரிமை

அவருக்கே

அதை பெற

அவர் செய்த தியாகங்கள்

பட்ட கஷ்டங்கள்



இளமையில் வறுமை


மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்திலே

பிறந்தார்.


அறிவிற் சிறந்த பெற்றோர்

அளப்பரிய செல்வம்

அதை விட செல்லம்

தாயின் செல்லப் பிள்ளையாய் பிறந்து

தமிழகத் தாய் மாரின் செல்லப் பிள்ளையாய் ஆனவர்


தேர்தல் பணிக்காக தூர பயணம்

தலைவர் தன் தோழர்களுடன்

வழியில் ஓர் மூதாட்டி

சிறு கடை ஒன்றில்

கார் நிற்கின்றது

தலைவர் காரிலிருந்து இறங்கி

மூதாட்டியிடம் பொருள் பெற்று

பணம் கொடுக்க

வாங்க மறுத்தார் அந்த தாய்

தலைவர் வற்புறுத்தி கொடுத்தார் பணம்

கேட்டனன் எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு

அந்தத் தாய் சொன்னார்

எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்


இளையவன்

என்னுடன் விவசாயம் பார்க்கின்றான்


மூத்தவன் சென்னையில் சினிமாவில் இருக்கின்றான்

தலைவருக்கோ வியப்பு

நானும் சினிமாவில் தான் இருக்கின்றேன்

சொல்லுங்கள் அவர் பெயரை


நான் ஆவான் செய்கின்றேன் என்றார்


எம் ஜி ஆர் தான் என் மூத்த மகன்

உணர்ச்சி ம்போங்க எம் தலைவன்

அந்தத தாயை கட்டி அணைத்து

அழுதனன்

என்ன தவம் செய்தனன் நான்

என்ன செய்யப் போகின்றேன்


இவர்களுக்கு

அத்தகைய மா தலைவர்

இப்படி எத்தனையோ தாய் மார்கள்

எம் தலைவனுக்கு




சிறு வயதில் தந்தை

இறைவனடி சேர


பணமிழந்து வீதியில்

தாயுடனும்

சகோதரருடனும்


வறுமையின் கோரப் பிடியில்


சிக்கி

எஞ்சியது இவரும்

இவரது அண்ணனும் மட்டும் தான்

7 வயதில்

நாடகக் கம்பனி


சம்பளம் உணவு மட்டும் தான்

20 வயதில்

சினிமாவில் சிறு வேடம்

30 வயதில் முதன் முதலாய்

கதாநாய வேடம்

அவ் வினாடியில் இருந்தே

இறுதி வரை


மக்கள் நலம் பேணும்

பாத்திரங்கள்

கருத்துக்கள்

காட்சிகளில்

கருத்தோடு இருந்தார்.

oygateedat
29th November 2015, 08:55 PM
பாசத்துக்குரிய நண்பர்களே

நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் பாடும்

களமே இந்த மையம் நிறுவனத்தாரின் சீரிய முயற்சியில்

உருவான நமது மக்கள் திலகம் திரி.

இந்த திரி நம்மை இணைத்து நமது தலைவரின் பண்பை -

அவரின் மனிதநேயத்தை - அவரின் கலை மற்றும் அரசியல்

சாதனைகளை தினமும் நினைவு கூற பயன்பட்டு வருகின்றது.

இதன் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து

நமது பதிவுகளை பார்த்து மகிழ்கின்றனர்.

மையம் நிறுவனத்தாரின் பிறிதொரு திரியில் நமது

இதய தெய்வத்தைப்பற்றி ஒரு நடிகர் எழுதிய (அவர் இன்று

உயிரோடு இல்லை) செய்தியை ஒருவர் பதிவிட கடந்த இரு

நாட்கள் நமது நண்பர்களும் மாற்று திரி நண்பர்களும்

தத்தமது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.

இனிமேலாவது நமது தலைவரைப்போல் நாம் அமைதி

காப்போம்.

நிச்சயம் அந்தப்பதிவு நம் அனைவரையும் மிகவும்

காயப்படுத்தி உள்ளது. அந்த திரி நண்பர்கள்

அந்த திரியின் நெறியாளர் அவர்களுக்கு அந்தப்பதிவை

நீக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நிச்சயம் அவர்கள் திரியில் இருந்து அந்தப்பதிவை

அதன் நெறியாளர் அல்லது மையம் நிர்வாகத்தினர்

நீக்குவார்கள் என்று நம்புகிறேன்.

மாற்று திரி நண்பர்களே எங்கள் இதயதெய்வத்தைப்பற்றி

தவறான செய்திகளை பதிவிடாதீர்கள்.


அன்புடன்.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
29th November 2015, 09:52 PM
கடந்த 28ம் தேதி முதல் நமது இதய தெய்வத்தின் பட்டிக்காட்டு பொன்னையா வண்ணப்படத்தை கோவை டிலைட் திரை அரங்கில் திரையிட்டுள்ளனர். இதே திரை அரங்கில் சில மாதங்களுக்கு முன்பு திரையிட்டு 10 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இன்று காலையில் திரையரங்கில் நான் எடுத்த படங்கள் நண்பர்கள் பார்வைக்கு
http://s17.postimg.org/h7lc8me27/WP_20151129_023.jpg (http://postimage.org/)

siqutacelufuw
29th November 2015, 10:23 PM
பொறாமையால் நயவஞ்சக எண்ணம் கொண்டவர்கள் உண்மைகளை என்னதான் மறைத்தாலும் அது வெளியே வாராமல் போகாது. நடிகர் சங்கம் உருவாகவும் வளர்ச்சி அடையவும் தனது சொந்தப் பணத்தை போட்ட உத்தமத் தலைவன் நம் புரட்சித் தலைவர். நடிகர் சங்கத்துக்கு அது செயல்பட தனது வீட்டையே கொடுத்து உதவியிருக்கிறார்.

அவர் நடிகர்சங்க வளர்ச்சிக்கு உதவியதும் நிலம் வாங்க பணம் கொடுத்ததும், புரட்சித்தலைவர்தான் " ஸ்டார் நைட் " நடத்தச் சொன்னதாக வி(வரம் தெரியாத) கே. (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி பச்சையாக புளுகியிருப்பதும் ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. நடிகர் சங்க வெப்சைட்டிலேயே இது சம்பந்தமான தகவல்கள் உள்ளது.

http://i65.tinypic.com/5nsu4l.png

1955-ம் ஆண்டில் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் 22 கிரவுண்டு நிலம் பதிவுக்கட்டனமும் சேர்த்து அப்போது, 75,000/- ரூபாய். அதற்கு தேவைப்பட்ட தொகையை எல்லா கலைஞர்களிடமும் சேர்த்து வசூலித்தும் 35,000/- ரூபாய்தான் வசூலாகியுள்ளது. மீதியுள்ள 40,000/- ரூபாயை கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனது 3 படத்துக்கான சம்பளத்தில் இருந்து பெற்று 40,000/- கொடுத்துள்ளார். அதாவது, எல்லா நடிகர்களும் பணம் போட்டும் (அதிலும் நம் பொன்மனத் தலைவர் பணம் கொடுத்திருப்பார்) 75,000/- வசூலாகாததால், மீதி 40,000/-த்தை (அதாவது பாதித் தொகைக்கு மேல்) தொகையை தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து நிலம் வாங்க உதவி இருக்கிறார் பொன்மனச் செம்மல். 1955-ல் 40,000/- என்பது இன்றைக்கு பல கோடிகளுக்கு சமம்.

கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.

ஆனால், உண்மையாக நடந்தது யாதெனில், கட்டிடம் கட்ட ஸ்டேட் பாங்கில் வாங்கிய 18 லட்சம் கடனுக்கு மாதா மாதம் 8,000 ரூபாயும் வருடத்துக்கு ஒருமுறை ‘ஸ்டார் நைட்’ (நட்சத்திர இரவு) நடத்தி 1,00,000 கொடுப்பதாக, அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்தவர்கள் வங்கிக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ராமசாமியும் ஒருவர்.. அதன்பேரில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பே "ஸ்டார் நைட்" நடத்துவதாக வங்கியில் உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள். ஆனால், கட்டிடம் கட்டி முடித்து விட்டு கடனை அடைக்க முடியாததால் என்ன செய்யலாம்? என்று புரட்சித் தலைவரிடம் கேட்டதாகவும் அவர்தான் ‘ஸ்டார் நைட்’ நடத்தச் சென்னதாகவும் சொல்லியிருக்கிறார் இந்த அண்டப்புளுகன், ஆகாசப்புளுகன் ராமசாமி. கடனை அடைக்க முடியாமல் போனதற்கு அவ்வளவு பெரிய கட்டடம் கட்டியும் வருமானம் வரவில்லை என்பதுதான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பொறுப்புக்கு வந்தபிறகு, நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்திருக்கிறார். அதில் நடிகர் சங்க நிலத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்று எஸ்.எஸ். ராஜேந்திரன் கண்டுபிடித்திருக்கிறார். பின்னர்தான் பத்திரத்தை பொதுக் குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து நிலத்தை மீட்டிருக்கிறார் என்பதும் இப்போது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது.

கடனை அடைக்க முடியாத நிலையிலும், அரசு மூலம் நடிகர் சங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் கொடை வள்ளல் புரட்சித் தலைவர்.

இதையல்லாம், நாங்கள் சொல்லவில்லை. நடிகர் சங்க வெப் சைட்டிலேயே நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார்கள்.

நாங்களே "ஸ்டார் நைட்" நடத்தி கடனை அடைக்கிறோம் என்று பாங்கில் எழுதி உத்தரவாதம் கொடுத்து விட்டு, புரட்சித் தலைவர்தான் 'ஸ்டார் நைட்' நடத்தச் சொன்னார் என்று பச்சை பொய்யன் ராமசாமி கூறியிருப்பது யாரையோ திருப்திப்படுத்தவே !

அதையும் திரியில் பதிவு செய்திருக்கின்றனர். புரட்சித் தலைவர் மீது ஏதாவது புகார் என்றால் அது அநியாய பச்சை பொய்யாக இருந்தாலும் திரியில் போட வேண்டியதன் காரணமே பொறாமை, காழ்ப்புணர்ச்சி, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்தான் காரணம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலே கூறப்பட்ட உண்மை விவரங்கள் சம்பந்தமாக நடிகர் சங்கம் வெப்சைட்டில் கொடுத்துள்ளனர். அது பொதுமக்கள் பார்வைக்கு:

http://nadigarsangam.org/

தொடக்கமும் வளர்ச்சியும் :

1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே.சுப்பிரமணியம், 1950ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரைத்துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க, அவர்தம் வாழ்வு சிறக்க, இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்மபூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பை தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு. தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. . இன்று வரை இந்த அமைப்பு. இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.

நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. அப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. திரை வானில் கொடிகட்டி பறந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.

சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிலிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000/- மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000/- அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப் பட்டது. மேலும், கூடுதல் தேவையான ரூபாய் 40,000/- த்தை நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும், ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.

1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர், இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.


http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal

1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கொட்டகை (SHED) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971ல் சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை தம்பி சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.

சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், வி.கே.ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க, மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் "புரட்சி தலைவர்" முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.

1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால். வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1,400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.

பின்னர் திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு. சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரியை படிக்கும் பொதுமக்களே, உண்மைகளை புரிந்து கொண்டீர்களா?

இனிமேலாவது பொய்யர்கள் புரட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தட்டும்.

நாய்கள் குரைத்து சூரியனில் தூசு படியாது
சத்தியத்தாய் பெற்றெடுத்த உத்தமத் தலைவனாம் எங்கள் புரட்சித் தலைவன் மீது என்றைக்கும் மாசு படியாது.

