PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

eehaiupehazij
24th July 2015, 08:10 AM
முரளி சாரின் கனிவான கவனத்திற்கு

தலைமுறைகள் சிந்தை மகிழ்ந்து தலைவணங்கும் நடிப்பிலக்கணத் தந்தையின் அடிமட்டப் புகழார்வலனாக அவர்தம் மாட்சிமை நிறைந்த திரிகளின் வரிசையில் பதினாறாவதாக வரும் திரித் தொகுப்பினைத் தொடக்கி வைக்கும் பெருமைப் பேற்றினையும் நடிப்புத் தெய்வத்தின் காலடி பாத பூஜை மலராக சமர்ப்பிப்பதில் உவகை கொள்கிறேன் !!

மங்களகரமான நாதஸ்வர சக்கரவர்த்தியே திரியை ஆரம்பித்து வைக்கட்டுமே !!

https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw


உலகில் ஜனித்த அனைத்து மனிதருக்கும் மாதா பிதா குரு நடமாடும் கண்கண்ட தெய்வங்களே !!

பத்துமாதம் சுமந்த அன்னையின் மீது நன்றி மேலிடும் பாசம் , வழிநடத்தும் தந்தையின்பால் தோன்றும் மதிப்புக் கலந்த அன்பு, எழுத்தறிவித்த இறைவராம் ஆசிரியப் பெருமக்கள் மீது உண்டாகும் மரியாதை, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் வாழ்வளிக்கும் இறைவன் பால் ஏற்படும் பக்தி....இவையனைத்தும் என் வாழ்வில் நான் உணர்ந்தது எனக்கு எல்லாமுமான என் ஆத்ம ஆசான் நடிகர் திலகத்திடமே !! நினைக்காத கணமில்லையே... ஊனோடும் உதிரத்தோடும் உணர்வோடும் உயிரோடும் கலந்துவிட்ட எம் தலைவரே!!

வாய்ப்பினை நல்கிய மதிப்புக்குரிய நடிகர்திலகம் திரிகளின் ஆசான் முரளி சாருக்கும் எனது மனத்திரையில் எழுத்துப் பாதை வழிகாட்டியான ராகவேந்தர் சாருக்கும் எழுத்தின் வலிமையையும் வரையறைகளையும் எனக்குப் போதி மரமாக ஞானம் புகட்டிட்ட நெய்வேலி வாசுதேவன் சாருக்கும், துவண்ட காலங்களில் ஆக்கபூர்வமாக என்னை ஊக்குவித்து பாதையமைத்துக் கொடுத்த ரவிகிரண் சூர்யா சாருக்கும், திரியின் நல்மந்திரியாக நல்லாசிரியராக அவ்வப்போது நன்மைக் குட்டு வைக்கும் கோபால் சாருக்கும், எழுத்துக் கலைவாணத்துவத்தின் ஏகபோக சக்கரவர்த்தியாக மனம் கவர்ந்திட்ட சின்னக்கண்ணன் சாருக்கும், நல்ல நண்பராக மனோதைரியம் வளர்த்து கைகொடுத்த ஹைதராபாத் ரவி சாருக்கும், தூண்டு கோலாக பின்னணியில் இருந்து சுடர் தூண்டிய கோபு சாருக்கும், என் மன ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு புரிதலுடன் பரிவு காட்டிய திருச்சி ராமச்சந்திரன் சாருக்கும் மனம் திறந்த கருத்துக்களை பகிர்ந்து தெளிவுற உதவிய சித்தூர் வாசுதேவன் சாருக்கும் , பெருந்தன்மையாளராக நட்பு பாராட்டிய ராகுல்ராம் சாருக்கும்,ஆதரவளித்து பெருமைப்படுத்திய ராமஜெயம் சாருக்கும், மனந்திறந்த வாழ்த்துத் தூவல்களை அளித்திட்ட கல்நாயக் சாருக்கும், மன நிறைவினை வெளிப்படுத்தி ஊக்கமளித்த SSS சாருக்கும், தெளிந்த சிந்தனை சிதறல்களை அளித்திட்ட ஜோ சாருக்கும், ஆணித்தரமான பதிவுகளில் மனம் அள்ளும் ஆதிராம் சாருக்கும், பரபரப்பான பதிவுகளில் பட்டையை கிளப்பிய பட்டாக்கத்தியாருக்கும் என்றும் பரிவுடன்எண்ணங்களைப் பகிரும் சிவா சாருக்கும், இனிய நண்பர் கோவை டாக்டர் ரமேஷ்பாபு சாருக்கும் , மதிப்புக்குரிய ராதாக்ருஷ்ணன் சாருக்கும், பெங்களூர் ஹரீஷ் செந்தில் சாருக்கும் .....என்றும் என் நன்றியறிதல்கள்.

நட்புறவுக்குப் பாலமமைத்திடும் மக்கள் திலகத்தின் திரி நண்பர்கள் இதமான இனிமையான பதிவுகளின் உருவகமான எஸ்வீ சாருக்கும் , தனிப்பட்ட பாணியில் முத்திரை பதித்து நட்பு பாராட்டும் பண்பாளர் கலைவேந்தன் சாருக்கும் , இனிய நண்பராக இனியவை கூறலின் கனி கவர்ந்திட்ட யுகேஷ் பாபு சாருக்கும், அன்பு நெஞ்சம் கொண்டு அரவணைக்கும் முத்தையன் அம்மு சாருக்கும் , திரி மாண்பு வழுவிடாத சைலேஷ் சாருக்கும்இதயம் கனிந்த நன்றியறிதல்கள்

காதல் மன்னரின் திரி சார்ந்த ஊக்குவிப்பாளர் ராஜேஷ் அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியறிதல்கள்


புதுமைப் புயல்களாய் திரியில் மையம் கொண்டு நடிகர்திலகத்தின் புகழ் கிரணங்களை சிதறவிட்டு நமது மனக்கரைகளை கடக்கும் கோவை அரிமா செந்தில்வேல் அவர்களுக்கும் மதுரை சுந்தராஜன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

என் மானசீக வழிகாட்டிகள் ......அனைவரின் அன்பான ஆசி வேண்டுதல்களோடு வீரபாண்டிய கட்ட பொம்மனாரின் மெய் சிலிர்க்கும் வசன சங்கநாதங்கள் மீள் வெளியீடாக கொடி நாட்டப் போகும் இப்பொன்னான தருணத்தில் திரி 16 துவக்குவதில் பெருமையை நடிகர் திலகத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன் !!

