PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

Russelldvt
22nd November 2015, 12:12 PM
http://i65.tinypic.com/21ad9qq.jpg

oygateedat
22nd November 2015, 01:52 PM
http://s13.postimg.org/5rxzmm8if/IMG_20151122_WA0022.jpg (http://postimage.org/)

Russellvpd
22nd November 2015, 02:32 PM
நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

from dinamani



சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
By பா. தீனதயாளன்
First Published : 05 September 2015 10:00 AM IST


தன் சறுக்கல்களுக்கும் சரிவுகளுக்கும் சாவித்ரி யார் மீதும் பழி போட விரும்பவில்லை. தனக்காக இரக்கப்பட்ட ரசிகர்களிடம் மனம் விட்டுப் பேசினார். அவரது பேட்டியில் ஒளிவு மறைவு கிடையாது. அது ஓர் ஓபன் ஸ்டேட்மென்ட். தவறுகளுக்கானத் தன்னிச்சையான வாக்குமூலம். அதில் கண்ணியத்தின் மாண்பைக் காணலாம்.

‘யாருடைய கருணையும், பரிதாபமும் எனக்குத் தேவை இல்லை. மீண்டும் உயிர்த்தெழுவேன்! ’ என்கிற வைராக்கியத்தின் விலாசமாக வெளிப்பட்டது.

‘பிராப்தம் தெலுங்கு படத்தை எடுக்கும் போதே அதன் தயாரிப்பாளர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்கச் செய்தார்கள். அதில் ஏ. நாகேஸ்வர ராவ் அப்பாவியான படகோட்டி. அவரை நான் வாடா போடா என்று பேசி நடிக்க வேண்டும். எனக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அதனாலேயே அதில் நடிக்க ரொம்பத் தயங்கினேன்.

ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் கடைசியில் ஒப்புக் கொண்டேன். படம் அபாரமான வெற்றி அடைந்தது. அதுவே என்னைத் தமிழிலும் தயாரிக்கத் தூண்டியது. தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதன் தமிழ் உரிமையையும் நானே வாங்கிக் கொண்டேன்.

எம்.எஸ்.வி. அருமையாக இசை அமைத்தார். ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’, ‘சந்தனத்தில் நல்ல’, ’தாலாட்டு பாடி’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா’ என அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. எனக்குப் பெரிய நஷ்டம்.



‘சாவித்ரி ஒவ்வொரு சிச்சுவேஷனையும் உணர்ச்சி பூர்வமாக எனக்கு சொல்லிக் காட்டிய விதம் மறக்க முடியாதது. மிகச் சிறந்த நடிகையாக இருந்ததால், பாடலின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுவதை விட, நடித்தே காட்ட அவரால் முடிந்தது. சில காட்சிகளை சாவித்ரி விளக்கிய போது அழுது விட்டார். என்னையும் அழ வைத்தார். ’

-மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.

பிராப்தம் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கவா இரண்டரை ஆண்டுகள் என்றார்களாம். இடையில் ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், உண்டாக்கி விடப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் எத்தனை?

டாக்டர் பட்டம் பெற முதலில் ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, ஸ்பெஷல் கோர்ஸ், பயிற்சி மருத்துவராக ப்ராக்டிஸ் என்று படிப்படியாகப் போய், ஆபரேஷன் செய்ய ஏழு வருஷங்கள் ஆகி விடும். மூன்று மணி நேரம் ஆபரேஷன் செய்ய இத்தனை கால விரயம் செய்து படிப்பார்களா..., என யாராவது கேட்பார்களா?

எதனாலேயோ பிராப்தம் ஷூட்டிங் முழுவதுமே எனக்குப் பெரிய கலக்கமாகத்தான் போய்விட்டது. கோதாவரியில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம். மார்ச் முதல் தேதி அங்கு புறப்படும் வேளையில் என் தாயார் இறந்து விட்டார்.

அது எனக்குத் தாங்க முடியாத இடி. பத்து நாள்கள் காரியம் முடியாமல் எங்கேயும் போக முடியாது என்ற நிலை. மனவருத்தம், வேதனையோடு மீண்டும் சுதாரித்து எழும் போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வேறு வந்து விட்டது. மறுபடியும் ஷூட்டிங் ரத்தானாது.

பிராப்தம் தயாரிப்பில் இருந்த போதே தெலுங்கில் வியட்நாம் வீடு படத்தையும் தயாரித்து இயக்கி, பத்மினி ரோலில் நடித்தும் வந்தேன். எனக்கு வந்த காமாலை நோய் ஒரு புதுவகை. முகம் புஸூபுஸுவென்று ஊதி விட்டது.

நான் சுபாவமாகக் கருப்பு நிறம். இந்த நிறத்தையும் பளபளப்பையும் பார்த்தவர்கள் எல்லாம், உங்களுக்கு என்ன உடம்பு என்று கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தான் காமாலை என்பது தெரிந்தது.

பிராப்தம் ரிலீசில் என்னால் மிகவும் தாமதம் ஏற்பட்டு விட்டது. பிராப்தம் தோல்விக்கு நானே காரணம்! யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காலம் கடந்த தயாரிப்பு. என் உடல் நிலைக் கோளாறு. இவையே முக்கிய காரணம்.

நான் மிகவும் ஆசையாக உருவாக்கிய ஓர் உன்னதமான கோட்டை நொறுங்கிப் போனது. பண நஷ்டம் மட்டும் அல்ல. நல்ல கதை. புகழ் பெற்ற நல்ல நடிகர் நடிகையர். நல்ல இசை. இவ்வளவு அம்சங்களும் இருந்தும் பிராப்தம் ஏன் வெற்றி பெறவில்லை? தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றம்.

கோதாவரி நதியும் படகுப் பயணமும் தமிழர் வாழ்க்கை முறைக்குப் பழக்கம் இல்லாதவை என்பதனாலா?



என்னை மங்கலம் இழந்த கோலத்தில் காண ரசிகர்களுக்குப் பிடிக்காததனாலா? புரியாத மர்மமாகவே இருக்கிறது.

நான் நடிக்காமல் வாணிஸ்ரீ நடித்திருக்கலாம் என்றார்கள். நான் ஏற்று நடித்த பாத்திரம் சாதாரணமானதல்ல. மிக அனுபவமிக்க சிறந்த நடிகை ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நான் செய்தது சரி இல்லை என்றால் எனக்குப் பதில், அதை செய்யக்கூடிய நடிகை சவுகார் ஜானகி ஒருவரே. அவரால் அதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.

சந்திரகலாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டு இருக்கலாம் என்று முதலிலும் முடிவிலும் சொன்னார்கள். அதை வேண்டுமானால் செய்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

தாய் போன துக்கம். குழந்தைகளைப் பற்றிய கவலை. ஏகப்பட்டப் பண நஷ்டம். எல்லாமாக சேர்ந்து என்னை உலுக்கி விட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த போது ஜூரத்தில் ஓயாமல் புலம்புவேன். சாவித்ரிக்கு சித்தம் கலங்கி விட்டது என்று கூடச் சிலர், புரளியைக் கிளப்பி விட்டுப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிரமம் வரக் கூடாது. வந்தால் உடனே கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஹபிபுல்லா சாலையில் நான் இருந்த வீட்டை மாற்ற நேர்ந்த போதும் அப்படித்தான் ஆயிற்று. அவ்வளவு ஆசையாகக் கட்டிய பெரிய வீட்டில், நான் தனியாகக் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அதனால் சிறிய வீட்டுக்குப் போனேன்.

உடனே எல்லாரும் ஆளாளுக்கு ஒரு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘பாவம் சாவித்ரி நொடித்துப் போய் விட்டாள். ’ என்று என் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.

பிராப்தத்துக்குப் பிறகு சாவித்ரி படமெடுக்க மாட்டாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் படமெடுக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? இன்றைய சூழலில் தயாரிப்புத் துறை அவ்வளவு லாபகரமானது அல்ல.

பிற தொழில்களைப் போல பயபக்தியோடு, புனிதத் தன்மையோடு இந்தத் தொழிலை என்று நடத்துகிறோமோ அன்று தான் இதில் லாபம் காண முடியும்.

நாம் ஒன்றை நினைத்துப் படமெடுப்போம். விநியோகஸ்தர்கள் தாங்கள் நினைத்ததைப் படமெடுக்கச் சொல்வார்கள். கதையை மாற்றச் சொல்வார்கள். கதையின் கரு மாறி படம் ஏதோ ஒன்றாகி விடும்.

எனது அடுத்தப் படத்தில் நர்ஸாக நடிக்கிறேன். என்னுடன் ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் இதை நான் டைரக்ட் செய்யப் போவதில்லை. தயாரிப்பு மட்டுமே. ‘புகுந்த வீடு’ வெற்றிச்சித்திரத்தை இயக்கிய பட்டுவிடம் அப்பொறுப்பைத் ஒப்படைத்து விட்டேன்.

நான் இயக்கிய பிராப்தம், குழந்தை உள்ளம் இரண்டிலும் நான் ஏற்று நடித்த பாத்திரம் படங்களில் ஓரளவுதான். எனக்கு ஓய்வு அதிகம். எனவே டைரக்ஷனைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. இப்போது நான் தயாரிக்கப் போகும் படத்தில் என் வேடம் முழுமையானது. நான் டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் நடிப்பில் அதிக பாதிப்பு ஏற்படும்.

நாற்பது நாள்களில் இந்தப் ப்ராஜெக்டை முடித்து விடுவேன். 1972 தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸாகும். இனி நான் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் மறுத்ததில்லை. என்னால் இனி மேல் காதல், ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க முடியாது. வயதாகி விட்டதல்லவா! தாயாக, சகோதரியாக, அண்ணியாக நடிக்கலாம்.

அன்று முதல் இன்று வரை நானாக யாரிடமும் போய் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டதில்லை. எனது ஒரே ஆசை சாகும் வரையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிக்கும் போதே சாக வேண்டும். ’

மேற்கண்ட சாவித்ரியின் நேர் காணலில் ஊன்றி கவனித்தால் அவர் குழம்பிப் போய் இருப்பது புரியும். அப்படியும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கான முயற்சிகளும் விளங்கும். வாசகர்களின் மனத்தில் எழுந்த ஒரே கேள்வி.

ஏற்கனவே யானைப் பள்ளத்தில் வீழ்ந்து அவதியுறும் நடிகையர் திலகம், தமிழ் சினிமாவின் சூழல் சரியில்லை என்று தெளிவாகக் கூறும் சாவித்ரி, மீண்டும் படம் தயாரிக்க வருவானேன்! தொடர்ந்து அழிவைத் தேடிக் கொள்வானேன்!

நல்ல வேளை! அவ்வாறு நடக்காமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தியவர் சாட்சாத் ஜெமினி கணேசன்! சாவித்ரியை அதல பாதாளத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு.

‘என் மனம் அறிஞ்சி நானாக எந்தத் தப்பும் பண்ணல. யானை தன் தலையில் மண் எடுத்துப் போட்டுக்குற மாதிரி, அவா அவா கெட்டுப் போனா நான் என்ன பண்ண முடியும்? ’

மத்தவங்க ஆண்டவன் கிட்டே பாவ மன்னிப்பு கேட்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்னா எனக்கு ஏதாவது கெடுதல் வந்தால், கடவுள் தான் இத்தனை நல்ல ஆத்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருந்த வேண்டும்.’ - ஜெமினி கணேசன்.



தன் மணாளனின் வாக்கியங்கள் உண்மையானவை என்பதை மனைவி உடனடியாக நிருபித்தார்.

தன்னை நன்கு அறிந்த சகக் கலைஞர்களிடம் சாவித்ரி அடிக்கடி மனம் விட்டுக் கூறிய வாசகம்!

‘என் நிலைமையைப் பார்த்தீங்களா...! எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ’

ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

1968-ல் வெளியான கே.எஸ். கோபால கிருஷ்ணனின் ’பணமா பாசமா’ வசூலில் சுனாமி! தமிழகமெங்கும் வெற்றி விழா கொண்டாடியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் அபூர்வமாக 25 வாரங்கள் ஓடியது.

அதே கால கட்டத்தில் சவுகார் ஜானகியும், தேவிகாவும் தங்களின் சொந்தத் தயாரிப்புகளில் ஜெமினி கணேசனையே நாயகனாக நடிக்கச் செய்தார்கள். சவுகாரின் ’காவியத்தலைவி’ 100 நாள்கள் ஓடி விழா கொண்டாடியது.ஜெமினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது.

தேவிகாவின் ‘வெகுளிப் பெண்’ நூறு நாள் படம். அது மாத்திரம் அல்ல. 1971ன் சிறந்த மாநில மொழிப் படம் என்கிற தேசிய விருதைத் தட்டிச் சென்றது. சாவித்ரியால் புறக்கணிக்கப்பட்ட ஜெமினியின் கவுரவத்தை அத்தகைய பெருமைகள் உயர்த்தின.

1969, 1970,1971, 1972 ஆகிய வருடங்களில் ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஜெமினி, தொடர்ந்து புயல் வேகத்தில் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரது படப் பட்டியலைப் பாருங்கள். இரு கோடுகளாகி கே.பாலசந்தரும் -ஜெமினியும் தொடர்ந்து முத்திரைச் சித்திரங்களை வழங்கினர்.

சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

சவுகார் ஜானகிக்கும், எஸ். வரலட்சுமிக்கும், பண்டரிபாய்க்கும், சுகுமாரிக்கும் வழங்கிய அம்மா வேடங்களை ஏனோ சாவித்ரிக்கும் தராமல் போனார்.

--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

‘ஒரு தாய் மக்கள்’ படப்பிடிப்பு. சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் நடிகர் கே.பி. ராமகிருஷ்ணன் கால் ஒடிந்து விட்டது. கே.ஜே. நர்சிங் ஹோமில் உடனடியாக அனுமதித்தார்கள். அவரைப் பார்க்கச் சென்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

அங்கேயே மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாவித்ரி ஆதரவின்றி கிடப்பதைக் கேள்விப் பட்டார். சகலரையும் போல் சும்மா நலம் விசாரித்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா?

சாவித்ரிக்கான முழு சிகிச்சை செலவையும் வள்ளலே ஏற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கால கட்டம்.

மிகவும் நிராதராவான நிலையில், புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்துக்கு வந்து காத்து நின்றார் சாவித்ரி. எப்படியாவது முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம். சுற்றிலும் மன்னாதி மன்னனின் ராஜாங்கம் கண்களில் தெரிந்தது.

மந்திரிகள். அரசு உயர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர்கள். தினந்தோறும் நாளிதழ்களில் வாத்தியாரோடு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் முக்கியப் பிரமுகர்கள். எம்.எல். ஏ.க்கள். எம்.பி.க்கள்...

அத்தனை பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், களையிழந்த நேற்றுப் பூவாக, மாலைகள் கூட கொண்டு வராமல், வெறுங்கையோடு தோன்றும் மாஜி நடிகையை முதல்வர் அழைப்பாரா...? அல்லது ஆட்சி நடத்தும் பரபரப்பில் பாராமலே சென்று விடுவாரா?

ஒவ்வொரு விநாடியையும் வாழ்வின் புதைகுழியில் செலவிடும் தன்னை, எம்.ஜி.ஆரும் கை விட்டு விட்டால்...?



நினைக்கவே பயங்கரமாக இருந்தது சாவித்ரிக்கு.

திருப்பதி பெருமாளே! உனக்கு நிம்மதியாக தேங்காய் உடைக்கக் கூட எனக்கு இப்போது வக்கில்லை. இக்கட்டான இத்தருணத்திலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று. எம்.ஜி.ஆரின் மனத்தில் புகுந்து, என்னைச் சீக்கிரம் கூப்பிடச் சொல்...

தேவைகளின் நெருக்கடியில் நெருடும் மனதோடு, கவுரவர் சபையில் திரெளபதியாக கை கூப்பி நிற்கும் தனக்கு, இரண்டு மதில் சுவர்களையாவது ஓடோடி வந்து, ஒதுக்கித் தர மாட்டாரா மக்கள் திலகம்...?

யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் இயலாத துக்கத்தின் சாஹரம். நிமிர்ந்து பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாத சங்கடம். ஆனால் இன்னமும் சாவித்ரியின் ஆணவம் அடங்கவில்லை. திமிராகவே இருக்கிறாள் என நினைக்கும் சமூகம்! நேரம் ஓடியது.

மக்கள் திலகம் அழைத்ததும்,

மழைக்கு ஒதுங்கவும் ஒரு வீடு இல்லாத தன் வாழ்வின் நிர்வாண அவலத்தை, அப்பட்டமாக பொன்மனச் செம்மலிடம் எடுத்துச் சொல்லிக் கதறி அழுதார்.

உடனடியாகத் தமிழக முதல்வர் வீட்டு வசதி வாரியம் மூலம், சாவித்ரிக்காக ஒரு குடிலை வழங்கி நடிகையர் திலகத்தின் துயரைப் போக்கினார்.

மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!

oygateedat
22nd November 2015, 05:08 PM
http://s12.postimg.org/m6f5879bh/FB_20151122_17_04_22_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - face book

oygateedat
22nd November 2015, 05:18 PM
ஊருக்கு உழைப்பவன் காவியத்தில் இருந்து வள்ளலின் வண்ணமிகு படங்களை பதிவிட்ட முத்தையன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காவியத்தில் இருந்து நம் இதய தெய்வத்தின் வண்ணப்படங்களை பதிவிட்டு நமது திரி நண்பர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள் சார்.

oygateedat
22nd November 2015, 05:27 PM
http://s17.postimg.org/8fgvldoj3/FB_20151121_13_47_18_Saved_Picture.jpg (http://postimage.org/)
Tms ayyavin marriage invitation.

Russelldvt
22nd November 2015, 09:10 PM
NAMNAADU
http://i64.tinypic.com/286wzur.jpg

APNADESH
http://i65.tinypic.com/bdo0t5.jpg

fidowag
22nd November 2015, 11:24 PM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் " மகாதேவி " வெளியான நாள் :22/11/1957
58 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

சென்னையில் 6 திரை அரங்குகளில் வெளியான மகத்தான காவியம்.

http://i65.tinypic.com/2zgaf84.jpg

fidowag
22nd November 2015, 11:25 PM
http://i63.tinypic.com/2ns6wwx.jpg

fidowag
22nd November 2015, 11:26 PM
http://i65.tinypic.com/r8in21.jpg

fidowag
22nd November 2015, 11:27 PM
http://i68.tinypic.com/2nap47q.jpg

fidowag
22nd November 2015, 11:28 PM
http://i67.tinypic.com/hx3xaf.jpg

fidowag
22nd November 2015, 11:31 PM
http://i63.tinypic.com/2qkqer6.jpg

Russellbpw
22nd November 2015, 11:42 PM
நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

from dinamani



சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
By பா. தீனதயாளன்
First Published : 05 September 2015 10:00 AM IST



ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.


சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.


--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!

திரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை

ப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று !

ஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...!

ப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.

அப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.

எப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று !

சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !

கற்பனைகதைகளை தொடர்ந்து எழுதட்டும் அவர்கள் விருப்பம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை குறைத்து எழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.

சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.

அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.

ஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 ) தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)

ஜெமினியோடு கருத்துவேறுபாடு குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம். நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை !

மேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் !

அப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -

திருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.

அவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.

17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.

ஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.

டிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் ! அவரை அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...

இதுதான் உண்மையான நிகழ்வு !

இதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது !

திரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.

ஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.

திரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் !
1969 இல் 10 படங்கள்
1970 இல் 6 படங்கள்
1971 இல் 4 படங்கள்
1972 இல் 13 படங்கள்
1973 இல் 6 திரைப்படங்கள்
1974 இல் 4 படங்கள்
1975 இல் 3 படங்கள்
1976 இல் 5 படங்கள்
1977 இல் 3 படங்கள் ,
1978 இல் 2,
1979 இல் 1,
1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )
1981, 1982 படங்கள் இல்லை

நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்

1969 - 9 படங்கள்
1970 - 9 படங்கள்
1971 - 10 படங்கள்
1972 - 7 படங்கள்
1973 - 9 படங்கள்
1974 - 6 படங்கள்
1975 - 8 படங்கள்
1976 - 6 படங்கள்
1977 - 8 படங்கள்
1978 - 9 படங்கள்
1979 - 7 படங்கள்
1980 - 6 படங்கள்
1981 - 7 படங்கள்
1982 - 13 படங்கள்
1983 - 8 படங்கள்
1984 - 10 படங்கள்
1985 - 8 படங்கள்
1986 - 7 படங்கள்
1987 - 10 படங்கள்

எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் !

திரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது !

அப்பட்டமான புளுகு மூட்டை இவர் தொடர்ந்து நடிகர் திலகத்தை இறக்கி எழுதி வருவது, இவரது கற்பனை கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும் !

எதற்குதான் இந்த கேடுகெட்ட பொழைப்போ இந்த தீனதயாளுவிர்க்கு என்பது தெரியவில்லை.

நடிகர்திலகம் பற்றி தவறான பொய் செய்தி தொடர்ந்து புளுகும் பொய் செய்தி மன்னன் தினமணி திரு தீனதயாளன் கற்பனை கதை இங்கு பதிவானதால் நான் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில் இங்கு அந்த செய்தி படிக்கும் வெளி மக்கள் தவறாக நினைத்துவிடகூடாது என்பதால் இந்த உண்மை விளக்கம் கொடுக்க நேர்ந்தது !

RKS

fidowag
22nd November 2015, 11:53 PM
இன்று மாலை (22/11/2015) 6 மணிக்கு மேல், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திரு. சி.என்.எஸ். அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியில், கவிஞர் வாலி
இயற்றி, மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. இசைஅமைத்த பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பாடல்கள் இடம் பெற்றன.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் /ரசிகர்கள் பெருந்திரளாக வந்திருந்து
நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருவாளர்கள் : சைலேஷ் பாசு ( அபு தாபி ), பெங்களுரு கானா பழனி, ஆரணி ரவி,
கோவை துரைசாமி, மதுரை தமிழ் நேசன், திருவண்ணாமலை கலீல் பாட்சா
ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள்.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டது
சிறப்பு அம்சம்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.


http://i66.tinypic.com/243f091.jpg

fidowag
22nd November 2015, 11:55 PM
http://i66.tinypic.com/14ursj.jpg

siqutacelufuw
23rd November 2015, 08:25 AM
http://i63.tinypic.com/neepgm.jpg

Richardsof
23rd November 2015, 09:17 AM
http://i67.tinypic.com/148ezon.jpg

Richardsof
23rd November 2015, 09:18 AM
http://i64.tinypic.com/dgm70l.jpg

Richardsof
23rd November 2015, 09:25 AM
http://i68.tinypic.com/2ey9z84.jpg

Richardsof
23rd November 2015, 09:26 AM
http://i63.tinypic.com/wleqok.jpg

Richardsof
23rd November 2015, 09:27 AM
http://i68.tinypic.com/zxtl1.jpg

Richardsof
23rd November 2015, 09:29 AM
http://i64.tinypic.com/153625s.jpg

Richardsof
23rd November 2015, 09:31 AM
http://i68.tinypic.com/2zq4jv9.jpg

Richardsof
23rd November 2015, 09:35 AM
http://i65.tinypic.com/2j4u7v4.jpg

Richardsof
23rd November 2015, 09:36 AM
http://i66.tinypic.com/11hq6h2.jpg

Richardsof
23rd November 2015, 09:37 AM
http://i66.tinypic.com/2djbc6g.jpg

Richardsof
23rd November 2015, 09:39 AM
http://i67.tinypic.com/2r222xl.jpg

Richardsof
23rd November 2015, 09:40 AM
http://i68.tinypic.com/2rogoc1.jpg

Richardsof
23rd November 2015, 09:41 AM
http://i63.tinypic.com/3499x6u.jpg

Richardsof
23rd November 2015, 09:44 AM
http://i67.tinypic.com/2utrtll.jpg

Richardsof
23rd November 2015, 10:44 AM
மக்கள் திலகம்’ MGR
1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!

ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
courtesy-ஜியாவுத்தீன்.

Richardsof
23rd November 2015, 10:50 AM
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
courtesy-ஜியாவுத்தீன்.

mgrbaskaran
23rd November 2015, 01:09 PM
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
courtesy-ஜியாவுத்தீன்.
ஜியாவுத்தீன்
மக்கள் திலகத்தைப் பற்றிய அருமையான உண்மையான பதிவை எங்களுக்காக தந்தமைக்கு esvee அவர்களுக்கு நன்றிகள்

மேலும்

பணத்துக்காக எப்படி வேணுமானாலும் நடிக்கலாம்

மக்கள் என்ன ஆனால் என்ன என்று நடிக்கும் நடித்த நடிகர்களிடையே

தமிழர் பண்பாடு கொண்டு தன ரசிகர்கள் மட்டுமல்ல எல்லா மக்களும்

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையையே

திரையில் ஒளிர இட்ட எம்


ஒளிவிளக்கு , தமிழ் தாயின் தங்கப் புதல்வன்

நடிப்புப் பேரரசு மக்கள் திலகம் தவிர வேறு யார்

Richardsof
23rd November 2015, 01:35 PM
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் சார்
தங்களின் கருத்து மிகவும் சரியே. மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி ரசிகர்கள் கூறிய விதம் மனதை மகிழ்விக்கிறது .தொடர்ந்து உங்களின் பதிவுகளை திரியில் எதிர்பார்க்கிறேன் .

Richardsof
23rd November 2015, 01:45 PM
" நான் ஆணையிட்டால்..."

பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.


' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :

" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;

கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-

oygateedat
23rd November 2015, 01:48 PM
http://s28.postimg.org/au0pqkbt9/IMG_20151123_WA0020.jpg (http://postimage.org/)

oygateedat
23rd November 2015, 01:51 PM
http://s15.postimg.org/r66pr5x4r/IMG_20151123_WA0022.jpg (http://postimage.org/)

Fwd by Mr.Saravanan - Madurai

Richardsof
23rd November 2015, 02:06 PM
1972 ல் இருந்து எம்ஜிஆரின் அரசியல், சினிமா வாழ்க்கையில் புதிய கணக்கு துவங்கியது. ஏகப்பட்ட எதிர்ப்புகளை எதிர்நோக்கி பயணமானார். ஒருபுறம் சிவாஜி- கண்ணதாசன் கூட்டணியையும் மறுபுறம் அதை விட அதிக மடங்கு மு.க.முத்து என்ற முகமூடியில் கருணாநிதியையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கனவே உத்திகளை வகுப்பதில் கெட்டிக்காரரான எம்ஜிஆர், தனது சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி களமிறங்கினார். வாலியை தவிர புலமைபித்தன், நா.காமராசன், முத்துலிங்கம் போன்ற புதிய இளம் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி தனக்கு பயன்படுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் - முதலமைச்சர் மு.க., மோதல் பற்றியெறிந்துக் கொண்டிருந்த போது மிகுந்த பரபரப்புக்கிடையே 1973ல் ரிலீஸானது உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுக்க ஆளும் கட்சி வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியது.

உ.சு.வா., மதுரையில் ரிலீஸானால் தான் சேலை கட்டிக் கொள்வதாக திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் சவால் விட்டு கடைசியில் தோற்றுப் போனதும், படம் ரிலீஸ் அன்று தியேட்டரில் சேலையை ரசிகர்கள் தொங்கவிட்டு அவரை சீண்டியதெல்லாம் தனியான சுவாரஸ்ய விஷயங்கள்.

அதற்கிடையில் சென்னையில் போஸ்டர்களுக்கான வரியை திமுக வசமிருந்த மாநகராட்சி திடீரென உயர்த்தியது. கடும் மின்வெட்டு வேறு. எதற்குமே அசராமல், சென்னையில் 3 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் எம்.ஜி.ஆர். இங்கு படத்தின் முன்பதிவுக்கு சென்னை அண்ணாசாலையில் ரசிகர்கள் நின்ற கியூ வரிசை அதற்கு முன் எந்த ஒரு படத்துக்கும் காணாத சாதனையாகும்.

வெளியூர்களுக்கு செல்லும் பிலிம் சுருள்களை கைப்பற்றி கொளுத்த விஷமிகள் சதித்

திட்டம் தீட்டியிருப்பதாக தகவலறிந்தார் எம்ஜிஆர். எனவே பிலிம் சுருள்களை சில

பெட்டிகளிலும், செங்கற்களை சில பெட்டிகளிலும் வைத்து கார், வேன் என்று மாறி மாறி அனுப்பி ஜெயித்தார்.

இப்படி பல நெருக்கடிகளை தாண்டி 25 வாரங்களையும் கடந்து ஓடி சரித்திரம் படைத்தது உ.சு.வா. எம்ஜிஆருக்கு தீவிர ரசிகர்கள் ஏராளமாக இருந்த மலேஷியாவிலும் பல நாட்கள் 'ஹவுஸ்·புல்'லாக ஓடி சாதனைப் படைத்தான் இந்த ' வாலிபன் '.

இத்தனைக்கும் இது அரசியல் நெடி இல்லாத படம் தான். ஆனால், திடீரென ஏற்பட்ட அரசியல் பரபரப்பு மாற்றத்தால் , அதிமுக நிறத்துடன் வெளியானது. 1958ல் நாடோடி மன்னனாக திமுக கொடியுடன் அறிமுகமான ' எம்ஜியார் பிக்ச்சர்ஸ் ', இந்த உ.சு.வாலிபனில் அதிமுக கொடியாக மாறியது. படத்திலும் உணர்ச்சி பொங்கும் டைட்டில் பாடலை கூடுதலாக சேர்த்தார் எம்.ஜி.ஆர். அது, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் முழங்கிய,

" நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் "

எனத் தொடங்கும் பாடல்.

" நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை

நிச்சயம் உலகம் பாராட்டும்

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாதக் கொடுமை

இல்லாமல் மாறும் ஒரு தேதி;

அந்த இல்லாமை நீங்கி

இந்நாட்டில் மலரும் சமநீதி

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்

இருந்திடுமெனும் கதை மாறும் "



அப்போதிருந்து தனது கட்சித் தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு , பொதுமக்களுக்கு எம்ஜிஆர் சொல்லும் செய்திகள், அரசுக்கு எதிரான கணைகள் திரைப்படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் 1973 மே மாதம் 20ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. கட்சித் தொடங்கி சுமார் ஆறே மாதங்களில் இந்த தேர்தலை முதன்முறையாக அதிமுக சந்தித்தது. மாயத்தேவர் என்பவரை எம்ஜிஆர்

நிறுத்தினார். சினிமாக் கூத்தாடியின் கட்சி, மலையாளி என்றெல்லாம் திமுக எதிர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.

மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, மத்தியில் ஆட்சிப்பீடத்தில் இருந்த இ.காங்கிரஸ், மக்களின் மதிப்பு மரியாதைப் பெற்றிருந்த காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் ( ஸ்தாபன காங்கிரஸ் ) என எல்லாவற்றையும் மண்ணை கவ்வ வைத்து திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

எம்ஜிஆர், தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை அடையாளம் காட்டியது இந்த திண்டுக்கல் தேர்தல். 'சினிமா மேக்கப் தலைவன்', 'அரசியல் விதூஷகன்' என்றெல்லாம் தன்னை இளக்காரம் பேசிய அரசியல் எதிரிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர்.

பின்னர் 1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-

Richardsof
23rd November 2015, 04:11 PM
சினிமா- அரசியல் - தனிவாழ்க்கை ஆகிய மூன்றுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து பிரித்து பார்க்க முடியாதபடிக்கு அமைந்து போனது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்.

ஒரு படத்தில் ஒரு நடிகன் சொல்லும் கருத்துகள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் சாதாரண வசனங்களாக கருதாமல், திரைக்கு வெளியே தனிமனிதனாக அந்த நடிகனே அக்கறையுடன் தங்களுக்கு தெரிவிக்கும் நற்செய்தி அல்லது போதனையாக பாமர ஜனங்கள் எடுத்துக் கொண்டு கொண்டாடியது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான். இது உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் கூட எந்த ஒரு சினிமா நடிகருக்கும் அமையாத தனிச் சிறப்பு என அடித்து சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் சினிமாவும் அரசியலுமே பெரும்பாலும் மு.கருணாநிதியுடன் சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது. இவர்கள் இருவரின் இடையேயான நட்பு - பகையே தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரமித்து வந்ததெனலாம்.

எம்.ஜி.ராமச்சந்திரனின் பயாஸ்கோப் பாலிடிக்ஸை எடுத்துக் கொண்டால் அதை, இரண்டு முக்கிய காலகட்டங்களாக வகைப்படுத்தலாம் ; கி.மு- கி.பி போல.

அவை: 1) 1972க்கு முன் - 2) 1972க்கு பின்.

இதில் முதலாவது, 1947 முதல் 72 வரை கலைஞர் கருணாநிதியுடன் கூடிக்குலாவிய காலகட்டம். அடுத்தது, கடுமையாக மோதிக் கொண்ட 1972-77 வரையிலான காலகட்டம்.

ராஜகுமாரி மூலம் 1947ல் அஸ்திவாரம் போடப்பட்ட எம்.ஜி.ஆர்.- மு.க. நட்பு, அடுத்து 1950ல் வெளியான மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களின் மூலமாக வலுப்பெற்றது.

தமிழ் டாக்கியில் ராஜாராணி கதைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. வஞ்சகமான மந்திரி அல்லது ராஜகுரு ; தலையாட்டி ராஜா; அவனுக்கு அழகான, சதிகார வைப்பாட்டி; பதிவிரதையான மகாராணி; அவள் வாயும் வயிறுமாக அநியாயமாக காட்டுக்கு விரட்டப்படுவாள்; அங்கு அவளுக்குப் பிறக்கும் மகன் சத்தியசீலனாக இருப்பான்; புரட்சி வீரனாகி ஏழை அப்பாவி ஜனங்களுக்காக அரண்மனைக்காரர்களிடம் கம்யூனிசம் பேசுவான் ; கெட்டிக்காரனாய் வாள் சண்டையெல்லாம் போடுவான்; கிளைமாக்ஸில் கெட்ட மந்திரி அல்லது ராஜகுரு, மேனாமினுக்கி வைப்பாட்டி ஆகியோர் பாவத்தின் சம்பளத்தை பெறுவார்கள்; அசட்டு ராஜாவும் மனம் திருந்தி மனைவி, மகனை ஏற்பான்.
இதுவே அப்போதைய ராஜாராணி படங்களின் அடிப்படைக் கதைக் கரு. இதை மையமாக வைத்து கொண்டு அதையும் இதையும் மாற்றி மாற்றிப் போட்டு கதை பண்ணுவார்கள். இதில் திராவிட இயக்கக்காரர்கள் படமென்றாலோ உச்சந்தலை குடுமியோடு ராஜகுரு வந்து சமயச் சடங்குகள், கடவுள்கள் பெயரை சொல்லி வில்லத்தனம் செய்வார். கிளைமாக்ஸில் இளவரசனாக ஏற்கப்படும் நாயகன், "முடியாட்சி முடிந்தது. இனி மக்களாட்சி தான்" என்று டயலாக் சொல்லி முடித்து வைப்பான். (உதாரணம்- 'மருதநாட்டு இளவரசி')

திராவிட இயக்கத்தை சேர்ந்த ஆசைத்தம்பி வசனத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து 1951ல் வெளியான 'சர்வாதிகாரி' படத்தில்,

" தர்மத்துக்காகவும், நீதிக்காகவும் போராட

இந்த வாள், என்றைக்கும் தயங்காது"

- என்று எம்ஜிஆர் வீரமாக வசனம் பேசுவார். ஆசைத்தம்பியின் திராவிட இயக்கப் பேனா இங்கு வாளாக குறிப்பிட்டது திராவிட இயக்கத்தை என்று அந்த இயக்கத்தாரால் உணரப்பட்டு ரசிக்கப்பட்டது.

மேலும் அதே படத்தில்,

" பச்சைத் தண்ணீருக்காக பரிதவிப்பவர்கள்

ஏராளம் அங்கே ; பழரசம் இங்கே.

கந்தல் துணி கூட இல்லை அங்கே

பட்டு பீதாம்பரம் ஜொலிக்கிறது இங்கே.."

- என்று அரண்மனைவாசியான தனது காதலியிடம் கம்யூனிசம் பேசுவார் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.

அதே ஆண்டு வந்தான் ' கரிகாலன் ' ; ஏழைப் பங்காளன் இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்டு எம்.ஜி.ராமச்சந்திரனை பின்னாளில் ' புரட்சி நடிகர்' ஆக்கிடுவதற்காக.

courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-

Richardsof
23rd November 2015, 04:13 PM
வெச்ச குறி தப்பாது !

கதாநாயகிக்கும், வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் வெறும் பெயருக்கு கதாநாயகனாக இருந்து வந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 1951ல் வெளியான 'மர்மயோகி' முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கதாபாத்திரத்தின் பெயர் கரிகாலன். நாட்டில் அக்கிரமக்காரர்களிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும்

'ராபின்ஹ¥ட்' போன்ற கதாபாத்திரம்.

"கரிகாலன் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை" என்று ஏழை ஜனங்கள் சொல்ல சொல்ல அறிமுகமாவார் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்னாளில் மிக பலமான பின்புலச் சக்தியாக அமைந்த 'ஏழைப் பங்காளன்' இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்ட படம் மர்மயோகி. கதை வசனம் மு.க.

"கரிகாலன் வெச்ச குறி தப்பாது. குறி தப்புமென்றால் குறியே வைக்க மாட்டான் இந்த கரிகாலன்" - என்ற இப்படத்தில் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. இன்றைய 'பஞ்ச் டயலாக்'குகளுக்கெல்லாம் முன்னோடி.

ஆனாலும் இதற்கடுத்தும் எம்.ஜி.ஆருக்கு பெரியதாக படங்களில்லை. 1952ல் அந்தமான் கைதி, என் தங்கை, குமாரி என்று 3 படங்கள் தான். சொல்லி கொள்கிறார்போல்

கதாபாத்திரங்களுமில்லை.

அந்த சூழ்நிலையில், அறிஞர் அண்ணாவை முதன்முதலாக நேராக சந்தித்த எம்.ஜி.ஆர், 1953ல் முறைப்படி திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார்.

1947லேயே கருணாநிதியின் சிநேகிதத்தால் திராவிட இயக்கத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினாலும், அந்த இயக்கத்தில் எம்.ஜி.ஆர் தன்னை இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் சுமார் 6 ஆண்டுகள். அதுவும் 1949ல் தி.க.வில் இருந்து

பிரிந்து திமுக கட்சி உருவாகி 4 ஆண்டுகள் கழித்தே எம்.ஜி.ஆர். அக்கட்சியில் சேர்ந்தார்.

இதே எம்.ஜி.ராமச்சந்திரன் தான், முன்பு ஜாதிய மேலாதிக்கத்தைச் சாடியும்- வைதீக சடங்குகளை விமர்சித்தும் அறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிக்க மறுத்தவர்.

ஆக, நிலவரத்தை தூர இருந்தபடி கண்காணித்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் சமயோசிதமும், அதே சமயம் எந்த ஒரு நகர்த்தலும் தன்னை எவ்வகையிலும் காணாமல் செய்து விடக்கூடாதென்கிற அதீத கவனமும், முன்யோசனையும் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆருக்கு இருந்து வந்திருக்கிறதெனலாம்.

' மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும்அவரெடுத்த முடிவுகள் சோடை போனதேயில்லை' என்று இன்றளவுக்கும் கொண்டாடப்படும் அவரது புத்திசாலித்தனத்துக்கு , திமுகவில் சேர அவர் எடுத்த முடிவே மிகச் சரியான உதாரணம்.