Russelldvt
30th November 2015, 12:40 AM
http://i66.tinypic.com/4q066w.jpg

Russelldvt
30th November 2015, 12:40 AM
http://i68.tinypic.com/209q2jr.jpg

Russelldvt
30th November 2015, 12:41 AM
http://i67.tinypic.com/fwr9xz.jpg

Russelldvt
30th November 2015, 12:42 AM
http://i64.tinypic.com/33lo6ds.jpg

Russelldvt
30th November 2015, 12:43 AM
http://i68.tinypic.com/24g921g.jpg

Russelldvt
30th November 2015, 12:43 AM
http://i63.tinypic.com/2n6x0yt.jpg

Russelldvt
30th November 2015, 12:44 AM
http://i67.tinypic.com/i2mtk1.jpg

Russelldvt
30th November 2015, 12:45 AM
http://i63.tinypic.com/16k58ut.jpg

Russelldvt
30th November 2015, 12:45 AM
http://i63.tinypic.com/25atc1d.jpg

Russelldvt
30th November 2015, 12:46 AM
http://i65.tinypic.com/2s7dlif.jpg

Russelldvt
30th November 2015, 12:47 AM
http://i63.tinypic.com/25gq54g.jpg

Russelldvt
30th November 2015, 12:48 AM
http://i68.tinypic.com/2ep0msl.jpg

Russelldvt
30th November 2015, 12:49 AM
http://i68.tinypic.com/2uxwj0x.jpg

Russelldvt
30th November 2015, 12:49 AM
http://i63.tinypic.com/9vfp76.jpg

Russelldvt
30th November 2015, 12:50 AM
http://i68.tinypic.com/2jeo1e8.jpg

Russelldvt
30th November 2015, 12:51 AM
http://i63.tinypic.com/v8k1nn.jpg

Russelldvt
30th November 2015, 12:52 AM
http://i65.tinypic.com/2agrzet.jpg

Russelldvt
30th November 2015, 12:52 AM
http://i65.tinypic.com/23ues75.jpg

Russelldvt
30th November 2015, 12:53 AM
http://i67.tinypic.com/2uy6h7b.jpg

Russelldvt
30th November 2015, 12:54 AM
http://i63.tinypic.com/15q7rr4.jpg

Russelldvt
30th November 2015, 12:55 AM
http://i66.tinypic.com/120ky7c.jpg

Russelldvt
30th November 2015, 12:56 AM
http://i68.tinypic.com/2v1lu3a.jpg

Russelldvt
30th November 2015, 12:57 AM
http://i64.tinypic.com/2le6y51.jpg

Russelldvt
30th November 2015, 12:57 AM
http://i64.tinypic.com/33f857c.jpg

Russelldvt
30th November 2015, 12:58 AM
http://i64.tinypic.com/fp4g9d.jpg

Russelldvt
30th November 2015, 12:59 AM
http://i63.tinypic.com/2duifxw.jpg

Russelldvt
30th November 2015, 01:00 AM
http://i68.tinypic.com/38y9l.jpg

Russelldvt
30th November 2015, 01:00 AM
http://i68.tinypic.com/20sja68.jpg

Russelldvt
30th November 2015, 01:01 AM
http://i67.tinypic.com/20zpwzd.jpg

Russelldvt
30th November 2015, 01:02 AM
http://i64.tinypic.com/wv1mc9.jpg

Russelldvt
30th November 2015, 01:03 AM
http://i65.tinypic.com/maci1j.jpg

Russelldvt
30th November 2015, 01:04 AM
http://i68.tinypic.com/12637kj.jpg

Russelldvt
30th November 2015, 01:05 AM
http://i63.tinypic.com/jq1e1g.jpg

Russelldvt
30th November 2015, 01:05 AM
http://i66.tinypic.com/2ik3wib.jpg

Russelldvt
30th November 2015, 01:06 AM
http://i66.tinypic.com/9kw7qh.jpg

Russelldvt
30th November 2015, 01:07 AM
http://i68.tinypic.com/jv3eph.jpg

Russelldvt
30th November 2015, 01:08 AM
http://i66.tinypic.com/b61spc.jpg

Russelldvt
30th November 2015, 01:09 AM
http://i67.tinypic.com/2duf9lt.jpg

Russelldvt
30th November 2015, 01:10 AM
http://i68.tinypic.com/14nnsxk.jpg

Russelldvt
30th November 2015, 01:11 AM
http://i65.tinypic.com/5k22j9.jpg

Russelldvt
30th November 2015, 01:12 AM
http://i68.tinypic.com/anc276.jpg

Russelldvt
30th November 2015, 01:12 AM
http://i63.tinypic.com/24e4z75.jpg

Russelldvt
30th November 2015, 01:13 AM
http://i68.tinypic.com/2079ue9.jpg

Russelldvt
30th November 2015, 01:14 AM
http://i63.tinypic.com/nwzr6s.jpg

Russelldvt
30th November 2015, 01:15 AM
http://i63.tinypic.com/2evynnr.jpg

Russelldvt
30th November 2015, 01:17 AM
http://i66.tinypic.com/2e3pvo5.jpg

Russelldvt
30th November 2015, 01:18 AM
http://i68.tinypic.com/21ay4jt.jpg

Russelldvt
30th November 2015, 01:19 AM
http://i63.tinypic.com/rm41zl.jpg

Russelldvt
30th November 2015, 01:20 AM
http://i64.tinypic.com/nxkr2c.jpg

Russelldvt
30th November 2015, 01:20 AM
http://i68.tinypic.com/69p1ev.jpg

Russelldvt
30th November 2015, 01:22 AM
http://i65.tinypic.com/cngp2.jpg

Russelldvt
30th November 2015, 01:23 AM
http://i64.tinypic.com/1zpjrrc.jpg

Russelldvt
30th November 2015, 01:25 AM
http://i64.tinypic.com/23rr1mx.jpg

mgrbaskaran
30th November 2015, 02:48 AM
http://i64.tinypic.com/1zpjrrc.jpg

தனிப் பிறவி

தந்த

திரு

முத்தையன்

அவர்களுக்கு
நன்றிகள்

தொடராடும்

mgrbaskaran
30th November 2015, 02:48 AM
பாசத்துக்குரிய நண்பர்களே

நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் பாடும்

களமே இந்த மையம் நிறுவனத்தாரின் சீரிய முயற்சியில்

உருவான நமது மக்கள் திலகம் திரி.

இந்த திரி நம்மை இணைத்து நமது தலைவரின் பண்பை -

அவரின் மனிதநேயத்தை - அவரின் கலை மற்றும் அரசியல்

சாதனைகளை தினமும் நினைவு கூற பயன்பட்டு வருகின்றது.

இதன் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து

நமது பதிவுகளை பார்த்து மகிழ்கின்றனர்.

மையம் நிறுவனத்தாரின் பிறிதொரு திரியில் நமது

இதய தெய்வத்தைப்பற்றி ஒரு நடிகர் எழுதிய (அவர் இன்று

உயிரோடு இல்லை) செய்தியை ஒருவர் பதிவிட கடந்த இரு

நாட்கள் நமது நண்பர்களும் மாற்று திரி நண்பர்களும்

தத்தமது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.

இனிமேலாவது நமது தலைவரைப்போல் நாம் அமைதி

காப்போம்.

நிச்சயம் அந்தப்பதிவு நம் அனைவரையும் மிகவும்

காயப்படுத்தி உள்ளது. அந்த திரி நண்பர்கள்

அந்த திரியின் நெறியாளர் அவர்களுக்கு அந்தப்பதிவை

நீக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நிச்சயம் அவர்கள் திரியில் இருந்து அந்தப்பதிவை

அதன் நெறியாளர் அல்லது மையம் நிர்வாகத்தினர்

நீக்குவார்கள் என்று நம்புகிறேன்.

மாற்று திரி நண்பர்களே எங்கள் இதயதெய்வத்தைப்பற்றி

தவறான செய்திகளை பதிவிடாதீர்கள்.


அன்புடன்.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

we do thanks

Richardsof
30th November 2015, 05:59 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
உங்கள் முயற்சி மூலம் கடந்த மூன்று நாட்களாக திரியில் இடம் பெற்ற விவாதங்கள் இன்று நிறைவு பெற்று உள்ளது. இனி தொடர்ந்து நமது நண்பர்கள் மக்கள் திலகத்தின் பதிவுகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

Richardsof
30th November 2015, 09:06 AM
http://i65.tinypic.com/59zozq.jpg

Richardsof
30th November 2015, 09:07 AM
http://i65.tinypic.com/wb8l54.jpg

Richardsof
30th November 2015, 09:08 AM
http://i65.tinypic.com/6sxqf9.jpg

Richardsof
30th November 2015, 09:09 AM
http://i64.tinypic.com/jgpf9w.jpg

Richardsof
30th November 2015, 09:14 AM
http://i66.tinypic.com/4dysp.jpg

Richardsof
30th November 2015, 09:15 AM
http://i67.tinypic.com/28gw8c9.jpg

Richardsof
30th November 2015, 09:16 AM
http://i64.tinypic.com/p59hs.jpg

Richardsof
30th November 2015, 09:17 AM
http://i64.tinypic.com/6ib7g0.jpg

Richardsof
30th November 2015, 09:20 AM
http://i68.tinypic.com/35047fc.jpg

Richardsof
30th November 2015, 09:21 AM
http://i67.tinypic.com/ws3eps.jpg

Richardsof
30th November 2015, 09:22 AM
http://i64.tinypic.com/242hhsi.jpg

Richardsof
30th November 2015, 09:23 AM
http://i66.tinypic.com/ws4w3c.jpg

Richardsof
30th November 2015, 09:30 AM
http://i66.tinypic.com/mwrvi8.jpg

Russellsui
30th November 2015, 10:41 AM
பொறாமையால் நயவஞ்சக எண்ணம் கொண்டவர்கள் உண்மைகளை என்னதான் மறைத்தாலும் அது வெளியே வாராமல் போகாது. நடிகர் சங்கம் உருவாகவும் வளர்ச்சி அடையவும் தனது சொந்தப் பணத்தை போட்ட உத்தமத் தலைவன் நம் புரட்சித் தலைவர். நடிகர் சங்கத்துக்கு அது செயல்பட தனது வீட்டையே கொடுத்து உதவியிருக்கிறார்.

அவர் நடிகர்சங்க வளர்ச்சிக்கு உதவியதும் நிலம் வாங்க பணம் கொடுத்ததும், புரட்சித்தலைவர்தான் " ஸ்டார் நைட் " நடத்தச் சொன்னதாக வி(வரம் தெரியாத) கே. (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி பச்சையாக புளுகியிருப்பதும் ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. நடிகர் சங்க வெப்சைட்டிலேயே இது சம்பந்தமான தகவல்கள் உள்ளது.

http://i65.tinypic.com/5nsu4l.png

1955-ம் ஆண்டில் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் 22 கிரவுண்டு நிலம் பதிவுக்கட்டனமும் சேர்த்து அப்போது, 75,000/- ரூபாய். அதற்கு தேவைப்பட்ட தொகையை எல்லா கலைஞர்களிடமும் சேர்த்து வசூலித்தும் 35,000/- ரூபாய்தான் வசூலாகியுள்ளது. மீதியுள்ள 40,000/- ரூபாயை கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனது 3 படத்துக்கான சம்பளத்தில் இருந்து பெற்று 40,000/- கொடுத்துள்ளார். அதாவது, எல்லா நடிகர்களும் பணம் போட்டும் (அதிலும் நம் பொன்மனத் தலைவர் பணம் கொடுத்திருப்பார்) 75,000/- வசூலாகாததால், மீதி 40,000/-த்தை (அதாவது பாதித் தொகைக்கு மேல்) தொகையை தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து நிலம் வாங்க உதவி இருக்கிறார் பொன்மனச் செம்மல். 1955-ல் 40,000/- என்பது இன்றைக்கு பல கோடிகளுக்கு சமம்.

கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.

ஆனால், உண்மையாக நடந்தது யாதெனில், கட்டிடம் கட்ட ஸ்டேட் பாங்கில் வாங்கிய 18 லட்சம் கடனுக்கு மாதா மாதம் 8,000 ரூபாயும் வருடத்துக்கு ஒருமுறை ‘ஸ்டார் நைட்’ (நட்சத்திர இரவு) நடத்தி 1,00,000 கொடுப்பதாக, அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்தவர்கள் வங்கிக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ராமசாமியும் ஒருவர்.. அதன்பேரில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பே "ஸ்டார் நைட்" நடத்துவதாக வங்கியில் உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள். ஆனால், கட்டிடம் கட்டி முடித்து விட்டு கடனை அடைக்க முடியாததால் என்ன செய்யலாம்? என்று புரட்சித் தலைவரிடம் கேட்டதாகவும் அவர்தான் ‘ஸ்டார் நைட்’ நடத்தச் சென்னதாகவும் சொல்லியிருக்கிறார் இந்த அண்டப்புளுகன், ஆகாசப்புளுகன் ராமசாமி. கடனை அடைக்க முடியாமல் போனதற்கு அவ்வளவு பெரிய கட்டடம் கட்டியும் வருமானம் வரவில்லை என்பதுதான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பொறுப்புக்கு வந்தபிறகு, நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்திருக்கிறார். அதில் நடிகர் சங்க நிலத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்று எஸ்.எஸ். ராஜேந்திரன் கண்டுபிடித்திருக்கிறார். பின்னர்தான் பத்திரத்தை பொதுக் குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து நிலத்தை மீட்டிருக்கிறார் என்பதும் இப்போது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது.

கடனை அடைக்க முடியாத நிலையிலும், அரசு மூலம் நடிகர் சங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் கொடை வள்ளல் புரட்சித் தலைவர்.

இதையல்லாம், நாங்கள் சொல்லவில்லை. நடிகர் சங்க வெப் சைட்டிலேயே நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார்கள்.

நாங்களே "ஸ்டார் நைட்" நடத்தி கடனை அடைக்கிறோம் என்று பாங்கில் எழுதி உத்தரவாதம் கொடுத்து விட்டு, புரட்சித் தலைவர்தான் 'ஸ்டார் நைட்' நடத்தச் சொன்னார் என்று பச்சை பொய்யன் ராமசாமி கூறியிருப்பது யாரையோ திருப்திப்படுத்தவே !

அதையும் திரியில் பதிவு செய்திருக்கின்றனர். புரட்சித் தலைவர் மீது ஏதாவது புகார் என்றால் அது அநியாய பச்சை பொய்யாக இருந்தாலும் திரியில் போட வேண்டியதன் காரணமே பொறாமை, காழ்ப்புணர்ச்சி, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்தான் காரணம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலே கூறப்பட்ட உண்மை விவரங்கள் சம்பந்தமாக நடிகர் சங்கம் வெப்சைட்டில் கொடுத்துள்ளனர். அது பொதுமக்கள் பார்வைக்கு:

http://nadigarsangam.org/

தொடக்கமும் வளர்ச்சியும் :

1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே.சுப்பிரமணியம், 1950ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரைத்துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க, அவர்தம் வாழ்வு சிறக்க, இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்மபூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பை தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு. தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. . இன்று வரை இந்த அமைப்பு. இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.

நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. அப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. திரை வானில் கொடிகட்டி பறந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.

சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிலிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000/- மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000/- அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப் பட்டது. மேலும், கூடுதல் தேவையான ரூபாய் 40,000/- த்தை நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும், ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.

1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர், இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.


http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal

1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கொட்டகை (SHED) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971ல் சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை தம்பி சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.

சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், வி.கே.ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க, மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் "புரட்சி தலைவர்" முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.

1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால். வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1,400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.

பின்னர் திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு. சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரியை படிக்கும் பொதுமக்களே, உண்மைகளை புரிந்து கொண்டீர்களா?

இனிமேலாவது பொய்யர்கள் புரட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தட்டும்.

நாய்கள் குரைத்து சூரியனில் தூசு படியாது
சத்தியத்தாய் பெற்றெடுத்த உத்தமத் தலைவனாம் எங்கள் புரட்சித் தலைவன் மீது என்றைக்கும் மாசு படியாது.


காரிருளால் சூரியனை மறைக்க போமோ
கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ
சந்திரன்தான் வீதியிலே வீழ்ந்ததுண்டா
ராமச்சந்திரனே உன்னை எதிர்த்தார் வாழ்ந்ததுண்டா?


களங்கமில்லா தலைவனின் பெருமையை ஆதாரத்தோடு நிரூபித்த நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

Russellsui
30th November 2015, 03:43 PM
புரட்சித் தலைவரைப் பற்றி அவதூறாக வந்த பொய் செய்தியை பொறாமையால் வயித்தெரிச்சல் கொண்டு பதிவிடுவது யார்? என்று ஞாயம் தெரிஞ்ச பொது மக்களுக்கு தெரியும்.

ஸ்டேட் பாங்கியிலேயே, கடன் வாங்குவதற்காக நட்சத்திர இரவு நடத்தி பணத்தை கட்டுவோம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள் அப்போதைய நிர்வாகிகள். பொருளாளர் ராமசாமியும் சேர்த்து. அது புரட்சித் தலைவர் கொடுத்த உத்தரவாதாம் இல்லை. அவ்வாறு நட்சத்திர இரவு நடத்துவதாக பாங்கியில் தாங்களாகவே உத்தரவாதம் அளித்துவிட்டு பிறகு, ‘எம்ஜிஆர்தான் ஸ்டார் நைட்’ நடத்தச் சொன்னார் என்று ராமசாமிதான் பச்சையாக புளுகியிருக்கிறார்.

பச்சையாக புளுகுவது யாரு? அதையும் எடுத்துப் பதிவிட்டு வக்காலத்து வாங்குவது யாரு? சிவப்பாக புளுகுவது யாரு? கருப்பாக புளுகுவது யாரு, என்றெல்லாம் பொதுமக்களுக்கு தெரியும்.

சிவா... சிவா... ராமா... ராமா.. முருகா... முருகா..

சாதாரண நடிகனா இருந்து தனது திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்து கலைஞர்களுக்கெல்லாம் பெருமை தேடித் தரும் வகையில் நாட்டுக்கே முதல்வராகி சிறப்பாக ஆட்சி செய்து ஏழைகளுக்கு உதவிய வள்ளலை, பொன்மனச் செம்மலையும் எல்லாரும் மதிக்க வேண்டும். எங்களை ஒண்ணும் யாரும் மதிக்க வேண்டாம்.. அவரை மதிக்கிறவங்களுக்கு நாங்களும் மதிப்போம்.

பிராப்தம் பற்றிய பதிவு எங்கள் திரியில் வருவதற்கு முன்னாடியே, அங்கு திருச்சி தினமலர் பேப்பரில் மக்கள் திலகத்தை பற்றி கேவலமாக விமர்சித்து (யாரோ பாடகி அருகில் நிற்க கூட தகுதியில்லாதவர் என்றெல்லாம் அதில் ஒரு பொறாமை கொண்ட விச ஜந்து எழுதியுள்ளது) வந்த மொட்டை கடிதம் அந்த திரியில் வந்தது. பானுமதி பற்றிய அங்கு வந்த தினமணி பதிவிலும் மக்கள் திலகத்தை தவறாக விமர்சிக்கப்பட்டது. அதுதான் பிரச்சினைக்கு காரணம். எது முதலில் வந்தது என்று யார் வேண்டுமானாலும் தேதியை சரிபார்த்து கொள்ளலாம்.

Richardsof
30th November 2015, 05:56 PM
டிசம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1959

தாயின் மடியில் - 1964

ஆசைமுகம் - 1965

பெற்றாதான் பிள்ளையா - 1966

ஒரு தாய் மக்கள் - 1971

oygateedat
30th November 2015, 07:00 PM
நேற்று மதுரை சென்ட்ரல் -
ஒளி விளக்கு வசூல் 30000.

தகவல் - அன்பு நண்பர் - ஆர் சரவணன்.

mgrbaskaran
30th November 2015, 07:49 PM
http://i66.tinypic.com/mwrvi8.jpg

hi Vinoth


photos and posters of our thalaivar

superb

Russellvpd
30th November 2015, 08:49 PM
மாடறேட்டர் ரவிச்சந்திரன், வல்ல அல்லா மீது ஆணையாக நீதிக்கு தலைவணங்கியவரின் வழியிலே நாம் வந்தவர்கள். யாரையாவது தூற்றி நமது ஈடு இணையில்லா புரட்சித் தலைவர்க்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ‘நடிப்பின் கதை’ பதிவை எடுக்கும் சிரமத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை. நீதிக்கு தலைவணங்கி நானே தூக்கி விட்டேன்.
ந்யாயத்துக்கு குரல் கொடுத்த நமது தெய்வத்தின் பக்தர்கள் செல்வகுமார், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.

Russellvpd
30th November 2015, 08:52 PM
கலைவாணர் குடும்பத்துக்கு உதவிய வள்ளலுக்கு வள்ளல்

கலைவாணர் மகன் பேட்டி.

----------------------------

சினிமாவுக்கு போனா வாழ்க்கை சீரழிஞ்சிடும்னு அம்மா தடுத்தாங்க...

‘‘அப்பா கூட நான் இருந்த காலம் வெறும் மூன்று வருடங்கள்தான். ஆனாலும்
இன்னிவரைக்கும் எங்களை வழிநடத்தறது அவர்தான்...’’ என்று உற்சாகமாக பேசுகிறார்
நல்லதம்பி. பொறியியல் படித்துவிட்டு அரசுத் துறையில் உயர் பதவி வகித்த இவர்,
இப்போது ஓய்வுபெற்ற பிறகு பேத்திகளுடன் காலத்தை இனிமையாக கழித்து வருகிறார்.

இவரது அப்பா, வேறு யாருமல்ல. தமிழ்ச் சினிமாவின் முக்கிய ஆளுமையான கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்தான். இவருக்கு நல்லதம்பி என்ற பெயர் வந்த கதையே சுவாரஸ்ய
மானது. ‘‘அப்ப அறிஞர் அண்ணா எழுதின கதையை ‘நல்லதம்பி’ என்கிற பேர்ல அப்பா படமா
எடுத்தாரு. மதுவிலக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வு குறித்த அந்தப் படம் சூப்பர்
டூப்பர் ஹிட். படத்தைப் பத்தி ஒருநாள் அப்பாவும், அண்ணாவும் பேசிட்டு
இருந்தாங்க.

அப்பத்தான் நான் பிறந்த செய்தி அவங்களுக்கு கிடைச்சிருக்கு. உடனே அண்ணா,
‘நல்லதம்பி பொறந்துட்டான்’னு சொன்னார். அதைக் கேட்டு அப்பாவுக்கு ரொம்ப
சந்தோஷமாகிடுச்சு. அதையே என் பேரா வைச்சுட்டார்...’’ என்று பழைய சம்பவத்தை அசை
போட்டவருக்கு தன் அப்பா குறித்து உரையாட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
‘‘நாகர்கோவில்தான் அப்பாவுக்கு சொந்த ஊர்.

அஞ்சு வயசு வரைக்கும் அங்க என் சித்தப்பா வீட்லதான் வளர்ந்தேன். மாசத்துக்கு
ஒருமுறை எங்களை பார்க்க அப்பா வருவாரு. அப்ப வீடே கலகலப்பா இருக்கும். ஒருமுறை
அப்பா வந்த சமயத்துல பாட்டிய தேள் கொட்டிடுச்சு. எல்லாரும் பயந்து போய்
அலறினோம். அதைக் கேட்டுட்டு அப்பா, கைல வேப்பிலை கொத்தோட வந்தாரு. தேள்
கொட்டின இடத்துல பாட்டிக்கு மருந்து தடவி, வேப்பிலையால அடிச்சுகிட்டே ஏதோ
மந்திரம் சொன்னாரு. கொஞ்ச நேரத்துல ‘எனக்கு சரியாகிடுச்சு’னு பாட்டி எழுந்து
போயிட்டாங்க.

உடனே அப்பாவோட சிநேகிதர், ‘உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே...
அப்புறம் எப்படி மந்திரம் சொல்லி குணமாக்கின’னு கேட்டாரு. அதுக்கு அப்பா,
‘நான் எங்க மந்திரம் சொன்னேன்? அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதனால
அவங்களை திருப்திப்படுத்த ‘நீ என்னை கடி... நான் உன்னை கடிக்கிறேன்’னு
தொடர்ந்து முணுமுணுத்தேன். அது பார்க்க மந்திரம் சொல்றா மாதிரி
தெரிஞ்சிருக்கு’னு சொன்னார்.

இப்படி நிறைய சம்பவங்களை சொல்லிட்டே போகலாம்...’’ என்று சொல்லும்
நல்லதம்பியின் பால்ய காலம் வறுமையில்தான் கழிந்திருக்கிறது.
‘‘இல்லாதவங்களுக்கு உதவறதுல அப்பாதான் பலருக்கு முன்னோடியா இருந்தார். நல்லா
இருந்த காலத்துல வயிறார எல்லாருக்கும் சாப்பாடு போடுவார். ஆனா, தன்னோட கடைசி
காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டாரு. சொந்தமா அப்பா தயாரிச்ச படம் சரியா போகல. பெரிய
அளவுல நஷ்டம் ஏற்பட்டுச்சு. ஆனாலும் தானம் செய்யறதை நிறுத்தலை.

அப்பா காலமானதும் நாங்க நிர்கதியா நின்னோம். வறுமைக் கோட்டுக்கு கீழ எங்க
குடும்பம் தத்தளிச்சது. அந்த நேரத்துல அப்பாவால முன்னுக்கு வந்த பலபேரு எங்களை
கண்டுக்கவேயில்ல. அந்த வலி இப்பவும் மனசுல இருக்கு...’’ என்று
உணர்ச்சிவசப்பட்ட நல்லதம்பி, எம்ஜிஆர் குறித்து பேசும்போது கண்
கலங்குகிறார்.‘‘அப்பாவால வளர்ந்தவங்கள்ல எம்ஜிஆரும் ஒருத்தர். ஒரு இக்கட்டான
சூழ்நிலைல அவர் தவிச்சப்ப, அப்பாதான் அம்மாவோட வளையலை கழட்டி அவர்கிட்ட
கொடுத்தாரு.

அந்த நன்றியை சாகற வரைக்கும் அவர் மறக்கலை. அப்பா மருத்துவமனைல இருந்த
விவரத்தை கேள்விப்பட்டு எம்ஜிஆர் பார்க்க வந்தாரு. அப்ப அப்பாவோட நிலையை
பார்த்தவர் யாரும் கேட்காமலயே ஒரு கட்டு ரூபா நோட்டை அப்பாவோட தலையணைக்கு கீழ
வைச்சுட்டு போனாரு. அப்பாவோட இழப்பு அம்மாவைத்தான் ரொம்ப பாதிச்சது. கடன்
கழுத்தை நெறிச்சது. அதனால எல்லா சொத்தையும் வித்தோம்.

பெரிய மாளிகைல மகாராணி மாதிரி வாழ்ந்த அம்மா, வாடகை வீட்டுக்கு குடிவந்தாங்க.
நாகர்கோவில்ல இருந்த வீடும் ஏலத்துக்கு வந்தது. விஷயம் தெரிஞ்சதும் அந்த
வீட்டை எம்ஜிஆர் வாங்கி, அப்படியே எங்ககிட்ட கொடுத்துட்டார். இப்ப அந்த வீட்ல
எங்க பெரியம்மா குடும்பம் வாழ்ந்துட்டு வர்றாங்க. அப்பா தமிழ்ச் சினிமாவுல
ஜாம்பவானா இருந்தாரு. ஆனா, அவருக்கு அப்புறம் அதே சினிமா எங்களை
கைவிட்டுடுச்சு. இதை எங்கம்மாவால தாங்கிக்க முடியலை.

அதனால எங்க யாருக்குமே சினிமா ஆசை வரக் கூடாதுன்னு கட் அண்ட் ரைட்டா
சொல்லிட்டாங்க. ‘நல்லா படிங்க. அது மூலமா கிடைக்கிற வேலைல சேருங்க. சந்தோஷமா
வாழுங்க. சினிமா வாழ்க்கை உங்கப்பாவோட போகட்டும். அது பணமும் கொடுக்கும்.
அதளபாதாளத்துலயும் தள்ளிவிடும்’னு எங்க மனசுல பதிய வைச்சாங்க.அதே சமயம்,
எங்களை காப்பாத்தணுமே... அதனால ஒரு படத்துல விதவைத் தாயா நடிச்சாங்க.

இதைப் பார்த்துட்டு எம்ஜிஆர், ‘ஐயா கூட நீங்க நடிச்சதை பார்த்துப் பழகின
கண்களுக்கு தனியா உங்களை திரைல பார்க்கப் பிடிக்கலை’னு சொன்னார். உடனே அம்மா,
‘நான் நடிச்சு சம்பாதிக்கலைனா என் ஏழு பசங்களையும் யார் காப்பாத்துவாங்க’னு
கேட்டாங்க. அப்ப எம்ஜிஆர், ‘அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கறேன்’னு சொன்னார்.
அதை கடைசி வரைக்கும் நிறைவேற்றினார்.
ஒருவகைல எங்க குடும்பத்தை அவர் தத்து எடுத்துகிட்டார்னே சொல்லலாம்.

