PDA

View Full Version : Makkal Thilagam MGR - PART 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

fidowag
27th October 2015, 08:42 AM
http://i61.tinypic.com/xljxc8.jpg

fidowag
27th October 2015, 08:43 AM
http://i62.tinypic.com/30vdu0i.jpg

fidowag
27th October 2015, 08:44 AM
http://i62.tinypic.com/2mfx6ja.jpg

fidowag
27th October 2015, 08:45 AM
http://i57.tinypic.com/eitegm.jpg

fidowag
27th October 2015, 08:48 AM
http://i62.tinypic.com/2q1ubzb.jpg

fidowag
27th October 2015, 08:50 AM
http://i62.tinypic.com/zo80ok.jpg

புகைப்பட பதிவுகள் தொடரும்..................!

Richardsof
27th October 2015, 10:58 AM
https://youtu.be/ekUZNPHGCo4

Richardsof
27th October 2015, 10:58 AM
https://youtu.be/pSqHp9cCLV4

fidowag
27th October 2015, 08:23 PM
குமுதம் -சினிமா ஸ்பெஷல் -02/11/2015
http://i58.tinypic.com/2r6k13d.jpg
http://i60.tinypic.com/11bnhg7.jpg
http://i62.tinypic.com/k19lc3.jpg

fidowag
27th October 2015, 08:25 PM
வண்ணத்திரை -02-11-2015
http://i59.tinypic.com/spu32a.jpg
http://i59.tinypic.com/29x9ap0.jpg

fidowag
27th October 2015, 08:30 PM
தர்மம் தலை காக்கும் நற்பணி சங்க விழா புகைப்படங்கள் தொடர்ச்சி......!
http://i62.tinypic.com/2rx8e52.jpg

fidowag
27th October 2015, 08:32 PM
http://i62.tinypic.com/16aefm9.jpg

fidowag
27th October 2015, 08:33 PM
http://i57.tinypic.com/2a6a8h5.jpg

fidowag
27th October 2015, 08:36 PM
http://i61.tinypic.com/300z13n.jpg

fidowag
27th October 2015, 08:39 PM
http://i58.tinypic.com/2j2eoh0.jpg

fidowag
27th October 2015, 08:41 PM
http://i62.tinypic.com/rieyhj.jpg

fidowag
27th October 2015, 08:43 PM
http://i57.tinypic.com/2v025n4.jpg

fidowag
27th October 2015, 08:44 PM
http://i58.tinypic.com/10ypg74.jpg

fidowag
27th October 2015, 08:45 PM
http://i57.tinypic.com/wcg3di.jpg

fidowag
27th October 2015, 08:47 PM
http://i57.tinypic.com/124vxo0.jpg

fidowag
27th October 2015, 08:50 PM
http://i62.tinypic.com/10z06mo.jpg
புகைபடத்தில், எம்.ஜி.ஆர். பக்தருக்கு அன்னதானம் செய்கிறார் சைதை திரு.ராஜ்குமார். அருகில் திரு. ரவி, திரு. கலீல் பாட்சா .

fidowag
27th October 2015, 08:51 PM
http://i57.tinypic.com/28hg64m.jpg

fidowag
27th October 2015, 08:58 PM
திருவாளர்கள் : ரவி, பாண்டியராஜ்,கலீல் பாட்சா, பாண்டியன், கணேஷ், தயாளன்
மற்றும் சிலர்.
http://i59.tinypic.com/2e2gpzq.jpg

fidowag
27th October 2015, 09:00 PM
திருமதி பேபி, திருமதி மேரி , கோவை பெரிய நாயகி ,திருவாளர்கள்: தமிழ் நேசன்,
மாரியப்பன் (மாற்று திறனாளி ),பாலு, செல்வமணி, மற்றும் சிலர்.
http://i62.tinypic.com/oadth0.jpg

orodizli
27th October 2015, 10:38 PM
All of the members register there postings about our MakkalThilagam - fine... Continue it...

Russellmxc
27th October 2015, 10:49 PM
இந்த மையம் இணைய தளத்தில் நானும் பதிவுகள் செய்யலாமா நண்பர்களே

Russellmxc
27th October 2015, 10:53 PM
எனக்கு மக்கள்திலகம் எம்ஜிஆர் மிகவும் பிடிக்கும்.நீங்கள் விரும்பினால் நானும் தலைவரின் புகழ் பாடுவேன்

fidowag
27th October 2015, 11:29 PM
http://i60.tinypic.com/9usw0n.jpg

fidowag
27th October 2015, 11:39 PM
http://i59.tinypic.com/210asz7.jpg

fidowag
27th October 2015, 11:40 PM
http://i58.tinypic.com/1563byv.jpg

fidowag
27th October 2015, 11:44 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு திரு.ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
பின்புறம் திரு. தமிழ் நேசன்
http://i60.tinypic.com/dgjgvt.jpg

fidowag
27th October 2015, 11:48 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு திரு. ராஜ்குமார் ஆரத்தி எடுக்க அருகில்
உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள் வணங்கும் காட்சி.
http://i61.tinypic.com/2s01gdg.jpg

fidowag
27th October 2015, 11:54 PM
மதுரை திரு. தமிழ் நேசன் ஆரத்தி எடுக்கும் காட்சி.

http://i62.tinypic.com/2niogn4.jpg

fidowag
27th October 2015, 11:55 PM
மேடையில் சைதை திரு. ராஜ்குமார் அவர்களால் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்.
http://i60.tinypic.com/29v08ya.jpg

fidowag
27th October 2015, 11:59 PM
அரங்குமுன்பு பட்டாசு வெடித்தல்.

http://i59.tinypic.com/99qjgl.jpg

fidowag
28th October 2015, 12:02 AM
http://i58.tinypic.com/2dt7qee.jpg

fidowag
28th October 2015, 12:06 AM
http://i58.tinypic.com/1zo9bgo.jpg

திரு. பாண்டியராஜன் ஆரத்தி எடுக்கிறார். அருகில் திரு. பாண்டியன்

fidowag
28th October 2015, 12:10 AM
திரு. கலீல் பாட்சா ஆரத்தி எடுக்கிறார்.

http://i60.tinypic.com/xf9qvb.jpg

fidowag
28th October 2015, 12:17 AM
திரு. தமிழ் நேசன் சூரை தேங்காய் உடைத்தல்.
http://i62.tinypic.com/9q8jgz.jpg

fidowag
28th October 2015, 12:21 AM
அரங்கம் முன்பு திரண்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i61.tinypic.com/av32ar.jpg

mgrbaskaran
28th October 2015, 02:51 AM
எனக்கு மக்கள்திலகம் எம்ஜிஆர் மிகவும் பிடிக்கும்.நீங்கள் விரும்பினால் நானும் தலைவரின் புகழ் பாடுவேன்

வாருங்கள் வந்து

எங்கள் தலைவன் புகழ் பாடுங்கள்

mgrbaskaran
28th October 2015, 02:54 AM
http://i62.tinypic.com/16aefm9.jpg

ராஜ்குமார் சார்

அற்புதம்


அழகு


அட்டகாசம்


எல்லா பேனரும் super

mgrbaskaran
28th October 2015, 02:56 AM
http://i62.tinypic.com/10z06mo.jpg
புகைபடத்தில், எம்.ஜி.ஆர். பக்தருக்கு அன்னதானம் செய்கிறார் சைதை திரு.ராஜ்குமார். அருகில் திரு. ரவி, திரு. கலீல் பாட்சா .

அற்புத பதிவுகள்


நூற்றாண்டு விழா ஆரம்ப பதிவுகள்


லோகநாதன் சார்

நன்றிகள்

mgrbaskaran
28th October 2015, 02:59 AM
மேடையில் சைதை திரு. ராஜ்குமார் அவர்களால் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்.
http://i60.tinypic.com/29v08ya.jpg

தலைவன் புகழ் பாட

வந்ததுவே


எம் தலைவன்


நூற்றாண்டு விழா


ஆரம்பமே


அட்டாசம்


எம் தலைவன்

நிகருண்டோ

இவண் போல்


ஏழைகள்


மனதினில் என்றும்

தலைவன் இவன்

நல்லவர்

உள்ளமதில்


என்றும்

இறைவன் இவன்

Russellvpd
28th October 2015, 08:03 AM
Goodmorning everybody

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

Russellvpd
28th October 2015, 08:05 AM
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்

Russellvpd
28th October 2015, 08:06 AM
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)


ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )

Russellvpd
28th October 2015, 12:05 PM
http://i62.tinypic.com/2eq6etu.jpg

எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் ஷாரியார். மக்கள் திலகம் புகழ் பாடுவதில் உங்களோடு சேர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆன அல்லாஹ்வின் திருப்பெயரால் ........ (தொடங்குகிறேன்)

Russellvpd
28th October 2015, 12:10 PM
http://www.dinamalar.com/news_detail.asp?id=897687


1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.
நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்து அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.

"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.
நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.
அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.
வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.
வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.
சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.
இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.
இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.

eoxukoneahoge
28th October 2015, 03:35 PM
http://i66.tinypic.com/hsnnra.jpg

eoxukoneahoge
28th October 2015, 03:38 PM
http://i64.tinypic.com/2q208z6.jpg

eoxukoneahoge
28th October 2015, 03:42 PM
http://i65.tinypic.com/205b1o0.jpg

eoxukoneahoge
28th October 2015, 03:46 PM
http://i65.tinypic.com/1zxmruo.jpg

eoxukoneahoge
28th October 2015, 04:03 PM
அன்று நம்மிடம் கெஞ்சினார்கள் ஆனால் இன்று (நம்மிடம் தலைவர் இன்று இருந்து இருந்தால் ) நாம் கெஞ்சுகிறோம்
http://i67.tinypic.com/svjij8.jpg

fidowag
28th October 2015, 08:26 PM
http://i68.tinypic.com/1zey0r4.jpg

fidowag
28th October 2015, 08:27 PM
http://i65.tinypic.com/r94db4.jpg

fidowag
28th October 2015, 08:31 PM
தர்மம் தலை காக்கும் நற்பணி சங்க விழா புகைப்படங்கள் தொடர்ச்சி......!