வெகுஜனக் கட்சியாக செல்வாக்கு கூடிக் கொண்டிருந்த திமுகவில் இணைந்த பிறகு எம்.ஜி.ஆரை சுற்றி வலுவான அரசியல் இமேஜ் பின்னத் தொடங்கி விட்டது. திமுக தலைவர்கள் மேடைகளிலும் எழுத்துகள் மூலமாகவும் உருவேற்றி வந்த தமிழ் மொழி, தமிழர்களின் காதல், வீரம் ஆகியவற்றின் திரை பிம்பமாக அக்கட்சி அபிமானிகளுக்கு தோன்றலானார். எம்.ஜி.ஆரின் தோற்றப் பொலிவும், உடற்கட்டும், லாவகமான வாள்வீச்சுத் திறனும் அவரை திரையில், சேரன் செங்குட்டுவனாக, குலோத்துங்க சோழனாக, திமுக மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி வந்த புறநானுற்று வீர இளவரசனாக ரசிகர்களால் உணரச் செய்தன. ஒரு கட்டத்தில், இல்லாதோருக்கு அள்ளித் தரும் 'கலியுக பாரிவள்ளல்' என்கிற ஒளிவட்டமும் அவருக்கு பின்னால் சுழன்றது.
courtesy-பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்-

Russelldvt
23rd November 2015, 08:23 PM
எஸ்வி சாரும் புரட்சி நடிகர் எம்ஜியார் என்ற இருவரும் மட்டுமே அதிக பதிவுகளை செய்து இந்த திரியை நடத்தி கொண்டுலீர்கள்..எங்கே போனார்கள் மற்றவர்கள்..தலைவர் எல்லாவற்றையும் பார்துகொண்டுளார்..

http://i65.tinypic.com/2q99bn6.jpg


தலைவர் அன்றே சொல்லியிருகிறார்..

பொன்போருளை கண்டவுடன் வந்தவழி மறந்து விட்டு
கண்மூடி போகிறவர் போகட்டுமே..
என்மனதை நானறிவேன் என் உறவை நான் மறவேன்
எது வானபோதும் ஆகட்டுமே..
நன்றி மறவாத நல்லமனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்...

oygateedat
23rd November 2015, 10:14 PM
http://tamil.oneindia.com/news/tamilnadu/mgr-s-ramavaram-garden-also-flooded-rain-240459.html

fidowag
23rd November 2015, 10:21 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள் இடுவதில் மூத்தவரான திரு. எஸ். வி. சார் முதலிடத்திலும், நான் இரண்டாவது இடத்திலும் இருப்பதற்கு பாராட்டுக்கள்
தெரிவித்த நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி.

ஆனால், தாங்கள், தங்களின் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், நள்ளிரவிலும் கூட மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகு, வீரம், கம்பீரம், காதல், பாசம், போன்ற தோற்றங்களையும், ஸ்டைல், மற்றும் மிடுக்கான ஸ்டில்களை பதிவு செய்வதில் வல்லவராக உள்ளீர். உங்களின் பதிவுகளின் பாணியே தனி. அதனை எவராலும் கடைப்பிடிக்க இயலாது.என்பது திண்ணம்.

தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள் செய்வதில், தாங்கள் மூன்றாவது இடத்தில் இருப்பினும் , தங்களின் ராக்கெட் வேக பதிவுகள் அனைவரையும் அசரவைக்கும் வகையில் , வெகு விரைவில் சிகரத்தை அடைய
நல்வாழ்த்துக்கள்.


ஆர். லோகநாதன்.

mgrbaskaran
23rd November 2015, 10:30 PM
http://i66.tinypic.com/fp1oxg.jpg

முத்தமிழ்க் காவலரின்
எண்ணிலா நவரச காட்சிகள் நாளும் தரும்
எம் தலைவன் புகழ் பாடும்
முத்தையன் சார்
அன்புத் தலைவன் புகழ் பேசும் வண்ண மலர்கள்
பதிவுகள்

fidowag
23rd November 2015, 10:43 PM
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களின் பதிவுகளான , பயாஸ்கோப், மற்றும்
ஜியாவுதீன் குறிப்புகள் அபாரம்.



சினிமா, அரசியல், தனி வாழ்க்கை, மக்கள் செல்வாக்கு, ஒட்டு வங்கியை தக்க
வைத்துக் கொள்ளுதல், எதிரிகளை துவம்சம் செய்யும் விதம், பகைவனுக்கும்
கருணை காட்டும் பாங்கு, மத்திய அரசுடன் அணுகுமுறை, பொதுமக்கள் விஷயத்தில் தனி அக்கறை, விளம்பரம் ஏதும் இன்றி செய்த எண்ணற்ற உதவிகள்,
கொடைகள் (வீட்டில் உலை வைத்து விட்டு , தாராளமாக அரிசி எதிர்பார்த்து
செல்லும் ஒரே இடம் எம்.ஜி.ஆர். தோட்டம் - நடிகர் சோ குறிப்பிட்டது ), உலக சினிமா சரித்திரத்தில் , சினிமாவின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களில்
தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் போன்ற பல அருமையான
பெருமையான சாதனைகளை நிகழ்த்தியவர் உலக அளவில் மக்கள் திலகம்,
பொன்மன செம்மல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்று கூறினால்
மிகையாகாது.

oygateedat
23rd November 2015, 10:45 PM
http://s27.postimg.org/ilawozjj7/12105893_787033711422440_8229543882644158572_n.jpg (http://postimage.org/)

ஏழிசைவேந்தர் டி எம் சௌந்தரராஜன் அவர்களும் மக்கள் திலகமும், பாடல் ஒலிப்பதிவுக்கூடத்தில்

fidowag
23rd November 2015, 10:45 PM
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.

கோவையில் ,ராயல் - நினைத்ததை முடிப்பவன், டிலைட் -தேடிவந்த மாப்பிள்ளை
வெற்றிகரமாக 2 வது வாரம் , மற்றும் வசூல் விபர தகவல்களுக்கு நன்றி.

புதிய படங்களே ஒரு வாரம் ஓட திணறும் இந்த கால கட்டத்தில், பல முறை
பல அரங்குகளில் திரையிடப்பட்டும், தொலைக்காட்சிகளில் பல முறை ஒளிபரப்ப
பட்டும் இந்த சாதனைகளை நிகழ்த்த , நிருத்திய சக்கரவர்த்தியும், திரையுலகின்
அன்றும், இன்றும் , என்றும் ஒரே வசூல் சக்கரவர்த்தியான மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களால் மட்டுமே முடியும் என்பது மீண்டும் நிரூபணம் .

கோவையில் ஓடி முடிய வசூல் விபரத்தை பின்னர் தெரியபடுத்தவும்.

மதுரை - மீனாட்சி பாரடைஸ் - நினைத்ததை முடிப்பவன் பதிவுகளுக்கும் நன்றி.


ஆர். லோகநாதன்.

mgrbaskaran
23rd November 2015, 11:30 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12274729_10153700940627380_8640508854438893759_n.j pg?oh=f44d221d398d32f8684058ea82402ea7&oe=56E0FB5F

Richardsof
24th November 2015, 08:15 AM
http://i64.tinypic.com/ruuwcj.jpghttp://i68.tinypic.com/287gkdc.jpg

Richardsof
24th November 2015, 08:17 AM
http://i68.tinypic.com/2n2047d.jpg

Richardsof
24th November 2015, 08:18 AM
http://i66.tinypic.com/25hlv1u.jpg

Richardsof
24th November 2015, 08:19 AM
http://i66.tinypic.com/2afgxth.jpg

Richardsof
24th November 2015, 08:20 AM
http://i66.tinypic.com/2zzru4z.jpg

Richardsof
24th November 2015, 08:21 AM
http://i64.tinypic.com/mw8bqc.jpg

Richardsof
24th November 2015, 08:22 AM
http://i67.tinypic.com/2j49i6d.jpg

Richardsof
24th November 2015, 08:25 AM
http://i68.tinypic.com/2jew9pz.jpg

Russellvpd
24th November 2015, 01:22 PM
புரட்சித் தலைவர் கடைசிவரை கதாநாயகராக இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை சினிமா உலகத்திலும் அரசியல் துறையிலும் செய்தவர். சினிமாவை விட்டு விலகும்போதும் 15 படங்களுக்கு மேல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதய தெய்வம் பொன்மனச் செம்மல் சினிமாவில் இருந்தவரை அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகராக இருந்தார்.

ஆனால், சிலர் திட்டமிட்டு பொய் பரப்புகின்றனர். வாசகர் கடிதம் என்ற பெயரில் பொய்யான தகவல்களை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி விட்டு அதை வரச் செய்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர். மக்கள் திலகத்தின் செல்வாக்கை மறைக்க பார்க்கின்றனர். எதற்கு இந்த வெட்கம் கெட்ட செயல்?

சினிமாவிலும் அரசியலிலும் கடைசி வரை சக்கரவர்த்தியாக இருந்தவர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்தான் என்பது சத்தியம். சத்தியம் சத்தியம்.

Richardsof
24th November 2015, 01:59 PM
http://i63.tinypic.com/10r0lc1.jpg
http://i65.tinypic.com/200u1l1.jpg

Richardsof
24th November 2015, 02:00 PM
http://i68.tinypic.com/2dugv4g.jpg

Richardsof
24th November 2015, 02:01 PM
http://i66.tinypic.com/f0pxcn.jpg

Richardsof
24th November 2015, 02:03 PM
http://i66.tinypic.com/in7l7n.jpg

Richardsof
24th November 2015, 02:04 PM
http://i63.tinypic.com/2q0r1ax.jpg

Richardsof
24th November 2015, 02:05 PM
http://i68.tinypic.com/1zzjfrm.jpg

Richardsof
24th November 2015, 02:06 PM
http://i64.tinypic.com/4uz5l2.jpg

Richardsof
24th November 2015, 02:07 PM
http://i66.tinypic.com/6ds9qt.jpg

Richardsof
24th November 2015, 03:12 PM
” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு
ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடிநடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக்காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.

அதுமட்டுமல்ல .. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?

குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை.

” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மையெல்லாம்உற்சாகப்படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்’ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” ” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்’ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டுகொண்டு இருக்கிறார் !


courtesy- jairam sharma - vallamai

fidowag
24th November 2015, 10:58 PM
கடந்த 20/11/2015- வெள்ளி முதல் மதுரை மீனாட்சி மினி பாரடைசில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்றும் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள்
வெளியாகி வெற்றி நடை போடுகிறது.

அதன் புகைப்படங்கள் நமது திரியில் பதிவிட , அனுப்பி உதவிய மதுரை
நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

http://i65.tinypic.com/10qvrpf.jpg

fidowag
24th November 2015, 11:00 PM
http://i67.tinypic.com/qqe8v6.jpg

fidowag
24th November 2015, 11:03 PM
http://i67.tinypic.com/hs4b2e.jpg

fidowag
24th November 2015, 11:04 PM
http://i66.tinypic.com/10d7hx5.jpg

fidowag
24th November 2015, 11:05 PM
http://i64.tinypic.com/27yya78.jpg

fidowag
24th November 2015, 11:07 PM
http://i65.tinypic.com/15wm4v5.jpg

fidowag
24th November 2015, 11:13 PM
வரும் வெள்ளி முதல் (27/11/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஒளிவிளக்கு " பிரகாசம் தர வருகை.


புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
http://i67.tinypic.com/211jnsh.jpg

fidowag
24th November 2015, 11:15 PM
http://i67.tinypic.com/2vdp99j.jpg

Russellsui
24th November 2015, 11:17 PM
http://i66.tinypic.com/10d7hx5.jpg

தகவல் தெரிவித்த எஸ்.குமார் அவர்களுக்கும் பதிவிட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கும் நன்றி. சாதனை தலைவனின் வசூல் விவரமும் வெளியிடவும்.

fidowag
24th November 2015, 11:20 PM
http://i66.tinypic.com/2ex52yh.jpg
மதுரை மாநகரில், 9 மாத இடைவெளியில் மீண்டும் சாதனை படைக்க
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வெற்றி விஜயம்.

பிப்ரவரி மாதத்தில் மதுரை மீனாட்சி பாரடைசில் தினசரி 4 காட்சிகள் -ஒரு வாரம்
திரையிடப்பட்டது.

fidowag
24th November 2015, 11:25 PM
மதுரை சாலை, விருதுநகரில் , மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களால்
எடுக்கப்பட்ட புகைப்படம் நண்பர்களின் பார்வைக்கு.
http://i65.tinypic.com/zwixdj.jpg

Russellsui
24th November 2015, 11:26 PM
http://i65.tinypic.com/r8in21.jpg

பூட்டிய இருப்பு கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியே வா

fidowag
24th November 2015, 11:29 PM
, மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களால் , மதுரை சிம்மக்கல் பகுதியில்
எடுக்கப்பட்ட புகைப்படம் நண்பர்களின் பார்வைக்கு.

மாற்றுக் கட்சி தோழர்களும் விரும்பும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
http://i66.tinypic.com/245wui8.jpg

Russellsui
24th November 2015, 11:58 PM
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ


https://youtu.be/bZ69lg7tArQ

Richardsof
25th November 2015, 09:11 AM
மதுரை நகரில் தற்போது நடை பெற்று வரும் மக்கள் திலகத்தின் '' நினைத்ததை முடிப்பவன் '' மற்றும் வர இருக்கும் மக்கள் திலகத்தின் ''ஒளிவிளக்கு ''
பற்றிய செய்திகள் மற்றும் நிழற் படங்கள் அனுப்பிய மதுரை திரு குமார் அவர்களுக்கும் பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
25th November 2015, 09:28 AM
1974ல் வேலூர் நகரில் 7.11.1974 அன்று வெளி வந்த மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் மற்றும் 30.11.1974 அன்று வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் படங்களின் அன்றைய வேலூர் பஸ் ஸ்டான்ட் அருகில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்.
http://i68.tinypic.com/1214ynk.jpg

Richardsof
25th November 2015, 03:27 PM
http://i66.tinypic.com/2a5n70l.jpg

mgrbaskaran
25th November 2015, 03:27 PM
1974ல் வேலூர் நகரில் 7.11.1974 அன்று வெளி வந்த மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் மற்றும் 30.11.1974 அன்று வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் படங்களின் அன்றைய வேலூர் பஸ் ஸ்டான்ட் அருகில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்.
http://i68.tinypic.com/1214ynk.jpg

thanks for the picture.

its looks amazing

Richardsof
25th November 2015, 03:31 PM
http://i63.tinypic.com/w6y5c1.jpg

Richardsof
25th November 2015, 03:33 PM
http://i65.tinypic.com/rig0mq.jpg

Richardsof
25th November 2015, 03:33 PM
http://i66.tinypic.com/1589glx.jpg

Richardsof
25th November 2015, 04:19 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/677640af-61f6-48a5-86b5-6493df799d58_zps7e7ec7fb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/677640af-61f6-48a5-86b5-6493df799d58_zps7e7ec7fb.jpg.html)

oygateedat
25th November 2015, 07:14 PM
http://s27.postimg.org/an7e6pyer/IMG_20151125_WA0082.jpg (http://postimage.org/)

orodizli
25th November 2015, 07:21 PM
@ Thanjavur- Thiruvalluvar Theatre super deluxe - dts., EverGreen Emperor Makkalthilagam MGR.,'s Pictures, Production & Direction- Dual Role Superb Performance... "Nadodi Mannan"- Daily 4 Shows Successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening Sunday Show Grand House Full... In Thanjai only one movie 'Nadodi Mannan" hits Grand Success...

Russellisf
25th November 2015, 07:44 PM
[
அகில உலகத்துக்கும் ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் கடவுள் புரட்சி தலைவர் ஒருவரே நன்றி சுகாராம் அவர்களே இந்த இனிய செய்தி பதிவு செய்தற்க்கு




QUOTE=suharaam63783;1270927]@ Thanjavur- Thiruvalluvar Theatre super deluxe - dts., EverGreen Emperor Makkalthilagam MGR.,'s Pictures, Production & Direction- Dual Role Superb Performance... "Nadodi Mannan"- Daily 4 Shows Successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening Sunday Show Grand House Full... In Thanjai only one movie 'Nadodi Mannan" hits Grand Success...[/QUOTE]

Russellisf
25th November 2015, 07:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4qjjuiwd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4qjjuiwd.jpg.html)

மக்களுக்காக வாழ்ந்த ஒரே மனித கடவுள் இப்பேற்பட்ட தலைவரை இந்த உலகம் இனி எங்கே காணப்போகிறது

Russellisf
25th November 2015, 07:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsy5mudy4n.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsy5mudy4n.jpg.html)


அலுங்காமல், குலுங்காமல் குளீருட்டப்பட்ட காரில் வந்து, கூட்டத்தை பார்த்து கை அசைத்து விட்டு ஓடும் அரசியல்வாதிகள் இருந்த காலகட்டத்தில், எம் தலைவன், ஏழைகளை நோக்கி சென்று, அவர்தம் குறைகளை கேட்டவர். இவருக்கு இணை இந்திய திருநாட்டில் உண்டா.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா.

அதை நிறைவேற்றி காட்டியவர் நம் புரட்சித் தலைவர். அதனால் இன்றும் அவர் மக்கள் இதய சிம்மாசனத்திலே அமர வைத்து இருக்கிறார்கள்.

Russellisf
25th November 2015, 08:02 PM
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQBseCN7pzjpJs9C&url=https%3A%2F%2Ffbcdn-vthumb-a.akamaihd.net%2Fhvthumb-ak-xpt1%2Fv%2Ft15.0-10%2Fp110x80%2F12106499_1073009009398342_135542468 4_n.jpg%3Foh%3De89a72b1dfb8fd9b99fee62a2e9c1c54%26 oe%3D56ACD0AB%26__gda__%3D1457457888_4da2d34fb3f90 0e950408eb8a94ea874&jq=100

Russellisf
25th November 2015, 08:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsiisuloyr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsiisuloyr.jpg.html)

Russellisf
25th November 2015, 08:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpstcuavshm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpstcuavshm.jpg.html)

Russellisf
25th November 2015, 08:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsffcscg22.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsffcscg22.jpg.html)

Russellisf
25th November 2015, 08:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpss5betjoj.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpss5betjoj.jpg.html)

oygateedat
25th November 2015, 09:06 PM
http://s15.postimg.org/8sdetwkxn/bbff.jpg (http://postimage.org/)
pic upload (http://postimage.org/)

oygateedat
25th November 2015, 09:17 PM
http://s17.postimg.org/kmpj13rhb/vddd.jpg (http://postimage.org/)

oygateedat
25th November 2015, 09:20 PM
@ Thanjavur- Thiruvalluvar Theatre super deluxe - dts., EverGreen Emperor Makkalthilagam MGR.,'s Pictures, Production & Direction- Dual Role Superb Performance... "Nadodi Mannan"- Daily 4 Shows Successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening Sunday Show Grand House Full... In Thanjai only one movie 'Nadodi Mannan" hits Grand Success...