எங்களோட எல்லா தேவைகளையும் நாங்க கேட்காமயே அவர் நிறைவேற்றினார். நம்ப
மாட்டீங்க... சரியா முதல் தேதி ஆச்சுன்னா, டான்னு அந்த மாச செலவுக்கு
அவர்கிட்டேந்து எங்களுக்கு பணம் வந்துடும். ஒரு மாசம் கூட இது தவறினதில்ல.
நாள், கிழமைனா புதுத் துணிங்க எங்களை தேடி வரும். நாங்க ஆசைப்பட்ட படிப்பை
எந்தக் கேள்வியும் கேட்காம படிக்க வைச்சதும் அவர்தான். கல்யாணம் பண்ணி
வைச்சதும் அவர்தான்.

ஆனா, அவர் உதவி செய்யறதுனாலயே நாம ஆடம்பரமா வாழக் கூடாதுன்னு அம்மா கண்டிப்பா
சொல்லிட்டாங்க. எளிமையாதான் வாழ்ந்தோம். அண்ணன் தலையெடுக்கிற வரைக்கும்,
அதாவது, 12 வருடங்கள், நாங்க தலைமறைவாதான் இருந்தோம். யார்கிட்டயும் நாங்க
‘கலைவாணரோட வாரிசுங்க’னு சொன்னதே இல்ல. அதுக்கு எங்க வறுமையான நிலையும் ஒரு
தடையா இருந்தது. மத்தவங்க அனுதாபத்தோட பார்க்கிற பார்வையை சந்திக்க எங்கம்மா
தயாரா இல்ல...’’ என்று சொல்லும் நல்லதம்பி, வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று
குறிப்பிடு வது மதுரத்தைதான்.

ஆனால், இவரை பெற்றவர், மதுரத்தின் சகோதரி. என்றாலும் அனைவரும் ஒன்றாகவே
வாழ்ந்ததால், மதுரத்தையே அம்மா என்று அழைக்க ஆரம்பித்ததாக குறிப்பிடுகிறார்.
பசுமரத்தாணி போல் இவர் மனதில் பதிந்த விஷயம், எம்ஜிஆர் சொன்ன அறிவுரைதான்.
‘‘அந்தக் காலத்துல இன்ஜினியரிங் படிக்கிறது சாதாரண விஷயமில்ல. பொறியியல்
கல்லூரில சேர விரும்பினேன்.

அதுக்கு ரூபாய் மூன்றாயிரம் தேவைப்பட்டது. எம்ஜிஆரை பார்க்கப் போனேன்.
விஷயத்தை சொன்னதுமே அந்தப் பணத்தை எடுத்து கொடுத்தாரு. கூடவே ‘உங்கப்பா
எவ்வளவு சம்பாதிச்சார்... எவ்வளவு வரி கட்டினார்னு தெரியுமா’னு கேட்டார்.
நான், ‘தெரியாது’னு சொன்னேன். ‘வரிப் பணமா மட்டுமே உங்கப்பா ஒன்றரை கோடி
ரூபாய் கட்டியிருக்கார். பணம் இன்னிக்கி வரும். நாளைக்கு போகும்.

ஆனா, கல்வி அப்படியில்ல. அது எப்பவும் நிரந்தரம். அது மட்டும்தான் என்னிக்கும்
சோறு போடும். உன்னை காப்பாத்தும்’னு சொன்னார். அதுதான் உண்மை. இதை
அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன். படிச்சு முடிச்சதும் நல்ல வேலை கிடைச்சது.
இதோ இன்னிக்கி நான் நல்லா இருக்கேன். என்னோட மூணு பொண்ணுங்களையும் நல்லா
படிக்க வைச்சேன்.

இப்ப அவங்களும் கை நிறைய சம்பாதிக்கிறாங்க. மாசாமாசம் பென்ஷன் வாங்கறப்ப
எல்லாம் எம்ஜிஆர் சொன்னதுதான் நினைவுக்கு வரும்...’’ சொல்லும்போதே
நல்லதம்பியின் குரல் உடைகிறது. அழுகையை கட்டுப்படுத்துவதற்காக சில நிமிடங்கள்
மவுனமாக இருந்தவர், தொடர்ந்தார்.‘‘படிப்பு மட்டுமில்ல, எங்க திருமணத்தையும்
எம்ஜிஆர்தான் நடத்தி வைச்சாரு. எங்கக்காவுக்கு நூறு சவரன்ல நகை போட்டு பெரிய
மாநாடு மாதிரி கலைஞர் தலைமைல கல்யாணம் செஞ்சு வைச்சாரு.

அதுக்கு அப்பா கூட பிறந்த அக்கா, தங்கைங்க எல்லாரும் வந்திருந்தாங்க. ஆனா,
யாருக்குமே கட்டிக்க நல்ல புடவை இல்ல.அதைப் பார்த்துட்டு ஜவுளிக் கடையையே
எம்ஜிஆர் வரவழைச்சாரு. எல்லாருக்கும் பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்தாரு.
‘கலைவாணர் வீட்டு விழாவுல அவரோட பிறந்தவங்க பட்டுச் சேலைதான் கட்டணும்’னு
அடிச்சு சொல்லிட்டார்.

ஒரே வார்த்தைல சொல்லணும்னா, எம்ஜிஆர் இல்லைனா எங்க குடும்பமே இல்ல. இன்னிக்கி
நாங்க எல்லாருமே நல்லா இருக்கோம். என்னையும், அண்ணனையும் இன்ஜினியரிங் படிக்க
வைச்சாரு. பெரிய அக்காவை நல்ல இடத்துல கட்டி கொடுத்தாரு. இரண்டாவது அக்காவை
பட்டதாரியா ஆக்கினாரு. கடைசி தங்கைய டாக்டருக்கு படிக்க வைச்சாரு. என் மனைவி
கல்லூரி முதல்வர். பெரிய அண்ணனோட மக ரம்யா, இப்ப சினிமாவுல பின்னணி பாடறாங்க.
தங்கையோட மக அனுவர்த்தன், சினிமாவுல ஆடை அலங்கார நிபுணர்.

என்னோட இரண்டு மகள்கள் வெளிநாட்டுல செட்டிலாகியிருக்காங்க. மூணாவது பொண்ணு
வெப் டிசைனரா சென்னைல இருக்கா. இப்படி எங்க குடும்பமே இன்னிக்கி நல்லா
இருக்கு. நல்ல நிலைல இருக்கு. இதுக்கு காரணம் அப்பா செஞ்ச தான தர்மம். அதுதான்
எம்ஜிஆர் வடிவத்துல எங்களை காப்பாத்தி யிருக்கு...’’ என்று சொன்னவர், தன்
பெரிய அண்ணனின் திருமணத்தை
மறக்கவே முடியாது என்கிறார்.

‘‘கலைஞர் தலைமைல கல்யாணம்னு பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. ஊர் முழுக்க
கொடுத்தாச்சு. ஆனா, கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னாடி எம்ஜிஆரை
கட்சியை விட்டு நீக்கிட்டாங்க. என்ன செய்யறதுனு தெரியலை. அண்ணன் தயக்கத்தோட
எம்ஜிஆரை போய் பார்த்தார். அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘குறிப்பிட்ட
நாள்ல உன் கல்யாணம் நடக்கும். நாங்க ரெண்டு பேரும் வருவோம்’னு சொன்னார். அதே
மாதிரி கலைஞர் தலைமை வகிச்சாரு.

எம்ஜிஆர் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைச்சாரு. அரசியல் வேற, நட்பு
வேறங்கறதுக்கு இதை விட வேற என்ன உதாரணம் வேணும் சொல்லுங்க..?’’ என்று கேட்கும்
நல்லதம்பி, தன் அப்பாவின் நினைவுகளை இப்போது தன் பேரக் குழந்தைகளுக்கு கடத்தி
வருகிறார்.

பகிர்ந்தவர் : நாகூர்கனி காதர் மொஹைதீன் பாஷா

--
https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/sszhPimOrKM

Russellbpw
30th November 2015, 09:12 PM
மாடறேட்டர் ரவிச்சந்திரன், வல்ல அல்லா மீது ஆணையாக நீதிக்கு தலைவணங்கியவரின் வழியிலே நாம் வந்தவர்கள். யாரையாவது தூற்றி நமது ஈடு இணையில்லா புரட்சித் தலைவர்க்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ‘நடிப்பின் கதை’ பதிவை எடுக்கும் சிரமத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை. நீதிக்கு தலைவணங்கி நானே தூக்கி விட்டேன்.
ந்யாயத்துக்கு குரல் கொடுத்த நமது தெய்வத்தின் பக்தர்கள் செல்வகுமார், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.

இனிய நண்பர் அக்பர் அவர்களே

புரிதலுக்கு நன்றி !

உங்களுடைய சிறந்த பண்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் !

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கேற்ப உள்ளது உங்களது செயல் !

உங்களிடம் நான் பொறுமை காக்கும்படி விண்ணப்பித்தது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..!

மீண்டும் ஒருமுறை உங்களுடைய பண்பிற்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் !

ஜசக் அல்லாஹு க்ஹைர் !

rks

mgrbaskaran
30th November 2015, 11:43 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-0/p206x206/12294634_10153714005857380_4213324134937313246_n.j pg?oh=880fbcad409a3d7e480d10ea3b7ceb31&oe=56FAD19D

கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.
சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, கையொப்பமிடுவதை கண் டிருக்கிறோம்.
ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பவழ விழாவில் மேடையில் அமர்ந்திருந்த போது, வழக்கம் போல் பள்ளி நிர்வாகத்தினர், பார்வையாளர் பதிவேட்டை எம்.ஜி. ஆரிடம் கொடுத்தனர். அப்போது, மேடையில் சக அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, அரங்கநாயகம் ஆகியோர் வாழ் த்துரை வழங்கி கொண்டிருந்தனர்.

mgrbaskaran
30th November 2015, 11:44 PM
அவர்களுடைய பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டே, பார்வை யாளர் புத்தகத்தையும் புரட்டி பார்த்து, ஏற்கனவே இதற்கு முன் பள்ளி க்கு வருகை தந்த வேறு தலைவர்கள் எழுதிய குறிப்புகளை படித்துவிட்டு, பிறகு, எம்.ஜி.ஆர்., தன் சட்டை சைடு பாக்கெட்டில், எப்போதும் வைத்திருக்கும் பேனாவை எடுத்து, எழுத ஆரம்பித் தார்.
கொஞ்சம் எழுதுவதும், மேடையில் மற்ற பேச்சாளர்களின் பேச் சை கேட்பதும் என, இர ண்டு பணிகளையும் ஒ ரே நேரத்தில் செய்து கொண்டிருந்தார். இடையிடையே அரு கில் இருந்தவர்களிடம் ஏதோ பேசி, ஜோக் அடி த்து சிரித்து, ஜாலி மூடி ல் இருந்தார்.
விழா இறுதியில் அவர் பேச வேண்டிய நேரம் வந்த போது, சரி யான நேரத்தில் எழுதி முடித் து, கையொப்பமிட்டு, நிர்வாகியிடம் கொடுத் தார். நிர்வாகத்தை பா ராட்டியும், அதே நேரத்தில் மாணவர் களுக்கு அறிவுரை வழங் கியும் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின், நேராக காருக்கு செல்லாமல், மேடையை விட்டு கீழே இறங்கியவர், பாதுகாப்பு வளையத்தை மீறி, பார் வையாளர் பகுதிக்கு சென்று விட்டார்.
அங்கு நின்று கொண்டிருந்த என்.சி.சி., மாணவர்கள் மற்றும் சிறுவ ர்களிடம் தோளைத் தட்டியபடி, கேஷûவலாக பேசி, அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.
பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே மேடை யில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஜி.ஆரை அருகில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வை யாளர்கள் பலரும் எம்.ஜி.ஆரை அருகில் நெருங்கி பார்க்க ஆசைப் பட்டாலும், பாதுகாப்பு காரணமாக போலீசார் நெருங்க விடுவதில் லை.
இதை எம்.ஜி.ஆர்., அறியாமலா இருப்பார்! அதனால்தான், விழா முடிந்ததும், அவர்களை நோக்கி சென்று, அருகில் நின்று, மாணவர் களை தொட்டு பேசியதை யாரும் ஜென்மத்தில் மறக்க மாட் டார்கள். இது தான், மற்ற தலைவர்களிடமில்லாத எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு.
விழா முடிந்த பின், எம்.ஜி.ஆர்., தன் கைப்பட எழுதிய அந்த எழு த்தை பார்க்க ஏகப்பட்டோர் விரைந்தனர். அதை பாதுகாப்பது பெரும் பாடாய் போய் விட்டது. அப்படி அன்று என்னதான் எழுதினார் என்பதை, நம் வாசகர்களுக்காக அதன் பிரதி எடுத்து வெளியிட்டுள்ளோம்.

mgrbaskaran
30th November 2015, 11:45 PM
மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன் , Thanks dinamalarhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12301603_10153714005732380_4561132858457231255_n.j pg?oh=e2ce3d6f37a056ac5aa46a11847274da&oe=56DDC4D5

mgrbaskaran
30th November 2015, 11:50 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12295390_10153714012647380_5459071909068561663_n.j pg?oh=6b73083f52323b918529908387923e39&oe=56DEBEBC

mgrbaskaran
30th November 2015, 11:51 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR7GEJXiZGkW7kgzimJ3qC4WV9LJ5Fg5 YWz_7fPKBpqeD2_rOUPPA

Richardsof
1st December 2015, 06:27 AM
பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம் எம்.ஜி.ஆர்.,
இப்போதும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக முக்கிய காரணம் அவர் சிறு கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் காலத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தது தான் . தனக்கு சிறு வயதில் சாப்பாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டம் படிக்கும் வயதில் உள்ள மாணவ சமுதாயத்திற்கு நேர கூடாது என்பதால் பெருந்தலைவரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் விரிவாக்கம் செய்தார். அவர் நடிக்கும் காலத்திலும் அவர் முதல்வராக இருந்த காலத்திலும் ஏழை எளிய மக்களின் துயரை தம்மால் இயன்ற அளவிற்கு துடைக்க முயற்சி மேற்கொண்டார் என்பதை நிச்சயம் தமிழக வரலாறு மறுக்காது . இன்னும் 100 ஆண்டுகாலம் அவர் பெயர் தமிழக திரையுலக மற்றும் அரசியல் உலகில் நீங்காது இருக்கும் .