சைதை திரு.ராஜ்குமார் அன்னதானம் செய்யும் காட்சி.
http://i67.tinypic.com/xc7nsm.jpg

fidowag
28th October 2015, 08:36 PM
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"பணக்கார குடும்பம் " ஒளிபரப்பாகி வருகிறது.
http://i64.tinypic.com/iw1zli.jpg

fidowag
28th October 2015, 08:41 PM
திரு.ராஜ்குமார் குடும்பத்தினர். அரங்க வாயிலில்
http://i64.tinypic.com/r6xmd5.jpg

fidowag
28th October 2015, 08:43 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் போன்ற தோற்றம் கொண்ட
கார் தற்போது 116 வது வட்ட கவுன்சிலர் திரு.எம்.ஜி.ஆர். வாசன் அவர்கள்
உபயோகப்படுத்துகிறார். புகைபடத்தில் காருடன் திரு.எம்.ஜி.ஆர். வாசன்.
http://i67.tinypic.com/2e2m7ft.jpg

fidowag
28th October 2015, 08:48 PM
அரங்கினுள் பக்தர்கள் திரண்ட காட்சி.
http://i68.tinypic.com/2yoabeq.jpg

fidowag
28th October 2015, 09:10 PM
மேடையில் புரட்சி தலைவர் படத்திற்கு பூஜை செய்யும் காட்சி.
http://i67.tinypic.com/13zdgjn.png

fidowag
28th October 2015, 10:15 PM
திரு. மின்னல் பிரியன் அவர்களின் மகள் அனைவரையும் வரவேற்ற காட்சி.
http://i63.tinypic.com/24fwcy1.jpg

fidowag
28th October 2015, 10:19 PM
திரு. மின்னல் பிரியன் அவர்களின் மனைவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது
http://i64.tinypic.com/2l8zynn.jpg

fidowag
28th October 2015, 10:25 PM
திருவாளர்கள் :கவிஞர் முத்துலிங்கம் , மேஜர்தாசன் , ராஜ்குமார், நாகராஜன்
http://i64.tinypic.com/lyud1.jpg

fidowag
28th October 2015, 10:30 PM
திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன்
http://i66.tinypic.com/2ls8s37.jpg

fidowag
28th October 2015, 10:35 PM
கோவை திரு. துரைசாமி, பெங்களூர் கானா பழனி , அவரது மனைவி, மகள்
மற்றும் பெங்களூர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i68.tinypic.com/2d10i8i.jpg

fidowag
28th October 2015, 10:39 PM
திருவாளர்கள்:தமிழ் நேசன் , கலீல் பாட்சா, தி.நகர் மூர்த்தி.
http://i63.tinypic.com/2hi2q0x.jpg

orodizli
28th October 2015, 10:45 PM
Welcome Friends to Our Makkalthilagam Thread thiru Amaraamgr., thiru Shariyathakbar, and thiru Gurunathan----Valuable Posts about Puratchithalaivar's Unparallel Huge Achievements...likely Photos, Evidences of Cinema Field,& Political Field also...Best Wishes to All...

fidowag
28th October 2015, 10:46 PM
அரங்கினுள் பக்தர்கள் கூட்டம்.
http://i67.tinypic.com/2prfnyb.jpg

fidowag
28th October 2015, 10:50 PM
http://i65.tinypic.com/2ppg7xl.jpg

fidowag
28th October 2015, 11:00 PM
http://i63.tinypic.com/25u70k8.jpg

fidowag
28th October 2015, 11:08 PM
மலேசிய நடனக் கலைஞர் திரு. எம்.ஜி.ஆர். ஹரி, (குடியிருந்த கோயில் - என்னை
தெரியுமா ) ஒப்பனையில்

http://i65.tinypic.com/i3ynpv.jpg

fidowag
28th October 2015, 11:23 PM
http://i63.tinypic.com/x37cdc.jpg

fidowag
28th October 2015, 11:28 PM
http://i68.tinypic.com/16c6hc2.jpg

fidowag
28th October 2015, 11:32 PM
http://i66.tinypic.com/2nrzzg4.jpg

Russellmxc
29th October 2015, 07:49 AM
பெயர் காரணம்....:

இறந்தவர்களுக்கே அமரர். என்று பெயருக்கு முன்னால் போடுவார்கள்......

நம் மக்கள் திலகம் மரணத்தை மரணித்து மக்கள் மனதில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ இருப்பதால்.....

அமரா.எம்.ஜி.ஆர். என்று நான் போட்டேன்.....

Russellmxc
29th October 2015, 07:55 AM
மக்கள் திலகம் புகழ் பாட என்னை அனுமதித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.....

உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் அமரா எம்.ஜி.ஆர் புகழ் பாட இன்றுமுதல் துவங்கி உள்ள எம் பணி சிறக்க எல்லாம் வல்ல மக்கள் திலகம் புகழ் பாடும் அன்பர்கள் ஆசி வழங்க வேண்டும்.....

Richardsof
29th October 2015, 09:58 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும்
திரு அமரா எம்ஜிஆர்
திரு குருநாதன்
திரு ஷாரியார் அக்பர்

அன்புடன் வரவேற்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து உங்களுடய பங்களிப்பை தர வேண்டுகிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள்
திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்

உங்களிடமிருந்து நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் நீங்கள் ஒதுங்கி இருப்பதுவியப்பை தருகிறது .

oygateedat
29th October 2015, 08:28 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு திரு.ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
பின்புறம் திரு. தமிழ் நேசன்
http://i60.tinypic.com/dgjgvt.jpg

Arumai. Thank you Mr.Loganathan.

oygateedat
29th October 2015, 09:49 PM
http://s15.postimg.org/6dslrut4r/uyy.jpg (http://postimage.org/)
Courtesy : Anandha vikatan - Diwali malar

oygateedat
29th October 2015, 09:57 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும்
திரு அமரா எம்ஜிஆர்
திரு குருநாதன்
திரு ஷாரியார் அக்பர்

அன்புடன் வரவேற்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து உங்களுடய பங்களிப்பை தர வேண்டுகிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள்
திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்

உங்களிடமிருந்து நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் நீங்கள் ஒதுங்கி இருப்பதுவியப்பை தருகிறது .

நன்றி வினோத் சார்

நண்பர்கள் அனைவரும் நமது திரியில் பங்கு கொண்டு

மக்கள் திலகத்தின் புகழ்பாட நானும் அவர்களை

அன்புடன் அழைக்கிறேன்.

இப்படிக்கு

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
29th October 2015, 10:03 PM
மக்கள் திலகம் திரியில் புதிதாக இணைந்துள்ள

பொன்மனசெம்மலின் பக்தர்கள்

திருவாளர்கள்

அமரா எம்ஜிஆர்

குருநாதன்

ஷாரியார் அக்பர்

ஆகியோரை மக்கள் திலகம் திரியின் நிறுவனர்கள்

- பதிவாளர்கள் - பார்வையாளர்கள் சார்பாக

வரவேற்று மகிழ்கிறேன்.


அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

fidowag
29th October 2015, 10:23 PM
தினகரன் -29/10/2015
http://i63.tinypic.com/2hrzx8k.jpg
http://i63.tinypic.com/2e1x95h.jpg

fidowag
29th October 2015, 10:41 PM
http://i66.tinypic.com/fvbn7q.jpg

fidowag
29th October 2015, 10:45 PM
http://i63.tinypic.com/206o28k.jpg

Russellwzf
29th October 2015, 11:00 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு அமரா எம்ஜிஆர், திரு குருநாதன், திரு ஷாரியார் அக்பர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் !!

என்றும் அன்புடன்,
சத்யா

Russellmxc
30th October 2015, 07:04 AM
உயிரெழுத்தில் எங்கள் உயிர்......

அ ன்புக்கு அடிமையானவனே போற்றி..!
ஆ தரவுக்கு நானுண்டு எனும் ஆயிரத்தில் ஒருவனே போற்றி..!
இ தயக்கனி எனும் இதயமனிதனே போற்றி..!
ஈ கையில் நிகர் அற்றவனே போற்றி..!
உ லக மகானே போற்றி..!
ஊ ருக்கு உழைத்த கரங்களை உடையவனே போற்றி..!
எ ன்றும் எங்களை காக்கும் தர்மதேவனே போற்றி..!
ஏ ழைக்கிரங்கும் ஏந்தலே போற்றி..!
ஐ யங்களை அண்டவிடாதவனே போற்றி..!
ஒ ழுக்கத்தை போதித்த வாத்தியாரே போற்றி..!
ஓ யாது உன் அலை எனும் நிலையான ஆச்சர்ய மனிதனே போற்றி..!
ஔ வையின் அதியமானை நொடிக்கொருமுறை மிஞ்சியவனே போற்றி..!


மெய்யெழுத்தில் எங்கள் மெய்ப்பொருள் விரைவில்.......

Russellmxc
30th October 2015, 07:05 AM
நன்றிகள் கோடி..... அண்ணா...

Russellmxc
30th October 2015, 07:11 AM
மக்கள் திலகம் புகழ் பாடும் இந்த திரியில் என்னுடன் இணைந்து இருக்கும் அன்பு சகோதரர்கள் ... திரு குருநாதன்

திரு ஷாரியார் அக்பர் அவர்களை நட்புடன் வரவேற்கிறேன் .....

திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்

போன்றோர் பதிவுகள் போடவில்லை என்று அறிந்தேன்.... ஏன் என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை.... ஆனால் பதிவுகளை போடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும் ஒரு எம்.ஜி.ஆரின் மாணவன்..... இந்த அமரா எம்.ஜி.ஆர்.....

Russellmxc
30th October 2015, 07:13 AM
என்னை வரவேற்ற அனைத்து இதயங்களையும் வணங்கி மகிழ்கிறேன்......

நன்றிகள் கோடி.......

Russellmxc
30th October 2015, 07:29 AM
என்னை வரவேற்ற அனைத்து இதயங்களையும் வணங்கி மகிழ்கிறேன்......

நன்றிகள் கோடி.......

eoxukoneahoge
30th October 2015, 08:39 AM
நமது திரியில் வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள்
அன்புடன்
குருநாதன்

eoxukoneahoge
30th October 2015, 08:47 AM
http://i64.tinypic.com/24edl03.jpg
நடிகர் சிவகுமார் திருமணத்தின்போது

eoxukoneahoge
30th October 2015, 08:48 AM
http://i66.tinypic.com/2r757oo.jpg

eoxukoneahoge
30th October 2015, 08:52 AM
http://i67.tinypic.com/uym2o.jpg

eoxukoneahoge
30th October 2015, 08:54 AM
http://i64.tinypic.com/15mmd8p.jpg

Russelldvt
30th October 2015, 01:09 PM
http://i63.tinypic.com/nmanwk.jpg

Russelldvt
30th October 2015, 01:10 PM
http://i68.tinypic.com/55mjw6.jpg

Russelldvt
30th October 2015, 01:11 PM
http://i63.tinypic.com/64qxqa.jpg

Russelldvt
30th October 2015, 01:12 PM
http://i65.tinypic.com/5vnpqs.jpg

Russelldvt
30th October 2015, 01:12 PM
http://i63.tinypic.com/2lsimtw.jpg

Russelldvt
30th October 2015, 01:13 PM
http://i63.tinypic.com/6s88w2.jpg

Russelldvt
30th October 2015, 01:14 PM
http://i64.tinypic.com/3x4t3.jpg

Russelldvt
30th October 2015, 01:22 PM
http://i68.tinypic.com/nnwo5y.jpg

Russelldvt
30th October 2015, 01:23 PM
http://i68.tinypic.com/xbxnyh.jpg

Russelldvt
30th October 2015, 01:25 PM
http://i66.tinypic.com/308umxe.jpg

Russelldvt
30th October 2015, 01:26 PM
http://i63.tinypic.com/usoj8.jpg

Russelldvt
30th October 2015, 01:26 PM
http://i63.tinypic.com/2ywzti0.jpg

Russelldvt
30th October 2015, 01:27 PM
http://i65.tinypic.com/2wdo5yd.jpg

Russelldvt
30th October 2015, 01:28 PM
http://i64.tinypic.com/1zyzfko.jpg

Russelldvt
30th October 2015, 01:28 PM
http://i68.tinypic.com/2sb1qoh.jpg

Russelldvt
30th October 2015, 01:29 PM
http://i64.tinypic.com/10rl4jr.jpg

Russelldvt
30th October 2015, 01:29 PM
http://i68.tinypic.com/2lm40uu.jpg

Russelldvt
30th October 2015, 01:31 PM
http://i67.tinypic.com/ifquly.jpg

Russelldvt
30th October 2015, 06:23 PM
அன்பு நண்பர்களே உடம்புக்கும் மனதுக்கும் முடியவில்லை..வேகம் இருக்கிறது..மனதும் உடலும் ஒத்துழைக்கவில்லை..மன்னிக்கவும்..மீண்டும் வருவேன்...தலைவரின் பக்தன் முத்தையன்

http://i64.tinypic.com/2vamtrl.jpg

fidowag
30th October 2015, 07:45 PM
http://i67.tinypic.com/wtj8za.jpg
பல அற்புத கோணங்களில் , வடிவங்களில், வண்ணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஸ்டைலை, அழகை, மிடுக்கான தோற்றங்களை பதிவிட்டு
8000 பதிவுகள் கண்ட அன்பு நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள் . உடல் நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும்படி
அன்பு வேண்டுகோள்.