https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU


காலமும் கடமையும் தவறாத நடிப்பு ராஜ்ஜியத்தின் கர்மவீரர் நடிகர்திலகத்தின் சிங்கநாத உருவகத்தின் உறுமலோடு வரும் காலங்களில் திரி நண்பர்களின் பதிவுகள் துடிக்கும் துப்பாக்கிகளின் சீறி கிளம்பி வெடிக்கும் தோட்டாக்களாக தூள் பரத்த ஒரு சிலிர்ப்பான ஆரம்பமாக இருக்கட்டுமே!!
ஆனாலும் அவை திரியை அடையும் போது.....அர்ஜுனனின் சரமாரி அம்புமாரி கர்ணனின் நெஞ்சில் மலர்மாரியாய் விழுந்தது போல மலர்மாலைகளாகவே... பூங்கொத்துக்களாகவே..... மலர்ப் படுக்கைகளாகவே மாறி பூங்காற்றில் இனிமை மணம் கோர்க்கட்டும் என்பதே நான் என்றும் விழையும் புரிதலுடன் கூடிய பரிவான சமாதான அன்புப் பாதை !!


https://www.youtube.com/watch?v=nrLyllumxts

https://www.youtube.com/watch?v=NFxyzd09Kaw

விறுவிறுப்பாக வீறுநடை போட்ட பதினைந்தாவது திரியைத் துவக்கி வைத்துப் பெருமைப் படுத்திய நடிகர் திலகத்தின் போர்வாள் K.C. சேகர் சாருக்கு மனமுவந்த நன்றிகள் !!


நமது மன மண்டபத்தில் சிம்மாசனமிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நடிப்புச் சக்கரவர்த்தி தனது மணி மண்டபத்தில் கோலோச்சுவதைக் காண தவமிருக்கிறோம் !

RAGHAVENDRA
24th July 2015, 09:07 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ntthreadgrtgsSivajiSenthilP16_zpsiwvzyjpv.jpg

JamesFague
24th July 2015, 10:00 AM
Vazhthukkal Mr Sivaji Senthil Sir

Gopal.s
24th July 2015, 10:53 AM
Congrats Sivaji Senthil.

goldstar
24th July 2015, 11:10 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/Sivaji_zps56wmukcl.jpg

goldstar
24th July 2015, 11:11 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VM_zps4mmmkwq5.jpg

KCSHEKAR
24th July 2015, 11:19 AM
வாழ்த்துக்கள் சிவாஜி செந்தில் சார்

Russellxor
24th July 2015, 11:47 AM
சிவாஜி செந்தில் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150714_185200_20150724114139372_zpso1ao1ux7. jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150714_185200_20150724114139372_zpso1ao1ux7. jpg.html)

vasudevan31355
24th July 2015, 12:00 PM
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாகம் 16 ஆரம்பித்து வைத்ததற்கு

வாழ்த்துக்கள் சிவாஜி செந்தில் சார்.

http://i1.ytimg.com/vi/iC6RJSe97S8/sddefault.jpg

Richardsof
24th July 2015, 12:48 PM
இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் சார்
நடிகர் திலகம் சிவாஜி -பாகம் 16 துவக்கிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .

sss
24th July 2015, 12:50 PM
அன்புள்ள திரு சிவாஜி செந்தில் சார்! அமர்களமான ஆரம்பம்.. வாழ்த்துகள்...

https://mathimaran.files.wordpress.com/2014/06/hqdefault.jpg

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

சில பாடல்கள் மட்டுமே காட்சிகளாக பார்க்க இன்னும் கூடுதல் அழகு பெறும். கே.வி. மகாதேவன் என்ற மேதை இதையமைத்த இந்தப் பாடல், காட்சியாக்கப்பட்ட விதம், அத்தகையதே.

தமிழின் மிகச் சிறந்த பொழுது போக்கு படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்ற பாடல் இது. அநேகமாக இந்தப் பாடலில், இந்தப் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் நாகேஷை தவிர எல்லோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பாடல்கள் மட்டுமல்ல, சிறந்த திரைக்கதை. மிகச் சிறந்த நடிப்பு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியம். படத்தின் கலர் இன்னொரு கூடுதல் அழகு.

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், நடிக்க கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்தப் படத்தை பலமுறை பார்த்தாலே போதும். முக பாவனைகள், வசன உச்சரிப்பு, வசனமில்லாத போது ரீ ஆக்ஷைன் இப்படி பல பரிமாணங்களில் மிரட்டி இருப்பார்கள்.

பாலையா, சிவாஜி, மனோரமா, நாகேஷ், பத்மினி, தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன் என்று ஒவ்வொருவரும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என்பது சாதரண வாக்கியம்.

தன் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, திரைக்கதையை புரிந்து கொண்டு நடிப்பதுதான் சிறந்தது; என்பதையும் இந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள் நிரூபித்திருப்பார்கள். இந்தப் பாடல் காட்சியே அதற்கு சாட்சி.

மோகனாம்பாளின் நாட்டியத்தை பார்ப்பதற்கு சிக்கல் சண்முகசுந்தரம் குழுவைச் சேர்ந்தவர்கள், ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று எல்லோரும் ஆஜராகி இருப்பார்கள்.
தன் காதலன் சண்முகசுந்தரம் மறைந்திருந்து பார்க்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட மோகனாம்பாள் மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த உணர்வுகளோடு தன் பாடலுடன் கூடிய ஆடலை நிகழ்த்துவாள்.

மோகனாம்பாளின் ஒவ்வொரு அசைவிலும் அவள் உடல் மொழியிலும் தன் காதலன் தனக்காகவே வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட பூரிப்பும் கர்வமும் கலந்து இருக்கும். அந்த பாவங்களில் அழகும் நளினமும் கர்வமுடன் கூடிய காதலும் ஆஹா..

ஜனரஞ்சகமான ஆனால் கிளாசிக்கல் அசைவுகள், அட்டகாசமான ஸ்டைல்.
பத்மினி நாட்டியத்தின் நுட்பங்களை நன்கு தெரிந்தவர். ஆனாலும் அதை எளிமையாக்கி நாட்டிய நுணுக்கங்கள் தெரியாத எளிய ரசிகர்களையும் ரசிக்க வைத்தவர். இந்தப் பாடலில் அதை மிகச் சிறப்பாக செய்திருப்பார்.

“எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” என்று துவங்குதவற்கு முன்பு, முடியும் ‘ஜதி’ யின் போதே, இயக்குநர் ஏ.பி. நாகராஜன், சண்முகசுந்தரத்தை தனியாக தூணூக்குப் பின் நகர்த்தி ‘க்ளோசப்’பிற்கு தயார் செய்துவிடுவார். மீண்டும் “எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” இப்போது சண்முகசுந்தரத்திற்கு க்ளோசப்.

https://mathimaran.files.wordpress.com/2014/06/siva.jpg

‘இந்தப் பெண் என்னை நினைத்துத் தான் பாடுகிறாள். எனக்காகத் தான் ஆடுகிறாள். இந்தப் பேரழகியால் நான் காதலிக்கப் படுகிறேன்’ என்கிற பெருமிதம் பூரித்து வழிய.. சிவாஜி கணேசன் ஒரு உலக நடிகன் என்பதை நிரூபித்திருப்பார். ‘சண்முகா..’ என்று ஜாடையாக தன் பெயர் சொல்லும்போதும்.

ஒரு பெரிய சபையில் எல்லோருக்காகவும் நிகழ்த்தப்படுகிற தன் கலையை, யாருக்கும் தெரியாமல் அப்படியே தன் காதலனுக்கு சமர்ப்பணமாக்குகிற நுட்பம். அதுதான் இந்தப் பாடலின்அழகு.

மானாட.. மலராட.. மதியாட.. நதியாட.. என்ற வரியின் தொடர்ச்சியாக “எனை நாடி இதுவேளை துணையாக ஓடி வருவாய்..” என்ற வரியின்போது தன்னை மறந்து சிவாஜி, தன் முன் அமர்ந்திருக்கும் பாலையா தோள் மீது கை வைப்பார்.
பாலையா அந்த விரல்களை பார்த்தவுடனேயே சிவாஜி கணேசனின் முகத்தை பார்த்தது போன்ற அதிர்ச்சியை வெளிபடுத்துவார்.

தவில் வாசிப்பவருக்கு நாதஸ்வரம் வாசிப்பவரின் விரல்கள், அவரின் முகத்தை விட அதிக பரிச்சியம் அல்லவா? தவில் வாசிப்பவராக வரும் பாலையா, அதனால்தான் நாதஸ்வரம் வாசிப்பவராக வரும் சிவாஜி யின் விரல்களை பார்த்தவுடன் அப்படி திடுக்கிடுவார்.

பாலையா வை அறிமுகப் படுத்திய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன், ‘ஹாலிவுட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று பாலையா வை அழைந்தார் என்றால் சும்மாவா?
https://youtu.be/WTPXyMH3m9I

நன்றி : https://mathimaran.wordpress.com/2014/06/03/thillana-827/

Murali Srinivas
24th July 2015, 01:05 PM
மனங்கனிந்த வாழ்த்துகள் சிவாஜி செந்தில் சார்! நீங்கள் தொடங்கும் இந்த பதிப்பு இதற்கு முந்தைய பதிப்புகள் எப்படி புகழ் பெற்றதோ அதே போல் "The Thread Of The Hub" என்று புகழ் பெறும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

அனைவரும் எப்போதும் போல் பல அருமையான பதிவுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இதே நேரத்தில் நடிகர் திலகம் திரியின் Part 15-ஐ துவக்கி அது இன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு சந்திரசேகர் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!

இந்த பாகத்தையும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேராக உருவாக்க அதன் மாண்பும் பெருமையும் பாராட்டப்பட நடிகர் திலகத்தின் புகழ் மேலும் பட்டொளி வீசி பறந்திட அனைவரும் வடம் பிடிக்க வருமாறு அழைக்கிறேன்.

அன்புடன்

uvausan
24th July 2015, 01:30 PM
திரு செந்தில் - மனப்பூர்வமான வாழ்த்துக்கள் - 16வது பாகம் உங்கள் திருக்கரங்களால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . ஒரு சின்ன வேண்டுகோள் .இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் வீடியோ பதிவுகளை சற்றே குறைத்துக்கொண்டு நிறைய எழுதினால் அதன் மூலம் இன்னுமொரு முரளியும் , வாசுவும் , ராகவேந்திரா அவர்களும் , கோபாலும் எங்களுக்கு கிடைக்க ஒரு வாய்ப்பு உள்ளதே - செய்வீர்கள் என் நம்புகிறேன் .

அன்புடன்

HARISH2619
24th July 2015, 01:33 PM
Dear sivaji senthil sir,
my heartiest congratulations for starting the 16th part of the glorious thread of nadigar thilagam.

Russellbpw
24th July 2015, 02:13 PM
MY HEARTIEST CONGRATULATIONS SIVAJI SENTHIL SIR,

Wishing you the best and am sure, Thalaivar's soul will shower his blessings for your tremendous contributions.

RKS

sss
24th July 2015, 02:19 PM
http://3.bp.blogspot.com/-BdTyPSxcMiE/T0SiEy896GI/AAAAAAAAEdo/fKH3JcwSd6c/s320/AmPONZ_CIAA_SFA-703289.jpg


சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும். அவர் நுணுக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதால் இசையமைப்பாளர்கள் அதுபோன்ற பாடல்களை உருவாக்கினார்கள். (‘பாட்டும் நானே…’ ‘எங்கே நிம்மதி..’)

அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார்.