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் அதிகமாய் உச்சரித்த ஆங்கிலச்சொல் எம்.ஜி .ஆர். ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26 அதில் எந்த எழுத்தை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் அந்த மூன்று எழுத்தை மட்டும் மறக்கவே மாட்டார்கள் தமிழ் மக்கள் அதுதான் m g r

m g r ஒரு சஹாப்தம். யாராலும் வெல்ல முடியாது. இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
தமிழ் சினிமா வரலாற்றில், மக்கள் திலகத்தின் பங்களிப்பு , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், தனி முத்திரையுடன், ஒளிரும்.

சூரியன் ஒன்று என்பது போல் எம்.ஜி.ஆர் என்பதும் ஒன்றே, அவர் இடத்தை நிறப்ப அன்றும் இன்றும் என்றும் பிறந்ததும் கிடையாது பிறக்க போவதும் கிடையாது. அவா் ஒரு பன்பட்ட மனிதா். அதனால் தான் அவருக்கு இப்படியொரு பெயரும் புகழும் கிடைக்கப்பெற்று நின்று நிலைக்கின்றது.

பள்ளி குழைந்தைகள் பல் விளக்கவேண்டும் என்று பல் பொடி வழங்கியவர் பசி இல்லாமல் ஒருவேளை உணவாது உண்ணவேண்டும் என்று சத்துணவை மதிய உணவாக தரம் உயர்த்தியவர் விவாசியிகலின் கடனை வட்டியை ரத்து செய்தவர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தவர் பல துறைகளில் பல சாதனைகளை படைத்த வள்ளல் என்று பாடுவேன்
இதய தெய்வம் புரட்சி தலைவர் ஒரு அதிசிய பிறவி. அவரை போல ஒரு மனிதர் தோன்ற பல நூறு ஆண்டுகளாவது ஆகும். மக்களிடம் தனது செல்வாக்கை, தான் மறைந்த பிறகும் நிலை நிறுத்தி உள்ள ஒரு தெய்வ பிறவி. தனது ஆட்சி காலத்தில் மக்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப விலைவாசியை கட்டுபடுத்தி, நல்ல ஒரு ஆட்சியை தந்த தலைவர். தனது கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து பிறகு அவர்களது ஆதரவால் தனது இறுதி மூச்சு வரை அவர்களுக்காக தனது கொள்கைப்படி ஆட்சி செய்த மாசற்ற மாமனிதர்.
பொன்மனச்செம்மல் என்றும், புரட்சி நடிகர் என்றும், புரட்சித் தலைவர் என்றும், மக்கள் திலகம் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை என்றும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்றும், வாத்தியார் என்றும், இதயக்கனி என்றும், இதய தெய்வம் என்றும்........ இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். "எம்.ஜி.ஆர்" என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம்.


எம்.ஜி.ஆர். பணம் கொட்டும் திரைப்பட துறையில் யாரும் தொடாத உச்சத்தை தொட்டவர் அதுவும் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற பரிமாணத்தில் வசூல் சக்கரவத்தியாக திகழந்தவர்.இன்னு கூட அவருடைய பழைய படங்கள் வெளியாகி வெற்றிகரமாக நாடெங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. தன் காலத்திற்கு பின் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தான் நேசித்த மக்களுக்காகவே உயில் எழுதி விட்டு சென்றார். அதில் ஒன்றுதான் வாய் பேசாத காத்து கேளாத மாணவ மாணவியர்களுக்கு கல்வியும் தங்கள் குறை தெரியாமல் வாழும் முறையும் கற்பிக்கும் பாடசாலை. அப்துல் கலாம் கூட அங்கு வந்து "வாழ்ந்தால் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும்" என்று அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விட்டு சென்றார். சாகிறபோது சட்டை பையில் வெறும் 100 ருபாய் இருப்பதை விட, கடைசி காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் வரிசையில் நிற்பதை விட , தான் வாழ்ந்தபோது தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைத்து, மறைந்த பின்பும் மற்றவர்களையும் வாழ வைத்துகொண்டு இருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர். வாழ்க்கை முறையே சிறந்தது, கடவுளக்கு நிகரானவர். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் என்ற கண்ணதாசன் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது காமராசர் காலத்தில் அமைச்சரா இருந்த அந்த காங்கிரஸ் மறந்த கக்கனை கூட வாரி அணைத்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். அதனால்தான் இன்றும் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது உதாரணம் பிரதமர் மோடி கூட தன்னை கவர்ந்த தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்று இன்றைய கால கட்டத்தில் சொல்கிறார் என்றால்...... அதான் எம்.ஜி.ஆர்.
நன்றி - தினமரில் இடம் பெற்ற வாசகர் கருத்துக்கள்

siqutacelufuw
1st December 2015, 08:34 AM
Following 8 Images were taken from the postings made by Mr. A.r. Hussain in the Facebook.

http://i66.tinypic.com/1pxn2d.jpg

siqutacelufuw
1st December 2015, 08:36 AM
http://i65.tinypic.com/2nl4nqs.jpg

siqutacelufuw
1st December 2015, 08:37 AM
http://i63.tinypic.com/mws2sl.jpg

siqutacelufuw
1st December 2015, 08:39 AM
http://i64.tinypic.com/73gt8p.jpg

siqutacelufuw
1st December 2015, 08:40 AM
http://i63.tinypic.com/2jdwle.jpg

siqutacelufuw
1st December 2015, 08:41 AM
http://i64.tinypic.com/n2for8.jpg

siqutacelufuw
1st December 2015, 08:42 AM
http://i65.tinypic.com/2ntino1.jpg

siqutacelufuw
1st December 2015, 08:42 AM
http://i68.tinypic.com/nof3u0.jpg

Richardsof
1st December 2015, 12:17 PM
MAKKAL THILAGAM M.G.R 'S RARE STILLS.


http://i68.tinypic.com/29car14.jpg

Richardsof
1st December 2015, 12:18 PM
http://i66.tinypic.com/ziouus.jpg

Richardsof
1st December 2015, 12:20 PM
http://i67.tinypic.com/2n6c57o.jpg

Richardsof
1st December 2015, 12:22 PM
http://i67.tinypic.com/b6dcnn.jpg

Richardsof
1st December 2015, 12:23 PM
http://i66.tinypic.com/288tu2c.jpg

Richardsof
1st December 2015, 12:24 PM
http://i63.tinypic.com/1zb5j52.jpg

Richardsof
1st December 2015, 12:39 PM
http://i67.tinypic.com/xfrlgo.jpg

Richardsof
1st December 2015, 12:40 PM
http://i63.tinypic.com/2md47z8.jpg

Richardsof
1st December 2015, 01:22 PM
http://i63.tinypic.com/fnh3s3.jpg

Richardsof
1st December 2015, 01:23 PM
http://i66.tinypic.com/nn7gok.jpg

Richardsof
1st December 2015, 01:25 PM
http://i64.tinypic.com/2j6p9w.jpg

Richardsof
1st December 2015, 01:25 PM
http://i66.tinypic.com/29puiya.jpg

Richardsof
1st December 2015, 01:27 PM
http://i66.tinypic.com/14n1nrd.jpg

Richardsof
1st December 2015, 01:27 PM
http://i67.tinypic.com/2uidnq9.jpg

Richardsof
1st December 2015, 01:29 PM
http://i66.tinypic.com/n4e91j.jpg

Russellmxc
1st December 2015, 03:41 PM
ஊருக்கு உழைத்த பரோபகாரி..... யார்.....
தொண்டர்களை இதய துடிப்பாய் கருதிய உண்மை தலைவன்... யார்.....
ஏழைகளின் இதயசிம்மாசனத்தில் இன்றும் வீற்றிருக்கும் உன்னத உயிரன்.... யார்.....

M - மக்கள் திலகம்
g - கிரேட் லீடர்
r - ரியல் மேன்

Russellmxc
1st December 2015, 06:32 PM
மக்கள் திலகத்தின் மாணவராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.....

Russellmxc
1st December 2015, 06:50 PM
சத்தியதாயின் புதல்வர்...
சாகாவரம் பெற்றவர்...
சரித்திரத்தின் நாயகர்...
சாதிக்க மட்டுமே பிறந்தவர்...

Russellmxc
1st December 2015, 07:01 PM
உலகெங்கும் உள்ள உன்னதர்களை உற்று நோக்கினால்.....
அவர்களுக்குள்......
எங்கள் உலகமகான் மக்கள் திலகத்தின் பாதிப்பு இருக்கும்....
மறுக்க முடியாத உண்மை இது......

Russellmxc
1st December 2015, 07:40 PM
மக்கள் திலகத்தின் ஆசியுடன்.....
மழை போதும் என்று வேண்டுவோம்..... இது சென்னை மற்றும் வெள்ள வாசிகளுக்கு மட்டுமே.....
தென்னகத்தில் இன்னும் மழை போதவில்லை.....
அதற்கும் மக்கள் திலகம் ஆசி வழங்கட்டும்.....

orodizli
1st December 2015, 10:35 PM
மக்கள்திலகம் பக்தர்கள் திருவாளர்கள் வினோத், செல்வகுமார், ஷாரியர் அக்பர் உட்பட அனைவரின் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன...நம் தோழர்கள் எந்த கருத்துக்கள், பதில்கள் இருந்தாலும் இங்கேயே பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

orodizli
1st December 2015, 10:46 PM
மதுரை - சென்ட்ரல் அரங்கில் "ஒளி விளக்கு" காவியம் கடந்த 29-11-2015 மாலை காட்சி உட்பட ரூபாய் ஏறத்தாழ 30000.00 என தகவல், அதுவும் அன்று பெய்த நல்ல மழையிலும் ... அதுதான் மக்கள்திலகம் அவர்தம் வசீகரிப்பு...

Russellvpd
2nd December 2015, 09:45 AM
தாய்ப்பாசம் என்றால் எம்.ஜி.ஆர் – நடிகர் சிவக்குமார்

தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு.

உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.

அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.

“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.

chennaionline

Richardsof
2nd December 2015, 10:11 AM
http://i67.tinypic.com/20a2w01.jpg

Richardsof
2nd December 2015, 10:22 AM
http://i65.tinypic.com/293yezk.jpg

Russellmxc
2nd December 2015, 11:12 AM
சரியா...? தவறா...?

அகில உலக அற்புத மனிதர்...
ஆச்சரிய ஆதர்ஸ சிற்பி...
இந்தியாவின் இன்னொரு அடையாளம்...
ஈகையின் மற்றொரு பெயர்...
உன்னதர்களின் ஒரே வடிவம்...
ஊருக்கு வாழ்ந்த உண்மை மனிதர்...
என்றும் எங்கள் இதயக்கனி...
ஏய்ப்போரின் எதிரி...

Richardsof
2nd December 2015, 02:56 PM
RARE STILLS
http://i65.tinypic.com/1zd85u0.jpg

Richardsof
2nd December 2015, 02:57 PM
http://i64.tinypic.com/27xe78l.jpg

Richardsof
2nd December 2015, 02:58 PM
http://i66.tinypic.com/dpbcsj.jpg

Richardsof
2nd December 2015, 02:59 PM
http://i67.tinypic.com/ilg0mt.jpg

Richardsof
2nd December 2015, 03:00 PM
http://i64.tinypic.com/o8dy7p.jpg

Richardsof
2nd December 2015, 03:01 PM
http://i68.tinypic.com/2n0234k.jpg

Richardsof
2nd December 2015, 03:02 PM
http://i65.tinypic.com/2j3jl7d.jpg

Richardsof
2nd December 2015, 03:03 PM
http://i68.tinypic.com/208y4yb.jpg

Richardsof
2nd December 2015, 03:04 PM
http://i66.tinypic.com/2re5niw.jpg

Richardsof
2nd December 2015, 03:05 PM
http://i66.tinypic.com/nzhhll.jpg

Richardsof
2nd December 2015, 03:06 PM
http://i68.tinypic.com/11vnmzn.jpg

Russellmxc
2nd December 2015, 06:47 PM
ஜாதி மத இன மொழி எல்லைகளை கடந்த ஒரே பிரம்மாண்டமான ஜோதி.....

எங்கள் ஆனந்த ஜோதி.... மக்கள் திலகம்...

siqutacelufuw
2nd December 2015, 06:57 PM
ஜாதி மத இன மொழி எல்லைகளை கடந்த ஒரே பிரம்மாண்டமான ஜோதி.....

எங்கள் ஆனந்த ஜோதி.... மக்கள் திலகம்...