ஆர். லோகநாதன்.

fidowag
30th October 2015, 07:52 PM
http://i65.tinypic.com/5fgd3r.jpg

ஜெயா தொலைக்காட்சியில் நேற்று பிற்பகல் (29/10/2015)
1.30 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "பாசம் " ஒளிபரப்பாகியது.

fidowag
30th October 2015, 07:53 PM
வசந்த் தொலைக்காட்சியில் நேற்று (29/10/2015) பிற்பகல் 2 மணிக்கு புரட்சி
நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " ஒளிபரப்பாகியது.
http://i66.tinypic.com/2vl8ft2.jpg

fidowag
30th October 2015, 08:01 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான (23/10/2015) நடிக
மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களின் "பணம் படைத்தவன் " யாரும் எதிர்பார்க்காத
வகையில், சரியான விளம்பரம் இன்றியும், ஞாயிறு அன்று சென்னையில்
நடைபெற்ற தர்மம் தலை காக்கும் மாத இதழ் நடத்திய விழாவில் கணிசமான
பக்தர்கள் மதுரையில் இருந்து கலந்து கொண்ட நிலையிலும் , ரூ.87,500/-
ஒரு வாரத்தில் வசூலாகி உள்ளதாக மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தகவல் தெரிவித்துள்ளார்.
http://i64.tinypic.com/14cxnic.jpg


ஆர். லோகநாதன்.

fidowag
30th October 2015, 08:04 PM
http://i66.tinypic.com/mi065v.jpg

fidowag
30th October 2015, 08:06 PM
http://i67.tinypic.com/1or6dl.jpg

fidowag
30th October 2015, 08:08 PM
http://i63.tinypic.com/apebye.jpg

fidowag
30th October 2015, 08:13 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதிதாக தம்மை இணைத்து பதிவுகள் இடும்
அன்பு நண்பர்கள் திரு. அமரா எம்.ஜி.ஆர். , திரு. குருநாதன், திரு. ஷாரியார்
அக்பர் ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்
http://i68.tinypic.com/abqst1.jpg



ஆர். லோகநாதன்.

fidowag
30th October 2015, 08:53 PM
தினகரன் -வெள்ளிமலர் -30/10/2015
http://i66.tinypic.com/sde0ds.jpg
http://i66.tinypic.com/2ztj1jd.jpg
http://i66.tinypic.com/osrgjd.jpg
http://i68.tinypic.com/29xhx52.jpg

fidowag
30th October 2015, 08:56 PM
http://i64.tinypic.com/jb0ewg.jpg
http://i68.tinypic.com/2ilyjc1.jpg
http://i65.tinypic.com/2m30n75.jpg

fidowag
30th October 2015, 09:04 PM
தின இதழ் -27/10/2015
http://i66.tinypic.com/14o3dw9.jpg
http://i63.tinypic.com/11sl3lc.jpg
http://i66.tinypic.com/2u74ym1.jpg

fidowag
30th October 2015, 09:06 PM
http://i63.tinypic.com/10ohaoy.jpg
http://i67.tinypic.com/110lyyu.jpg
http://i64.tinypic.com/28larrb.jpg

fidowag
30th October 2015, 09:09 PM
http://i68.tinypic.com/2h3u0jo.jpg
http://i65.tinypic.com/zml2ir.jpg
http://i65.tinypic.com/jpyo2g.jpg

Russellbfv
30th October 2015, 09:42 PM
http://i63.tinypic.com/33lz29y.jpg

Russellbfv
30th October 2015, 09:44 PM
தின இதழ் நாளிதழில் இடம் பெற்று வரும் புரட்சித் தலைவர் தொடர்பான என்றும் வாழ்கிறார் எம்ஜிஆர் எனும் கட்டுரை தொடர்ந்து இடம் பெற்று வருவது எம்மை போல் புரட்சித் தலைவரின் பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக புரட்சித் தலைவர் தொடர்பாக பல்வேறு இதழ்களில் பதிவு செய்யப் பட்ட எமது சில பதிவுகள் அதில் இடம் பெறுவதிலும் எமக்கு மகிழ்ச்சியே. அதேசமயம் அப்படி முழுமையாக பதிவுகள் பயன்படுத்தப் படும் போது சம்பந்தப் பட்டவர்களின் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இன்றி கட்டுரை பிரசூரமாகும் நிலையை தின இதழ் நாளிதழ் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்டோபர் 25- 26 தேதிகளில் தின இதழில் இடம்பெற்ற எமது இரு கட்டுரைகளும் அப்படியே முழுமையாக பதிவு செய்யப்பட்டதில் எமக்கு மகிழ்ச்சியே என்றாலும் எந்த ஒரு இடத்திலும் எமது தொடர்பே சற்றும் இல்லாதவாறு அந்த கட்டுரைகள் அப்படியே பிரசூரமாகியுள்ளது என்பது எந்த ஒரு கட்டுரையாளருக்கும் எழுத்தாளருக்கும் இருக்கும் ஞாயமான வருத்தம்தானே. மற்றவர்களின் படைப்புக்களை நாம் மீண்டும் பயன்படுத்துவதில் தவறில்லை என்றாலும் அது தொடர்பான படைப்பாளர்களின் தொடர்பை குறைந்த பட்சம் எங்காவது ஒரு இடத்தில் மிகச்சிறிதாக பதிவு செய்வதில் என்ன நஷ்ட்டம் வந்துவிடப் போகிறது.
கவனிக்குமா தின இதழ்?
ஆர்.கோவிந்தராஜ்.

fidowag
30th October 2015, 09:46 PM
தின இதழ் -28/10/2015
http://i67.tinypic.com/ndor3p.jpg
http://i63.tinypic.com/9iwo69.jpg
http://i63.tinypic.com/20zbreu.jpg
http://i63.tinypic.com/2a50ndg.jpg