மற்றவர்கள் பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும்.துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம்.
கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் உருவானது

courtesy:Net

Russellxor
24th July 2015, 04:24 PM
Facebook

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437672242006_zpsy32ff5aa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437672242006_zpsy32ff5aa.jpg.html)

sivajidhasan
24th July 2015, 04:50 PM
பாகம் பதினாறை துவக்கி வைத்திருக்கும் திரு. சிவாஜி செந்தில் அவர்களுக்கு இந்த சிவாஜி தாசனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

நட்புடன்,
சிவஜிதாசன்

joe
24th July 2015, 04:56 PM
பாரம்பரியமிக்க நடிகர் திலகம் திரியின் 16-வது சரவெடியை கொழுத்திவிட்டிருக்கும் சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துகள்

eehaiupehazij
24th July 2015, 05:44 PM
பாகம் பதினாறை துவக்கி வைத்திருக்கும் திரு. சிவாஜி செந்தில் அவர்களுக்கு இந்த சிவாஜி தாசனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

நட்புடன்,
சிவஜிதாசன்

நண்பர் சிவாஜி தாசன் அவர்கள் இனி வரும் திரிப்பக்கங்களில் அதிகமான பதிவுகளை இட்டு நடிகர்திலகத்தின் தாசானுதாசர் என்ற முத்திரையைப் பதித்திட
வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
செந்தில்

Russellzlc
24th July 2015, 05:50 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரியின் 16-ம் பாகத்தை துவக்கியிருக்கும், பிஎச்.டி. செய்து டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் (ராகவேந்திரா சார், ரவி சார் பதிவுகள் மூலம் சமீபத்தில்தான் அறிந்தேன்) அடக்கத்தின் இலக்கணமாய் திகழும் அன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Subramaniam Ramajayam
24th July 2015, 06:25 PM
CONGATS MR SIVAJI SENTHIL SIR for grand opening of part16 As usual your colourful pictures and useful informations about our NT will flood the pages alongwith our friends' contributions.
all GOODLUCK

Russellmai
24th July 2015, 06:28 PM
சிவாஜி செந்தில் சார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.

eehaiupehazij
24th July 2015, 07:21 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரியின் 16-ம் பாகத்தை துவக்கியிருக்கும், பிஎச்.டி. செய்து டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் (ராகவேந்திரா சார், ரவி சார் பதிவுகள் மூலம் சமீபத்தில்தான் அறிந்தேன்) அடக்கத்தின் இலக்கணமாய் திகழும் அன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


நலமே விரும்பும் இனிய நண்பர் கலைவேந்தன் சார்

உள்ளம் கனிந்த தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது இதயபூர்வ நன்றிகள்
Ph.D.என்பது எனது கல்விப் பாதையில் நான் அடைந்த ஒரு சிறு பெருமையே...இருப்பினும் அது முயலும் எவருக்கும் கிட்டக்கூடியதே!!

டாக்டர் ஆப் பிலாசபி என்பது என் தொழிற்கல்வி சார்ந்த ஒரு தத்துவ ஆய்வுப் பகுதியே!!ஆனால் நடிகர்திலகம் ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டிய நடிப்புத் தத்துவம்! (A Doctrine by himself, who can produce hundreds of thousands of doctorates like me!)


பம்மலார் என்னும் தகவல் மற்றும் புள்ளிவிவரக் களஞ்சியம், முரளி சார் மற்றும் ராகவேந்தர் சார் போன்ற விவரிப்புக்கலை வேந்தர்கள், வாசுதேவன் சார் போன்ற அலசல் ஆய்வுத் திலகங்கள், கோபால் சார் போன்ற நடிப்புப் பள்ளி சார்ந்த திறனாய்வுச் சிற்பிகள், சின்னக்கண்ணன் சார் போன்ற வார்த்தை விளையாட்டு ஜாம்பவான்கள் ரவிகிரண் சார் போன்ற பல்நோக்கு பகுப்பாளர்கள், ஜோ சார் போன்ற ஆணித்தரமான வாத விற்பன்னர்கள், ரவி சார் போன்ற வார்த்தை அழகியல் மன்னர்கள்......எண்ணற்ற எழுத்துக் கலை மாமணிகள்..... சிவா சார் ராகுல்ராம் சார் போன்ற நடிகர்திலக தகவல் மையங்கள், அரிமா செந்தில் மற்றும் சுந்தராஜன் போன்ற கணினி சார்ந்த நடிகர்திலக வரைவோவியப் புயல்கள் கடந்த பதினைந்து திரிகளில் உருவாக்கிய தங்கசுரங்கமே நடிகர்திலகத்தின் நடிப்பாளுமைக்கு கல்வெட்டு !!

இவற்றோடு என்னால் இயன்ற கருத்துக் கோணங்களில் நடிகர்திலகம் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சி.....

அவரை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தாலே ஏராளமான பி எச் டி கள் உருவாக்கப் படலாம் என்ற சிறு நோக்கத்துடன்தான் எனது பதிவுகளையும் வகைப் படுத்தி வருகிறேன். என்றேனும் ஒரு நாள் எவரேனும் என் பாதையை விரிவுபடுத்தி இத்திரிகளை ஆய்வு செய்து நடிகர்திலகம் சார்ந்த முனைவர் பட்டம் வாங்க வேண்டும் என்பதே அவருக்கு நான் செலுத்தும் கனவஞ்சலி!!

Russelldwp
24th July 2015, 09:37 PM
நான் எதிர்பார்த்தது போலவே இத்திரியின் 16ம் பாகத்தை துவக்கி வைத்த என் அன்பிற்குரிய டாக்டர். சிவாஜி செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

என் வேண்டுகோளுக்கிணங்க தலைவரின் நடையழகை தங்களின் மேலான உயர்ந்த கற்பனையில் விரிவான பதிவுகளை மிக ஆவலுடன் எதிர்நோக்கும் உங்கள் அன்பு தம்பி

SPCHOWTHRY RAM

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p280x280/11220935_1613084245574917_9012438869902813364_n.jp g?oh=eeb47cf4b684218e33ddf457ac4e7298&oe=56493AC9

vasudevan31355
24th July 2015, 10:00 PM
சௌத்ரி சார்,

பதிவுகளைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. தங்கள் மேலான பங்களிப்பை தொடர்ந்து நல்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ifohadroziza
24th July 2015, 10:07 PM
வாழ்த்துக்கள் திரு சிவாஜி செந்தில் சார் .மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் vcs

J.Radhakrishnan
24th July 2015, 10:28 PM
16ம் பாகத்தை மங்களகரமாக துவக்கி வைத்த Dr சிவாஜி செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Russelldwp
24th July 2015, 10:44 PM
சௌத்ரி சார்,

பதிவுகளைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. தங்கள் மேலான பங்களிப்பை தொடர்ந்து நல்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி வாசுதேவன் சார்


தங்களுடைய வித்தியாசமான படைப்புகள் தொடர்ந்து வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசையும் விருப்பமும்


spc ram

Russellisf
24th July 2015, 11:01 PM
congratulations senthil sir to start thread no 16