[b] YES. IT IS UNIVERSALLY ACCEPTED FACT. Thank you for the postings.

siqutacelufuw
2nd December 2015, 07:04 PM
http://i64.tinypic.com/2a0i7vq.jpg

oygateedat
2nd December 2015, 09:09 PM
கடந்த ஞாயிறு அன்று

கோவை டிலைட் திரை அரங்கு சென்று

எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு.

மக்கள் திலகத்தின் பட்டிக்காட்டு பொன்னையா

சில மாதங்களுக்கு முன்பு இங்கு திரையிடப்பட்டு

10 நாட்கள் ஓடியது. தற்போது மறுபடியும்

திரையிடப்பட்டு ஓடி வருகின்றது.




எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://s10.postimg.org/qdzeqk8zd/WP_20151129_001.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:24 PM
http://s11.postimg.org/y63ses8kj/WP_20151129_002.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:28 PM
http://s3.postimg.org/458vjn2xf/WP_20151129_006.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:30 PM
http://s13.postimg.org/k8ysx542v/WP_20151129_023.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:34 PM
http://s27.postimg.org/47royc2tv/WP_20151129_013.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:41 PM
http://s10.postimg.org/cmnl2d115/WP_20151129_015.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:46 PM
http://s23.postimg.org/o19b77qhn/WP_20151129_017.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:52 PM
http://s17.postimg.org/uesabus6n/Copy_of_WP_20151129_022.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 09:58 PM
http://s13.postimg.org/e2brft61z/WP_20151129_020.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 10:01 PM
வருகின்ற 24.12.2015 (மக்கள் திலகத்தின் நினைவு நாள்) முதல்

கோவை டிலைட் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின் 100 வது வெற்றிக்காவியம்

ஒளிவிளக்கு

http://s22.postimg.org/ms6tonb75/WP_20151129_008.jpg (http://postimage.org/)

oygateedat
2nd December 2015, 10:16 PM
http://s18.postimg.org/q8l9vr8kp/WP_20151129_012.jpg (http://postimage.org/)

orodizli
2nd December 2015, 10:17 PM
மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்க பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நமது மக்கள்திலகம் mgr., திரி உறுப்பினர்கள், பார்வையாளர்கள் சார்பாக துன்ப சூழ்நிலைகளிருந்து, மீண்டு வந்து நலம் காண பிரார்திபோம்...

oygateedat
2nd December 2015, 10:26 PM
Thank you Vinod sir & Prof Selvakumar sir for posting the rare stills of our beloved god.

Regds

S.Ravichandran

mgrbaskaran
3rd December 2015, 01:35 AM
மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்க பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நமது மக்கள்திலகம் mgr., திரி உறுப்பினர்கள், பார்வையாளர்கள் சார்பாக துன்ப சூழ்நிலைகளிருந்து, மீண்டு வந்து நலம் காண பிரார்திபோம்...

we all pray

mgrbaskaran
3rd December 2015, 01:35 AM
Thank you Vinod sir & Prof Selvakumar sir for posting the rare stills of our beloved god.

Regds

S.Ravichandran

amazing pictures

mgrbaskaran
3rd December 2015, 01:36 AM
வருகின்ற 24.12.2015 (மக்கள் திலகத்தின் நினைவு நாள்) முதல்

கோவை டிலைட் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின் 100 வது வெற்றிக்காவியம்

ஒளிவிளக்கு

http://s22.postimg.org/ms6tonb75/WP_20151129_008.jpg (http://postimage.org/)


super..........................

mgrbaskaran
3rd December 2015, 01:47 AM
http://s10.postimg.org/cmnl2d115/WP_20151129_015.jpg (http://postimage.org/)
துள்ளித் திரிந்த

காலத்திலேயே

எனக்கு அன்பைத் தந்தவன்

இளமைக் காலமதில்


காதலும் வீரமும்

சொன்னவன்



பொறுப்புகள் வந்த வேளையிலே

கடமைகள் காட்டியவன்


மனிதம் என்பது

கொடுப்பதில் நிறைவு

என்றவன்

காலம் முழுதும்

தாய் அன்பின்

தத்துவமாய்

வாழ்ந்தவன்

oygateedat
3rd December 2015, 05:44 AM
http://s11.postimg.org/bdb17du77/FB_20151203_05_27_26_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - face book

oygateedat
3rd December 2015, 05:55 AM
துள்ளித் திரிந்த

காலத்திலேயே

எனக்கு அன்பைத் தந்தவன்

இளமைக் காலமதில்


காதலும் வீரமும்

சொன்னவன்



பொறுப்புகள் வந்த வேளையிலே

கடமைகள் காட்டியவன்


மனிதம் என்பது

கொடுப்பதில் நிறைவு

என்றவன்

காலம் முழுதும்

தாய் அன்பின்

தத்துவமாய்

வாழ்ந்தவன்

நன்றி திரு எம் ஜி ஆர் பாஸ்கர்.

Richardsof
3rd December 2015, 09:28 AM
http://i65.tinypic.com/2mecpq8.jpg

Richardsof
3rd December 2015, 09:29 AM
http://i64.tinypic.com/2lkqoeg.jpg

Richardsof
3rd December 2015, 09:31 AM
http://i66.tinypic.com/2djcfw7.jpg

Richardsof
3rd December 2015, 09:31 AM
http://i67.tinypic.com/30dja6b.jpg

Richardsof
3rd December 2015, 09:32 AM
http://i68.tinypic.com/2isupp2.jpg

Richardsof
3rd December 2015, 09:33 AM
http://i66.tinypic.com/6qi7f7.jpg

Richardsof
3rd December 2015, 09:35 AM
http://i65.tinypic.com/35akhf7.jpg

Richardsof
3rd December 2015, 09:36 AM
http://i65.tinypic.com/wbv59k.jpg

Richardsof
3rd December 2015, 09:38 AM
http://i68.tinypic.com/vh3pzs.jpg

Richardsof
3rd December 2015, 09:39 AM
http://i66.tinypic.com/2d16yjm.jpg

Richardsof
3rd December 2015, 09:46 AM
சென்னை நகரம் மற்றும் தமிழகமெங்கும் மழை வெள்ளம்.
இயற்கையின் சீற்றத்தின் காரணாமாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகர மக்களுக்கு எல்லா வித துயரங்களும் ஒரே நேரத்தில் வந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது .விரைவில் வெள்ள நீர் வடிந்து , மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெற்று சகஜ நிலைக்கு திரும்ப பிராத்தனை செய்வோம் .

oygateedat
3rd December 2015, 01:36 PM
நாளை முதல் (4.12.2015)

கோவை சண்முகாவில்

மக்கள் திலகத்தின்

தாய்க்கு தலைமகன்.

oygateedat
3rd December 2015, 09:49 PM
http://s3.postimg.org/oqwecw3ur/FB_20151203_20_39_09_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - face book

oygateedat
3rd December 2015, 09:53 PM
http://s3.postimg.org/osk4bj9tv/IMG_20151203_WA0033.jpg (http://postimage.org/)

orodizli
4th December 2015, 01:34 PM
Makkalthilagam's Blessings also to stop this Rains pouring and save Public People's Normal Life...

Richardsof
4th December 2015, 02:48 PM
http://i64.tinypic.com/t7bqsh.jpg

Richardsof
4th December 2015, 02:48 PM
http://i65.tinypic.com/wrntx5.jpg

Richardsof
4th December 2015, 02:49 PM
http://i68.tinypic.com/2jcy7ad.jpg

Richardsof
4th December 2015, 02:51 PM
RARE- STILL - UNRELEASED MOVIE.

http://i68.tinypic.com/2jcx8k7.jpg

Richardsof
4th December 2015, 02:52 PM
http://i66.tinypic.com/2v81l7b.jpg

Richardsof
4th December 2015, 02:53 PM
http://i66.tinypic.com/2qcedmu.jpg

Richardsof
4th December 2015, 02:54 PM
http://i65.tinypic.com/2urqfwh.jpg

Richardsof
4th December 2015, 02:55 PM
http://i65.tinypic.com/1zlcie8.jpg

Richardsof
4th December 2015, 02:57 PM
http://i67.tinypic.com/29asa2v.jpg

Richardsof
4th December 2015, 02:59 PM
http://i64.tinypic.com/10qz97t.jpg

Richardsof
4th December 2015, 03:01 PM
http://i67.tinypic.com/wjz71d.jpg

Richardsof
4th December 2015, 03:01 PM
http://i68.tinypic.com/2m4zsp4.jpg

Richardsof
4th December 2015, 03:03 PM
http://i64.tinypic.com/n5n1i8.jpg

Richardsof
4th December 2015, 03:04 PM
http://i68.tinypic.com/352ncig.jpg

Richardsof
4th December 2015, 03:05 PM
http://i68.tinypic.com/hwwuog.jpg

Russellmxc
4th December 2015, 08:15 PM
சென்னை கடலூர் மற்றும் வெள்ள பூமி விரைவில் சகஜ நிலைக்கு வர எல்லாம் வல்ல உலக மகான் மக்கள் திலகத்தின் ஆசி வேண்டி பிரார்த்திப்போம்.....

oygateedat
4th December 2015, 09:02 PM
http://s30.postimg.org/42m8hlti9/IMG_20151204_WA0045.jpg (http://postimage.org/)

Russellmxc
4th December 2015, 09:14 PM
பிரார்த்தனை மட்டும் அல்ல சேவை செய்ய களத்தில் பல மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளதாக வரும் செய்திகள் மன மகிழ்ச்சியை தருகிறது....

வாழ்க அண்ணா நாமம்....
வளர்க மக்கள் திலகத்தின் புகழ்.....

orodizli
4th December 2015, 11:05 PM
மக்கள்திலகம் அவர்களை ஒப்பிட கூடிய தகுதி, தராதரம், அருகதை - என இன்னொருவரை நினைத்து பார்க்க இயலாத ஒன்றாகும்...அதற்கு சரி நிகர் இணை என்று கருத மக்கள்திலகம் மட்டுமே...இது 100% நிதர்சன உண்மை...இது யாரையும் புண் படுத்தவோ, மனம் கோணவோ அல்ல...மக்கள்திலகம் திரை உலகம், மற்றும் அரசியல் உலகம் - இவற்றில் முழுமையான பிரதம, முதன்மை இடத்திலேயே கோலோச்சிய சரித்திர சாதனை படைத்த மஹா சகாப்த நாயகன் ஆவார்...

orodizli
4th December 2015, 11:16 PM
திருச்சி மாநகரில் முதன்முதலாக ரூபாய் ஒரு லட்சத்தை (1,00,000.00) வசூல் கண்ட மறு வெளியீட்டு காவியங்கள் திரை உலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் சொந்த - பிரம்மாண்ட தயாரிப்புகளான நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன்... திரை அரங்குகள்; மாரிஸ் 70 mm , கலைஅரங்கம் ...

orodizli
4th December 2015, 11:27 PM
தஞ்சாவூர் நகரில் சிவாஜி கணேசன் அவர்களின் சொந்த திரை அரங்குகளாக இருந்த சாந்தி,கமலா - அரங்குகள் விற்கப்பட்டு, GV films நிறுவத்தினர் வாங்கியபின் திரையிட பட்ட மக்கள்திலகம் MGR ., அவர்களின் மறு வெளியிடு காவியங்கள் நாடோடி மன்னன், (2) முறைகள் அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் ...

Richardsof
5th December 2015, 08:47 AM
http://i67.tinypic.com/6teett.jpg

Richardsof
5th December 2015, 08:48 AM
http://i64.tinypic.com/1iz7d0.jpg

Richardsof
5th December 2015, 08:50 AM
http://i64.tinypic.com/kbpvro.jpg

Richardsof
5th December 2015, 08:51 AM
http://i63.tinypic.com/1z6fjty.jpg

Richardsof
5th December 2015, 08:52 AM
http://i63.tinypic.com/1sgmzr.jpg

Richardsof
5th December 2015, 08:53 AM
http://i63.tinypic.com/sy8m6e.jpg

Richardsof
5th December 2015, 08:55 AM
http://i67.tinypic.com/s3lyr7.jpg

Richardsof
5th December 2015, 08:56 AM
http://i66.tinypic.com/10p8tn7.jpg

Richardsof
5th December 2015, 08:59 AM
madurai -central 27-11-2015 -3.12.2015.
Makkal thilagam M.G.R. In ''olivilakku ''- one week collection rs.1,01,000/-
MESSAGE FROM KUMAR MADURAI

Richardsof
5th December 2015, 09:02 AM
makkal thilagam mgr in
oli vilakku

now running at solai haal - dindugal.
message from kumar - madurai

oygateedat
5th December 2015, 08:31 PM
http://s3.postimg.org/sto8f2ug3/WP_20151129_009.jpg (http://postimage.org/)
விரைவில் கோவை டிலைட்டில்

oygateedat
6th December 2015, 06:49 AM
http://s30.postimg.org/envoedusx/FB_20151206_06_42_43_Saved_Picture.jpg (http://postimage.org/)

மக்கள் திலகத்தின் பக்தரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகருமான திரு மயில்சாமி அவர்கள் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயார் செய்து எடுத்து சென்றபோது எடுத்த படம். அவரின் இந்த மனிநேயப்பணிக்கு மக்கள் திலகத்தின பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Russellwzf
6th December 2015, 08:37 AM
மழை வெள்ளம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் உடமைகளையும் விட்டு வைக்கவில்லை.

http://i67.tinypic.com/2gwuhkg.jpg

Russellwzf
6th December 2015, 08:38 AM
http://i65.tinypic.com/29y5cop.jpg

Russellwzf
6th December 2015, 09:54 AM
http://i63.tinypic.com/qrzxa1.jpg

joe
6th December 2015, 12:32 PM
https://www.facebook.com/SunNewsTamil/videos/1009395342450515/

Russelldvt
6th December 2015, 12:49 PM
http://i65.tinypic.com/29y5cop.jpg

நம் தெய்வத்தின் வீட்டை பாதுகாக்காத யாராக இருந்தாலும் சரி..அவர்களை நிச்சயம் நம் தெய்வம் (எம்ஜியார்) தண்டிப்பார். ஆட்சியில் அமரவும், புகழ் அடையவும் நம் தலைவர் தேவை..அவர் வாழ்ந்த வீடு இன்று குட்டிச்சுவர்..நன்றி கெட்ட மனிதர்கள்..நமது உயிர் உள்ள இடம் நமது உடல் கிடையாது..அது ராமாவரம் தோட்டத்தில் உள்ளது...என்னை மிகவும் பதித்த செய்தி இது..என்னால் சாபம் மட்டும்தான் கொடுக்கமுடிகிறது...காலம் நிச்சயம் பதில் சொல்லும்..காத்திருப்போம்..