Russellbfv
30th October 2015, 09:47 PM
இதய தெய்வம் புரட்சித் தலைவரின் ஆர்வலரும், அபிமானியும், ரசிகரும், பக்தருமாக இருப்பவர் மலேசியாவைச் சேர்ந்த திரு ஆர்ஜே. தாமோதரன் அவர்கள். இவர் மலேசியாவில் தைபிங்க் நகரில் தனக்கு சொந்தமான மிகப் பரந்த நிலப்பரப்பில் அய்யனார் கடவுளுக்கு ஆலயம் ஒன்றினை கட்டி அதில் சுமார் 72 அடி உயரத்தில் அய்யனாருக்கு மிக பிரம்மாண்ட சிலையை வடிவமைத்து உலகில் எங்கும் காண இயலாத அளவிற்கு ஒருவித பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளார். தான் கண்ணில் காணாத தனது இஷ்ட தெய்வத்திற்கு ஆலயம் அமைத்த இவர் தனது கண் முன்னே தோன்றி லட்சக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்து அவர்தம் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய நமது இஷ்ட தெய்வமான புரட்சித் தலைவருக்கும் இதே பக்தி மணம் கமழும் நிலப் பரப்பில் ஆலயம் ஒன்றினை மிகச் சிறப்புற அமைத்து இன்று உலகளாவிய அளவில் மலேசியாவிற்கு வரும் மக்கள் இங்கு வந்து தமிழ் தாயின் மாசற்ற தவப் புதல்வரும் மனித புனிதருமான புரட்சித் தலைவரை வழிபட்டுச் செல்லும் சிறப்பை ஏற்படுத்தியவர். வீரத்தின் கடவுளான அய்யனாருக்கு அருகிலேயே வீரத்தின் விளைநிலமாக -மதுரை வீரனாக மக்கள் உள்ளங்களில் தெய்வமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவருக்கும் இவர் ஆலயம் அமைத்துள்ளதுதான் எத்தனை பொருத்தம். இன்று தைபிங்க் நகரத்தில் அமைந்துள்ள வீரத்தின் விளைநிலதெய்வங்களான அய்யனார் மற்றும் புரட்சித் தலைவர் ஆலயத்தை மலேசிய அரசாங்கம் தனது சுற்றுலா வரை படத்தில் சேர்த்து நமது புரட்சித் தலைவருக்கு மாபெரும் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது எனில் அதற்கு புரட்சித் தலைவர் கொடுத்துள்ள விலை கொஞ்சமல்ல, இமயம் போன்றது. ஆம் தன்னலமற்ற விளம்பமில்லா தனது செயற்கரிய தலைசிறந்த மக்கள் நல செயல்பாடுகளின் காரணமாகவும் - தமிழகத்தில் எந்த ஒரு நடிகரும் அரசியல் தலைவர்களும் செய்யாத சிறப்புமிகு மனித நேய செயல்பாடுகளின் காரணமாகவும்தான் இயற்கை அவருக்கு இத்தகைய உயர்ந்த நிலையை அளித்துள்ளது. உலகின் ஒவ் ஒரு தமிழரும் பெருமை கொள்ளத் தக்க செய்தி இது. அப்படி புரட்சித் தலைவருக்கு சிறப்பு செய்துள்ள அவரது மலேசிய பக்தர் திரு. ஆர்.ஜே.தாமோதரன் அவர்கள் நேற்றைய தினம் நம்மிடம் புரட்சித் தலைவரின் பெருமை கொள்ளத் தக்க ஒரு நிகழ்வை பகிர்ந்துகொண்டார். அதாவது சிங்கப்பூர் காவல்துறையில் பணிபுரியும் இவரது புதல்வர் கேசவன் அவர்கள் மலேசியா வந்திருந்து {இவரும் தனது தந்தையாரைப் போலவே புரட்சித் தலைவரின் தவிர பக்தராவார் } மீண்டும் தந்தையார் திரு தாமோதரன் அவர்களை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பயணித்துள்ளார். வழியில் மலேசியா சிங்கப்பூர் எல்லையில் ஜெவூர்பாரு எனும் பகுதியில் கடற்கரையோரம் திறந்தவெளியில் ரம்மியமான சூழலில் அமைத்துள்ள sea food court எனும் பிரம்மாண்ட உணவு அரங்கிற்கு சென்றுள்ளனர். சுமார் 1000 நபர்கள் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணக் கூடிய அரங்கமாம் .அங்கு திறந்த வெளியில் அமைத்துள்ள பிரம்மாண்ட திரையில் உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க அவர்கள் விரும்பும் பாடல்களை ஒளிபரப்புவார்களாம். அப்படி தங்களுக்கு வேண்டிய பாடல்களை வேண்டுவோர் உணவு உண்பதற்கு பெற்றுக் கொள்ளும் கூப்பனை அரங்கில் ஒரு குறிப்பிட்ட கவுண்டரில் காண்பித்து அவர்களது இஷ்டத்திற்குரிய பாடலை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படியாக ஒவ் ஒருவரின் பதிவின்படி வரிசையாக பாடல்கள் திரையில் காண்பிக்கப் படுமாம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது உலகின் அத்தனை மொழிப் பாடல்களும் அங்கு உள்ளதாம். திரு.தாமோதரன் அவர்கள் விடுமுறை தினமான கடந்த ஞாயிறு அன்று சென்றதால் உணவு அரங்கில் கூட்டம் நிறைந்துள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அரங்கில் இருந்தவர்களில் 90 சதவிகிதம் சீனர்கள், ஜப்பானியர்கள் மலாய்மொழி பேசுபவர்கள் குறைந்த அளவில் மட்டும் இந்தியர்களாம். அரங்கில் இருந்த பெரும்பான்மையோர் விருப்பப்படி சீனம்,மலேயா,மற்றும் இந்தி மொழி பாடல்கள் தொடந்து திரையில் காண்பிக்கப் படவே சலிப்புற்ற திரு.தாமோதரன் அவர்கள் தனது புதல்வர் கேசவனிடம் ஒரே போராக உள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு அவரது புதல்வர் உங்களுக்கு என்ன பாடல் வேண்டும் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திரு.தாமோதரன் அவர்கள் எனக்கு தலைவரின் பாடல் வேண்டும் கிடைக்குமா? எனக் கூறியுள்ளார். அவ்வளவுதானே பாடல்களை சொல்லுங்கள் என கேட்க பதிலுக்கு தாமோதரன் அவர்கள் நினைத்ததை முடிப்பவன் படத்திலுள்ள ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடலையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்திலுள்ள பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலையும் கூறியுள்ளார். அப் பாடல்களை கேசவன் பாடல்களை ஒளிபரப்பும் இயக்குனரிடம் கூறியபோது உங்கள் பாடல்கள் வரிசையின்படி திரையில் காண்பிக்க இரண்டு சீனப் பாடல்கள், மலேய நடிகர் ரெம்லியின் இரு பாடல்கள் கழித்து ஆராதனா இந்தி பட பாடல் ஒன்றிற்குப் பின்னரே திரையில் காண்பிக்கப் படும் எனக் கூறியுள்ளார். சரியென ஒப்புக் கொண்டு தனது இருக்கைக்கு சென்று விட்டார் கேசவன். தொடர்ந்து பாடல்கள் திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. உணவுகளை சுவைத்தபடி அமைதியாக அரங்கினுள் அமர்ந்து அனைவரும் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தனராம். இரு சீன மலேய மொழி பாடல்களை தொடந்து ஆராதனா இந்தி பாடலை தொடர்ந்து புரட்சித் தலைவரின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் காண்பிக்கப் பட்டதுதான் தாமதமாம்- சீனர்களும்,மலேயாகாரர்களும் எழுந்து நின்று ஆரவாரத்துடன் தங்களையும் மறந்து கைகளை கொட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனராம். தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம் காண்பிக்கப் பட்டதும் அதே ஆராவாரம், சொல்லப் போனால் சில சீனர்களும் மலாய்காரர்களும் விசில் அடித்து ஹாய் எம் ஜி- எம் ஜி என உரக்க கத்தினார்களாம். புரட்சித் தலைவரை அவர்கள் எம் ஜி –எம் ஜி என்றே விருப்பமாக அழைப்பார்களாம். திரு.தாமோதரன் அவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாம், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எண்ணற்ற சீனர்களும் ,மலேயாகாரர்களும் புரட்சித் தலைவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் ஆனால் இந்த அளவிற்கு தலைவரின் பாடல்களை சீனர்களும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் ஆராவாரத்துடன் ரசிப்பார்கள் என தாம் நினைக்கவேயில்லை,என் உடலெல்லாம் புல்லரித்துப் போனது, என் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, நான் மட்டுமில்லை புரட்சித் தலைவருக்கு ரசிகர்களாக இருக்கும் யாவரும் அவருக்கு ரசிகர்களாக இருப்பதற்கு பெருமை கொள்ள வேண்டும் என தனது மறக்க முடியாத அந்த நிகழ்வை ஒரு குழந்தைபோல பேசிக் கொண்டேயிருந்தார் திரு.தாமோதரன் அவர்கள். ஆம் உண்மை தான். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முன்னணி நடிகராக இருந்த ஒருவரை உடலால் அவர் இம் மண்ணை விட்டு மறைந்தும் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மதம்,இனம், மொழிக்கு அப்பாற்பட்ட மக்களும் ரசிக்கிறார்கள் அவரை கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் அது இந்தியாவிற்கே பெருமை, ,தமிழகத்திற்கே பெருமை. அதற்கு இது போன்ற ஏராளமான நிகழ்வுகளே சான்று. இந்த சிறப்பு புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது. அவர்தான் மனித புனிதர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஆர்.கோவிந்தராஜ்.

fidowag
30th October 2015, 09:49 PM
http://i67.tinypic.com/bi0555.jpg

http://i67.tinypic.com/16m25fk.jpg
http://i65.tinypic.com/2jc9gmt.jpg
http://i65.tinypic.com/2ew1xn6.jpg

Russellbfv
30th October 2015, 09:58 PM
http://i64.tinypic.com/qy5xyc.jpg

Russellbfv
30th October 2015, 09:59 PM
http://i65.tinypic.com/f1ideb.jpg

fidowag
30th October 2015, 10:00 PM
தின இதழ் -29/10/2015
http://i66.tinypic.com/ozj44.jpg
http://i67.tinypic.com/24yv6g7.jpg
http://i65.tinypic.com/20i8f3a.jpg
http://i65.tinypic.com/155nx92.jpg

http://i64.tinypic.com/5vyyyx.jpg

fidowag
30th October 2015, 10:05 PM
http://i64.tinypic.com/r6zh1d.jpg
http://i68.tinypic.com/30vipv8.jpg
http://i68.tinypic.com/24vmyvr.jpg
http://i63.tinypic.com/3088bwx.jpg
http://i63.tinypic.com/2vcgy7l.jpg

fidowag
30th October 2015, 10:59 PM
தின இதழ் -30/10/2015
http://i64.tinypic.com/nmba0o.jpg
இன்றைய தின இதழில் -என்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர். தொடரில்
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு என்பதற்கு பதிலாக திரு. பி.எஸ். ரவி
என பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலாவது இது போன்ற பிழைகளை தின இதழ் நாளேடு தவிர்க்குமா ?

orodizli
30th October 2015, 11:24 PM
Our majestic thread of Makkalthilagam - mr. muthaiyan ammu crossed 8001 postings & mr. Lokanathan passing 9001 postings were both - so super... kindly postings several ways ...

Russellmxc
31st October 2015, 07:13 AM
எப்படி கவர்ந்தார்...? ஏன் இவ்வளவு பக்தி....? யாராலும் வரையறுத்து சொல்ல முடியாத ஒரு மந்திரமே...... அந்த மூன்றெழுத்து .... அவர் பாடியது போல அந்த மூன்றெழுத்தில் அவர் மூச்சு மட்டும் அல்ல.... இன்று வரை எங்கள் மூச்சும் அந்த மூன்றெழுத்தில் தான் சுவாசித்து கொண்டு இருக்கிறது.....

RAGHAVENDRA
31st October 2015, 07:16 AM
8000 பதிவுகளைக் கடந்த திரு முத்தையன், 9000 பதிவுகளைக் கடந்த திரு லோகநாதன் இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

Russellvpd
31st October 2015, 11:14 AM
என்னை வரவேற்ற ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி.

Russellvpd
31st October 2015, 11:22 AM
நடிகர் சங்க வளர்ச்சிக்கு எட்டாவது வள்ளல், கலியுக கர்ணன், பொன்மனச் செம்மல் ஆற்றிய பணிகள்



http://nadigarsangam.org/index.php/sifa/thodakkam


தொடக்கமும் வளர்ச்சியும்
1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே சுப்பிரமணியம், 1950 ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரை துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க அவர்தம் வாழ்வு சிறக்க இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்ம பூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிட தக்கது.
இந்த அமைப்பை பின் தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. இன்று வரை இந்த அமைப்பு இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.
திரு எம் ஜி ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.
இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. இப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று திரு எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ள பட்டன. திரை வானில் கொடிகட்டி பரந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.
சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000 மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000 அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெற பட்டது. மேலும் தேவையான ரூபாய் 40,000 த்தை திரு எம் ஜி ஆர் அவர்கள், தன்னுடைய 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும் ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.
1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.
காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர் தன்னால் இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.

Russellvpd
31st October 2015, 11:22 AM
http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal

1971 - 1985
1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கொட்டகை (Shed) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971 ல் திரு. சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், திரு வி கே ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் " புரட்சி தலைவர் " முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.
1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால் வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.
பின்னர் திரு. எஸ் எஸ் ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
1952 - 1970
1952 நவம்பர் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரம்பம். 'South Indian Artistes' Association' என்ற பெயரில் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பிக்க யோசனை சொன்னவர் அப்போது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர், இயக்குனர் திரு. கே சுப்பிரமணியம் அவர்கள். முதல் தலைவர் திரு. சுந்தரம் அவர்கள். கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் அட்வான்ஸ் தொகை கொடுத்து வைத்திருந்த தற்போது உள்ள நிலம் உள்பட பிரகாசம் சாலை வரை சுமார் 40 கிரவுண்ட் நிலம் வாங்க 1957ல் விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் நிதி பற்றாகுறை காரணமாக 20 கிரவுண்ட் வாங்கப்பட்டது. இந்த நிலத்தை வாங்க பல முன்னணி நடிகர்கள் நிதி வழங்கினார்கள். பெரும்பகுதி நிதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் வழங்கப்பட்டது. பதிவு செய்ய மொத்த பணமும் திரு. எம்.ஜி.ஆர். வழங்கியுள்ளார். திரு. எம்.ஜி.ஆர், திரு. நாகேந்திர ராவ், திரு. நாகையா, திரு. எஸ் எஸ் ராஜேந்திரன், திரு. கே ஆர் ராமசாமி, திரு. சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் திரு. ராதாரவி அவர்களுக்கு முன்பு தலைமைப் பதவி வகித்துள்ளனர்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்பட்ட பல முக்கிய இன்னல்களை போக்க மக்களுக்காக நட்சத்திர இரவு, நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய அரசுக்கு தமிழக அரசுக்கு நிதி வசூல் செய்து கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் தென்னிந்திய திரையுலகின் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருந்தினர். அதைப்போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அனைத்து நடிகர்களும் சங்கத்தின் உறுப்பினர்கள். முக்கிய இசை கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளனர்.

oygateedat
31st October 2015, 02:11 PM
http://s18.postimg.org/urahl04c9/image.jpg (http://postimage.org/)
Courtesy : The Hindu (Tamil) - Diwali Malar 2015

oygateedat
31st October 2015, 02:13 PM
http://s16.postimg.org/fv8a231b9/image.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2015, 02:14 PM
http://s14.postimg.org/ljjv61rfl/image.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2015, 02:17 PM
http://s24.postimg.org/9o15vev4l/image.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2015, 02:19 PM
http://s4.postimg.org/ekbfmq0m5/image.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2015, 02:20 PM
8000 பதிவுகளைக் கடந்த திரு முத்தையன் & 9000 பதிவுகளைக் கடந்த
திரு லோகநாதன் இருவருக்கும் பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்.