Thank you Mr.Suharaam.

oygateedat
25th November 2015, 09:43 PM
http://s3.postimg.org/6qwowolw3/grr.jpg (http://postimage.org/)

orodizli
26th November 2015, 12:04 AM
மக்கள்திலகம் திரியில் மீண்டும் பற்பல இனிய பதிவுகளை வழங்கவிருக்கும் அருமை சகோதரர் திரு உகேஷ் பாபு அவர்களுக்கு நல்வரவு கூறி அழைப்பை விரும்புகிறோம்...

orodizli
26th November 2015, 12:08 AM
mr. Sheriyar akbar's Fantastic Postings about our Makkalthilagam regarding- write ups too excellent type... Kindly continue it sir...

mgrbaskaran
26th November 2015, 12:18 AM
http://s15.postimg.org/8sdetwkxn/bbff.jpg (http://postimage.org/)
pic upload (http://postimage.org/)

வாழ்க வளமுடன்

mgrbaskaran
26th November 2015, 12:19 AM
[
அகில உலகத்துக்கும் ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் கடவுள் புரட்சி தலைவர் ஒருவரே நன்றி சுகாராம் அவர்களே இந்த இனிய செய்தி பதிவு செய்தற்க்கு




quote=suharaam63783;1270927]@ thanjavur- thiruvalluvar theatre super deluxe - dts., evergreen emperor makkalthilagam mgr.,'s pictures, production & direction- dual role superb performance... "nadodi mannan"- daily 4 shows successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening sunday show grand house full... In thanjai only one movie 'nadodi mannan" hits grand success...[/quote]

நன்று சொன்னீர்


அருமையான படங்கள்

mgrbaskaran
26th November 2015, 01:28 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12249642_10153704707082380_3994437254414302076_n.j pg?oh=171a15981680e8000934944d7af8f2e5&oe=56F6A460

mgrbaskaran
26th November 2015, 01:31 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12301529_10153704707537380_920566820919329931_n.jp g?oh=291b471385f788e738ac169303409333&oe=56DE026C

mgrbaskaran
26th November 2015, 01:32 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12301756_10153704707532380_7112243676622431794_n.j pg?oh=5e2660c15fe75c60eed63deef1acd33e&oe=56F886FF

mgrbaskaran
26th November 2015, 01:37 AM
பொன்மனச் செம்மலின் படங்கள்

மக்கள் திலகக்ம் திரியில்

திரு சத்யா , திரு லோகநாதன், திரு ரவிச்சந்திரன், திரு வினோத், திரு ஜெய்சங்கர், திரு ராமமூர்த்தி , திரு செல்வகுமார், மற்றும் எல்லா மக்கள் திலகம் அன்பர்கள் பதிவு செய்தவைகளின் பிரதியே ஆகும்.

அவர்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்.

தலைவரின் படங்கள் காணக்கரிய பொக்கிசங்கள்.

அவற்றை நான் தலைவரின் புகழ் பாடவே பயன்படுத்துகின்றேன்.

நன்றிகள்

mgrbaskaran
26th November 2015, 01:42 AM
http://s27.postimg.org/an7e6pyer/IMG_20151125_WA0082.jpg (http://postimage.org/)

கார்த்திகை தீப ஒளியாம் தலைவன்

எம்மை என்றும் வாழ்த்துவான்

நலமுடன் அவன் தம் தொண்டர்கள்

வாழ வேண்டி

mgrbaskaran
26th November 2015, 03:52 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12294820_10153704931782380_8863290347048844425_n.j pg?oh=88def2286546fcbecc0e029cc8e7dd11&oe=56E9FC18

mgrbaskaran
26th November 2015, 03:52 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12079047_10153704931772380_8193219799445903563_n.j pg?oh=cfd725e143a733b0f61abc925151276f&oe=56EA25D3

mgrbaskaran
26th November 2015, 03:53 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12250065_10153704926727380_6085063572015930066_n.j pg?oh=e061c73ab7d97c69ac2311e16f0e4fcd&oe=56B1D173

mgrbaskaran
26th November 2015, 03:53 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12310648_10153704926592380_898109348609366450_n.jp g?oh=6572f90e37cc36647465db9a42425b19&oe=56E74CF0

mgrbaskaran
26th November 2015, 03:54 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12308589_10153704926602380_5715498566443642318_n.j pg?oh=fa764b7eb88c3fe47ecbe9431a259a8c&oe=56E56573

mgrbaskaran
26th November 2015, 03:55 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12249966_10153704926612380_3171310533952696512_n.j pg?oh=16a260c803bc5fb1a2a2ca3d90a84f35&oe=56EE44B0

mgrbaskaran
26th November 2015, 03:58 AM
https://youtu.be/EWgpWR77ZlA

fidowag
26th November 2015, 08:17 AM
http://i68.tinypic.com/eiwjn4.jpg

தினகரன் -26/11/2015

fidowag
26th November 2015, 08:29 AM
[IMG]http://i66.tinypic.com/

Richardsof
26th November 2015, 09:39 AM
இனிய நண்பர்கள் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு யுகேஷ் பாபு இருவரின் பதிவுகள் மிகவும் அருமை .தஞ்சை நகரில் நாடோடி மன்னன் சாதனை பற்றி தகவல் தந்த திரு சுஹராம் அவர்களுக்கு நன்றி.இனிய நண்பர்கள் திரு முத்தையன் திரு ரவிச்சந்திரன் , திரு லோகநாதன் தொடர் பதிவுகளுக்கு நன்றி .

Richardsof
26th November 2015, 09:42 AM
http://i63.tinypic.com/6dzwx4.jpg

Richardsof
26th November 2015, 09:43 AM
http://i65.tinypic.com/14y74v6.jpg

Richardsof
26th November 2015, 09:45 AM
http://i65.tinypic.com/11raqee.jpg

Richardsof
26th November 2015, 09:46 AM
http://i65.tinypic.com/fav1pz.jpg

Richardsof
26th November 2015, 09:50 AM
http://i67.tinypic.com/2r38m82.jpg

Richardsof
26th November 2015, 09:52 AM
http://i63.tinypic.com/kcb7ue.jpg

Richardsof
26th November 2015, 09:55 AM
http://i68.tinypic.com/30cnktk.jpg

Richardsof
26th November 2015, 09:56 AM
http://i65.tinypic.com/28ldimh.jpg

Richardsof
26th November 2015, 09:58 AM
http://i64.tinypic.com/5etu84.jpg

Richardsof
26th November 2015, 09:59 AM
http://i63.tinypic.com/fncnf4.jpg

Richardsof
26th November 2015, 10:07 AM
http://i67.tinypic.com/11cbinq.jpg

Richardsof
26th November 2015, 10:08 AM
http://i66.tinypic.com/2q36u10.jpg

Richardsof
26th November 2015, 10:20 AM
http://i63.tinypic.com/2415zpg.jpg

Richardsof
26th November 2015, 10:28 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு பேசும் படம் இதழ் வெளியிட்ட சிறப்பு கட்டுரை .ஜூலை 1977.
http://i64.tinypic.com/r8scox.jpg

mgrbaskaran
26th November 2015, 12:38 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு பேசும் படம் இதழ் வெளியிட்ட சிறப்பு கட்டுரை .ஜூலை 1977.
http://i64.tinypic.com/r8scox.jpg

திரு வினோத்

அற்புதமான கட்டுரையை தந்தமைக்கு நன்றி

mgrbaskaran
26th November 2015, 12:40 PM
http://i67.tinypic.com/2r38m82.jpg

படிக்கும் போதே நெஞ்சம் விம்முகின்றது

எம் தலைவன் இன்று இல்லையே என்று

சந்திரோதயம் பதிவுகள்

அருமை

mgrbaskaran
26th November 2015, 12:46 PM
http://i67.tinypic.com/2r38m82.jpg




https://youtu.be/zZXfePZSFv4

Russellisf
26th November 2015, 09:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsxzcmwbzf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsxzcmwbzf.jpg.html)

Russellisf
26th November 2015, 09:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsmgajb3az.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsmgajb3az.jpg.html)

Russellisf
26th November 2015, 09:17 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsl6vvocyw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsl6vvocyw.jpg.html)

Russellisf
26th November 2015, 10:26 PM
நூல் அறிமுகம் -எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் By மேஜர்தாசன் என்கிற தேவாதி ராஜன்
"எனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி!"
சிலரைப் பற்றிய செய்திகளும் தகவல்களும் எப்போது படித்தாலும் சுவையானதாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் MGR. அவரைப் பற்றி அவருடைய பால்ய நண்பரான பாலகிருஷ்ணனில் தொடங்கி சிவாஜி, கண்ணதாசன், வாலி, ஏவி.எம். சரவணன், ம.பொ.சி. என்று தொடர்ந்து கிருபானந்தவாரியார் வரை பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த "எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். என்னும் நூல். இதனை நேர்த்தியாகவும் அழகாகவும் தொகுத்திருப்பவர் பத்திரிகையாளரான மேஜர்தாசன் என்கிற தேவாதி ராஜன்.
MGRரைப் பற்றி சிவாஜி குறிப்பிடும்போது, "அண்ணன் MGR சிவாஜி வேடத்தில் நடிக்காததால், அந்த வேடம் எனக்குக் கிடைத்தது. அந்த வேடத்தின் பெயரே எனக்கு நிலைத்துவிட்டது" என்று மிகவும் அன்போடும் அடக்கத்தோடும் குறிப்பிடுகிறார்.
காஞ்சி மகான் பெரியவர் சங்கராச்சாரியார் தம் கழுத்தில் போட்டிருந்த மாலையைக் கழற்றி MGRருக்குப் போட்டதை அவருடைய பால்ய நண்பர் நினைவுகூர்கிறார்.
MGR தமிழக முதல்வராக இருந்தபோது தமிழறிஞர்கள் நிறைந்த ஓர் அவையில் உரையாற்றும்போது, “தொல்காப்பியத்தில் சினம், சிரிப்பு, வெகுளி, துன்பம் முதலான எட்டு சுவைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஒன்பதாவது சுவையான மோனம் அதாவது தவம் அதில் இல்லை. காரணம் தவம் தமிழர்கள் நெறியல்ல அது மாற்றார் நெறி. ஆகவேதான் வள்ளுவர் தொல்காப்பிய அடிப்படையில்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போ ஓய்ப் பெறுவது எவன்
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்" என்று பேசி அறிஞர்களை வியக்க வைத்த செய்தியை திருவாரூர் தங்கராசுவின் கட்டுரை மூலம் அறிய முடிகிறது.
அதுபோலவே எழுத்தாளர் சோலை எழுதியிருக்கும் கட்டுரையில் MGR முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோவை செல்வதற்காகப் புறப்பட்டபோது, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் அவரிடம் "நீங்கள் செல்லும் இரயிலுக்கு நக்ஸலைட்டுகள் குண்டு வைத்திருப்பதாக இரகசியத் தகவல் வந்தது" என்று கூற, MGR சிரித்தபடி, "எனக்கு ஆயுசு ரொம்பக் கெட்டி. நான் இரயிலில் போனால் அந்தக் குண்டு வெடிக்காது. அதனால் நூற்றுக்கணக்கானவர் பிழைப்பர். நான் போகவில்லை என்றால் கண்டிப்பாகக் குண்டு வெடிக்கும் எண்ணற்ற உயிர்கள் பலியாகும்" என்று கூறியதோடு "நான் எவருக்கும் அநியாயமாகத் துன்பம் இழைக்க எண்ணியதில்லை. எனவே தீவிரவாதிகளும் எனக்கு எதிராகச் செயல்பட மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.
ஒருமுரை MGR, நம்பியார் மற்றும் பல நண்பர்கள் திருப்பதிக்குச் சென்றுள்ளனர். வெங்கடாசலபதியைத் தரிசிக்க அனைவரும் தரும தரிசன வரிசையில் நின்றிருந்தனர். அந்தக் குழுவிலிருந்த ஒருவர் தனியே பிரிந்து எங்கோ சென்றுவிட்டு, சற்று நேரத்தில் வந்து "எல்லாரும் வாருங்கள் உள்ளே போய் வணங்கி வர பிரத்யேக அனுமதி வாங்கிவிட்டேன். வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். MGRருக்கு அது பிடிக்கவில்லை. அவர் மனம் அதற்கு இடம் தரவில்லை. அன்றுதான் அவர் கடைசியாக கோவிலுக்குப் போனது. இந்தத் தகவலை 30/11/68 அன்று ஒரு நாடக விழாவில் MGRரே குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறிவிட்டு MGR மேலும் கூறுகிறார் "அதனால் எனக்குத் தெய்வ பக்தி இல்லை என்றும், என்னைக் கடவுளை மறுப்பவனாகவும் எண்ணிவிடக் கூடாது!”
இந்நூலில் "சதி லீலாவதி" முதல் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வரை MGR நடித்த 134 படங்களின் பட்டியல், MGR நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அல்லது ஓரளவு படப்பிடிப்பு நடத்தப்பட்டு நின்றுபோன படங்களைப் பற்றிய விவரம், முதலில் வைக்கப்பட்ட தலைப்பு மாற்றப்பட்டு வெளிவந்த படங்கள், முதலில் அறிவிக்கப்பட்ட கதாநாயகி மாற்றப்பட்ட படங்கள், MGRரை வைத்து ஒரு படம் மட்டுமே இயக்கிய இயக்குநர்கள், MGRரோடு அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர் இப்படிச் சிறு சிறு தகவல்கள் ஏராளம். MGR இரசிகர்களோ சினிமா ஆர்வலர்களோ மட்டுமல்ல எல்லாருமே படித்து இரசிக்கக் கூடிய சுவையான நூல் "எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்."

Courtesy: http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx…

Russellisf
26th November 2015, 10:27 PM
எம் ஜி ஆர் க்கும் மற்றவர் களுக்கும் உள்ளஂவித்தியாசம்

1.தன்னலம் கருதா உள்ளம்
2.சினிமாவை போதை ஆக்காமல் போதனை கூடம் ஆக்கியஂபண்பு
3.அஞ்சா நெஞ்சம் கொண்டஂமனம்
4.கருணை பொங்கும் பாங்கு
5.ஈகையே வாழ்வாகஂகொண்டது
6.புகழ்ச்சிக்கு மயங்காமை
7.மக்களின் அன்பை மட்டுமே
உடமையாக்கியது
8.இல்லை எனகூறஂவாரி வழங்கியது
9. தன்னோடுள்ளவரை தாயாகஂகாத்தஂஇயல்பு
10.தெய்வீகஂஅழகு
எம் ஜி ஆர் நினைத்திருந்தால் தமிழகத்தின் முதல் பணக்காரர் ஆகியிருக்கலாம் அத்தனை வெற்றிகளை பெற்றவர் ஆனால் தமிழகமக்களே என் பெரியஂசொத்து எனஂவாழ்ந்ததால் தான் இன்று அவரை மக்கள் தெய்வமாகஂகோண்டாடுகிறார்கள்

courtesy net

orodizli
26th November 2015, 11:51 PM
மக்கள்திலகம் மாண்புகளை பதிவிடும் தோழர்கள் திருவாளர்கள் வினோத், mgr பாஸ்கரன், லோகநாதன்,உகேஷ் பாபு, முத்தையன் அம்மு ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்...

Richardsof
27th November 2015, 08:24 AM
http://i68.tinypic.com/mug4yb.jpg

Richardsof
27th November 2015, 08:28 AM
http://i64.tinypic.com/124wi6x.jpg

Richardsof
27th November 2015, 08:29 AM
http://i68.tinypic.com/ji0t8k.jpg

Richardsof
27th November 2015, 08:31 AM
http://i68.tinypic.com/2zth6op.jpg

Richardsof
27th November 2015, 08:32 AM
http://i63.tinypic.com/21oso03.jpg

Richardsof
27th November 2015, 08:33 AM
http://i65.tinypic.com/x9c2o.jpg

Richardsof
27th November 2015, 08:34 AM
http://i64.tinypic.com/33ooev9.jpg

Richardsof
27th November 2015, 08:35 AM
http://i63.tinypic.com/hrwygg.jpg

Richardsof
27th November 2015, 08:36 AM
http://i66.tinypic.com/2v9wzo1.jpg

Richardsof
27th November 2015, 08:37 AM
http://i65.tinypic.com/2cwr23r.jpg

Richardsof
27th November 2015, 08:39 AM
http://i68.tinypic.com/301nhc4.jpg

Richardsof
27th November 2015, 08:44 AM
http://i65.tinypic.com/f2py6h.jpg

Richardsof
27th November 2015, 08:45 AM
http://i63.tinypic.com/6hkfps.jpg

Richardsof
27th November 2015, 08:46 AM
http://i68.tinypic.com/2cdyiv8.jpg

Richardsof
27th November 2015, 08:47 AM
http://i66.tinypic.com/2urmqe8.jpg

Richardsof
27th November 2015, 08:48 AM
http://i68.tinypic.com/2rm5cfm.jpg

Richardsof
27th November 2015, 11:06 AM
நம்பியவர்களை எம்ஜிஆர்என்றுமே ஏமாற்றியதில்லை


நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.

அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.

courtesy - vallamai

Richardsof
27th November 2015, 07:09 PM
http://i66.tinypic.com/s5fqcz.jpg

Richardsof
27th November 2015, 07:11 PM
http://i64.tinypic.com/k9dgh.jpg

Richardsof
27th November 2015, 07:12 PM
http://i65.tinypic.com/zkr5p2.jpg

Richardsof
27th November 2015, 07:15 PM
http://i66.tinypic.com/sljuoy.jpg

Richardsof
27th November 2015, 07:17 PM
http://i64.tinypic.com/2vjvm2h.jpg

Richardsof
27th November 2015, 07:19 PM
http://i68.tinypic.com/1j956u.jpg

Richardsof
27th November 2015, 07:21 PM
http://i65.tinypic.com/14ipjeu.jpg

Richardsof
27th November 2015, 07:23 PM
http://i63.tinypic.com/u6ihl.jpg

Richardsof
27th November 2015, 07:25 PM
http://i64.tinypic.com/fnuaw.jpg

Richardsof
27th November 2015, 07:27 PM
http://i66.tinypic.com/2dloh3q.jpg

Richardsof
27th November 2015, 07:28 PM
http://i66.tinypic.com/rms67d.jpg

Richardsof
27th November 2015, 07:30 PM
http://i64.tinypic.com/2yvt5s8.jpg

Richardsof
27th November 2015, 07:31 PM
http://i64.tinypic.com/2ryhudh.jpg

Richardsof
27th November 2015, 07:32 PM
http://i65.tinypic.com/20u8qyr.jpg

Richardsof
27th November 2015, 07:34 PM
http://i63.tinypic.com/28c28fa.jpg

Richardsof
27th November 2015, 07:35 PM
http://i68.tinypic.com/fnqv02.jpg

Richardsof
27th November 2015, 07:36 PM
http://i63.tinypic.com/2a6a4va.jpg

Richardsof
27th November 2015, 07:38 PM
http://i68.tinypic.com/245y2kj.jpg

Richardsof
27th November 2015, 07:39 PM
http://i63.tinypic.com/261gnqw.jpg

Richardsof
27th November 2015, 07:41 PM
http://i65.tinypic.com/30910yr.jpg

mgrbaskaran
27th November 2015, 09:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/page_1-1.jpg

FROM NET

mgrbaskaran
27th November 2015, 09:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/page_3_poem.jpg
FROM THE WEB

mgrbaskaran
27th November 2015, 09:07 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/page_4_poem.jpg

COUTESY NET

Russellwzf
27th November 2015, 11:41 PM
Courtesy : Dinathanthi 21-11-2015

http://i65.tinypic.com/wwcffb.jpg

Russellwzf
27th November 2015, 11:50 PM
The hindu : 10/28/2015

http://i67.tinypic.com/sze8ms.jpg

The Municipal Elementary School, Yanaiadi, here the alma mater of late matinee idol and Chief Minister M.G. Ramachandran, has risen up marvellously shedding its nature-ravaged bruises with a generous donation of Rs. 60 lakh by the State government.

Kumbakonam in Thanjavur district was where MGR spent a significant part of his childhood and as a boy he attended school here between 1922 and 1925. The townsmen used to fondly recall the association of MGR with the temple town through the ages as he rose in social prominence first through cinema and then in the political sphere to reach the pinnacle of State power in 1977. Over the years, the school lost its sheen due to the vagaries of nature and turned a pale shadow of its former self, resulting in its alumni, the public and even the AIADMK cadres petitioning the State government to take efforts and restore the school.