Russellbpw
6th December 2015, 01:21 PM
எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே தமிழகத்தின் தலைநகரில் அன்றைய நிலவரப்படி வரலாறு காணாத வெள்ளம். சென்னை நகரே முழுகக் கூடிய அபாயம். கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் நிலவியது. இதே ஆர்.கே.நகரில் மக்களின் குமுறல் ஒலிக்கத் தொடங்கியது.

அப்போது அதிமுகவும் நடிகர் திலகம் சார்ந்த காங்கிரஸும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்த நேரம்.

ஆர்.கே.நகரில் ராஜசேகரன் களமிறங்கி ஒரு வீட்டின் வாசலில் திண்ணையில் படுத்து வெள்ள நிவாரணப்பணிகளை முன்னின்று செய்து மக்களின் இன்னலைத் தீர்ப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உணவு மற்றும் அதியாவசியப் பொருட்கள் வழங்குவது, என எந்தெந்த வகையில் உதவி தேவைப்பட்டாலும் உடனுக்குடன் செய்து கொடுத்தார். இதே போல சிவாஜி மன்றத்தினர் தமிழகம் முழுதும் தீவிரமாக அவரவர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

இன்றைக்கும் ஆர்.கே.நகர் மக்களின் நினைவில் ராஜசேகரனின் அபாரமான சேவை பசுமையாக உள்ளது. எம்.ஜி.ஆர். கட்சியாயிற்றே என சுணக்கம் காட்டவில்லை நடிகர் திலகம். தன்னுடைய ரசிகர் மன்றங்களை முழுதும் மக்கள் பணியில் ஈடுபடச் செய்தார்.

அது மட்டுமா, ஒரு வார்த்தை அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்காமல், களத்தில் இறங்கி நடிகர்களை ஒருங்கிணைத்து அன்றைய நிலவரப்படி ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்து நிவாரணப் பணிக்கு அளித்தார். மக்கள் பணத்தில் அதிகம் செலவு செய்யக் கூடாது என சக நடிகர்களுக்கும் அறிவுறுத்தி அனைவருமே ரயிலில் மூன்றாம் வகுப்பில் கட்டை இருக்கையில் தான் பயணம் செய்தனர். எம்.ஜி.ஆர். ஆட்சி ஆயிற்றே, நான் ஏன் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை, அரசைக் குறை கூறி்க் கொண்டிருக்கவில்லை. அங்கு நடிகர் திலகத்தின் கண் முன் தெரிந்தது மனித நேயம் மட்டுமே அரசியல் அல்ல. அது மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை. அரசுக்கு நிவாரண நிதி வழங்கியதோடு நிற்காமல், அன்னை இல்லத்திலும் ஏழைகளுக்கு அந்த வெள்ள நீர் வடியும் வரையில் அன்னதானம் செய்தார்கள்.

சும்மாவா நாங்கள் சொல்கிறோம் நடிகர் திலகத்தை மக்கள் தலைவர் என்று.

அரசியலிலும் சரி, தொழிலிலும் சரி போட்டியாளர்களாயிருந்தாலும் அந்த அந்த கடுமையான மழை வெள்ள நேரத்தில், சிவாஜியும் எம்.ஜி.யாரும் மக்களுக்கு ஆபத்து என்கிற போது ஓடி வந்தார்கள், தங்களுடைய உணர்வில் செயற்கைத் தனமில்லாமல் உள்ளன்போடு மக்கள் பணியில் ஈடுபட்டார்கள், உதாரண புருஷர்களாயிருந்தார்கள். நல்லெண்ணத்தோடு வாழ்ந்தார்கள். நல்ல வழியையே காட்டினார்கள்.

இனிமேல் கனவில் கூட அப்படிப்பட்ட காலம் வராது. அது ஒரு பொற்காலம்.

Courtesy - facebook

rks

Richardsof
6th December 2015, 05:09 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி .

சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் திலகத்தின் ராமாவரம் இல்லத்தில் இருந்து அவருடைய பொக்கிஷங்கள் அடித்து செல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை யாக உள்ளது . ராமாவரம் வீட்டில் இருந்தவர்கள் மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை உரிய பாதுகாப்புடன் வைக்க தவறி விட்டார்கள் .

oygateedat
6th December 2015, 05:56 PM
மக்கள் திலகம் நடித்த 30 திரைப்படங்களின் கோவை விநியோகஸ்தரும் எனது அன்பு நண்பருமான திரு உலகப்பன் அவர்களின் கோவை அலுவலகம் சென்றேன். அப்போது எடுத்த புகைப்படம்.
http://s10.postimg.org/8qsri19ax/WP_20151129_059.jpg (http://postimage.org/)

orodizli
6th December 2015, 09:32 PM
"ஒளி விளக்கு"- காவியம்- உலக நடிகர்களில் "100"- நூறாவது திரைப்பட ம் - மிக முக்கிய பங்கு மக்கள் திலகம் அவர்கள் வாழ்வில் அமைந்தது போல யாருக்கும் அமைய வில்லை... மறு வெளியிடுகளில் இடைவெளி அன்றி பட்டையை கிளப்புவது இவர்தம் காவியங்கள் மட்டுமே...

Russellvpd
7th December 2015, 03:22 AM
சிரித்து வாழ வேண்டும் படத்தில் பொழுதுபோக்கு விடுதி நடத்தி வந்த ரஹ்மான் பாய் ஆக வரும் மக்கள் திலகம், இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் பொன்மனச் செம்மலின் ஆலோசனைப்படி அந்த விடுதியை மூடி விடுவார். அங்கு வேலை செய்தவர்கள் கட்டில், மேஜைகளை எல்லாம் எடுத்துச் சென்று விடுவார்கள். கடைசியில் விடுதி காலியாக கிடக்கும். நகைச்சுவை நடிகர் வீரப்பன் வந்து ரஹ்மான் பாயிடம் தலையை சொறிந்து கொண்டே அவர் கையை பிடித்து விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை ஆசையாக பார்ப்பார். உடனே, ஏழைகளுக்கு அள்ளித் தரும் மக்கள் திலகம் புன்னகையுடன் அந்த மோதிரத்தை கழட்டி அவரிடம் கொடுத்து விடுவார். அவரும் வாங்கிக் கொண்டு போய்விடுவார்.

பிறகு, விடுதியில் ரஹ்மான் பாய் மட்டுமே தனியே நிற்பார். முழங்கையை கொஞ்சம் உயரமான மேடை மீது ஊன்றியபடி சாய்ந்து நிற்பார். சோகமான நிலையிலும் என்ன ஒரு சொக்க வைக்கும் ஸ்டைல் போஸ்?

அப்போது, இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் புரட்சித் தலைவர், விடுதிக்கு வருவார். சூழ்நிலையை பார்த்து நிலைமையை புரிந்து கொண்டு கண்களில் கோத்திருக்கும் நீருடன் அழுகையை அடக்கிக் கொண்டு ‘ரஹ்மான் பாய்...’ என்று அழைத்துக் கொண்டே விடுதி வாசலில் இருந்து கைகளை நீட்டியபடி ஓடி வருவார். எதிர்பக்கத்தில் இருந்து ‘ராமு பையா..’ என்று கூவிக் கொண்டே ரஹ்மான் பாயாக வரும் மக்கள் திலகம் ஓடிவருவார். இருவரும் அணைத்துக் கொண்டு கண்கலங்குவார்கள். வசனமே இல்லாமல் இரண்டு பேரின் எண்ண ஓட்டங்களை மக்கள் திலகம் காண்பித்திருப்பார். என்னை இந்த காட்சி மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு முறை இந்த காட்சியை பார்க்கும்போதும் நம்மையறியாமல் அழுகை வரும்.

தனக்கென்று வேண்டி விரும்பி எந்த பொருளையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல், தனது ராமாவரம் தோட்டத்து வீட்டையும் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு அளித்து விட்டார்.

கொல்ல வந்த துப்பாக்கி குண்டுக்கும் தனது தொண்டையில் அடைக்கலம் கொடுத்த கலியுக கர்ணனாம் நம் தலைவர், இதுவரை வெள்ளத்துக்கும் மழைக்கும் தனது பொருளை எதுவும் கொடுக்காமல் இருந்தார். இப்போது, அதையும் செய்துவிட்டார். தான் பயன்படுத்திய கிராமபோன் போன்றவற்றை மழை, வெள்ளத்துக்கு காணிக்கையாக அளித்து விட்டார். செய்தி படித்தபோது ரொம்ப மனசு வருத்தமாக இருந்தது.

செய்தியை சன் டிவி நியூசில் பார்த்தபோது சிரித்து வாழ வேண்டும் படக் காட்சியும் வெள்ளத்துக்கும் தனது பொருட்களை புரட்சித் தலைவர் கொடுத்து விட்டார் என்பதும்தான் என் நினைவுக்கு வந்தது.

1985 ஆம் ஆண்டில் அப்போது ஒருமுறை ராமாவரம் தோட்டத்தில் மழையால் வெள்ளம் புகுந்தது. அப்போது, பொன்மனச் செம்மலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அப்படியும் தோட்டத்தில் இருந்து வெளியேற மறுத்தவரை மற்றவர்கள் வற்புறுத்தி அழைத்து சென்று ஓட்டலில் தங்க வைத்தனர்.

ராமாவரம் தோட்டத்தில் இருந்து மக்கள் திலகம் பயன்படுத்திய சில பொருட்கள் வெள்ளத்தில் போனாலும் புரட்சித் தலைவரின் நினைவு இல்லத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி, கண்ணாடி, வாட்ச், பூட்ஸ், வேட்டி, ஜிப்பா, பேனா, படங்களின் வெற்றி விழா கேடயங்கள் உள்பட பல பொருள்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் நமக்கெல்லாம் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பது நமக்கு பெரிய ஆறுதல். அதையெல்லாம், மறுபடியும் ஒருமுறை போய் பார்த்தால்தான் மனசு திருப்தியாக இருக்கும்.

Russellvpd
7th December 2015, 03:28 AM
http://i66.tinypic.com/33uz5oo.jpg


மக்கள் திலகம் அவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்களுடைய குறையைக் கேட்கிறார். 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் இது. மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அதிகமாக உள்ளது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது சமயம் வெள்ளம் இந்த ஊருக்குள் புகுந்து விடும் இது வழக்கம். மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சரான பிறகு, இப்படி மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இது ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் உடனடியாக அந்த இடத்திற்கு சில முக்கிய அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வை இட்டார். அது சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தது மட்டுமல்லாமல், இனிமேல் இப்படி இந்த ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் கட்டும்படி உத்தரவு இட்டார். காலதாமதம் செய்யாமல் தடுப்புச் சுவரும் விரைவாக கட்டப்பட்டது.

அந்தப் பகுதியல் வசிக்கும் மக்களுக்கு இந்த வெள்ளப் பெருக்கு பற்றிய கவலை அறவே ஒழிந்தது. இப்படிப் பட்ட வள்ளல் வசிக்கும் ராமாபுரம் தோட்டம் வீட்டுக்குள்ளும் இதே ஆற்று வெள்ளம் புகுந்தது வெள்ளத்தின் சீற்றத்திற்கு இவர் யார், அவர் யார் என்று பாகுபாடு கிடையாது. 1985ல் மக்கள் திலகம் அவர்கள் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆன பிறகு, அந்த வருடம் மழை தமிழ்நாட்டில் மிக அதிகமாக பெய்தது. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒரு வாரமாக ஓயாத பெரும் அளவில் மழைபெய்தது. அது சமயம் எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஆறு அது எம்.ஜி.ஆர். தோட்டத்தை ஒட்டியவாறு செல்கின்றது. இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு கண்மூடித் தனமாக சென்று இரவு நேரத்தில் மக்கள் திலகம் வசிக்கும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்து, அது மேலும் அதிகமாகி வெள்ளம் வீட்டிற்குள்ளேயும் புகுந்துவிட்டது. தோட்டத்தில் உள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிலைமை என்ன ஆகி இருக்கும்.