Russellmxc
31st October 2015, 04:49 PM
அருமையான வரலாற்று பதிவு......

Russelldvt
31st October 2015, 07:15 PM
அன்பு நண்பர்களே உடம்புக்கும் மனதுக்கும் முடியவில்லை..வேகம் இருக்கிறது..மனதும் உடலும் ஒத்துழைக்கவில்லை..மன்னிக்கவும்..மீண்டும் வருவேன்...தலைவரின் பக்தன் முத்தையன்

http://i64.tinypic.com/2vamtrl.jpg

வந்த்துட்டேன் நண்பர்களே..

Russelldvt
31st October 2015, 07:16 PM
http://i66.tinypic.com/260v2m8.jpg

Russelldvt
31st October 2015, 07:17 PM
http://i64.tinypic.com/2iiiln5.jpg

Russelldvt
31st October 2015, 07:17 PM
http://i67.tinypic.com/2nqsd38.jpg

Russelldvt
31st October 2015, 07:18 PM
http://i63.tinypic.com/2kpxte.jpg

Russelldvt
31st October 2015, 07:19 PM
http://i65.tinypic.com/19kup4.jpg

Russelldvt
31st October 2015, 07:20 PM
http://i63.tinypic.com/2uy0hlk.jpg

Russelldvt
31st October 2015, 07:21 PM
http://i63.tinypic.com/20h1nut.jpg

Russelldvt
31st October 2015, 07:22 PM
http://i67.tinypic.com/adcd5c.jpg

Russelldvt
31st October 2015, 07:22 PM
http://i65.tinypic.com/2mr9y0i.jpg

Russelldvt
31st October 2015, 07:23 PM
http://i68.tinypic.com/119m2r8.jpg

Russelldvt
31st October 2015, 07:24 PM
http://i66.tinypic.com/2yngdbs.jpg

Russelldvt
31st October 2015, 07:25 PM
http://i67.tinypic.com/2r4ue15.jpg

Russelldvt
31st October 2015, 07:25 PM
http://i68.tinypic.com/f9p3rs.jpg

Russelldvt
31st October 2015, 07:26 PM
http://i64.tinypic.com/211rmux.jpg

Russelldvt
31st October 2015, 07:27 PM
http://i68.tinypic.com/jre25u.jpg

Russelldvt
31st October 2015, 07:27 PM
http://i65.tinypic.com/25tj6fk.jpg

Russelldvt
31st October 2015, 07:28 PM
http://i67.tinypic.com/idxg9f.jpg

Russelldvt
31st October 2015, 07:29 PM
http://i67.tinypic.com/svorp3.jpg

Russelldvt
31st October 2015, 07:29 PM
http://i63.tinypic.com/2bcdpt.jpg

Russelldvt
31st October 2015, 07:30 PM
http://i63.tinypic.com/10zw7z7.jpg

Russelldvt
31st October 2015, 07:30 PM
http://i63.tinypic.com/30ndijq.jpg

Russelldvt
31st October 2015, 07:31 PM
http://i68.tinypic.com/2pqq7gm.jpg

Russelldvt
31st October 2015, 07:34 PM
அடுத்தது தலைவரின் எந்த பதிவை நான் செய்வது.. நான் ரெடி ..படத்தின் பெயரை சொல்லவும்...அன்புடன் முத்தையன்...

http://i66.tinypic.com/2e14sx5.jpg

http://i67.tinypic.com/219e2qo.jpg

oygateedat
31st October 2015, 09:54 PM
Thiru muthaiyan

Meenava nanban

fidowag
31st October 2015, 10:33 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (புகழ் )" பல்லாண்டு வாழ்க" வெளியாகிய தினம்
31/10/1975 -தீபாவளி வெளியீடு.- 40 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
http://i68.tinypic.com/2v3opc3.jpg
http://i66.tinypic.com/2vbtnbk.jpg

fidowag
31st October 2015, 10:35 PM
http://i64.tinypic.com/307lrf8.jpg

fidowag
31st October 2015, 10:36 PM
http://i64.tinypic.com/k2ecfr.jpg

fidowag
31st October 2015, 10:38 PM
http://i63.tinypic.com/i2ujjd.jpg

fidowag
31st October 2015, 10:39 PM
http://i63.tinypic.com/2wdxbb9.jpg

fidowag
31st October 2015, 10:40 PM
http://i66.tinypic.com/rkc29f.jpg

fidowag
31st October 2015, 10:42 PM
http://i66.tinypic.com/2jeto2x.jpg

orodizli
31st October 2015, 11:00 PM
mr. Ravichandran's postings about Our Makkalthilagam- photos in Hindu- sirappu malar- so fine... mr. Lokanathan's postings too fine... mr. muthaiyan's "Arasilankumari" - are super...

fidowag
31st October 2015, 11:18 PM
http://i66.tinypic.com/30ubfkp.jpg

fidowag
31st October 2015, 11:20 PM
http://i68.tinypic.com/ie31ft.jpg

fidowag
31st October 2015, 11:21 PM
http://i68.tinypic.com/15hh1qq.jpg

fidowag
31st October 2015, 11:22 PM
http://i67.tinypic.com/2we087m.jpg

fidowag
31st October 2015, 11:23 PM
http://i65.tinypic.com/veyz2r.jpg

fidowag
31st October 2015, 11:25 PM
http://i66.tinypic.com/2igzp4z.jpg

fidowag
31st October 2015, 11:26 PM
http://i64.tinypic.com/ciwt0.jpg

fidowag
31st October 2015, 11:28 PM
http://i63.tinypic.com/bj9uhf.jpg

fidowag
31st October 2015, 11:30 PM
http://i65.tinypic.com/11klc75.jpg

fidowag
31st October 2015, 11:32 PM
http://i66.tinypic.com/2di4n41.jpg

புகைப்படங்கள்-திரை உலகம் /திரைச்செய்தி.

உதவி:பெங்களூர் திரு. சி.எஸ். குமார்.

Russellmxc
31st October 2015, 11:38 PM
"நான் ஏன் பிறந்தேன்"....? என்று சுய ஆய்வு செய்து....
"அடிமைப்பெண்"களை
"பறக்கும் பாவை"களாக்கிய...,
"குடியிருந்த கோயிலே".....!
"இன்று போல் என்றும் வாழ்க" எம்மானே...!
"பல்லாண்டு வாழ்க" நின் புகழ்....!

Russellvpd
31st October 2015, 11:42 PM
http://i62.tinypic.com/4j6bkh.jpg

இந்த காட்சியை பார்க்கும் யாருக்கும் ஆளவந்தான் படத்தின் கமலஹாசன் ஸ்டில் ஞாபகம் வராமல் இருக்காது. கிராபிக்ஸ் இல்லாத அந்த காலத்திலேயே மக்கள் திலகம் இந்த காட்சியை எப்படி எடுத்திருக்கிறார். நாடோடி மன்னனிலேயே இருவரும் கை குலுக்கும் சீனை எடுத்தவராச்சே. அவர் வெறும் நடிகர் மட்டுமே இல்லை. சினிமாவின் எல்லாவற்றையும் அறிந்தவர் .

fidowag
31st October 2015, 11:46 PM
இந்த வார பாக்யா இதழில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக
நடித்த "ரகசிய போலிஸ் 115" திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i65.tinypic.com/14biwzd.jpg

http://i63.tinypic.com/vx0mq9.jpg
http://i64.tinypic.com/16bf31s.jpg
http://i63.tinypic.com/ncbam9.jpg
http://i65.tinypic.com/5f3ioz.jpg

orodizli
31st October 2015, 11:53 PM
மக்களதிலகம் மக்களதிலகம் மக்களதிலகம்

Russellmxc
1st November 2015, 12:10 AM
Raththam

Russellmxc
1st November 2015, 12:11 AM
"நான் ஏன் பிறந்தேன்"....? என்று சுய ஆய்வு செய்து....
"அடிமைப்பெண்"களை
"பறக்கும் பாவை"களாக்கிய...,
"குடியிருந்த கோயிலே".....!
"இன்று போல் என்றும் வாழ்க" எம்மானே...!
"பல்லாண்டு வாழ்க" நின் புகழ்....!

orodizli
1st November 2015, 12:19 AM
மக்கள்திலகம் mgr அபிமானிகள் அனைவரின் பதிவுகளும் அருமையாக உள்ளன... திரு அமராmgr, திரு குருநாதன் - ஆகியோர் புரட்சிநடிகரின் காவியங்கள் - சாதனை ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியனவற்றை பதிவிடுமாறு பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்...

fidowag
1st November 2015, 09:41 AM
தினத்தந்தி -முத்துச்சரம் -31/10/2015


http://i67.tinypic.com/205upp0.jpg


ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட உலக சினிமாவின் சரித்திரம் என்கிற புத்தகத்தில் சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த 140 பேரை வெளியிட்டுள்ளது .


அதில் இந்தியாவை பொறுத்த மட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , இந்தி நடிகை
நர்கீஸ், இயக்குனர் சத்யஜித்ரே ஆகிய மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. .

Richardsof
1st November 2015, 12:17 PM
இனிய நண்பர்கள் திரு லோகநாதன் அவர்களின் 9000 பதிவுகளுக்கும் . திரு முத்தையன் அவர்களின் 8000 பதிவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களின் 8000 பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .

Richardsof
1st November 2015, 12:28 PM
நவம்பர் மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்

1. விவசாயி - 01.11-1967

2. படகோட்டி - 03.11.1964

3. தாய் சொல்லை தட்டாதே - 07.11.1961

4. நம்நாடு - 07.11. 1969

5. உரிமைக்குரல் . 07.11.1974

6. பறக்கும் பாவை - 11.11.1966

7. ஊருக்கு உழைப்பவன் 12.11.1976

8. பரிசு . 15.11-1963

9. மகாதேவி - 22.11.1957

10. சிரித்து வாழ வேண்டும் - 30.11 .1974

Richardsof
1st November 2015, 12:30 PM
சாதித்த தலைவர்

‘பல்லாண்டு வாழ்க’ இந்த வார்த்தைகளைக் கேட்டாலே எவ்வளவு மகிழ்ச்சி. மங்கல நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் இந்த வார்த்தைகள் வாழ்த்து பெறுவோருக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்துவோருக்கு மனநிறைவையும் தருபவை. நமக்கோ இது தலைவரின் படம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி + மனநிறைவு. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த, சொந்த வாழ்க்கையில் இருந்ததைப் போலவே லட்சியவாதியாக தலைவர் வாழ்ந்து காட்டிய திரைப்படம். (மேலே உள்ள படத்தை பதிவிட்ட திரு.கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.)