Russelldvt
25th July 2015, 02:58 AM
தங்கபதக்கம் தொடர்கிறது...

http://i61.tinypic.com/1692gqr.jpg

Russelldvt
25th July 2015, 03:05 AM
http://i62.tinypic.com/2ez2vt1.jpg

Russelldvt
25th July 2015, 03:06 AM
http://i57.tinypic.com/2u9pb2o.jpg

Russelldvt
25th July 2015, 03:07 AM
http://i62.tinypic.com/3445t34.jpg

Russelldvt
25th July 2015, 03:08 AM
http://i60.tinypic.com/vo98jc.jpg

Russelldvt
25th July 2015, 03:09 AM
http://i58.tinypic.com/2e4djmd.jpg

Russelldvt
25th July 2015, 03:10 AM
http://i59.tinypic.com/2u7w2s5.jpg

Russelldvt
25th July 2015, 03:11 AM
http://i58.tinypic.com/15mdwmt.jpg

Russelldvt
25th July 2015, 03:12 AM
http://i60.tinypic.com/2q2lq94.jpg

Russelldvt
25th July 2015, 03:14 AM
http://i58.tinypic.com/j0l1lf.jpg

Russelldvt
25th July 2015, 03:15 AM
http://i62.tinypic.com/2upskcj.jpg

Russelldvt
25th July 2015, 03:16 AM
http://i57.tinypic.com/316n2qe.jpg

Russelldvt
25th July 2015, 03:17 AM
http://i61.tinypic.com/2uhs95l.jpg

Russelldvt
25th July 2015, 03:18 AM
http://i61.tinypic.com/t7lkw2.jpg

Russelldvt
25th July 2015, 03:19 AM
http://i58.tinypic.com/30a5o8y.jpg

Russelldvt
25th July 2015, 03:20 AM
http://i60.tinypic.com/296ojtv.jpg

Russelldvt
25th July 2015, 03:24 AM
முனைவர் செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

http://i57.tinypic.com/jfzvcy.jpg

ScottAlise
25th July 2015, 08:07 AM
Congratulations Senthil Sir

Russellbpw
25th July 2015, 11:35 AM
இனிய நண்பர் நெய்வேலி வாசுதேவன் சார்

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பிரச்சனையை கொடுக்கின்றன.

தவறாக நினைக்கவேண்டாம் !

அதை படித்து எப்படி உங்களை பாராட்டுவது என்பது மிக பெரிய பிரச்சனை. அதை சொன்னேன் !

நீங்கள் பாட்டுக்கு வர்ணித்து, அழகுபட, மிக நேர்த்தியாக டக் என்று எழுதிவிடுகிரீர்கள் ....பதிவு செய்கிறீர்கள் !

அதற்க்கு பிறகு தான் பிரச்சனையே !

எப்படி சாதாரண வாரத்தைகளை பயன்படுத்தி உங்களை பாராட்டுவது !

தங்களுடைய தாக்கத்தில் குறைந்தது ஒரு 10 சதவிகிதம் நான் உங்கள் தரதிர்ர்க்கு பாராட்டவோ, புகழவோ வேண்டாமா ?

உங்களை எப்போது பாராட்ட கீபோர்டில் கை வைத்தாலும் மூளை வேலை செய்ய மாட்டேன் என்கிறது !

காரணம் வார்த்தைகளை தேட முடியவில்லை. தங்களை போல ஒரு நண்பர் எனக்கு சகோதரராக இல்லையே என்று எண்ண தோன்றுகிறது சார் !

நடிகர் திலகம் அவர்களுக்கு புகழ்மாலை சூடுவதர்கேன்றே உங்களை இறைவன் படைத்திருக்கிறான்..!

கதாபாதிரத்திர்க்கு ஒரே ஒரு நடிகர் திலகம் தான்...!

அதுபோல புகழ்மாலைக்கும் பெருமை போற்றுதலுக்கும் ஒரே ஒரு நெய்வேலியார் தான் !

வாழ்க வளமுடன் சார் !

நடிகர் திலகம் அவர்களுடைய நல்லாத்மா எப்போதும் உங்களுக்கு அருள் புரியட்டும் என்று வேண்டிகொள்கிறேன் !

இப்படிக்கு

rks

eehaiupehazij
25th July 2015, 01:14 PM
கிடைத்தற்கரிய புதையல் பொக்கிஷப் பதிவுகளாக நடிகர்திலகத்தின் சிறப்பான நடிப்புத் தோற்றங்களை நிலைப்படுத்தி சரம்சரமாகப் பதிவிடும் நண்பர் முத்தையன் அம்மு சாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
senthil

adiram
25th July 2015, 01:30 PM
டியர் சிவாஜி செந்தில் சார்,

நடிகர்திலகத்தின் பெருமைகளை பறைசாற்றும் திரியின் 16-வது பாகத்தை மிகச்சிறப்பாக துவக்கியுள்ளீர்கள். இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..

திரியைத்துவங்கிவைக்க பொருத்தமாக உங்களைத் தேர்வு செய்த எங்கள் முரளி சாருக்கு நன்றிகள்.

பதினைந்தாவது பாகத்தை துவக்கி வெற்றிகரமாக நிறைவு செய்த களப்பணியாளர் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நேற்று வர இயலவில்லை. இன்று வந்து பார்த்தால் ஐந்து பக்கங்கள் விரைந்தோடியுள்ளன. இந்த வேகம் தொடர வாழ்த்துக்கள்.

KCSHEKAR
25th July 2015, 03:48 PM
நடிகர்திலகம் திரி-15 ஐ துவக்கிவைக்க வாய்ப்பளித்த முரளி சார் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு செய்திகள், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தபோதும், பற்பல பணிகளால் அதனைப் பதிவிட இயலவில்லை.

பாகம்-16 ஐத் துவக்கிவைத்திருக்கும் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

joe
25th July 2015, 03:54 PM
எம்.எஸ்.வி அவர்களின் நேர்காணல் ஒன்றை பார்க்கும் போது சுவாரஸ்யமான செய்தி ஒன்று தென்பட்டது.

பட்டிக்காடா பட்டணமாவில் புகழ்பெற்ற இந்த பாடலின் கீழ்கண்ட இந்த வரிகளை சொன்னவர் யார் தெரியுமா ?

"கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பார்த்துக்கோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்"

இதை எடுத்துக்கொடுத்தது சாட்சாத் நம்ம திலகம் தான்

From 35:40

https://youtu.be/RqcVUACuU5M?t=2124

KCSHEKAR
25th July 2015, 04:16 PM
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் சில முக்கிய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளேன்.

விரைவில் பத்திரிகைகளில் வெளிவந்த உண்ணாவிரத செய்திகளைப் பதிவிடுகிறேன்.

கலந்துகொண்ட / ஆதரவளித்த / எதிர்த்த அனைவருக்கும் நன்றி

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/KCSPressInterview_zpsikchjdqg.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/KCSPressInterview_zpsikchjdqg.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Crowd1_zpsurct64v7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Crowd1_zpsurct64v7.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/CrowdLadies1_zpsi8vjcxb4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/CrowdLadies1_zpsi8vjcxb4.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Crowd2_zpsyn3dntmu.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Crowd2_zpsyn3dntmu.jpg.html)

KCSHEKAR
25th July 2015, 04:17 PM
சு.திருநாவுக்கரசர்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/ThirunavukkarasarSpeech_zpsppwc4vul.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/ThirunavukkarasarSpeech_zpsppwc4vul.jpg.html)
பீமாராவ்.M .L .A (CPM)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/BeemaraoMLA_zpspmjpcvgp.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/BeemaraoMLA_zpspmjpcvgp.jpg.html)
இராம.சுகந்தன்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Suganthan_zpsiwgqdou4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Suganthan_zpsiwgqdou4.jpg.html)
H.வசந்தகுமார்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Vasanthakumar_zpscvgb57ne.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Vasanthakumar_zpscvgb57ne.jpg.html)
தொல்.திருமாவளவன்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Thirumavalavan_zpsajtqpmav.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Thirumavalavan_zpsajtqpmav.jpg.html)
பொன்வண்ணன்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Ponvannan_zpslpaobtmc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Ponvannan_zpslpaobtmc.jpg.html)
கருணாஸ்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/KarunasSpeech_zpskhuw4dzn.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/KarunasSpeech_zpskhuw4dzn.jpg.html)
திருச்சி சிவா,M.P.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/TrichySiva_zpsmdax84zg.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/TrichySiva_zpsmdax84zg.jpg.html)
தமிழிசை சவுந்தரராஜன்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/Tamilisai_zpsvj5izdek.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/Tamilisai_zpsvj5izdek.jpg.html)
உண்ணாவிரதத்தை திருச்சி.சிவா அவர்கள் முடித்து வைத்தார்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingPhotos/FastingEnd_zpszlsbszfs.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingPhotos/FastingEnd_zpszlsbszfs.jpg.html)

eehaiupehazij
25th July 2015, 05:35 PM
Elastic NT Vs Plastic NT!!

இளகி / நெகிழி நடிகர்திலகம் !!

குறுந்தொடர் பகுதி 1

Elastic பலே பாண்டியா Vs Plastic பாவ மன்னிப்பு



இப்புவியின் ஒப்பற்ற நடிப்புச் சக்கரவர்த்தியாக நடிகர்திலகம் உயர்ந்தமைக்கு எண்ணற்ற காரணிகள் இருப்பினும் என் எண்ணத்தில் நிழலாடுவது அவரது எலாஸ்டிக் போன்ற விரிந்து சுருங்கி இளகும் முகத்தின் தசைநார் அமைப்பும் பிளாஸ்டிக் போல வளைந்து குழைந்து நெகிழ்ந்து இறுகும் குளோசப் முக பாவனைகளுடன் கூடிய உடல்மொழி வெளிப்பாடுகளுமே!

அவரது கடின உழைப்புக்களுடன் கூடிய நாடகமேடைச் சூழல் பயிற்சிகள் அவருக்கு அபாரமான நினைவாற்றலுடன் இணைந்த மனனம் செய்யும் திறனை வளர்த்ததோடு மேடை பயத்தையும் அறவே நீக்கியது !!

நாடகத்தில் பின்னியெடுக்கும் எத்தனையோ நடிகமணிகளால் காமெரா முன்னால் பரிமளிக்க முடிந்ததில்லை!
ஆனால்... திரை ஒளிவெள்ளம் தன் மீது பாய்ந்த அந்த முத்தான முதல் வாய்ப்பிலேயே தன் மீது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கைகளை தவிடு பொடியாக்கி அதே திரைத் துறை ஜாம்பவான்களால் உலகம் இது போன்ற நடிப்பிமையத்தின் சிகரங்களை இதுவரை கண்டதில்லை இனிமேலும் காணப் போவதில்லை என்று போற்றிப் புகழும் நிலைக்கு தனது ஒப்பில்லாத நடிப்புத் திறனை நிரூபித்தவர் நடிகர்திலகம் !!

நடிகர் திலகத்தின் எலாஸ்டிக் முகபாவனை உடல் மொழியின் சாம்பிள்!!

https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

நடிகமன்னரின் பிளாஸ்டிக் முகபாவனை மாறுபாடுகளின் சாம்பிள்!!

https://www.youtube.com/watch?v=OrrHhgNBMX8

uvausan
25th July 2015, 05:58 PM
அருமை kc சார் - புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து இன்னும் காலம் கடத்தாமல் அந்த கலை தெய்வத்திற்கு மணி மண்டபம் கட்டி அவர்கள் பாவங்களை சீக்கிரம் கழுவிக்கொள்வார்கள் என் நம்புவோம் - உங்கள் அயராத உழைப்பு நிச்சயம் வீண் போகாது .

RAGHAVENDRA
25th July 2015, 06:18 PM
தேசிய இயக்கங்களுக்கு உள்ள தனித்தன்மை...

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்த பீடத்திற்கு சேதம், நகராட்சியைக் கண்டித்து மறியல்..

... தினமணி செய்தி ...

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், நீ வைத்த சிலை தானே, நான் வர மாட்டேன், நான் வைத்த சிலைக்கு நீ வரக்கூடாது என்ற குறுகிய நோக்கமோ உள்நோக்கமோ இல்லாமல் தேசிய இயக்கங்கள், காங்கிரஸூம் தமிழ் மாநில காங்கிரஸும் இணைந்து இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளன. இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் இந்த சிலை நடிகர் திலகம் ஜனதா தள மாநில தலைவராக இருந்த போது அவருடைய பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

தினமணி நாளிதழின் இணையதளத்திலிருந்து

இணைப்பு - http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2015/07/25/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%A E%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%A E%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D.-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%A E%B5%E0%AE%BF/article2939385.ece

நடிகர் திலகமும் பெருந்தலைவரும் கற்றுத் தந்த தேசிய உணர்வும் நற்பண்புகளும் இன்னும் கடைப்பிடிக்கப்படுவது, காலம் கடந்தாலும் நமக்குள்ளே நம்பிக்கையூட்டும் வண்ணம் உள்ளது.