மக்கள் திலகம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்த்து உடல் நலம் பெற்று, சென்னைக்கு வந்து மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இனிமேல் முன்போல் நீங்கள் ரொம்பவும் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது இப்படி சில விஷயங்களை சொல்லி உள்ளார்கள் டாக்டர்கள் அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்கள் முன்போலவே அரசுப் பணிகளையும், அரசியலையும் கவனிக்க தவறவில்லை. தனக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் கூட வரக்கூடாது என்று நினைக்கும் வள்ளலுக்கு, அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கும் அளவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அவர் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இம்மாதிரி வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து பழகிப் போனவர். ஒரு உதாரணம் இவருடைய தந்தை கோபாலன் அவர்கள் இறந்து போனவர் இவருக்கு முன்னால் பிறந்த இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் நோயால் இறந்து போனவர்கள். பிறகு, தான் ஒரு சினிமா நடிகர் ஆனதும், அது சமயம் இவருக்குத் திருமணம் ஆகி, அந்த மனைவி ஒரு வருடத்திலேயே இறந்து போனதும், அடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவி, சில வருடங்களில் உடல் நலமில்லாமல் இறந்து போதும், இதைவிட தன்னை தங்கமகனே! நீ இந்தத் தரணியில் நீ ஒரு தனி மனிதனாக புகழோடு வாழவேண்டும் என்று தன்னுடைய தாய் அடிக்கடி சொல்வார். அந்தத் தாயும் சிலமாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். பிறகு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் தனக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடன் பிறந்த அண்ணனும் இறந்து போனார்.

இப்படி இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கும் இதயத்திற்கு தன் வீட்டுக்கு தண்ணீர் புகுந்து விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாரே தவிர, கவலைப்படவில்லை. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த விஷயத்தை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், மேலே இருந்து உடனே கீழே வந்து விட்டார். அது சமயம், கீழே வீடு முழுவதும் ஒரு அடி தண்ணீர் நின்றது. உடனே வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு, வெளியே தோட்டத்தில் தண்ணீர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

தன்னுடைய பாதுகாப்பாளர் (போலீஸ்) அவரை அழைத்து வேலை ஆட்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இரவில் அவர்களுடைய வீட்டுக்குப் போகாமல், தோட்டத்திலேயே தங்குபவர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மேலே போய் இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் மேலே போய் இருந்து கொள்ளுங்கள். ஆடு, மாடுகள் எல்லாம் என்ன ஆச்சு? இப்படி தண்ணீருக்குள் நின்று, தன்னுடைய தோட்டத்திற்கு 1962-ல் குடிவந்த பிறகு, அதாவது 1985 நவம்பர் மாதம் 25 வருடம் ஆகிவிட்டது. இப்படி ஒரு வெள்ளம் தோட்டத்திற்குள் புகுந்தது இல்லை இதுவும் ஒரு சோதனையா என்று பெருமூச்சு விட்டார் இதைபிறகு மற்றவர்களிடமும் சொன்னார். அடுத்தநாள் தோட்டத்திற்குள் புகுந்த தண்ணீர் குறைந்த பாடில்லை. மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் திலகம் அவர்களை, உடனே தோட்டத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஒரு நல்ல ஒட்டலில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் முடிவு எடுத்து, மக்கள் திலகம் அவர்களை தோட்டத்தில் இருந்து அழைத்து வரலாம் என்றால் அவருடைய கார்கள் அனைத்தும் தண்ணீருக்குள் நிற்கிறது. அதனால் அரசாங்கக் காரில் புறப்பட்டார் ஜானகி அம்மாளுடன், மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்க வைத்தார்கள். பிறகு, அங்கிருந்து கொண்டே கோட்டைக்குச் சென்று, வெள்ளநிவாரணப் பணிகளை கவனித்தார். சென்னையில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் மிக மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகியது. தோட்டத்திற்குள் இருந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல் அனைத்தும் காப்பாற்றப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது.

தோட்டதிற்குள் புகுந்த தண்ணீர் வெளியேறிய பிறகு, வீட்டுக்குள் புகுந்த சில பாம்புகளை அடித்துவிட்டு, வீட்டைக் கழுவி, சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வாரம் ஓட்டலில் தங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த கதி என்றால் தமிழ் நாட்டின் ஏழை மக்களுடைய நிலைமை எப்படி இருந்து இருக்கும். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். மழையில் நனைந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கெல்லாம் நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடு செய்த, அந்த முதல்வருடைய வீட்டுக்குள் பெரும் வெள்ளம் புகுந்து, அவர் வெளியே வரமுடியாமல் இருந்ததை என்னவென்று சொல்வது.

COURTESY = NET

Richardsof
7th December 2015, 08:28 AM
மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டம் முழுவதும் மழை வெள்ளத்தில் பலத்த சேதாரம் ஏற்பட்டு இருக்கும் நிலை கண்டு மனம் வருந்தும் நேரத்தில் 2011ல் திரு எம்ஜிஆர் விஜயன் நினவு தினம் அன்று நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எடுத்த நிழற் படங்களை இங்கே பகிர்ந்து கொண்டு
மக்கள் திலகத்தின் கம்பீரமான இல்லத்தின் படங்களை மீண்டும் பதிவிட்டு அந்த நாள் இனிய நினைவுகளை நினைத்து இன்றைய நிலையினை சற்று மறக்க விரும்பும் பல ரசிகர்களில் நானும் ஒருவன் .
http://i63.tinypic.com/2m5z968.jpg

Richardsof
7th December 2015, 08:30 AM
http://i66.tinypic.com/rh6at4.jpg

SENIOR MAKKAL THILAGAM MGR DEVOTEE THIRU DHAMOTHARAN .

Richardsof
7th December 2015, 08:33 AM
http://i66.tinypic.com/mud6l2.jpg

Richardsof
7th December 2015, 08:34 AM
http://i67.tinypic.com/6pqjo4.jpg

Richardsof
7th December 2015, 08:36 AM
http://i65.tinypic.com/mifhpf.jpg

Richardsof
7th December 2015, 08:38 AM
http://i63.tinypic.com/2mfkmpu.jpg

Richardsof
7th December 2015, 08:41 AM
http://i66.tinypic.com/2wfiz9h.jpg
BANGALORE MAKKAL THILAGAM MGR FANS

siqutacelufuw
7th December 2015, 08:42 AM
http://i66.tinypic.com/33uz5oo.jpg


மக்கள் திலகம் அவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்களுடைய குறையைக் கேட்கிறார். 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் இது. மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அதிகமாக உள்ளது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது சமயம் வெள்ளம் இந்த ஊருக்குள் புகுந்து விடும் இது வழக்கம். மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சரான பிறகு, இப்படி மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இது ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் உடனடியாக அந்த இடத்திற்கு சில முக்கிய அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வை இட்டார். அது சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தது மட்டுமல்லாமல், இனிமேல் இப்படி இந்த ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் கட்டும்படி உத்தரவு இட்டார். காலதாமதம் செய்யாமல் தடுப்புச் சுவரும் விரைவாக கட்டப்பட்டது.

அந்தப் பகுதியல் வசிக்கும் மக்களுக்கு இந்த வெள்ளப் பெருக்கு பற்றிய கவலை அறவே ஒழிந்தது. இப்படிப் பட்ட வள்ளல் வசிக்கும் ராமாபுரம் தோட்டம் வீட்டுக்குள்ளும் இதே ஆற்று வெள்ளம் புகுந்தது வெள்ளத்தின் சீற்றத்திற்கு இவர் யார், அவர் யார் என்று பாகுபாடு கிடையாது. 1985ல் மக்கள் திலகம் அவர்கள் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆன பிறகு, அந்த வருடம் மழை தமிழ்நாட்டில் மிக அதிகமாக பெய்தது. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒரு வாரமாக ஓயாத பெரும் அளவில் மழைபெய்தது. அது சமயம் எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஆறு அது எம்.ஜி.ஆர். தோட்டத்தை ஒட்டியவாறு செல்கின்றது. இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு கண்மூடித் தனமாக சென்று இரவு நேரத்தில் மக்கள் திலகம் வசிக்கும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்து, அது மேலும் அதிகமாகி வெள்ளம் வீட்டிற்குள்ளேயும் புகுந்துவிட்டது. தோட்டத்தில் உள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிலைமை என்ன ஆகி இருக்கும்.

மக்கள் திலகம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்த்து உடல் நலம் பெற்று, சென்னைக்கு வந்து மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இனிமேல் முன்போல் நீங்கள் ரொம்பவும் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது இப்படி சில விஷயங்களை சொல்லி உள்ளார்கள் டாக்டர்கள் அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்கள் முன்போலவே அரசுப் பணிகளையும், அரசியலையும் கவனிக்க தவறவில்லை. தனக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் கூட வரக்கூடாது என்று நினைக்கும் வள்ளலுக்கு, அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கும் அளவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அவர் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இம்மாதிரி வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து பழகிப் போனவர். ஒரு உதாரணம் இவருடைய தந்தை கோபாலன் அவர்கள் இறந்து போனவர் இவருக்கு முன்னால் பிறந்த இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் நோயால் இறந்து போனவர்கள். பிறகு, தான் ஒரு சினிமா நடிகர் ஆனதும், அது சமயம் இவருக்குத் திருமணம் ஆகி, அந்த மனைவி ஒரு வருடத்திலேயே இறந்து போனதும், அடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவி, சில வருடங்களில் உடல் நலமில்லாமல் இறந்து போதும், இதைவிட தன்னை தங்கமகனே! நீ இந்தத் தரணியில் நீ ஒரு தனி மனிதனாக புகழோடு வாழவேண்டும் என்று தன்னுடைய தாய் அடிக்கடி சொல்வார். அந்தத் தாயும் சிலமாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். பிறகு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் தனக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடன் பிறந்த அண்ணனும் இறந்து போனார்.

இப்படி இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கும் இதயத்திற்கு தன் வீட்டுக்கு தண்ணீர் புகுந்து விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாரே தவிர, கவலைப்படவில்லை. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த விஷயத்தை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், மேலே இருந்து உடனே கீழே வந்து விட்டார். அது சமயம், கீழே வீடு முழுவதும் ஒரு அடி தண்ணீர் நின்றது. உடனே வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு, வெளியே தோட்டத்தில் தண்ணீர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

தன்னுடைய பாதுகாப்பாளர் (போலீஸ்) அவரை அழைத்து வேலை ஆட்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இரவில் அவர்களுடைய வீட்டுக்குப் போகாமல், தோட்டத்திலேயே தங்குபவர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மேலே போய் இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் மேலே போய் இருந்து கொள்ளுங்கள். ஆடு, மாடுகள் எல்லாம் என்ன ஆச்சு? இப்படி தண்ணீருக்குள் நின்று, தன்னுடைய தோட்டத்திற்கு 1962-ல் குடிவந்த பிறகு, அதாவது 1985 நவம்பர் மாதம் 25 வருடம் ஆகிவிட்டது. இப்படி ஒரு வெள்ளம் தோட்டத்திற்குள் புகுந்தது இல்லை இதுவும் ஒரு சோதனையா என்று பெருமூச்சு விட்டார் இதைபிறகு மற்றவர்களிடமும் சொன்னார். அடுத்தநாள் தோட்டத்திற்குள் புகுந்த தண்ணீர் குறைந்த பாடில்லை. மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் திலகம் அவர்களை, உடனே தோட்டத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஒரு நல்ல ஒட்டலில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் முடிவு எடுத்து, மக்கள் திலகம் அவர்களை தோட்டத்தில் இருந்து அழைத்து வரலாம் என்றால் அவருடைய கார்கள் அனைத்தும் தண்ணீருக்குள் நிற்கிறது. அதனால் அரசாங்கக் காரில் புறப்பட்டார் ஜானகி அம்மாளுடன், மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்க வைத்தார்கள். பிறகு, அங்கிருந்து கொண்டே கோட்டைக்குச் சென்று, வெள்ளநிவாரணப் பணிகளை கவனித்தார். சென்னையில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் மிக மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகியது. தோட்டத்திற்குள் இருந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல் அனைத்தும் காப்பாற்றப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது.

தோட்டதிற்குள் புகுந்த தண்ணீர் வெளியேறிய பிறகு, வீட்டுக்குள் புகுந்த சில பாம்புகளை அடித்துவிட்டு, வீட்டைக் கழுவி, சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வாரம் ஓட்டலில் தங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த கதி என்றால் தமிழ் நாட்டின் ஏழை மக்களுடைய நிலைமை எப்படி இருந்து இருக்கும். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். மழையில் நனைந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கெல்லாம் நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடு செய்த, அந்த முதல்வருடைய வீட்டுக்குள் பெரும் வெள்ளம் புகுந்து, அவர் வெளியே வரமுடியாமல் இருந்ததை என்னவென்று சொல்வது.

COURTESY = NET





தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சன் டி .வி. குழுமம் பேட்டி எடுக்கும்போது, அமைந்தகரை பெண்மணி, நம் மக்கள் திலகம் ஆட்சியில் இருந்த போது, இது போன்ற வெள்ளத்தை பார்த்ததாகவும், அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 75 கிலோ அரிசி வழங்கியதாகவும், அவரது பெருமையை நினைவு கூர்ந்தார். விளம்பரமேயின்றி செய்த பல செயல்களால், இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறார், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல். நான் வணங்கும் என் குல தெய்வம் பாரத ரத்னா, டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள், ஜால்ராக்களை என்றுமே ஊக்குவித்தது கிடையாது


மனித நேயத்துடன், மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, நோய்வாய்ப்பட்ட கால கட்டத்தில் கூட, குளு குளு வாச ஸ்தலங்களுக்கு செல்லாமல், ஒய்வின்றி உழைத்த, மக்களின் உண்மை தலைவர்தான், பொற்கால ஆடசி தந்த நம் பொன்மனச்செம்மல். அதனால் தான் அவரை கலியுக கடவுளாக பார்க்கின்றோம்.

இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த இந்த மனிதப்புனிதர் போல் இனி ஒருவரை இந்த தமிழகம் காணப்போவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை..

Richardsof
7th December 2015, 08:43 AM
http://i63.tinypic.com/zx18x4.jpg