The Municipal Administration and Water Supply Department sanctioned Rs. 60 lakh to spruce up the school. With the funds made available, the Kumbakonam Municipality, under whose control the school is functioning, readied a new building and Chairperson Rathna Sekar declared it open that has quite a lot of modern facilities, including stainless steel desks and chairs, blackboards and other pupil-friendly utilities to rival private educational institutions. The guests who attended the opening ceremony garlanded a life-sized MGR statue on the campus and recalled the town’s association with the leader.

Russellwzf
27th November 2015, 11:50 PM
http://i65.tinypic.com/2powco2.jpg

Russelldvt
28th November 2015, 02:47 AM
http://i64.tinypic.com/dglyzc.jpg

mgrbaskaran
28th November 2015, 04:59 AM
மக்கள் திலகம்,
புரட்சித் தலைவர்,
பொன்மனச் செம்மல்,
புரட்சி நடிகர்
என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.

பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜீஆர்.
அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல்.
அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின.
அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன.

கூத்தாடியென்றார்கள்.
மலையாளியென்றார்கள் .
ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன.
வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர்.

இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர்

எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல

thanks pathivukal.com

mgrbaskaran
28th November 2015, 05:04 AM
இளமையில் முறையான கல்வி கற்க முடியாத நிலை,
வறுமை ஆகியவற்றின் பாதிப்பு
அவர் மனதை எப்போதுமே வாட்டி வந்தது.
முதலமைச்சராக வந்ததும் இதன் காரணமாகவே
சத்துணவுத்திட்டம் மற்றும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் இவற்றை அவர் கொண்டு வந்தபொழுது பலர் அவை தமிழ்நாட்டின் திறைசேரியினைக் காலியாக்கி விடுமென்று குரல்கொடுத்தார்கள்.
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அத்திட்டத்தை உறுதியாக நிறைவேற்றினார்.
அவர்களுக்கு தலைவர் தந்த பதில்

ஒருவர் , அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடைய பெற்றோர் எதிர்த்தால் நான் இந்த திட்டத்தை கை விட்டு விடுவேன் .

thanks pathivukal.com

mgrbaskaran
28th November 2015, 05:05 AM
இலட்சக்கணக்கான மாணவர்கள்
பாடசாலை செல்வதை ஊக்கி உற்சாகப்படுத்தின அத்திட்டங்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர்இறந்தும் தன் சொத்துக்களை குருடான, செவிடான மாணவ மணிகளுக்கு உதவும்பொருட்டு வழிவகைகள் செய்தவரிவர். இன்றும் அவரது திட்டங்களின் பயன்களை இலட்சக்கணக்கான தமிழகக் குழந்தைகள் அனுபவித்து வருகின்றார்கள். உலகத் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் இவரைப் போல் கொள்ளை கொண்ட ஒருவர் அண்மைக்காலத்தில் பிறந்ததில்லையென்று நிச்சயம் துணிந்து கூறலாம். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்ஜீஆருக்குத் தனியிடமுண்டு

nanri pathivukal .com

mgrbaskaran
28th November 2015, 05:09 AM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வரலாறு

mgrbaskaran
28th November 2015, 05:11 AM
இயக்குநர் மகேந்திரன் தனது நினைவுகளை, நமது செய்தியாளர் நா.கதிர்வேலனிடம் நேர்காணலாக தொடர்ந்த போது...

இதற்குள்ளாக நான் ஓர் உபாயத்துக்கு வந்துவிட்டிருந்தேன். அந்தச் சமயம் அந்த ஊரில் காதல் ஜோடி ஒன்றைப் பற்றிய சம்பவம் ஒன்று நடந்தது. அந்த Love affair Scandal-ஆக மாறி ஊரே நாறிப்போயிருந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு எடுத்த எடுப்பிலேயே என்னுடைய பேச்சை இப்படித் துவங்கினேன்.
"நாமெல்லாம் லவ் பண்ணிட்டு எவ்வளவு கஷ்டப்படறோம். ஊரெல்லாம் என்ன மாதிரி பேசுது. இவர் பாருங்க எவ்வளவு ஈஸியா ரோட்லயும், பார்க்லயும் ஜாலியா லவ் பண்ணிட்டு எத்தனை சந்தோஷமா இருக்கார்?" என்றேன்.

படபடவென்று கிளாப்ஸ்.

ஏதோ கவனத்திலிருந்த எம்ஜிஆர் விடுபட்டு என்னையும் கூட்டத்தையும் பார்த்தார். சட்டென்று மேலே கையை உயர்த்தி "நல்லா கை தட்டுங்க" என்றார். கூட்டத்தைப் பார்த்து. 'பேசுங்க'- என்று எனக்கும் சைகை செய்யவே நாற்பத்தைந்து நிமிடத்துக்குப் பேசினேன். மனதில் என்னென்ன குறித்து வைத்திருந்தேனோ அவ்வளவையும் பேசிவிட்டு இறங்கினேன்.

மேடையை விட்டு இறங்கும்போது என்னுடைய கையைப் பிடித்து இழுத்தவர் ஒரு காகிதத்தில் 'எதிர்காலத்தில் மிகச் சிறந்த விமர்சகராக இருப்பார்' - என்றெழுதி என்னிடம் தந்தார்.

அதன்பிறகு சட்டம் படிப்பதற்காக சென்னை வந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னை சட்டம் படிக்க அனுப்பி வைத்ததே என்னுடைய அத்தை ஒருவர்தான். அவருக்கு உள்ளுக்குள் ஒரு நோக்கமிருந்தது. அது பற்றி அப்போது எனக்குத் தெரியாது. சட்டம் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது.

'என்னுடைய பெண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க விரும்புகிறேன். திருமணம் ஏற்பாடு செய்யட்டுமே?' - என்று கேட்டிருந்தார்.
'எனக்கு அந்த மாதிரி எண்ணமே கிடையாது' என்று பதில் போட்டேன்.

'அப்படியானால் உனக்கு இனிமேல் பணம் கிடையாது' என்று பதில் வந்தது.

அத்தை பணம் அனுப்பவில்லையானால் கல்லூரியைத் தொடர முடியாது. கல்லூரியை விட்டு வெளியில் வருகிறேன், எதிரில் கண்ணப்ப வள்ளியப்பா வந்தார். என்னைப் பார்த்ததும் "சி.பி.சிற்றரசு ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறார் சேருகிறீர்களா?" என்று கேட்டார். உடனடியாகச் சேர்ந்து கொண்டேன். சாப்பாடு, தூக்கம், அச்சகம் எல்லாம் ஒரே இடத்தில்தான். 'போர் வாள்' பத்திரிகையில் என்னுடைய பணி சினிமா விமர்சனம் எழுதுவது. சந்தோஷமான வேலை. தாளிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அந்தக் காலத்தில் மாறன் படம், கலைஞர் படமெல்லாம் வரும்போது என்னுடைய பாணியில் காரசாரமான விமர்சனம் வந்தது. கட்சிக்காரர்களிடம் சலசலப்பை உண்டாக்கிற்று. இம்மாதிரியான விமர்சனம் கட்சிப் பத்திரிகையில் வரலாமா என்று வெளியீட்டாளருக்கு மேலிடத்திலிருந்து பிரஷர் வந்தது. சி.பி.சி.யிடம் புகார் சொன்னார்கள்.

சி.பி.சி சொல்லிவிட்டார்: "சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் விஷயங்களில் தப்பிருந்தா கேளு."

அந்தச்சமயம் எம்ஜிஆர் காலில் அடிபட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமலிருந்து குணமான பின் 'ராஜா தேசிங்கு' படத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட முதல் பேட்டிக் கூட்டம். நிறைய நிருபர்களுடன் நானும் ஒருவனாகப் போயிருந்தேன். அதனைக் கூட்டத்திற்கிடையிலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார் எம்ஜிஆர். "இங்கே வாங்க" என்றார். பக்கத்தில் போனேன்.

"அழகப்பா கல்லூரி மாணவர்தானே நீங்க? இங்கே எப்படி வந்தீங்க?" என்றார்.

கல்லூரியில் படிக்க வந்ததையும் தற்சமயம் அதை விட்டுவிட்டு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்ததையும் சொன்னேன்.

"உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லையே.. நீங்க மறுபடி லா காலேஜ் ஜாய்ன் பண்றீங்க. வீட்டுக்கு வந்து என்னைப் பாருங்க" என்றார்.

எம்ஜிஆர் சொன்னதைப் பத்திரிகையில் வந்து சொன்னபோது வெளியீட்டாளருக்கு ஒரே சந்தோஷம். தகராறு பிடித்தவன் தொலைகிறானே என்று நினைத்தார்களோ என்னவோ கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தார்கள்.

லாயிட்ஸ் ரோட்டிலிருந்த எம்ஜிஆர் வீட்டிற்குப் போனேன். "சினிமாவுக்குன்னு வந்துட்டு சட்டம் படிக்கிறதெல்லாம் சும்மாக்கதை. நீங்க பேசாம இங்கேயே தங்கிக்கிட்டு இதுக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதுங்க" - என்று சொல்லி பொன்னியின் செல்வன் அத்தனை வால்யூம்களையும் கொண்டு வந்து வைத்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுக்கப் படித்தேன். தங்கிக் கொள்ள அதே அறை. அங்கே பக்கத்திலேயே அதே லாயிட்ஸ் ரோட்டிலேயே சங்கர நாராயணன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவனோடு சேர்ந்து மெஸ் ஒன்றில் சாப்பாடு. கையில் பணமில்லை என்பதனால் மூன்று வேளையும் சாப்பிடமுடியாது. ஒரு நாளைக்கு ஒரு வேளைதான். பயங்கரப் பசி வாட்டும். அப்போதெல்லாம் திரும்பப் போய் நண்பனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக வயிறு நிறைய தண்ணீர் குடித்து பசியை ஒரு மாதிரி சமாளிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன்.

ஸ்க்ரீன் ப்ளே முடிந்தது. எம்ஜிஆர் ஷூட்டிங்கில் இருந்த சமயம். சைக்கிள் ஒன்றை இரவல் வாங்கிக்கொண்டு திரைக்கதை எழுதியிருந்த கட்டுக்களை எடுத்துக்கொண்டு நேரே ஸ்டுடியோவுக்குச் சென்றேன். எம்ஜிஆரிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிடலாம் என்பது என் எண்ணம். இனிமேலும் பட்டினியுடன் போராட என் உடம்பில் வலு இருக்கவில்லை.

"என்ன இவ்வளவு சீக்கிரம் முடிச்சாச்சா?" என்று கேட்டார் எம்ஜிஆர். அவருக்கு ஆச்சரியம்.

"ஆயிற்று" என்றேன்.

சாவதானமாக என்னுடைய தோளில் கை போட்டவர் "வீட்லருந்து பணம் வருதா? என்றார்.

"என்ன பணம்?"

"என்ன பணமா? உங்க சாப்பாட்டுச் செலவுக்கெல்லாம் வீட்லருந்து ரெகுலராப் பணம் வருதில்லை?" என்றார்.

"இல்லை" - என்றேன்.

கொஞ்சம் அதிர்ந்தவர் "அப்ப சாப்பாடெல்லாம் எப்படி?" என்று கேட்டார்.

ஒரு நாளைக்கு ஒரே வேளை சாப்பிட்டதையும் பசி எடுக்கும்போது தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டதையும் சொன்னேன்.

அதிர்ச்சியடைந்து போய் தலையில் அடித்துக் கொண்டு எம்ஜிஆர் அழுதார் பாருங்கள். இப்போது நினைத்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது.

உடனடியாக அங்கிருந்த மாணிக்க அண்ணனைக் கூப்பிட்டு "அம்மாட்ட கூட்டிப்போய் இப்பவே இவருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொடு" என்று சொல்லி அப்போதே ஜானகி அம்மாளிடம் அனுப்பி வைத்து ஆயிரம் ரூபாய் கொடுக்கச் செய்தார். அன்று துவங்கி அடுத்து ஐந்து வருடங்களுக்கு மாதா மாதம் அதே தொகையை எனக்குத் தந்தார் எம்ஜிஆர்.


article from ananda vikatan - from web

mgrbaskaran
28th November 2015, 05:17 AM
புரியவில்லை

எனக்கு ஏனென்று புரியவில்லை

இந்த மக்கள்

எம் தலைவன் செய்த நன்மைகளை

மறந்து


என்று

கொடுத்து சிவந்த கை கொண்ட தங்கம்


சத்துணவு தந்திட்ட வள்ளல்


மக்கள் மனதில்

இதய தெய்வமாய்

சாகா வரம் கொண்டவனாய் வாழ்பவன் மேல்


வீண் பழி சுமத்துகின்றார்கள்


புரியவில்லை

ஏனென்று புரியவில்லை

Richardsof
28th November 2015, 09:06 AM
http://i67.tinypic.com/29moppt.jpg

mgrbaskaran
28th November 2015, 05:46 PM
https://youtu.be/vJQSg03sPH0

mgrbaskaran
28th November 2015, 05:48 PM
https://youtu.be/PnFA_LkPqnM

mgrbaskaran
28th November 2015, 05:49 PM
https://youtu.be/eTycSHQEe1Q

mgrbaskaran
28th November 2015, 05:51 PM
https://youtu.be/iJ9xqjx1c7U

mgrbaskaran
28th November 2015, 05:59 PM
https://youtu.be/coqfT2ABnjw









நா நயம் மிக்கவர்களாக இருக்காமல்

நாணயம் கொண்டவர்களாக


இருக்க வேண்டும்

mgrbaskaran
28th November 2015, 06:03 PM
https://youtu.be/NT9CerA4DkE

mgrbaskaran
28th November 2015, 06:05 PM
திருச் செங்கோடு



https://youtu.be/6lTYd7mo3pQ




கலை உலக நண்பர்களே

...

கலைஞரும் எனது நண்பர் தானே

Russellvpd
28th November 2015, 06:12 PM
மக்கள் திலகம் திரி மாடரேடர் ரவிச்சந்திரன், என் பதிவு உட்பட பிரச்சனைக்குள்ள எல்லா பதிவையும் நீக்கிய உங்கள் நடுநிலைக்கு நன்றி. ஆனால் எம்ஜீயார் ஏமாற்றினார் என்ற பதிவு இன்னும் அங்கு நீக்கபடலை.

நம்ம பெருந்தன்மை அங்கும் வேண்டும். எம்ஜீயார் ஏமாற்றினார் என்பது அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் வேறு என்னவாம்? சப்பைக்கட்டு வேறு. அந்த பதிவை நீக்குறாங்க்களா பாப்போம். இல்லாட்டி மீண்டும் நான் பழைய பதிவை போடுவேன். அப்போது நீங்கள் இங்கு நீக்ககூடாது.

புரட்சித்தலைவரை விட்டு கொடுத்து நமக்கு நடுநிலையாளர் பட்டம் தேவை இல்லை.

Russellwzf
28th November 2015, 08:12 PM
http://i68.tinypic.com/2zqv615.jpg

Russellwzf
28th November 2015, 08:13 PM
http://i67.tinypic.com/oqf6ew.jpg

siqutacelufuw
28th November 2015, 10:42 PM
மக்கள் திலகம் திரி மாடரேடர் ரவிச்சந்திரன், என் பதிவு உட்பட பிரச்சனைக்குள்ள எல்லா பதிவையும் நீக்கிய உங்கள் நடுநிலைக்கு நன்றி. ஆனால் எம்ஜீயார் ஏமாற்றினார் என்ற பதிவு இன்னும் அங்கு நீக்கபடலை.

நம்ம பெருந்தன்மை அங்கும் வேண்டும். எம்ஜீயார் ஏமாற்றினார் என்பது அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் வேறு என்னவாம்? சப்பைக்கட்டு வேறு. அந்த பதிவை நீக்குறாங்க்களா பாப்போம். இல்லாட்டி மீண்டும் நான் பழைய பதிவை போடுவேன். அப்போது நீங்கள் இங்கு நீக்ககூடாது.

புரட்சித்தலைவரை விட்டு கொடுத்து நமக்கு நடுநிலையாளர் பட்டம் தேவை இல்லை.

பிரச்சினை அங்கிருந்து தான் ஆரம்பித்தது. எனவே, முதலில் அந்த பதிவுதான் நீக்கப்படிருக்க வேண்டும். அதை விடுத்து, நம் பதிவுகள் நீக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்த தக்கது. இது ஒரு தலை பட்சமான முடிவு.

தங்களின் நியாயமான கருத்தை நான் ஆமோதிக்கிறேன் அன்பரே ! தங்களின் அற்புதமான பதிவுகளுக்கு நன்றி !

siqutacelufuw
28th November 2015, 10:45 PM
நமது மக்கள் திலகம் தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடத்தை, தனது மூன்று படங்களின் சம்பளத்தில் வாங்கினார் என்ற உண்மையை, வி. (விவரம் தெரியாத) கே.( கேனையர்கள் என்று மக்களை நினைத்து கொண்டு) ராமசாமி ஏன் எழுத வில்லை. நிலைமை இப்படி இருக்க, நடிகர் சங்க கடனை அடைக்க நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மொத்தமாக ரூபாய் 1கோடி 80 லட்சம் வசூலானதை மட்டும் குறிப்பிட்ட அந்த வி. கே ராமசாமி, செலவு போக நிகர வசூல் எவ்வளவு என்பதை ஏன் தெரிவிக்க வில்லை. ?

முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்பது பொதுமக்கள் நலனுக்கேயன்றி நடிகர் சங்க கடனை முழுமையாக அடைக்க மட்டுமல்ல ! இதை ஏன் அப்போது நடிகர் சங்க நிர்வாகிகள் உணரவில்லை. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மேலும் தொகை வழங்கப்பட வில்லையென்றால், நட்சத்திர கலை விழாவினை, மேலும் பல நகரங்களில் இவர்களே நடத்தி இருக்கலாமே. வேண்டாம் என்று யார் சொல்ல முடியும். தமிழக அரசினை சார்ந்து ஏன் இருக்க வேண்டும். [பொது மக்களுக்காக செலவிடாமல் நிகர வசூல் முழுவதையும் கொடுத்திருந்தால் நடிகர் எம். ஜி. ஆர். நடிகர் சங்கத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியினை தவறாக பயன் படுத்துகிறார் என்று குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.

ஏதோ தனது வரைமுறைக்குட்பட்டு, ரூபாய் 5 லட்சம் வரை நடிகர் சங்கத்துக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் அவர்கள், பொது நிவராண நிதியிலிருந்து அளித்து உதவினாரே என்று கருதாமல், தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்து பார்ப்பது போல் இருக்கிறது இந்த ராமசாமியின் கூத்து.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இதற்கு அரசியல் சாயம் வேறு பூசி, மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு எழுதி இருக்கிறார் ராமசாமி என்று நினைக்கும் பொழுது, அவரின் காழ்ப்புணர்ச்சி நன்கு புலப்படுகிறது.

கட்டிடம் கட்ட வாங்கப்பட்ட கடனுக்கு கணக்கு வழக்குகள் முறையாக இருந்தன என்று மார் தட்டி கொண்டாலும், தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்குக் கட்டிடம் கட்டியிருக்கலாம்., அகலக் கால் வைத்ததினால்தான் நடிகர் சங்கத்துக்கு இவ்வளவு கடன் சுமை ஏற்பட்டது என்று அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டதை கண்டு, ஏன் இந்த ராமசாமி, வாயிருந்தும் ஊமையானார். இந்த விவகாரத்தில், எதோ விதி முறைகள் மீறப்பட்டிருக்கலாம். எல்லாம் அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கே வெளிச்சம்.

.
எங்களை பொருத்தவரை, எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகத்துக்கு, நடிகர் சிவாஜி கணேசனை எந்த விதத்திலும் ஈடும் இணையுமில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர் சிவாஜி கணேசனை ஒரு போட்டியாளராகவே கருத வில்லை. எவரும் எட்ட முடியாத புகழின் உச்சத்தில் இருக்கிறார், உன்னதமான எங்கள் உத்தமத்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்.

siqutacelufuw
28th November 2015, 10:46 PM
சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது !

தங்கள் விளக்கத்தை கண்ணுற்றேன். உங்கள் அபிமான நடிகரை மற்றவர்கள் தாக்கி எழுதினால் நீங்கள் எவ்வாறு உடனே தாங்க முடியாமல், விளக்கம் அளிப்பதற்கு உரிமை இருக்கிறதோ அதே போன்ற உரிமை, பொற்கால ஆட்சி தந்த பொன்மனசெம்மலின் பக்தர்களாகிய எங்களுக்கும் உண்டு.

நாங்களாக இந்த விவாதத்தை தொடக்கி வைக்க வில்லை. சகோதரர்,வினோத் அவர்கள் குறிப்பிட்டிருந்தபடி, தேவையில்லாமல் இந்த பிரச்சினை அந்த திரியில் பதிவிட வேண்டிய அவசியம் என்ன ?

எங்கள் பொன்மனசெம்மலை பற்றி தவறாக எவராவது எழுதினால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, உடனே திரியில் பதிவிடுவதன் நோக்கத்திலிருந்தே, எந்த அளவுக்கு அந்த பிற்போக்குவாதிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கின்றனர் என்பது புலப்படுகிறது.

என்னிடம் கூட, நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்து, எழுதப்பட்ட நிறைய செய்திகள் இருக்கிறது. அவற்றை என்றேனும் நான் வெளியிட்டிருக்கேனா ? அவரவர் அபிமான நடிகரின் புகழை அவரவர்கள் எழுதி கொள்ளட்டுமே ! கிறுக்குத்தனமாக எழுதுவதையெல்லாம், இத்திரி பார்வையாளர்களை நம்பச் செய்ய, பதிவிட வேண்டியது ஏன் ? எங்கள் மக்கள் திலகத்தின் மகத்தான செல்வாக்கினை (மாண்டு 28 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட) பொறுத்து கொள்ள முடியாத, இயலாமை தான் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

மீண்டும் மீண்டும் கூறுகிறோம், மறைதிரு சிவாஜி கணேசன் அவர்களை நாங்கள் ஒரு போட்டியாளராகவே கருதவில்லை. ஏன் என்றால், போட்டிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, உச்சியில் இருக்கிறார் எங்கள் புரட்சித்தலைவர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு முகவரி கொடுத்ததே எங்கள் மக்கள் திலகம்தான். அவர், தனது சொந்த பணத்தில், நடிகர் சங்கத்துக்கு இடம் வாங்கி கொடுத்தைதை இந்த வி.(விவரம் தெரியாத) கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி ஏன் முக்கியமாக குறிப்பிட வில்லை என்ற கேள்வி கேட்க எங்களுக்கும் உரிமை உள்ளதே ! தானம் கொடுத்ததை நாங்கள் சுட்டி காட்டி முழு உரிமையுண்டு என்பதனையும் இத்தருணத்தில் கூற விரும்புகிறேன். கட்டிடம் கட்ட முதலில் தேவைப்படுவது இடம் தானே ! முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியமா என்ன ?

மேலும் தாங்கள் கூறியிருப்பதை போல், முதலமைச்சர் தான் வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை. ஏன், அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் இதனை ஒரு அறிக்கையாக தயாரித்து, குறைந்த பட்சம், பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தி இருக்கலாமே ? ( இத்தனைக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகைகள், புரட்சிச்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களை விமர்சித்து எழுதவது என்றால் அல்வா சாப்பிட்ட மாதிரியாச்சே )

சில நிபந்தனைகள் விதித்து நடிகர் சங்க பொறுப்பினை ஏற்ற சிவாஜிகணேசன் உட்பட ஏனைய நிர்வாகிகள், நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி அதில் கிடைத்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்க்க ஏன் ஒப்புக் கொண்டனர் ? இங்கு ஏன் நிபந்தனை விதிக்க வில்லை. முதலமைச்சர் நிவாரண நிதி என்பது, அவசர காலத்தில் பொது மக்களுக்காக, அளிக்கப்படும் நிதி என்ற அடிப்படை நியதி தெரியாதவர்களா அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் ?

சரி அது போகட்டும், தமிழக முதல்வர் அளித்த தொகை போதுமானது அல்ல என்று கருதியிருந்தால், தமிழக முதல்வரின் தலையீடு இல்லாமல்,
இதர நகரங்களில், நான் முன்னரே தெரிவித்திருந்தபடி, தாங்களே நட்சத்திர கலை விழாக்களை நடத்தி வசூலை பார்த்திருக்கலாமே ! இஷ்டம் போல் செலவுகளும் செய்திருக்கலாமே ! எவர் தடுக்க முடியும். ?

"நடிகர் சங்க கடனை அடைக்காத எம். ஜி. ஆர். என்று தலைப்பிட்டு எழுதியதை வன்மையாக கண்டிக்கிறோம். என்னவோ, மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்த காலத்தில் தான் கடன் ஏற்பட்டது போல், ஒரு மாயையை உருவாக்கும் விதத்தில் அல்லவா இருக்கிறது அந்த தலைப்பு.

லட்சக்கனக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் வாங்கும் நடிக-நடிகையர், இந்த தென்னிந்திய நடிகர் சங்க கடனை அடைக்க, எங்கள் கொடை வள்ளல் போல், தாராளமாக நிதியுதவி செய்திருக்கலாமே !

மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்,மறைந்த பின்பு, 15 ஆண்டுகள் கழித்து, 2002ல் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன ? அவர் உயிருடன் இருந்த காலத்தில் வெளியிடப்பட்டால், அதற்கு மறுப்பு தெரிவித்து, கேள்விப்படாத எதிர் மறை தகவல்கள் வெளிவரும் என்ற அச்சமா ?

இப்படிப்பட்ட ஆட்களை வைத்து கட்சி நடத்தியதால்தான் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாமல் போனது. ரசிகர்களை நம்பி கட்சி நடத்தி இரூந்தால், நிச்சயமாக அவர் அரசியலில் பிரகாசித்திருக்க முடியும்.

சமீப காலமாக ஒரு group, புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன், வரிந்து கட்டிக்கொண்டு, எவரையோ திருப்தி படுத்த, திரிகிறது என்றுதான் கருத நேருகிறது.

எவ்வளவு தான் புழுதி வாரி தூற்றினாலும் சேற்றை வாரி இறைத்தாலும், மங்காப் புகழுடன் திகழும் எங்கள் மக்கள் திலகத்தை எவரும் நெருங்ககூட தகுதியில்லை. இன்றும், தெய்வமாக கருதி, தங்கள் இதய சிம்மாசனத்தில் வைத்து பூஜிக்கின்றனர் மக்கள்

பின் குறிப்பு : மக்களின் உண்மை தலைவராகிய எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள், இறுதி வரை கதாநாயகனாகவே திரைப்படங்களில் தோன்றினார். பணத்துக்காக, துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க வில்லை. பணமே பிரதானம் என்று இல்லாமல், கொள்கைக்காக, ராணி லலிதாங்கி, காத்தவராயன், அன்று சிந்திய ரத்தம் உட்பட பல படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பினை துறந்தவர் தான் எங்கள் மக்கள் திலகம்.. அந்த கால கட்டத்தில், சுமாராக ஓடிய ஒரு சில படங்கள் கூட இன்று, தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வசூல் சாதனைகளை அள்ளிக்குவித்து , தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி அவர்தான் என்று நிரூபித்து கொண்டே இருக்கின்றன

அவர் இறுதி வரை, தமிழ் திரையுலகில், முதல் நிலையில் இருந்தார் என்பதற்கு சான்றாக, நான் முன்னர் பட்டியலிட்டு காண்பித்த படி, 1977ல் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்கும் பொழுது, சுமார் 20க்கும் குறையாமல் ஒப்பந்தம் செய்யப்பட திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருந்தார்.

இதிலிருந்தே தெரியும் டம்மி நடிகர் அவர் அல்ல என்று !

siqutacelufuw
28th November 2015, 10:53 PM
ஒரு சில பிற்போக்கு பிறவிகளுக்கு தங்கள் அபிமான நடிகரின் புகழை விட, போட்டியாக கருதும் நடிகரை தாக்கி எவராவது உளறி கொட்டினால், அதில் ஆனந்தம் அடைந்து, தங்கள் அற்பத்தனத்தை வெளிப்படுத்துவார்கள்.

மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய எங்களை சீண்டினால் இது போன்ற பதில் பதிவு தான் வரும் என்று சுட்டிக்காட்டிய அன்பு சகோதரர் ஷாரியார் அக்பர் அவர்களுக்கு மிக்க நன்றி !

ரசிகனை நம்பாமல் வி. கே. ராமசாமி போன்றோரை நம்பி கட்சி ஆரம்பித்து தோல்வி கண்ட சிவாஜி கணேசனுக்கு, தனது நன்றியை புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பொய்யான தகவலை உண்மை நிலவரம் உணர்ந்தோர் நம்பப் போவதில்லை.

Richardsof
29th November 2015, 09:41 AM
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974

7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .


நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .


மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .


உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
.

Richardsof
29th November 2015, 09:48 AM
சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்


டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

Richardsof
29th November 2015, 09:49 AM
சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புக்கள் .

01. மக்கள் திலகம் இரட்டை வேடம் - போலீஸ் அதிகாரி -முஸ்லிம் தாதா வேடம் .

02. கொஞ்ச நேரம் என்னை ..மறந்தேன் கனவு பாடலில் விதவிதமான உடைகளில் ,மேக் அப்பிள் மக்கள் திலகம் தோன்றும் இளமை பொங்கும் காட்சிகள் .

03.ஒன்றே சொல்வான் ... ஒன்றே செய்வான் என்ற கொள்கை பாடலில் அருமையாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .

04. நீ என்னை விட்டு போகதே .. பாடலில் மக்கள் திலகம் மிகவும் இறுக்கமாக , ஒரு போலீஸ் அதிகாரிக்கு உள்ள மிடுக்கான் தோற்றத்துடன் தோன்றி நடித்திருப்பார் .

05.உலகமெனும் நாடக மேடையில் ... பாடலில் சிறப்பாக நடனமாடி ஜொலித்திருப்பார் .

06. பொன் மன செம்மலை ... பாடலில் மிகவும் அழகாக ஆடி பாடி நடித்திருப்பார் .

மக்கள் திலகம் - பொன்மனச்செம்மல் மோதும் சண்டை காட்சி விறு விறுப்பாக மற்றும் புதுமையான முறையில் இருந்தது .

மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் குளியல் அறை சண்டைகாட்சி அற்புதம் .

இறுதி காட்சிகள் 25 நிமிடங்கள் . பரபரப்பான கட்டம் .

படமாக்கபட்ட விதம் சூப்பர் .

ஆர் .கே . சண்முகம் வசனங்கள் அனல் பறக்கும் .

மெல்லிசை மன்னரின் இனிமையான இசை .


டைட்டில் -இசை மிகவும் பிரமாதமாக இருந்தது .

மக்கள் திலகம் மாறு பட்ட இரட்டை வேடங்களில் அமர்க்கள படுத்தியிருப்பார் .

Richardsof
29th November 2015, 09:51 AM
https://youtu.be/IcCkbTe4MOA

Richardsof
29th November 2015, 09:52 AM
https://youtu.be/3HvyBAAopq0

Russellvpd
29th November 2015, 12:19 PM
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்



https://youtu.be/EWgpWR77ZlA

Richardsof
29th November 2015, 02:47 PM
http://i67.tinypic.com/2hx2hb4.jpg

Richardsof
29th November 2015, 02:48 PM
http://i64.tinypic.com/nbugw0.jpg

Richardsof
29th November 2015, 02:50 PM
http://i65.tinypic.com/2u9hnwg.jpg

Richardsof
29th November 2015, 02:52 PM
http://i65.tinypic.com/2nqfgoy.jpg

Richardsof
29th November 2015, 02:54 PM
http://i64.tinypic.com/mvsvti.jpg

Richardsof
29th November 2015, 02:56 PM
http://i63.tinypic.com/29lmk1w.jpg

Richardsof
29th November 2015, 02:57 PM
http://i63.tinypic.com/5nnoup.jpg

Richardsof
29th November 2015, 03:00 PM
http://i66.tinypic.com/148lnrm.jpg

Richardsof
29th November 2015, 03:02 PM
http://i66.tinypic.com/2z8qcza.jpg

Richardsof
29th November 2015, 03:03 PM
http://i65.tinypic.com/2u9hnwg.jpg

Richardsof
29th November 2015, 03:04 PM
http://i66.tinypic.com/v45gts.jpg

Richardsof
29th November 2015, 03:06 PM
http://i65.tinypic.com/6h6srl.jpg

Richardsof
29th November 2015, 03:07 PM
http://i66.tinypic.com/nou0rd.jpg

Richardsof
29th November 2015, 03:09 PM
http://i66.tinypic.com/2evrb74.jpg

Richardsof
29th November 2015, 03:10 PM
http://i67.tinypic.com/2zhjgwh.jpg

mgrbaskaran
29th November 2015, 03:33 PM
http://i66.tinypic.com/148lnrm.jpg

எங்கள் அன்புத் தலைவன் குரல்

சிந்தையில் எந்நேரமும்

மக்கள் நலம் ஒன்றே

கொண்ட

தங்கத் தலைவனின்

அற்புதப் படைப்புகள்

தந்தமைக்கு

நன்றிகள் உங்களுக்கு

திரு வினோத்

Russellbpw
29th November 2015, 04:20 PM
இனிய நண்பர் திரு அக்பர்.

தயவு செய்து பொறுமை காக்க வேண்டுகிறேன். காரணம் திரியின் moderator திரு முரளி ஸ்ரீநிவாஸ் ஊரில் இருக்கிறாரா இல்லையா என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. Moderator உக்கு நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். காரணம் அவர் பார்த்திருந்தால் நிச்சயம் அதனை எடுத்திருப்பார் என்று தான் நான் நிச்சயாமாக நம்புகிறேன்.

தேவையில்லாத பதிவு vkr பதிவு என்பது எந்த சந்தேகமும் இல்லை. இந்த கருத்தை நாமும் வலியுறுத்தி உள்ளோம். நிச்சயம் அது எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் தயவு செய்து வேண்டாம்.

ஒரு நடிப்பின் கதை என்று இணையதளத்தில் வந்திருக்கும் ( எதில் வந்தது என்ற தகவல் இல்லாமல் ) பதிவு நல்ல சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது...

கடவுள் இருக்கின்றார் என்று எண்ணும் பெரும்பான்மையானவர்கள் உள்ள நாட்டில் கடவுளே இல்லை என்று கூறும் ஒரு சாரரும் இருக்கின்றனர் . அவர்களுக்கும் நன்றாக தெரியும் கடவுள் என்றொரு சக்தி உண்டு என்று...அது தெரிந்தும் அவர்கள் இல்லை என்று கூறுவது கடவுள் இல்லை என்று அவர்கள் விஞ்ஞான மெய்ஞான பூர்வம் உணர்ந்து அல்ல !
இல்லை என்று சொல்வதால் கிடைக்கும் ஒரு மிகபெரிய விளம்பரம் ..அந்த பிராண்டிங் தான் அவர்களுக்கு வேண்டியது .

அதுபோல தான் நீங்கள் பகிர்ந்த அந்த கட்டுரை ..அதன் பொருள் !

அதை எழுதியவர் பெயர் கூட பதிவு செய்யாமல் இருப்பது (புனைபெயர் கூட ) அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறது.

சரி...அவர் எழுதிய கட்டுரை தீர்க்கம் உள்ளதாக இருக்கும் என்று பார்த்தால் ...சல்லடையில் கூட இருக்கும் ஓட்டையை எண்ணிவிடலாம்...ஆனால் ஓட்டையில் உள்ள சல்லடையாக கட்டுரை இருப்பதை பார்த்தால் அவர் மீது பாவம் பரிதாபத்தை தான் ஏற்படுத்துகிறது...

அவர் உபயோக படுத்தியுள்ள வார்த்தைகள் - உயர்குடி ...பார்பனன் ....வாழ்ந்து கேட்டவர்....இவை அனைத்து வார்த்தைகளும் inferiority complex மட்டுமே உள்ள , எந்த உழைப்பையும், உழைப்பவரையும் திறமைகளை பாராட்டவோ, உணரவோ இயலாதா...காசு குடுத்தா அவன் நல்லவன்...இன்னும் சொல்லப்போனால் தனக்கு காசுகுடுக்கிரவன் மட்டுமே நல்லவன் என்று கூறும் ஒரு சாற்றில் ஒருவனின் தோல்வி, வயிதெரிச்சல், பொறாமை, இயலாமை போன்ற negative thoughts மட்டுமே கொண்ட தனிமனித புலம்பலாக தான் பார்க்க நடுநிலையாளர்களால் முடியும்...!

வரிக்கு வரி இதற்க்கு பதில் சொல்லகூடிய நிலையில் என் எண்ணங்கள் இருந்தாலும்...அதற்க்கான நேரத்தை செலவிடுவது மடமை என்பதால் அதே சமயம் அவர் கூறிய ஒரு சில point ...அதில் அவர் கோட்டை விட்ட விஷயங்கள் மட்டும் இங்கு பதில் பதிவு செய்கிறேன்...

பராசக்தி பற்றிய பத்தியில் அவருடைய பார்வைக்கு எனது பதில் பார்வை

பராசக்தி வெளியான ஆண்டு 1952 தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் -

பெயரிலாத நண்பர் கூறியிருப்பது பராசக்தி வெற்றிக்கு அந்த காலம் துணையாக இருந்தது என்று - சிவாஜியால் அது வெற்றிபெறவில்லை என்று மறைமுகமாக கூறுகிறார்.

இவர் குறிப்பிடும் அந்த காலமும் நேரமும் அந்த 1952 தீபாவளியில் தோன்றியதா ? இல்லையே ...எப்படியும் ஒரு 3 அல்லது நாலு வருடமாவது கால நேர அளவு இருந்திருக்கும்...அல்லவா ? பராசக்திக்கு முன் அதாவது சிவாஜி அறிமுகமாவதற்கு முன் கூட நல்ல சமுதாய சிந்தனை கதைகள் வந்ததுண்டு - அவை ஏன் பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை ? பிரபலமான, மிகப்ரபலமான வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள், இயக்கிய படைப்புகள் தான் அவை ! அப்படி இருந்தும்.....ஏன்....நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த வழக்குகளை கண்டிருக்கிறது என்ற வசனம் போல...ஓடினாள்...ஓடினாள் ...வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்....என்ற இந்த ஒரு வரி பெற்ற முக்கியத்துவத்தை அந்த படங்கள் பெறவில்லை....?

காரணம் பராசக்த்திக்கு முன்னர் வந்த படங்களில் சிவாஜி கணேசன் என்ற நடிகர், அதுவும் தமிழின் தரம் அறிந்து , அதனை அதற்குரிய முறையில் உச்சரிக்க , முகபாவங்களுடன், உடல் மொழியுடன் தமிழை தமிழாக பேச கூடிய நடிகர் எவரும் அந்த சமுதாய சிந்தனை கொண்ட படங்களில் இல்லை என்பதே இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது !

பராசக்திக்கு பிறகும் ....இன்றுவரை தமிழ் திரை உலகில் அதே நிலை என்பதுதான் இன்றைய உண்மை !

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !

இந்த பத்தியில் பெயரில்லாத நண்பர் என்ன கூற வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் ! குழப்ப மனநிலையில் உள்ள ஒருவர் எழுதும் எழுத்துக்கு அவர் எழுதிய இந்த பத்தி மிக சரியான உதாரணம், காரணம் " ஒரு நடிகன் என்பவன் குறுகிய வட்டத்தை சேர்ந்தவன் அல்ல ! அந்த பெயரற்ற நண்பர் அதை புரிந்துகொள்ளவேண்டும் !