இயக்குநர் சாந்தாராம் அவர்களின் ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ படத்தின் தமிழாக்கம். தலைவரின் ரசிகர்களான நமது விருப்பப்படி அமைய வேண்டும் என்பதற்காக தமிழாக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

பத்திரிகையாளர் மணியன், தனது உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் தலைவருக்கு நெருக்கமாகவும் ஜோதிடராகவும் இருந்த வித்வான் லட்சுமணன் அவர்களுடன் சேர்ந்து இதயவீணை, சிரித்து வாழவேண்டும் (இந்தப் படத்தில் ஜெமினி அதிபர் வாசனின் மகனும் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பாலசுப்பிரமணியன் ஒரு பங்குதாரராக இருந்தார். எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கமும் அவரே) படங்களை தொடர்ந்து மூன்றாவதாக தயாரித்து வெளியிட்ட படம் பல்லாண்டு வாழ்க. படத்துக்கு இயக்கம் தலைவரின் சம்பந்தி கே.சங்கர். சென்னை (2 தியேட்டர்கள்), மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஊர்களிலும் இலங்கையிலும் 100 நாட்களை தாண்டிய வெற்றிக் காவியம். இதயக்கனி முழுமையாக ஓடி முடிந்த பிறகு, பல்லாண்டு வாழ்க வெளியாகியிருந்தால் வெற்றி வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே..’ என்று தலைவர் பாடிய வரிகளின்படி மனிதர்கள் எவருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் குற்றம் செய்யும் அவர்களை தங்கள் தவறை உணருமாறு செய்து,கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி, அந்தப் பணியில் தானும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து சத்திய வேள்வி நடத்தி, அவர்களை நல்ல மனிதர்களாக சமூக வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வைக்கும் லட்சியவாதியின் கதை. இந்தப் பாத்திரத்துக்கு தலைவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது.

* கத்தியால் குத்த வரும் திரு. மனோகரை கையை பிடித்து சுழற்றி வீசும் தலைவரின் அட்டகாச அறிமுகக் காட்சியிலேயே உற்சாக ஆரவாரத்தால் தியேட்டர் அதகளப்படும். பின்னர், (கையில் பேப்பர் வெயிட்டை ஸ்டைலாக உருட்டியபடியே)மனோகரின் குடும்பத்தாரை சந்திக்க ஏற்பாடு செய்ய அனுமதி கோரும் கடிதத்தை ஏற்கனவே எழுதி இருப்பதாக கூறிவிட்டு, அருகில் உள்ள காவலரிடம் ‘இங்கு நடந்தது (மனோகரின் செயல்) யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று தலைவர் கூறுவதே அவரது உயர்ந்த பண்பையும், லட்சிய நோக்கத்தையும், மனோகருக்கு அதனால் துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற கருணை உள்ளத்தையும் விளக்கிவிடும்.

* அடுத்து, அவர் தன் பொறுப்பில் அழைத்துச் சென்று திருத்த நினைக்கும் கைதிகளை பார்க்க சிறைக்கு செல்லும் காட்சி. சிறை வாயில் கதவில் பிரம்மாண்ட பூட்டு தொங்கும். ‘தனியொரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை...’ என்று நான் ஆணையிட்டால் படத்தில் தலைவர் பாடுவார். ‘சூழ்நிலையின் காரணமாக கருத்துக் குருடர்களாகி குற்றம் இழைத்து விட்ட மனிதர்களை அடைத்து வைக்க உதவுகிறாயா? உன்னை கவனித்துக் கொள்கிறேன்’ என்பதை சொல்லாமல் சொல்வது போல சிறைக்குள் நுழையும் போது அந்த கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட பூட்டை பார்த்து ஒரு தட்டு தட்டி விட்டு செல்வார் பாருங்கள்... வார்த்தையே இல்லாமல் அந்த ஒற்றைத் தட்டலிலேயே ஓராயிரம் அர்த்தங்களை சொல்லும் தலைவரின் நடிப்பு நுட்பத்தை என்னவென்று சொல்ல? சமீபத்தில் திரு.சைலேஷ் பாசு அவர்கள் நான் ஆணையிட்டால் பட டைட்டில் கார்டை பதிவிட்டிருந்தார். அதில் தலைவரை ‘நடிகப் பேரரசர்’ என்று காட்டுவதில் என்ன மிகை இருக்க முடியும்?

*இந்திய வரைபடத்தின் பின்னால் ஒரு மனித உருவத்தை வரைந்து அந்த படத்தை கிழித்து, அரையும் குறையுமாக வரும் பெண்களை விட்டு படத்தை சேர்க்கச் சொல்வார். வரைபடத்தை சேர்க்கத் தெரியாத பெண்கள், மனித உருவத்தை சரியாக சேர்த்து விடுவார்கள். ‘ஒரு மனிதனின் படத்தை சரியாக பொருத்தி வைத்தால் அதன் பின்னே உள்ள இந்தியாவின் வரைபடம் சரியாக இருக்கும்போது, தனி ஒரு மனிதன் திருந்தினால் இந்த நாடே ஏன் சரியாக இருக்காது?’ என்று அவர்களை தலைவர் மடக்கி புத்தி சொல்லி அனுப்பும் காட்சி....

*கைதிகள் தப்பியோடிதை அறிந்ததும் அவர்களைத் தேடி ஓடி வருவார். அப்போது அந்த பாழடைந்த பங்களாவின் வாயிலில் இருக்கும் படிக்கட்டுகளில் கால் பதிக்காமல் தாண்டி குதித்து வருவதன் மூலம் அவசரத்தையும் பரபரப்பையும் தலைவர் வெளிப்படுத்தும் காட்சி.......

* தப்பியோடிய கைதிகள் பங்களாவுக்கே திரும்பி விட்டார்கள் என்பதை அறிந்தவுடன் மேலதிகாரியான கோபாலகிருஷ்ணனிடன், ‘என் பரிசோதனை தோல்வி அடைந்து விட்டது’ என்று எழுதிக் கொடுத்த கடிதத்தை டேபிளில் இருந்து திரும்ப எடுத்து ‘என் லட்சியம் என்றுமே தோற்காது’ என்று கூறி கடிதத்தை அவரது கண் எதிரிலேயே கிழித்துப் போடும்போது தலைவர் முகத்தில் காட்டும் வெற்றிப் பெருமிதம்.....

*கிளைமாக்சில் லதாவையும் இரண்டு குழந்தைகளையும் வில்லன் கோஷ்டி ஜீப்பில் கடத்திப் போகும்போது ஜீப்பை துரத்திக் கொண்டு அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து தலைவர் ஓடும் வேகம்..... (படம் வெளியான தேதி 31-10-1975. அதற்கு மறுநாளில் இருந்து சரியாக 78வது நாளில் அவர் 60 வயதை எட்டிப் பிடிக்க இருந்தார் என்பதை நினைவில் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தால், பிரமிப்பில் இருந்து விடுபட சில நிமிடங்கள் ஆகும் நண்பர்களே. மற்றவர்களை விடுங்கள். நமக்கே உடல் நிலை காலையில் இருப்பது போல மாலையில் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வயதில்.... அது சரி... சாதாரண மனிதர்களான நம்மோடு தலைவரை ஒப்பிட்டு பேசுவதே தீது. மனித வடிவில் வந்த அந்த தெய்வ அவதாரத்தால் முடியாதது ஏது?)

* அந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடும்போது ஸ்டீரிங்கை என்ன திருப்பியும் பயன் இல்லாததால் தலையைத் திருப்பி பதற்றத்தையும் ஏமாற்றத்தையும் சலிப்பையும் காட்டும் முகபாவம்....

*மனோகரின் இரண்டு குழந்தைகளுடன் அவரது தாயார் அவரைப் பார்க்க வருகையில், அந்த தாய் அன்போடு தரும் லட்டை வாங்கிச் சுவைக்கும் போது கலங்கும் கண்களுடன் தலைவர் காட்டும் நெகிழ்ச்சி....

* இரண்டு குழந்தைகளையும் தனக்கு பின் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று மனோகரிடம் அவரது தாய் வேதனைப்படும்போது, அந்தக் குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லும் தலைவரைப் பார்த்து அந்தத் தாய், ‘‘ஏழைகளின் கஷ்டத்தை புரிஞ்சவங்க இந்த உலகத்துலே உன்னைப் போல யாரும் இல்லப்பா. எனக்கு மிச்சம் மீதி ஆயுசு இருந்தா அது உன்னையே சேரட்டும்’ என்று கூறும்போது, உணர்ச்சிப் பெருக்குடன் பெருமிதத்தால் விம்மும் நெஞ்சுடன், தோழர்களின் கைதட்டலால் திரையரங்கமே அதிரும் அந்தக் காட்சி......

.................என்று நான் ரசித்த காட்சிகள் (இதெல்லாம் சாம்பிள்கள்தான்) ஏராளம். ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக பின்னர், நேரம் கிடைக்கும்போது (அய்யோ... தலைவரே... ஒரு நாளைக்கு 25 மணி நேரம் என்று இருக்கக் கூடாதா?) தனியே விருந்தாக பரிமாறி அனைவரும் சுவைக்கலாம். இப்போது நான் கூற விரும்புவது படத்தின் காட்சிகளோடு இணைந்த இரண்டு முக்கிய கருத்துக்களை.

ஒன்று...

கைதிகளை அன்பால் வசப்படுத்தி பணிய வைக்கும் தலைவரின் அன்பும், சாந்தமும் தவழும் குளோசப்பில் காட்டப்படும் அந்த கண்கள். ஏசுநாதர் வேடம் மிகச் சிறப்பாக அவருக்கு பொருந்தியதற்கு கருணை ஒளியை உமிழும் அந்த காந்தக் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த திரு. தமிழ்வாணனின் மகன் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பேட்டியை திரு.ஜெய்சங்கர் அவர்கள் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். திரு.தமிழ்வாணன் அவர்களுக்கு தலைவரைப் பிடிக்காது. அவரை கடுமையாக தாக்கி எழுதியுள்ளார். இருந்தாலும் பழைய கசப்புகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனது இல்ல திருமணத்துக்கு வரவேண்டும் என்று திரு.லேனா தமிழ்வாணன் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்ததை ஏற்று பகைவனுக்கு அருளும் நன்நெஞ்சுக்கு சொந்தக்காரரான தலைவர், அந்த திருமண விழாவுக்கு சென்று சிறப்பித்துள்ளதை திரு.லேனா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

இதை எதற்கு கூறுகிறேன் என்றால், அந்த கருணை தெய்வத்தை கடுமையாக விமர்சித்த திரு. தமிழ்வாணன் அவர்களே ஒருமுறை கூறினார்...... ‘எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் அவர் அருகிலே செல்லாதீர்கள். பத்து அடி தொலைவிலேயே இருந்து பார்த்துவிட்டு திரும்பி விடுங்கள். அப்படி அவர் அருகில் சென்றால் உங்களையும் அவர் தனது காந்த சக்தியால் இழுத்து தன் வசமாக்கி விடுவார்’’ என்றார். அப்படிப்பட்ட வசீகர சிரிப்புக்கும் காந்த கண்களையும் கொண்டவர் நம் தலைவர். அந்தக் கண்களை எதிரிகள் சந்தித்தால் தன் காலில் விழுந்து விடுவார்கள், பின்னர், அதனால் அவர்கள் வெட்கப்படுவதோடு, மனமும் புண்படும்என்பதற்காகவே தன் கண்களை மறைத்துக் கொள்ள கறுப்புக் கண்ணாடி அணிந்தாரோ என்னவோ அந்த கருணாமூர்த்தி? இருந்தாலும் ‘மக்கள் திலகத்தை’ நினைக்கும்போது திரு.தமிழ்வாணன் அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், தனது பத்திரிகையில் ஒரு வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தப் பட்டத்தை தலைவருக்கு வழங்கியதே அவர்தானே!