RAGHAVENDRA
25th July 2015, 09:44 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTQuotes/NTQ02FW_zpsbemv283x.jpg

Russellbpw
25th July 2015, 10:54 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsctmci3c4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsctmci3c4.jpg.html)

sivaa
26th July 2015, 03:59 AM
பாகம்-16 ஐத் துவக்கிவைத்திருக்கும் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

sivaa
26th July 2015, 05:03 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-108.jpg


ராஜா ராணியில்
நம் ராஜா

RAGHAVENDRA
26th July 2015, 10:18 AM
ஜூலை 31 அன்று மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் இலட்சிய படமான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவருவதாக நாளிதழ்களில் இரண்டு முறை விளம்பரம் செய்யப்பட்டது, தற்போது அதன் வெளியீட்டுத் தேதியை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி பற்றி நமது இதயங்களிடம் தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. என்னவென்றால் நமது தலைவரின் புகழை வருங்காலத்தில் காக்க கலையுலகில் அடிஎடுத்து வைத்திருக்கும் வின்ஸ்டார் விக்ரம்பிரபு அவர்களி்ன் இது என்ன மாயம் திரைப்படம் வெளிவருவதால் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியீட்டுத் தேதியை தள்ளி வைக்குமாறு இளையதிலகம் பிரபு அவர்கள் கேட்டுக்கொண்டதாக வதந்தீ பரவி வருகிறது.
ஆனால், இது என்ன மாயம் தயாரிப்பாளர் திரு.சரத்குமார் வசம் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியீட்டு தேதி ஏற்கனவே பத்திரிகைகளில் வந்து விட்டது, எனவே இது என்ன மாயம் திரைப்படத்தை ஒரு வாரம், இரு வாரம் கழி்த்து வெளியிடுங்கள் என்று இளையதிலகம் பிரபு அவர்கள் கேட்ட அது மறுக்கப்பட்டது என்பதே உண்மை என்று நம்பகமான செய்தி கிடைத்துள்ளது.
எதிரிகள் கட்டபொம்மன் படத்திற்கு இடையூறு செய்கிறார்களா, அல்லது தொடர்ந்து வெற்றி கொடி நாட்டி வரும் வின்ஸ்டார் விக்ரம்பிரபுவின் வளர்ச்சி பிடிக்காமல் தடுக்க பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. இதுவரை விக்ரம்பிரபு நடித்து வெளிவந்த அனைத்து படங்களுக்கும் சிவாஜி ரசிகர்களால் தியேட்டர் அலங்காரம் செய்யப்பட்டு நல்ல ஓபனிங்க் கிடைத்துள்ளது. அதை தடுக்க இப்படி ஒரு கட்டுக்கதை அவிழ்த்து விடப்படுகிறது.
அன்று முதல் இன்று வரை எதிர்ப்பிலேயே வளர்ந்து அழியாப்புகழ் கொண்ட எங்கள் சரித்திரநாயகனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் எப்பொழுது வெளிவந்தாலும் அதன் வெற்றியையோ அல்லது ரசிகர்களின் வேலைப்பாடுகளையோ எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை எதிரிகளுக்கு புலப்படுத்துவோம்.
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, துரோகிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு சற்றும் இடம் தராமல் படத்தயாரிப்பாளர் சரத்குமாருக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு நமது கையாலேயே நமது கண்ணை குத்திக்கொள்ளாமல் என்றும் போல் இது என்ன மாயம் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து வசூல் சாதனை படைத்து என்றும் கலையுலக சரித்திரத்தில் அன்னை இல்லத்துக்கு மட்டுமே இடமுண்டு என்று நிரூபிப்போம்.
என்றும் மக்கள்தலைவர் சிவாஜி புகழ்பாடும்
www.sivajiganesan.in


www.sivajiganesan.in வலைத்தளத்திலிருந்து...

RAGHAVENDRA
26th July 2015, 10:20 AM
நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் அயராது ஈடுபடும் சுந்தரராஜன் அவர்களின் மற்றொரு பங்களிப்பாக உருவாகியுள்ள www.sivajiganesan.in இணைய தளத்திற்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும் மேலும் புதிய இணையதளங்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாடத் தொடங்கியிருப்பது, இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் அவர் புகழ் தரணியெங்கும் பரவிக்கொண்டே யிருக்கும் என்பதை கட்டியமிட்டு கூறுகின்றது.

தங்களுடைய இணைய தளத்திற்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

joe
26th July 2015, 10:25 AM
ஆனால், இது என்ன மாயம் தயாரிப்பாளர் திரு.சரத்குமார் வசம் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியீட்டு தேதி ஏற்கனவே பத்திரிகைகளில் வந்து விட்டது, எனவே இது என்ன மாயம் திரைப்படத்தை ஒரு வாரம், இரு வாரம் கழி்த்து வெளியிடுங்கள் என்று இளையதிலகம் பிரபு அவர்கள் கேட்ட அது மறுக்கப்பட்டது என்பதே உண்மை என்று நம்பகமான செய்தி கிடைத்துள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , இது என்ன மாயம் என்ற சரத்குமார் தயாரிக்கும் படத்தை ஓசியில் இணையத்தளத்தில் கூட பார்க்க மாட்டேன்.

RAGHAVENDRA
26th July 2015, 11:01 AM
http://i.indiglamour.com/photogallery/tamil/events/2011/jul20/Sivaji-Ganesan's-'Gauravam'-sees-a-Re-Release/wide/Sivaji-Ganesan's-'Gauravam'-sees-a-Re-Release_11643.jpg

ஜே மூவீஸ் தொலைக்காட்சியில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு ..

நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கல்லாக மின்னும்

கௌரவம்..