கதாபாத்திரம் இல்லாத கதை ஏது ? முயல் ஆமை கதையில் கூட முயல் ஆமை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன ! வாழ்கை வரலாறு என்பது என்ன ? ஒருவருடைய வாழ்கை தொடங்கி முடியும் வரை உள்ள விஷயங்களை முழுதும் அதாவது 80 வயதில் இரப்பவர் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுத்தால் ஒரு திரைப்படம் முடிய பல வருன்டங்கள் ஆகும்..ஆகவே அதனை தொகுத்து ஒரு கதாபாத்திரமாக திரையில் காண்பிக்காமல் வேறு என்ன காண்பிக்கமுடியும்.
நடிகர் திலகதிர்க்காக படம் என்று கூறியுள்ளார்....அவரால் அனைத்து கதாபாத்திரத்தில் மற்ற எவரை காட்டிலும் சோபிக்க முடிந்ததால் நடிகர் திலகத்திற்கு கதாபாத்திர வடிவம் கொடுத்தனர் ! இதில் என்ன தவறு ?
பெயர் இல்லாத நண்பர் ....accounts இல் தேர்ச்சி பெற்றவர் என்று வைத்துகொள்வோம்...அவருக்கு accounts department இல் வேலை ...ஆனால் அந்த company முதலாளி எல்லா department எப்படி கொண்டு செல்வது என்பது நன்கு தெரிந்ததால்தான் ஒரு company யை வைத்து நடத்துகிறார். அதே போல தான் நடிகர் திலகமும்...எல்லா கதாபாத்திரமும் அதன் தன்மை அறிந்து அவர் அந்த கதாபாத்திரமாக மாறுவதால் தான் நடிகர் திலகம் அவர்களை வைத்து பல கதாபாத்திரங்கள் ஸ்ருஷ்டிக்கபடுங்கின்றன...! அப்படி திறமை உள்ளதால்தான்...ஒரு கட்டபொம்மன் நமக்கு என்றும் நினைவில் நிற்கிறான் , ஒரு கப்பல் ஓட்டிய தமிழன் என்றும் நினைவில் நிற்கிறான், ஒரு ப்ஹகத்சிங்க்ஹ் நமது நினைவில் நிற்கிறான் , ஒரு கர்ணன் நம் நினைவில் நிற்கிரார்ன் ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !

உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !

முகம் தெரியாத அந்த நண்பரின் மற்றுமொரு குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் இந்த பத்தி. இவர் கூறுகிறார் " முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்."

முதற்க்கண் முகமில்லாத நண்பர் ஒரு விஷயத்தை மிக comfortable ஆக மறந்துவிட்டார் - சிவாஜி கணேசன் ஒரு நடிகர் - அவரை வைத்து திரைப்படம் எடுப்பவர், இயக்குனர், கதை வசனகர்த்தா என்ன எதிர்பார்கிராரோ அதை சிறப்பாக செய்து கொடுப்பது தான் அவர் வேலையே ! நடிகனின் வேலையே அதுதானே ? சம்பளம் பிறகு எதற்கு கொடுக்கிறார்கள் ? வந்து எல்லோர்ரிடம் ஒரு shakehand கொடுத்து bye சொல்வதற்க்கா ? இது கூட புரியாத இந்த முகம் தெரியாத நபர் சிவாஜியின் நடிப்பை மறுபரிசீலனை செய்வது விந்தை அல்ல....வேடிக்கை க்கும் ஒரு படி கீழ் !

கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !

திரு சங்கராச்சாரியார் அவர்களின் பாவங்கள் திரையில் அப்பராக பிரதிபலித்தேன் என்று சிவாஜி கூறினார் ..மற்ற கதாபாத்திரங்கள் பற்றி கூறவில்லை என்றொரு முட்டாள்தனமான ஒரு வாதத்தை வைக்கும் இந்த முகமற்ற மனிதர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும் - முதலில் ஒரு விஷயத்தை ஒருவர வெளிபடையாக கூறுகிறார் என்றால் அதற்க்கு முதற்க்கண் தைரியம் வேண்டும்...பரந்த மனப்பான்மை வேண்டும் அதுவும் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் கூறுவதற்கு துணிவு வேண்டும்....சிவாஜி செய்ததை எல்லாம் விளக்கவுரை போட்டு கோனார் புத்தகமா வெளியிடவேண்டும் ? இந்த எதிர்பார்ப்பே எவ்வளவு அபத்தமானது ! சரி....சிவாஜி சொன்னார்...தான் இப்படி தான் செய்தேன் என்று...ஒரு பானை சோட்ட்ருக்கு ஒரு சோறு பதம்....அவர் சொல்லி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆயிற்று....அந்த format ஐ ஒரு முறையாவது யாராலும் பின்பற்ற முடிந்ததா ? வியாபார வெற்றியின் ரகசியத்தை எந்த முதலாளியும் கூறமாட்டார் ! முதலில் இந்த முகம் தெரியாத இந்த மனிதர் இதை உணரவேண்டும்....அந்த ரகசியத்தை நடிகர் திலகம் அவர்கள் உச்சத்தில் இருக்கும்போதே போட்டு உடைத்துவிட்டார்...அதற்க்கு பிறகு கூட யாராவது ஒருவர்...ஒரே ஒருவர்...அதை செய்ய முடிந்ததா ? பிறகு என்னய்யா உமக்கு சிவாஜியை பற்றி மறு பரிசீலனை வேண்டிக்கிடக்கிறது !

வீழ்ந்த நட்சத்திரம் !

தனி மனித துவேஷம்...சிவாஜி பற்றி ஜீரணிக்கமுடியாத வயிதெரிச்சல் கொண்ட இந்த முகம் தெரியாத மனிதனின் புலம்பலின் உச்சம் இந்த பத்தி - இந்த மாமனிதர் கூறுவது இதோ " 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்".

சிவாஜி அவர்கள் 1980 முதல் 1987 ( அதாவது உடல்நலம் ஒத்துழைத்த வரை ) நடித்த படங்களின் எண்ணிக்கை 63. அதுவும் 7 வருடத்தில். சராசரி ஆண்டிற்கு 9 படங்கள் ! நட்சத்திரம் வீழ்ந்ததா ? வேறு எந்த நட்சத்திரம், எத்துனை நட்சத்திரம் இதுபோல மின்னி பிரகாசித்துக்கொண்டு இருந்தன ? என்பதை பெயர் இல்லாத நண்பர் கூற முடியுமா ?

இந்த நண்பர் பேரன் பேத்தி பெற்ற சிவாஜி ஸ்ரீதேவியுடன், ஜெயமாளிநியுடன் நடித்ததை கூறுகிறார்..! யார் நடிக்கவில்லை இல்லம் நடிகைகளுடன் ...எல்லா நடிகர்களும் இளம் நடிகைகளுடன் நடித்துதான் உள்ளனர்...எம் ஜி யார் , ரஜினி, கமல், பிரேம் நசிர், என் டி ஆர், எ என் ஆர் , ராஜ்குமார், ஹிந்தி ராஜ்குமார், திலிப்குமார், அமிதாப்..உலக அளவில் சீன கொனோரி, ரோஜெர் மூர், மார்லோன் பிராண்டோ , கிரிகோரி பேக், டாஸ்டன் ஹோப்ப்மன் இப்படி உலகில் அனைத்து நட்சத்திரங்களும் இளம் நடிகைகளுடன் நடித்திருக்கின்றனர்...

ஆனால் இந்த பெயர் திரியாத நண்பர் சிவாஜி கணேசன் நடித்ததை ஒரு காழ்புணர்ச்சியுடன் மட்டுமே எழுதுகிறார். இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இவர் கூட தான் நடிப்பார் ! இல்லை என்று கூரசொல்லுங்கள் பார்க்கலாம் !

பெரியார் பிழைத்தார் என்று பெருமிதம் சிருமிதமாக கொள்ளும் இந்த பெயர் இல்லா பண்பாளர்..மற்றொரு விஷயத்தை மறந்துவிட்டிருப்பதும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.....அது - கலை, சினிமா , சினிமா கலைஞர்களை அறவே வெறுத்த வாய்க்கு வாய்...கூத்தாடி பயலுவ ...கூத்தாடி பயலுவ என்று வசைபாடிய தந்தை பெரியார்...விழுப்புரம் சின்னையா கணேசனின் சிவாஜி என்ற கதாபாத்திரத்தில் ஆற்றிய நடிப்பில் மயங்கிபோய் நீ வெறும் கணேசன் அல்ல ...இன்று முதல் நீ சிவாஜி கணேசன் என்று அறிந்ஞர் அண்ணா மற்றும் பல பெரிய மனிதர்களின் முன்னிலையில் பட்டம் கொடுத்தார். களம் கண்ட கவிஞன் நாடகம் பார்த்து ...சிவாஜி அவர்களை சிவாஜி கணேசன் ஒரு கலை களஞ்சியம் என்று பல ஆயிரம் பேர் முன்னிலையில் பாராட்டியது வரலாறு.....

இந்த வரலாறு தெரியாத பெயர் தெரியாத இந்த புரவலர் எழுதியது மறுபரிசீலனையா அல்லது வெத்து புலம்பலா ?

சிவாஜியும் அரசியலும் !
இதில் இந்த முகம் தெரியாத மனிதர் கூறியிருப்பது எந்தளவிற்கு தவறான ஒரு செய்தி என்பது நான் விளக்காமலே தெரியும். சிவாஜி கட்சி தொடங்கியபோது mgr போட்டியாம் ? இதெல்லாம் ஒரு பச்சை பொய் என்பது மக்கள் திலகம் ரசிகர்களுக்கே தெரியும்...mgr அவர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் சிவாஜி கணேசன். அவர் மறைந்த பின்னர் mgr அவர்களின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி கொண்டவர் நடிகர் திலகம்...
இந்த பெயர் தெரியாத பண்பாளர் புதுக்கதை விடுகிறார்...புது வரலாறு தீட்டுகிறார் ! இதை கூட படிக்காமல் இதை இங்கு திரு அக்பர் அவர்களும் பதிவு செய்துள்ளார்.!

காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
———————————————–
திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. - இது பெயரற்ற புரவலர் புளுகியது ! கூத்தாடி என்று காங்கிரஸ் கட்சியா நடிகர்களை கூறியது ? இந்த தனிமனித காழ்புணர்ச்சி கொண்ட பெயரற்ற புரவலன் நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் வைத்து பறைசாற்றும் திராவிட கட்சிகளின் தனிப்பெரும் குணத்தை அல்லவா இங்கு வெளிபடுத்துகிறார் !

தேர்தல் தோல்வி - வாழ்கை தோல்வி அல்ல !
தேர்தலில் தோற்றதற்கு காரணம் சந்தர்ப்பவாத அரசியல் சிவாஜி செய்யவில்லை ! திராவிட கட்சிகளின் கூட்டணியில் சென்றிருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது...அப்போதும் சுயநலம் இல்லாமல்...mgr அவர்களுக்கு கொடுத்த வாக்கின் மாண்பை காப்பாற்ற கூட்டணி கண்டார் ...செஞ்சோற்று கடன் தீர்க்க அங்கும் ஒரு கர்ணன் நிலையே நடிகர் திலகம் அவர்களுக்கு என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளவேண்டும்....நாட்டுக்கு நல்லது மட்டுமே செய்த கர்ம வீரர் காமராஜர் கூட மக்கள் மடமையால், தவறான ஒரு முடிவால் தான் தோற்றார்.....அதன் விளைவு.....இன்றும் தமிழகத்திற்கு விடியவில்லை !

கருணாநிதி சிவாஜி கணேசன் கட்டிபிடித்து அழுத காட்சியை கொச்சையாக விமர்சனம் செய்த இந்த பெயர் தெரியாத பண்பாளர்...mgr அவர்கள் கூட எனது மனைவி மறைந்தபோது நான் அழவில்லை..யார் யாரோ தேற்றிய பொது அழாத நான் ...தம்பி கணேசன் வந்த்தபோது கதறி..கதறி அழுதேன்..எங்கிருந்துதான் எனக்கு அழுகை வந்ததோ என்று தெரியவில்லை...என்று அவர்கள் நட்பை பற்றி அதன் ஆழத்தை உணரும்படி கூறியுள்ளார். அதனை கொச்சைபடுத்தி எழுத துணிவு உண்டா இந்த கணவானிடம்....

சிவாஜி கலைஞர் அழுத நொடி எது ? சிவாஜி அப்போதிருந்த உடல்நிலையில் ..இனி அதிகம் நாம் இருக்கமாட்டோம் என்பதை நன்கு உணர்து ..இது போல ஒரு விழ எப்போது வருமோ அதுவரை நாம் இருப்பது கடினம் என்பதை புரிந்துகொண்டு ..நல்ல நண்பர்களாக இருந்ததன் அடையாளமாக எனது ஆயுளில் இரண்டு வயதை தருகிறேன் என்று கூறிய தருணத்தில் விளைந்த emotion . அதை கூட நட்பு பற்றி சிறிதும் அறியாத , புரியாத....காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட ..வாழ்கையில் தோற்ற ...மற்றவர்கள் வாழ்வதை கூட பொறுக்கமுடியாத ...பொருமுகிற ஒரு கேவலமான மனித பிறவி கொச்சை படுத்துகிறான் ....அதனை பெருமை பட என்னமோ சாதித்ததை போல இங்கு திரு அக்பர் அவர்கள் பதிவும் செய்துள்ளார்.....

திரு அக்பர் அவர்களே...உங்களுக்கு நட்பு வட்டம் என்று உள்ளதா ? அவர்களுக்கு ஒரு நல்லது அல்லது கேட்டதோ நடந்தால் நீங்கள் செள்ளமாடீர்களா..சந்தோஷத்தையோ துக்கத்தையோ பங்குகொள்ளமாடீர்கள ?

Ar rahman ஆஸ்கார் விருது பெற்றபோது தாங்கள் பெருமைபடவில்லையா ?

தமிழனின் புகழ் உலகறிய செய்த முதல் நடிகன் யார் ? சிவாஜி கணேசன்
அமெரிக்க போன்ற வல்லரசு தமிழத்தை தேடி ஒரு நடிகனை காலாச்சார தூதுவராக வரவைத்தது எந்த நடிகனை ? சிவாஜி கணேசன் என்ற தமிழனை !
பிரதமர்களும் ..உயர் கனவான்களுக்கு மட்டுமே உரித்தான அமெரிக்க கௌரவ மேயர் பதவி கொடுத்தது எந்த நடிகனுக்கு ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் நடிகனுக்கு - ஒரு முறை அல்ல...3 முறை இந்த கெளரவம் !
நபோலியன் என்ற மாவீரன் அறிமுகபடுத்திய விருது எந்த நடிகனுக்கு முதலில் பிரெஞ்ச் அரசாங்கம் கொடுத்தது ? சிவாஜி கணேசன் என்ற தமிழ் கலைஞனுக்கு !

கற்பூர வாசனை தெரியாதவைகளுக்கு பரவாயில்லை...தமிழன் தமிழன் என்று பேச்சளவில் தமிழனை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு ....தமிழன் பெருமை படும்போதும்...அவனுக்கு பெருமைகள் வந்துசேரும்போது....இதுபோல வயிர் எரிந்து காழ்புணர்ச்சியால் புலம்பி பொறாமையால் புழுங்குவதன் பெயர் தமிழ் மாண்பா ? தமிழன் மாண்பா ? தமிழ் பண்பா ?

Rks

mgrbaskaran
29th November 2015, 04:39 PM
ரவிச்சந்திரன் பார்த்தீங்களா? எம்.ஜி.ஆர். ஏமாற்றினார் என்ற கட்டுரையை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை.
திருச்சி தினமலர் பேப்பர் கட்டிங்கில் மக்கள் திலகத்தை கேவலமாக விமரிசிச்சதை எடுத்து அவர்கள் திரியில் போட்டார்கள். பானுமதி பற்றிய கட்டுரையில் மக்கள் திலகத்தை மோசமாக இருந்ததை போட்டார்கள்.கடைசியில் ஏமாற்றினார் என்று போடுகிறார்கள்.

அவர்கள் திரியில் அது இருக்கும் வரை நான் நேற்று போட்ட இந்த பதிவும் இருக்கட்டும். அவர்கள் நீக்கினால் இதை நீக்குங்கள். அதுதான் நடுநிலை.

இது ஒரு விமரிசன கட்டுரைதான். தனி நபர் தாக்குதல் இல்லை.