இரண்டு.....

பல்லாண்டு வாழ்க படத்தில் கைதிகளின் பெயர்களை கவனித்தால் ஒரு நுட்பமான உண்மையை உணரலாம். திரு.நம்பியாரின் பெயர் பைரவன், திரு.வீரப்பாவின் பெயர் டேவிட். திரு.குண்டுமணியின் பெயர் காதர். அதாவது குற்றவாளிகள் சந்தர்ப்ப வசத்தால் குற்றம் செய்கிறார்களே தவிர அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர்கள் அல்ல என்பதை விளக்குவதுபோல எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எந்த ஒரு மதத்தை சேர்ந்தவர்களும் புண்படக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய அந்த மதிநுட்பத்தின் மறுபெயர்.. மக்கள் திலகம்.

பொதுவாகவே தலைவர் எந்த மதம், இனம், சாதியையும் புண்படுத்தாதவர் என்பதோடு, அதுபோன்ற காட்சிகளையும் தன் படங்களில் அனுமதிக்க மாட்டார். ‘நீதிக்கு தலைவணங்கு’ படத்தில் கோயில் பூசாரியாக வரும் திரு.தேங்காய் சீனிவாசன் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவார். வெறும் துண்டை மட்டும் அணிந்தபடி திறந்த மார்போடுதான் இருப்பார். ஆனாலும் அவரது சாதியை குறிக்கும் எந்த அடையாளங்களும் அவரிடம் காணப்படாது. அவர் எந்த சாதி என்று காட்டமாட்டார்கள். அதுதான் சர்வ சமுதாயக் காவலரான நம் தலைவரின் தனிப் பண்பு.

அது மட்டுமல்ல, எந்த சாதியையும் புண்படுத்தாததோடு தன் கதாபாத்திரங்கள் மூலம், தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று அவர் காண்பித்துக் கொண்டதும் இல்லை. ‘நான் அந்த சாதியை சேர்ந்தவன்.... இந்த சாதியை சேர்ந்தவன்’ என்றெல்லாம் சாதிப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரங்களை ஏற்க மாட்டார் என்பதோடு, அதுபோன்ற வசனங்களை பேசவும் மாட்டார். திரைப்படத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் என்னதான் நெருங்கிய நண்பர்கள், வேண்டியவர்கள் என்றாலும் கூட அவர்களை, ‘‘வாய்யா.. நாயுடு’, ‘‘என்னடா.... முதலியாரே’’ என்றெல்லாம் அழைக்கும் பழக்கம் தலைவருக்கு இல்லை.

‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்...’ என்று பாடிய நம் தலைவரின் இதய விசாலத்துக்கு சாதி, மதம்,...... தமிழன், தெலுங்கன், கன்னடியன், பஞ்சாபி என்ற பிராந்திய வாதம்,....... திராவிடன், ஆரியன், மங்கோலியன் என்ற இன பேதம்,........ மொழி, தேசம் போன்றவை தடைகளாக இருந்ததில்லை. இந்த குறுகிய வேலிகளை எல்லாம் தாண்டிய ஒட்டுமொத்த மனிதத்தின் அடையாளம் நம் தலைவர்.

சுயலாபங்களுக்காகவோ, அரசியல் ஏற்றங்களுக்காவோ தன்னை ஒரு சாதியின் பிரதிநிதியாகவோ, ஒரு சாதியின் தலைவராகவோ பொன்மனச் செம்மல் காட்டிக் கொண்டதில்லை. அவர் குறுகிய கண்ணோட்டமும் சுருங்கிய மனப்பான்மையும் கொண்ட சாதித் தலைவரல்ல; ‘சாதித்த தலைவர்’.

courtesy கலைவேந்தன் sir.

Richardsof
1st November 2015, 12:33 PM
https://youtu.be/za91f0wMWmo

Richardsof
1st November 2015, 12:40 PM
விவசாயி - 1.11.1967
ஒரே படத்தில் மூன்று விதமான சமூக சிந்தனை பாடல்கள்
கடவுள் என்னும் முதலாள
நல்ல நல்ல நிலம் பார்த்து
இப்படிதான் இருக்க வேண்டும் .

விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த மூன்று பாடல்களும் மூன்று விதமான சிந்தனை தூண்டும் பாடலாக
அமைந்து இருந்தது
.
வயலில் உழைக்கும் விவசாயி சமதர்மம் பற்றி பாடும் பாடல் வரியில் ''எங்கும் பறக்கவேண்டும் ஒரே கொடி
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி ''- எத்தனை சத்தியமான வார்த்தைகள் .

''நல்ல நல்ல நிலம் பார்த்து '''..பாடல் வாழ்க்கை முறையில் எல்லா நிலைகளிலும் எப்படி தனி மனிதன் வாழ வேண்டும் என்பதை விளக்கும் பாடல் .


''இப்படிதான் இருக்க வேண்டும்'' .காதல் பாட்டாக இருந்தாலும் பெண்களின் உயர்வையும் முன்னேற்றத்தை பற்றியும் அருமையாக கூறும் பாடல் .

Russellwzf
1st November 2015, 03:35 PM
http://i67.tinypic.com/n13r12.jpg

oygateedat
1st November 2015, 05:43 PM
http://i67.tinypic.com/n13r12.jpg

Very nice - thank you Mr.sathiya

oygateedat
1st November 2015, 05:49 PM
http://i66.tinypic.com/2di4n41.jpg

புகைப்படங்கள்-திரை உலகம் /திரைச்செய்தி.

உதவி:பெங்களூர் திரு. சி.எஸ். குமார்.

Nandri thiru loganathan sir & thiru c s kumar sir.

Russellbfv
1st November 2015, 06:03 PM
http://i68.tinypic.com/4rs2sg.jpg

Russellbfv
1st November 2015, 06:05 PM
http://i63.tinypic.com/20g1o41.jpg

Russellbfv
1st November 2015, 06:06 PM
http://i67.tinypic.com/10n93bo.jpg

Russellbfv
1st November 2015, 06:14 PM
http://i68.tinypic.com/2vlk7e9.jpg

Russellbfv
1st November 2015, 06:15 PM
http://i68.tinypic.com/11tuasx.jpg

Russelldvt
1st November 2015, 06:55 PM
http://i67.tinypic.com/n13r12.jpg

என் தலைவன் பார்க்கணும் உன் பதிவுகளை..அவருக்கு கொடுத்து வைக்கவில்லை..நாங்கள் பார்க்கிறோம்..நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..சத்யா இந்த பதிவை நீங்கள் செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்..என்னுடைய 8000பதிவுகளுக்கு உங்களுடைய இந்த ஒரு பதிவு ஈடு செய்து விட்டது..வாழ்க சத்யா..வளர்க..மனபூர்வமாக வாழ்த்துகிறேன்..எனது மிச்ச மீதி காலங்களில் யாருக்காவுது உதவி புரிந்தால்..அந்த பலன் உங்களுக்கு சேரட்டும்..நன்றி..

Russelldvt
1st November 2015, 06:58 PM
NOW RUNNING SUNLIFE TV PLE. WATCH MY FR..

http://i64.tinypic.com/2eqgjf4.jpg

Russellwzf
1st November 2015, 08:12 PM
http://i65.tinypic.com/28mkyex.jpg

Russellwzf
1st November 2015, 08:55 PM
என் தலைவன் பார்க்கணும் உன் பதிவுகளை..அவருக்கு கொடுத்து வைக்கவில்லை..நாங்கள் பார்க்கிறோம்..நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..சத்யா இந்த பதிவை நீங்கள் செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்..என்னுடைய 8000பதிவுகளுக்கு உங்களுடைய இந்த ஒரு பதிவு ஈடு செய்து விட்டது..வாழ்க சத்யா..வளர்க..மனபூர்வமாக வாழ்த்துகிறேன்..எனது மிச்ச மீதி காலங்களில் யாருக்காவுது உதவி புரிந்தால்..அந்த பலன் உங்களுக்கு சேரட்டும்..நன்றி..

திரு முத்தையன் அம்மு சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி. உண்மையில் நான் உங்கள் கருத்துக்களை படித்த பிறகு நான் அழ தொடங்கிவிட்டேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல, எல்லாம் வல்ல நம் இறைவனுக்கு, நம் தலைவனுக்கு கிடைத்த பெருமை. அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் மட்டும் எனக்கு கிடைத்து இருந்தால், நான் பிறந்ததுக்கு உண்டான பலன் கிடைத்திருக்கும். காலம் நம்மை அவரிடம் இருந்து பிரித்தாலும், நமது உள்ளலத்தில் இருந்தும், நினைவில் இருந்தும் பிரிக்க முடியவில்லை. உங்களின் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

என்றும் அன்புடன்,
சத்யா

oygateedat
1st November 2015, 09:44 PM
அன்பு நண்பர் கே பி ஆர் கோவிந்தராஜ் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் மன்ற உறுப்பினர் அட்டை மற்றும் செய்தி மிக அருமை. இன்னும் நிறைய செய்திகளை தங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்.

orodizli
1st November 2015, 11:19 PM
மக்கள்திலகம். சம்பந்தமான எழுத்தோவியங்கள் இனிமை. அருமை...திரு கலைவேந்தன் அவர்களின் அழகிய சொலாடல்களின் மீள்பதிவை இங்கு பதிவிடிருக்கும் திரு வினோத் அவர்கள் பாராட்டுக்கு உரியவர் ...

orodizli
1st November 2015, 11:31 PM
மக்கள்திலகம் mgr அபிமானிகள் அனைவரின் பதிவுகளும் அருமையாக உள்ளன... திரு அமராmgr, திரு குருநாதன் - ஆகியோர் புரட்சிநடிகரின் காவியங்கள் - சாதனை ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியனவற்றை பதிவிடுமாறு பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்...

Richardsof
2nd November 2015, 08:57 AM
http://i67.tinypic.com/243nfht.jpg

Richardsof
2nd November 2015, 08:59 AM
courtesy - MGR REMEMBERED - NET
Directors in creating the MGR ‘Persona’ since 1950

Among the 133 Tamil movies MGR acted, he had to act in minor and subsidiary roles in his first 20 (from 1936 to 1949, excluding his 1947 debut as a hero in Rajakumari) movies. Thus, only from 1950, his status was raised to the hero status. Of the remaining 113 movies, MGR acted as a hero, seven directors (including Krishnan – Panju duo) listed below played a prominent role in creating and sustaining the MGR ‘persona’ for the Tamil screen. 60 (53%) out of 113 movies were directed by these directors.

Richardsof
2nd November 2015, 09:01 AM
Neelakantan (17)

Chakravarthy Thirumagal (1957), Nallavan Vazhvan (1961), Thirudathe (1961),

Koduthu Vaithaval (1963), Kavalkaran (1967), Kannan En Kathalan (1968), Kanavan (1968), Mattukara Velan (1970), En Annan (1970), Kumarikottam (1971), Neerum Neruppum (1971), Oru Thai Makkal (1971), Sange Muzhangu (1972), Raman Thedia Seethai (1972), Netru Indru Naalai (1974), Ninaithathai Mudipavan (1975), Neethikku Thalaivanangu (1976).

Richardsof
2nd November 2015, 09:02 AM
M.A. Thirumugam (16)

Thaiku pin Tharam (1956), Thai Sollai Thattathe (1961), Kudumpa Thalaivan (1962), Thayai Kaatha Thanayan (1962), Dharmam Thalai Kaakum (1963), Neethikku pin Pasam (1963), Thozhilali (1964), Vettaikaran (1964), Kanni Thai (1965), Mugarasi (1966), Thani Piravi (1966), Thaiku Thalaimagan (1967), Vivasayee (1967), Ther Thiruvizha (1968), Kathal Vaganam (1968), Nalla Neram (1972)

Richardsof
2nd November 2015, 09:03 AM
T.R. Ramanna (8)

KoondukkiLi (1954), Gul-e-bakaavali (1955), Pudumaipithan (1957), Paasam (1962), Periya Idathu Penn (1963), Panakkara Kudumbam (1964), Panam Padaithavan (1965), Parakkum Pavai (1966)


Sankar (8)

Panathottam (1963), Kalankarai Vilakkam (1965), Chandrodayam (1966), Kudiyiruntha Kovil (1968), Adimai Penn (1969), Pallandu Vazhga (1975), Uzhaikkum Karangal (1976), Indru Pol Endrum Vazhga (1977)

Tapi Chanakya (4)

Enga Veetu Pillai (1965), Naan Anaiyittal (1966), Puthiya Boomi (1968), Oli ViLakku (1968),

B.R. Panthulu (4)

Ayirathil Oruvan (1965), Nadodi (1966), Rahasiya Police 115 (1968), Thedi Vantha Mappillai (1970)

Krishnan – Panju duo (3)

Petral Than Pillaiya (1966), Engal Thangam (1970), Idaya Veenai (1972)

Richardsof
2nd November 2015, 09:06 AM
Superstition on Lucky Number 7

Lyricist Vaali also had recorded one of MGR’s superstition in believing the success of being associated with number 7. He records that, whenever feasible, MGR wanted his movie titles to be in 7 Tamil alphabets cumulatively. I did check on this fact. Among the 113 movies MGR had acted as hero between 1950 and 1978, 21 movies had 7 alphabet titles (18.6%!). Two conditions did apply. One, unlike recent times, Tamil grammar was not made flexible to create 7 alphabet titles in MGR movies. Second, for political correctness, titles should have positive, up-beat meanings. Here is the list:

Manthiri Kumari (1950), Anthaman Kaithi (1952), Malai Kallan (1954), Nadodi Mannan (1958), Sabash Maapille (1961), Rani Samyuktha (1962), Pana Thottam (1963), Vettaikaran (1964), Thayin Madiyil (1964), Chandrothayam (1965), Thali Bhagyam (1965), Parakum Paavai (1965), Arasa Kattalai (1967), Ther Thiruvizah (1968), Kathal Vahanam (1969), Rickshawkaran (1971), Sange Muzhangu (1972), Annamitta Kai (1972), Urimai Kural (1974), Navarathinam (1977) and Meenava Nanban (1977).

Comparatively, only two MGR movies, between 1936 and 1949, when MGR was minor player in the naming of Tamil movies, had 7 alphabet titles. These being, Dakshayagnam (1938) and Harishchandra (1944).

‘Lucky number 7’ is a universal belief. Questions may arise, why MGR came to believe in lucky number 7 concept, and whether it did work in his real life? The financial success of Manthiri Kumari movie in 1950, after a long wait for recognition as a hero might have tempted MGR to trust this superstition. Nevertheless, not all of his 21 movies which carried 7 alphabet titles were successful in box office. Some were duds, by MGR’s movie yardstick in Tamil Nadu. These include, Thali Bhagyam, Arasa Kattalai and Navarathinam. The last two deserves mention. Arasa Kattalai (released in May 1967) was promoted as the first movie after MGR’s shooting incident in Jan. 1967, after the Feb. 1967 General Election, when DMK party was elected to rule the Tamil Nadu for the first time. This movie was directed by MGR’s elder sibling, M.G. Chakrapani. Like some MGR’s successful movies in the past, it did have two heroines, B. Saroja Devi and Jayalalitha.

Richardsof
2nd November 2015, 09:09 AM
மக்கள் திலகத்தின் படகோட்டி இன்று 51 ஆண்டுகள் நிறைவு தினம் .

idahihal
2nd November 2015, 09:13 AM
http://i67.tinypic.com/n13r12.jpg
Excellent sir, வார்த்தைகள் கிடைக்கவில்லை. நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது, எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தங்களது திறமை ஏற்கனவே தெரிந்தது தான் இருப்பினும் தற்போது எல்லா சிகரங்களையும் கடந்து விட்டீர்கள்.... .... .... ....

Richardsof
2nd November 2015, 09:16 AM
எம்ஜியார் ரசிகர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள் அதற்க்கு காரணம் கொடுங்கோலனான வீட்டு உரிமையாளர் நம்பியார் சின்னத்தப்புக்கே சாட்டையை உருவி வேலைக்காரர்களை போட்டு உதைப்பார். அவரையே எம்ஜியார் போட்டு புரட்டி புரட்டி எடுப்பார், அது எல்லா வேலைக்காரர்களும் தன் முதலாளியை புரட்டி எடுப்பது போல் மனதில் உருவகப்படுத்தி கொள்வார்கள் அதனால் அவர்கள் மத்தியில் எம்ஜியார் போற்றபட்டார்.


எம்ஜியார் எல்லா தவறுகளையும் தன் படங்களில் தட்டிக்கேட்டவர், அதனாலே அவர் எல்லோருக்கும் பிடித்து போனார். அதே போல் அவர் ஏற்ற பாத்திரங்கள் அனைத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தியே இருக்கும். படகோட்டி ,ரிச்சாக்காரன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

courtesy - net

Richardsof
2nd November 2015, 09:25 AM
விளிம்பு நிலை என்கிற போது எனக்கு ஜேகேயோடு எம்ஜியார் ஞாபகமும் சேர்ந்தே வருகிறது. எம்ஜியாரும் விளிம்புநிலை மக்களைப் பற்றித்தானே படம் எடுத்தார்? நாடோடி மன்னனில் எம்ஜியார் தன் முகத்தருகே ஸ்டைலாக விரலை வெட்டி ஒரு நீண்ட வசனம் பேசுவாரே, அது அப்படியே கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளதுதானே? உழைப்பவனுக்கே நிலம் சொந்தம். ஆஹா ஆஹா… கார்ல் மார்க்ஸையும் எம்ஜியாரையும் தவிர வேறு யார் சொன்னது இதை? அதனால்தானே மக்கள் அவரை – எம்ஜியாரை – புரட்சித் தலைவர் என்று அழைக்கிறார்கள்? படகோட்டி என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என் தலைவனுக்கு முன்னால் படகோட்டிகளைப் பற்றி யார் கவலைப்பட்டார்? எனவே எம்ஜியாரும் ஜெயகாந்தனும்தான் தமிழில் முதல் முதலாக விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசியவர்கள்.

Courtesy - net

Richardsof
2nd November 2015, 09:28 AM
படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன..

courtesy - nakkeeran

Russellmxc
2nd November 2015, 12:56 PM
பாட்டுக்கொரு படம் படகோட்டி...... இன்று.... 52 - ஆம் ஆண்டு தொடக்கம்.....

Richardsof
2nd November 2015, 03:11 PM
PADAKOTTI- 3.11.1964
BANGALORE-RELEASE ADVT.

http://i65.tinypic.com/20kanas.jpg

Richardsof
2nd November 2015, 03:13 PM
http://i65.tinypic.com/34y91s2.jpg

Richardsof
2nd November 2015, 03:14 PM
http://i68.tinypic.com/2kj3nm.jpg

Richardsof
2nd November 2015, 03:15 PM
http://i67.tinypic.com/2kojnl.jpg

Richardsof
2nd November 2015, 03:20 PM
http://i67.tinypic.com/v2sd8z.jpg

Richardsof
2nd November 2015, 03:23 PM
MAKKAL THILAGAM MGR'S SUPERB ACTION IN PADAKOTTI
https://youtu.be/yYM3VARuuRU

fidowag
2nd November 2015, 09:12 PM
தின இதழ் -31/10/2015
http://i64.tinypic.com/2ex97vn.jpg
http://i67.tinypic.com/nlr968.jpg
http://i68.tinypic.com/110c6kh.jpg
http://i67.tinypic.com/2wrhgcn.jpg
http://i65.tinypic.com/2a5j0i9.jpg

fidowag
2nd November 2015, 09:14 PM
http://i66.tinypic.com/153tqup.jpg
http://i68.tinypic.com/6f58gj.jpg
http://i65.tinypic.com/10d5ugz.jpg

fidowag
2nd November 2015, 09:16 PM
http://i68.tinypic.com/2ilo3v9.jpg
http://i64.tinypic.com/1zykd1.jpg
http://i65.tinypic.com/21ubtz.jpg

fidowag
2nd November 2015, 09:19 PM
தின இதழ் 01/11/2015
http://i64.tinypic.com/2u9o3o2.jpg

fidowag
2nd November 2015, 09:20 PM
தின இதழ் 02/11/2015
http://i65.tinypic.com/2zoekww.jpg

fidowag
2nd November 2015, 10:14 PM
தினமலர் - வாரமலர் -01/11/2015
http://i63.tinypic.com/kao6sx.jpg
http://i68.tinypic.com/rs7rqo.jpg
http://i67.tinypic.com/2zi6k3c.jpg
http://i65.tinypic.com/21e2hc0.jpg

fidowag
2nd November 2015, 10:17 PM
http://i65.tinypic.com/2mlg8i.jpg
வேட்டைக்காரன் படத்தில் கே.வி.மகாதேவன் மெட்டுப்
http://i66.tinypic.com/2s6t1l5.jpg
http://i64.tinypic.com/19rvrl.jpg

fidowag
2nd November 2015, 11:11 PM
http://i68.tinypic.com/2ed9tn8.jpg
http://i64.tinypic.com/egqzxs.jpg
http://i64.tinypic.com/24mum51.jpg
தர்மத்தின் காவலன் எம்.ஜி.ஆர்.
http://i68.tinypic.com/314p5y0.jpg
http://i65.tinypic.com/e1pqu.jpg

fidowag
2nd November 2015, 11:14 PM
http://i65.tinypic.com/2wfmrms.jpg
http://i65.tinypic.com/zoajb5.jpg
http://i68.tinypic.com/10prk29.jpg