ஒரு நடிப்பின் கதை

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.
ஆனால் அவரது சமகால வரலாறும், அவரது திரைப்படங்களும், அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும், அவரால் உருவாக்கப்பட்ட நடிப்பு பாணியும், ஒரு நட்சத்திரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் செய்த முயற்சிகளும், அதையொட்டி மாறிய அவரது அரசியல் வாழ்க்கையும், ‘இமேஜ்’ கரைந்து போன பிற்காலத்தில் அவர் நடித்த கேவலமான படங்களும், வளர்ப்பு மகன் திருமணத்தில் வாழ்ந்து கெட்ட மனிதரைப் போன்று பங்கேற்றதும், 80 – களின் இறுதியில் வேறு வழியின்றி அரசியல் துறவறம் மேற்கொண்டதும் – நமக்கு வேறு ஒரு மதிப்பீட்டைக் காண்பிக்கின்றன.
அவை சிவாஜி பற்றிய பாராட்டுரைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதோடு தவறு என்பதையும் தெரிவிக்கின்றன. கூடவே திராவிட இயக்கங்களின் அரசியலையும் – அதையொட்டிய திரையுலகத்தையும், அவையிரண்டின் வளர்ச்சியையும் – சமரசத்தையும் அதிலிருந்து பிரிக்க முடியாத சிவாஜி எனும் கலைஞனின் வாழ்க்கையையும் நமக்கு புரிய வைக்கின்றன.
பராசக்தி கால சமூகப் பின்னணி!
————————————————–
‘பராசக்தி’ தயாரிப்பளாருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 – இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாக கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன.
அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூக நோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திரங்களுக்குப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.
கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. காங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொரு புறம் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி – இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின் குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னிருத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.
திராவிட இயக்கமும் திரைப்பட முதலாளிகளும் !
—————————————————————————
1967 – இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளை அபாயமாகக் கருதிய முதலாளிகள், திராவிட இயக்கத்தை தமக்கு சாதகமானது என்று சரியாகவே கருதினர். சமூக அரங்கில் வரவேற்பைப் பெற்றிருந்த திராவிட இயக்க படைப்புக்களை திரையுலகில் ‘ஸ்பான்சர்’ செய்வதற்கு முதலாளிகள் தயாராயினர். இரு பிரிவினரும் தமது அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொண்டு பண ஆதாயம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.
அப்போதே அண்ணாவும், கருணாநிதியும் தமது வசனங்களுக்காக ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றனர். சிவாஜி தவிர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.இரேசேந்திரன், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற திராவிட இயக்க நடிகர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர். 47 – க்குப் பின் பிரச்சினையின்றி தனது படத்தில் பாரதி பாடலைச் சேர்த்த ஏ.வி.எம். செட்டியார் போன்ற முதலாளிகள் தயாரிப்பாளரானார்கள். ‘பராசக்தி’ காலப் படங்களில் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூகப் பிரச்சினைகளும் வீரம் – காதல் – கற்பு – பாசம் போன்ற ‘தமிழ் நெறி’களின் பின்னணியில் வெளிப்பட்டன. அந்தத் ‘தமிழ் நெறி’ அற்ப உணர்வாகவும், இனப்பெருமை சவடாலாகவும் சீரழிய அதிக காலம் ஆகவில்லை. அதுவே திராவிட இயக்கத்தின் அரசியல் வழிமுறையாகவும் உறுதியானது.
நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !
————————————————————————–
இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.
அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.
இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து, வெற்றி பெரும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னதுதான் என தமக்குத்தானே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர்.
நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும், குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான – சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க.வின் தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப் பாசம், மொழி – இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.
உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !
—————————————————————
இதே காலப் பின்னணியில் உருவான சிவாஜியின் இமேஜ் வேறு ஒரு பின்புலத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் – அதன் பின்னரும் பின்தங்கிய நிலவுடைமைச் சமூகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியிருந்தது. தொழில் துறை – நகரங்களின் வளர்ச்சி, பழைய சமூக உறவுகளை அப்படியே நீடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. பார்ப்பன – பார்ப்பனரல்ல்லாத மேல்சாதிகளும், மேல்தட்டு வர்க்கங்களும் இந்த மாற்றத்தின் பொருளாதார ஆதாயங்களைப் பெற்றாலும் மறுபுறம், தமது பிற்போக்கான, பழமையான சமூக மதிப்பீடுகள் அழிவதாகவும் அரற்றிக் கொண்டன. இந்த முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.
ஆண்டான் அடிமை படங்களும் ஜப்பானிய இரசனையும் !
————————————————————————————–
ஜப்பானில் முத்து, எஜமான், அண்ணாமலை போன்ற ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடியது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். காட்சி உலகின் அதிநவீனக் கருவிகளை உலகிற்களிக்கும் முன்னேறிய ஜப்பான் நாட்டு மக்கள், ரஜினியின் ஆண்டான் – அடிமைக் காட்சிளை ரசிப்பது எங்ஙனம்? 19 – ஆம் நூற்றாண்டு வரை விவசாய நாடாக இருந்த ஜப்பான் பெரும் சமூகப் புரட்சிகள் ஏதுமின்றியே தொழில்துறை நாடாக மாறியது. எனவே ராஜ விசுவாசம், பழமைவாதம், அடிமைத்தனம், மூத்தோர் பக்தி, முதலாளி மரியாதை போன்ற நிலவுடைமைப் பண்புகள் மீதான மயக்கம் இன்றளவும் ஜப்பானில் நீடிக்கக் காண்கிறோம்.
“சோம்பேறிகள் இல்லாத உழைப்பாளிகளின நாடு, வேலை நிறுத்தம் கிடையாது, பழுதான எந்திரங்களைச் சரி செய்யாத பொறியியலாளர்கள் கூட தற்கொலை செய்வார்கள்” போன்ற முதலாளிகளின் சுரண்டலை மறைக்கும் மோசடியான கருத்துக்கள் உலவுவதற்கும் இதுவே அடிப்படை. எனவேதான் அடிமைத்தனமும் – அற்ப உணர்வுகளும் கொண்ட ரஜினியின் படங்கள் ஜப்பானிய மக்களை வசியம் செய்ய முடிந்திருக்கின்றது.
சாதரண மக்களும் உயர்குடி உணர்ச்சியும் !
—————————————————————–
ஆகவே முன்னேறிய ஜப்பானுக்கே கதி அதுவென்றால், இன்னமும் பின் – தங்கிய விவசாய நாடாக இருக்கும் இந்திய சமூகத்தின் அடிமை மனப்பான்மை பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் வரலாறு முழுவதும் இன்று வரை ஆளும் வர்க்கமே ஆளப்படும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டுப்புறக் கலைகளின் கதைகளோ, தற்போதைய நவீனக் கலைகளின் கதைகளோ எதுவும் உயர்குடி மாந்தர்களின் வாழ்வோடும் – உணர்ச்சியோடும்தான் நம்மை ஒன்ற வைக்கின்றன.
இன்றும் ஒரு பார்ப்பனன் பிச்சை எடுப்பதும், ஒரு பண்ணையார் தெருவில் நடப்பதும், இந்திராவைப் பறிகொடுத்த ராஜீவின் சோகமும், கேளிக்கைச் சீமாட்டி டயானவின் மரணமும், மூப்பனார் சைக்கிள் ஓட்டியதும், ஜெயலலிதாவை மன்னிக்கலாம் என்ற கருணையும், கருணாநிதியின் ‘ஐயோ’வும் -போன்ற உயர்குடி மனிதர்களின் அவலம், சோகம், எளிமை, வறுமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் சாதாரண மக்களின் சொந்த உணர்ச்சியில் கலந்து விடுகின்றன. ஆனால் இதே நெருக்கடிகளுக்கு ஆளாகும் சாதாதரண மனிதர்களின் அவலத்தை, மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவை உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; உயர்குடி மனிதர்களுக்கோ விலக்களிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி விலக்களிக்கப்பட்ட உயர்குடி மனிதர்களின் வாழ்க்கையைத்தான் சிவாஜி மட்டுமல்ல அவரது சமகாலத் திரையுலகம், இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் பிரதிபலித்தனர். அப்போது இத்தகைய ‘குடும்பப் படங்கள்’ எனும் மதிப்புடன் வெளிவந்த கதைகளே வெற்றிக்குரிய சூத்திரமாகக் கருதப்பட்டன.
சிவாஜியும் மிகை நடிப்பும்!
——————————————
அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.
மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.
தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.
முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.
கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !
——————————————————-
சிவாஜி தனது நடிப்புத் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளை பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை – எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போல அவரும் சமகால சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கை – பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும் – பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், காங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் – உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் – வாழ்க்கையும், இமேஜூம் – கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.
ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.
வீழ்ந்த நட்சத்திரம் !
——————————-
சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.
இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்.
சிவாஜியும் அரசியலும் !
————————————–
அடுத்து ‘ அரசியலில் மட்டும் சிவாஜி தோல்வியடைந்தார்’ என்ற கருத்தைப் பரிசீலிக்கலாம். முதலில் இந்த மதிப்பீடே நேர்மையற்ற மதிப்பீடு. காரணம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் ஒருவர் தோல்வியடைந்தால் அப்படி மதிப்பிடலாம். மாறாக தனது ‘நடிகர் திலகம்’ இமேஜைத் தக்க வைக்கவும், விரிவுபடுத்தவும், அதன்மூலம் அரசியலிலும் புகழடைய வேண்டும் என்ற சிவாஜியின் நோக்கமே பச்சையான சுயநலமாகும். இது பெருங்கனவாக வளருவதற்கு எம்.ஜி.ஆரின் போட்டி ஒரு காரணமாக இருந்தது.
திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர். திராவிட அரசியலும் -நாத்திகமும் தனது இமேஜை குறுக்கிவிடும் என்று கருதிய சிவாஜி தேசியமும் – தெய்வீகமும் உள்ளவராகக் காட்டிக் கொண்டார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் நடித்து, 50களில் புதையுண்டு போயிருந்த புராணப் புரட்டல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
இதே ஏ.பி.நாகராஜன்தான் திராவிட இக்கங்களைப் பல படங்களில் கொச்சைப்படுத்தி கேலி செய்தவர். பராசக்தியில் சிவாஜியுடன் நடித்த எஸ்.எஸ். இராசேந்திரன் போன்றோர் புராண, கடவுள் படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் கடைபிடித்தார்கள். இந்தக் குறைந்த பட்ச நாணயம் கூட சிவாஜியிடம் இல்லை.
காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !
———————————————–
திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. கோபக்கார நடிகரான சிவாஜி இதில் மட்டும் ரோசமின்றி 62 – இல் காங்கிரசில் பகிரங்கமாகச் சேர்ந்து, 67 தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். ஒரு வகையில் சாதாரண பாத்திரங்களிலிருந்து உயர்குடி மாந்தர்களின் வேடங்களுக்கு மாறிய சிவாஜிக்கு இந்த மாற்றம் பொருத்தமாகவே இருந்தது.
50-களில் ‘தாராசிங் – கிங்காங்கை’ வைத்து மல்யுத்தக் காட்சிகள் நடத்திப் புகழ் பெற்ற சின்ன அண்ணாமலை என்ற காங்கிரசுக்காரர், 60 – களில் நடிப்புடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சிம்மக் குரலோனை வைத்து அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் உருவாக்கினார்.
பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் ‘நான் தேவன்டா’ என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.
பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ் !
——————————————————————
அதே சமயம் தன் புகழ் உச்சத்திலிருக்கும் போதும் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தும் போயிருக்கிறார். 71 – ஆம் ஆண்டில் அவரது ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்திற்கு சென்னையின் ‘அவாள்’ சபாக்கள் இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். இதில் ‘பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக’ நடித்து அவாளின் உள்ளம் கொள்ளை கொண்ட நடிகர் திலகம் தன்னுடைய ‘பிரஸ்டீஜ்’ பறி போனது குறித்து கவலைப்படவில்லை.
இக்காலத்தில் வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரையில்’ தூக்கு மேடையேறும் பகத்சிங் “காந்தி வாழ்க” என்று பேசத் தொடங்கி அலையோசை, நவசக்தி போன்ற காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து கயிற்றில் தொங்குவார். இப்படி பகத்சிங்கையும் தன் பங்குக்கு கேவலப்படுத்தினார்.
அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா !
—————————————————————–
இடையில் இந்திராவிடமிருந்து பிரிந்து ஸ்தாபனக் காங்கிரஸ் ஆரம்பித்த காமராஜருடன் சேர்ந்தார். காமராஜர் இறந்ததும் இந்திராவிடம் திரும்பினார். 80 – களில் இவருக்கும் மூப்பனாருக்கும் நடந்த காங்கிரஸ் குழுச் சண்டையில் தோற்றார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அடுத்த புரட்சித் திலகம் நாம்தான் என்று முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சி ஆரம்பித்தார். 89 தேர்தலில் 3 -இல் மட்டும் டெபாசிட் பெற்றது ” எனுமளவுக்கு கேவலமாகத் தோற்றார்.
அப்போதும் சளைக்காமல் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்து மாநிலத் தலைவரானார். அந்தக் கட்சியும் கட்டெறும்பாக கரைந்த நிலையில் ‘அடங்கொப்புரானே, அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் ’ என்று அரசியல் துறவறம் மேற்கொண்டார். சிவாஜியின் அரசியல் சந்தர்ப்பவாதம் இத்தனை விகாரமாகத் தெரியக் காரணம், அதையே நேர்த்தியாக செய்யும் திறமை அவருக்கில்லை என்பதுதான்.
அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும் !
—————————————————————————————
அந்தத் திறமை அடுக்கு மொழியில் சவுடால் அரசியல் செய்து வந்த தி.மு.கவிடம் இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜியை உடன்பிறப்புகள்தான் எதிர்த்தனர். ‘அறிஞர்’ அண்ணாவோ ‘தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சமரசம் செய்து கொண்டார். காரணம் அப்போது அண்ணா எழுதிய சில படங்களில் நடிப்பதற்கு சிவாஜி தேவைப்பட்டார். அதன் பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பகுத்தறிவுக்கு அவர் சமாதி எழுப்பிய பின் திரையுலகில் கொள்கையுமில்லை – வெங்காயமுமில்லை என்ற வணிகப் பண்பு நிலைபெற்றது.
அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் ‘மாடிவீட்டு ஏழை’ படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!
உயர்ந்த மனிதனின் இறுதிக் காட்சி !
——————————————————
இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ் பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத் திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். ஜெயா-சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்கு தனது பேத்தியைக் கொடுப்பதில் முழு சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. தனது நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அடங்கிக் கிடந்த நடிகையும், புதுப் பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த்தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்கு சமமாக எப்படி சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக் கூடும்.
இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய் கூட சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் – நடிக்கும் தேவை எற்படவில்லை.
________________________________________


courtesy - net

.....................................

mgrbaskaran
29th November 2015, 05:07 PM
எம் ஜி ஆர்

இந்த மாபெரும் நடிகர் எப்படி மக்கள் திலகம் ஆக பொன்மனச் செம்மல் ஆக

புரட்சி நடிகராக

ஆம்

புரட்சித் தலைவராக

எத்துணை பரிமாண வளர்ச்சி

இது எப்படி சாத்தியமாகியது

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11222343_10153711365337380_2652564370630193075_n.j pg?oh=7559410009e00ed848d91768b9250a0d&oe=56E1D8AC

mgrbaskaran
29th November 2015, 05:09 PM
அதற்காக

அவர் இழந்தது எவ்வளவு

பணக்காரர்களை

பணம் படைத்த பண்ணையார்களை

முதலாளிகளை

நேரடியாக சாடினார்.

அதனால்

இவரைப் போட்டு

படம் எடுக்க தயங்கிய

பண முதலைகள்

எம் ஜி ஆர்

பற்றிய அவதூறுகளை

பரப்பினார்கள்

ஆயினும்

மக்கள் சக்தி கொண்டு

தூற்றிய அதே

பண முதலைகள்

எம் ஜி ஆர் படம் பண்ண வேண்டும் என

வரிசையில் நின்றார்கள்.


வீதியில் நின்ற எத்தனை

தயாரிப்பாளர்கள்

மீண்டும் நலம் வாழ


எம் ஜி ஆர் கை கொடுத்தார்.

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12308474_10153711365367380_6089022956449785676_n.j pg?oh=4dc04e808df79266a16c73d58725ba4a&oe=56E3026B

mgrbaskaran
29th November 2015, 05:10 PM
அது மக்கள் சக்தியால்

நடந்ததே அன்றி


மக்களை ஏமாற்றி அல்ல


எம் ஜி ஆர்

இந்த மா மனிதரைப் பற்றி

வாழ்த்தி வாழுபவர் பலர்

தூற்றி வாழுபவரோ இன்னும் பலர்


வெட்டினாலும் பலன் தரும்

வாழை மரம் போல்

என் தலைவன்

எல்லாருக்கும் பலன்

தரும்


கற்பக விருட்சம்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12316153_10153711365467380_8776699906176837112_n.j pg?oh=2e7a6fe5d4a57a1c4a4c6b85ba2c9d81&oe=56E773F4

mgrbaskaran
29th November 2015, 05:14 PM
தூற்ற வேண்டும்

என்று

நினைத்து தம்

மேலேயே சேற்றை வாரி


இறைக்கும் அறிவிலிகள்

அவர்களை மன்னிப்போம்

மறப்போம்

சரித்திரம் சொல்கின்றது

கட்டம் போட்டு வைத்துள்ளது

எமக்காக

வண்டிக்காரன் மகன்

என்று ஒரு படம்

அது

எம் தலைவன் மேல்

கரி பூச

என்றே எடுத்த படம்

நடந்தது என்ன

அதில் நடித்த நடிகரின் நிலை

அதன் பின்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12310717_10153711365347380_4729233387886074161_n.j pg?oh=f1cffa9a5f6c1596f0808a1251e46a22&oe=56DA86B2

mgrbaskaran
29th November 2015, 05:18 PM
ஏ ன்

மிகச் சிறந்த நடிகர் ஒருவர்


ஊரார் சொல் கேட்டு

ஒரு படம் நடித்தார்

எம் தலைவன் போல்

பாட்டும் பாடினார்

நடந்தது என்ன


சிரித்தனர்

தாய் மார்கள்

உண்மை அன்பு எது

போலி எது என்று

தாய் உள்ளம் தவிர

வேறன்ன உணரும்


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12310603_10153711365222380_1268694537061486769_n.j pg?oh=b7f6bf0556679c9fdc193606e4dc3e8e&oe=56DDE86A

mgrbaskaran
29th November 2015, 05:23 PM
முதல் படம்

முதல்

மக்களாட்சி

அதன் பெருமை

தத்துவம்

அதை அடையும் வழி


மனிதம்

அதன் மாண்பு


கடமை

கண்ணியம்

கட்டுபாடு


இவற்றை தானும்

கடைப் பிடித்து

தன அன்பு

ரத்தத்தின் ரத்தங்களுக்கு

சொன்ன

முதல்வன்

ஒரு கணம் கூட

ஒரு படம் கூட

மக்கள் நலனுக்கு


பாதிப்பு வரும் படங்களில்


நடிக்காமல்

வாழ்ந்த எம் தலைவனை

தூற்றும்

அறிவிலிகளை என்ன சொல்வது

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12289531_10153711365197380_991510479296524922_n.jp g?oh=680e8498feabdd892fe709638c289049&oe=56ADAD89

mgrbaskaran
29th November 2015, 05:27 PM
மேடை நாகரீகம்

மற்றவரை எதிர்த்தாலும்

அவர் பெயரை

திருவாளர்

என்றே சொன்ன

எம் தலைவன்

எங்கே

இன்றோ


மேடைகளில்

பேசும் பேச்சுக்களில்

மரியாதை என்றால்

என்ன என்றே தெரியாமல்

அவன் இவன் என்றே

பேசுகின்றார்கள்


எம் தலைவன் இருந்தவரை


மேடை நாகரீகம்

இருந்தது


மனிதனை மனிதனாக

மதித்து

நடந்தார்கள்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12299325_10153711365072380_7792112263237924619_n.j pg?oh=70c89133ace6cbebb35a720f71f44ec7&oe=56D8E3A8

mgrbaskaran
29th November 2015, 05:38 PM
ஒதுக்கப்பட்ட மக்களுக்காக

அவர்களாகவே

திரையில் தோன்றி

அந்த இன மக்களை

இணைக்கும்

பாலமாக

இணையங்கள் இல்லாத கால கட்டத்தில்

அவர்கள் சிந்தனைகளை

ஒரு முகப் படுத்தி

வாழும் வழி சொன்னார்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12250053_10153711364777380_1922697660565016325_n.j pg?oh=b5eba0ee863c4bafceec486b82dfad02&oe=56EEEE89

mgrbaskaran
29th November 2015, 05:43 PM
நாற்று நடுவதற்கு

அவன் வேண்டும்

தண்ணீர் பாய்ச்ச

அவன் வேண்டும்

போர் அடிக்க

அவன் வேண்டும்

நெல்லை அரிசியாக்க

அவன் வேண்டும்

ஆனால் அந்த

அரிசியை

நீங்கள்

வீட்டில் சமைத்து

உண்பீர்கள்

ஆனால்

அவன்

தீண்டத் தகாதவன்

இத்தனை

எளிமையாக

தீண்டாமையை

எடுத்துச் சொன்னான்

திரையில்

துணிவாக

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12299228_10153711364672380_7481806273848708833_n.j pg?oh=5a65f0b34f72725857e3db06a539d64d&oe=56AD3AB9

mgrbaskaran
29th November 2015, 05:47 PM
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

https://i.ytimg.com/vi/r8S5bTwmIbg/maxresdefault.jpg

mgrbaskaran
29th November 2015, 05:48 PM
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

http://i.ytimg.com/vi/Q_Bzr9WUl8E/hqdefault.jpg

mgrbaskaran
29th November 2015, 05:50 PM
https://i.ytimg.com/vi/M4HfoYMv_KQ/maxresdefault.jpg


கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் (2)
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

mgrbaskaran
29th November 2015, 05:52 PM
மீனவ நண்பர்கள்

படும் துயரம்

உண்மை உழைப்பை

உறிஞ்சும்

பணம் படைத்தவர்கள்

இதை எதிர்க்கும்

ஒரு மீனவனாக

படகோட்டியிலும்

https://i.ytimg.com/vi/p4GKMxQM06Y/hqdefault.jpg

mgrbaskaran
29th November 2015, 05:56 PM
மீனவ சமூகத்திடையே

பிளவை ஏற்படுத்தி

அதில்

தம்மை மேம்படுத்தும்


கூட்டத்தை இனம் காட்டி

ஒற்றுமை கொண்டால்

அரசே உதவி செய்யும்

என்று

எல்லாரையும் ஒன்றாக்கும்

மீனவ நண்பனாக

http://tamildada.com/wp-content/uploads/2013/05/Meenava-Nanban-Songs.jpg

mgrbaskaran
29th November 2015, 05:58 PM
ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது
சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
உன்மகள் பொன்மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
ஊரினில் யாவரும் ஓரினம் தான் எனும்
நீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்

நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும்
நிறைவாய் இருக்குதையா

http://www.tamilpaa.com/upload/movies/meenava-nanban.jpg

mgrbaskaran
29th November 2015, 06:01 PM
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம்
மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
வாட்டத்தை மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்


நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Abhimanyu-1948-Tamil-mgr-1.jpg