Russelldvt
26th July 2015, 12:51 PM
Now Running Jmovie Ple.Watch my Fr.

http://i62.tinypic.com/1eavl3.jpg http://i60.tinypic.com/uslcn.jpg

Russelldvt
26th July 2015, 07:23 PM
http://i60.tinypic.com/2qdyidk.jpg

chinnakkannan
26th July 2015, 07:32 PM
சி.செ.. மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..தாமதத்திற்கு மன்னிக்க..இப்போது தான் பார்த்தேன்..

eehaiupehazij
26th July 2015, 07:34 PM
உன்னத உயிரோவியம் உத்தமபுத்திரன் சன் லைப் சேனலில்....ஓடிக்கொண்டிருக்கிறது....கண்டு மகிழ்வோமே!

Russelldwp
26th July 2015, 10:03 PM
இன்று இரவு 10.30 மணிக்கு திரையுலக மன்மதன் ஜொலிக்கும் என்னை போல் ஒருவன் ராஜ் டிவி யில் கண்டு மகிழுங்கள்

https://scontent-mxp1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11008401_1601674053382603_3147751024194849223_n.jp g?oh=71e9da5c26d0e17627c4356cbc848b7d&oe=565C9AD3

Russellxss
27th July 2015, 10:09 AM
வணக்கத்திற்குரிய டாக்டர் திரு.சிவாஜி செந்தில் சார் அவர்களுக்கு தாங்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாகம் 16 துவக்கி வைத்து திரிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். வலைதள வேலைபாடுகளில் ஈடுபட்டிருந்ததால் காலம் கடந்து வாழ்த்து சொல்வதற்கு முதலில் என்னை மன்னியுங்கள். அதற்குள் பக்கங்கள் 7ஐ கடந்துவிட்டது எனது பார்வையில் 16வது திரி உங்கள் கைவண்ணத்தில் வெகுவிரைவில் இலக்கை எட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
15வது திரி துவக்கி வைத்த திரு.சந்திரசேகரன் அவர்களும் தனக்கு பிடித்த படத்தில் இருந்து துவக்குகிறேன் என்று கூறி தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து தான் துவக்கினார், அதேபோல் தாங்களும் தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து மங்கள இசையுடன் துவக்கியுள்ளீர்கள்.
தாங்கள துவக்கி வைத்துள்ள 16வது திரியில் இன்னும் பல புதிய பங்களிப்பாளர்கள் வந்து தங்கள் பதிவுகளை பதிவிட்டு மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பல அரிய தகவல்களை அளித்து உலகமறிய வேண்டுமென நான் வணங்கும் தெய்வம் சிவாஜி அவர்களை வேண்டுகிறேன்.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th July 2015, 10:11 AM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11220458_848895198528419_3384082389411982114_n.jpg ?oh=23697452f94e978f252981c6c508aced&oe=564BFF0D&__gda__=1448512827_d51716b1ec363e185236d3549830539 7


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th July 2015, 10:11 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11235280_848894248528514_3680528894032708888_n.jpg ?oh=d7bc17f60d02571eeec40518fb160d1c&oe=563E85B0


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th July 2015, 10:12 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p480x480/11755837_847641591987113_4795467221764367037_n.jpg ?oh=cadf1df3109870d710b29fbec3f82673&oe=565365DC


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

eehaiupehazij
27th July 2015, 10:21 AM
தங்களுடைய புதிய வலைத்தளம் சீரும் சிறப்புமாக நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கட்டும்..வாழ்த்துக்கள் சுந்தராஜன் சார்!
senthil

Russellxss
27th July 2015, 10:31 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/t31.0-8/s720x720/11728898_846274732123799_2974111791092363380_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th July 2015, 10:35 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/s720x720/11221670_846273225457283_2444350757739007752_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th July 2015, 10:36 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/s720x720/11753682_846271892124083_5290737058259761795_n.jpg ?oh=9c6b86d3f2d389116fe495c981ba1384&oe=5640DE6A&__gda__=1447270988_a3211ada650065fdaba47c675f13eec b


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
27th July 2015, 10:59 AM
இதை விட பெரிய சந்தோஷம் உண்டோ ?

நேற்று மதியம் தொலைபேசி மணி அழைக்க, எடுத்து பேசினால் மறுமுனையில் இருந்து ஒரு குரல் ....இன்று வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்பட முன்னோட்டம் மாலை நடைபெறுகிறது. வரவேண்டும் என்று !

கரும்பு தின்ன கூலியா? என்ற கேள்வியோடு மதிய உணவு முடிந்தபிறகு சற்றே சிறிது தூக்கம் போட்டு உற்சாகத்துடன் கிளம்பி இயக்குனர் ப்ரியதர்ஷன் அவர்களுடைய four frames என்ற திரைகூடத்திற்கு எனது நண்பருடன் சென்றேன்.

திரை அரங்கு செல்வதற்குள் முதல் பாடல் முடிந்தது..இருப்பினும் தெய்வ தரிசனம் எப்போதும் உண்டே...என்று சமாதானபடுத்திகொண்டு இரூகயில் அமர்ந்து திரைப்படத்துடன் ஐக்கியமாக தொடங்கினேன்...

முன்னோட்டம் என்பதையம் மறந்து பல இடங்களில் நமது நடிக தெய்வம் வசனம் பேசும் காட்சியில் பலர் கைதட்டி ஆர்பரித்தனர்...

சமீப காலத்தில் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வந்த கலர் படங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் மிக சிறந்த வடிவில் வந்துள்ளது என்பது திண்ணம். இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டும் மூன்று அல்லது நான்கு வினாடி பழைய கலர் தென்பட்டாலும் ஓவரால் 95% மதிப்பெண் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கொடுக்கலாம்.

படத்தின் பிரம்மாண்டம்....போர்களகாட்சிகள் அரசவை காட்சிகள் !

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில் வெளிவந்துள்ள பாகுபலி திரைப்படத்தை பாராட்டும் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் இந்த கிராபிக்ஸ் இல்லாத பிரம்மாண்ட போர்கள காட்சிகளை நிச்சயம் பாராட்டதான் வேண்டும்...பாராட்டுவார்கள் !

கிட்டத்தட்ட ஒரு 22 நிமிடம் எடிட்டிங் செய்துள்ளார்கள் ...ஆனால் கண்டுபிடிக்க முடியாதவண்ணம்...திரைக்கதை பாதிக்காத வண்ணம் செய்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம்...

திரைபடம் இப்போது முன்னைக்காட்டிலும் படுவேகம் ! இடைவேளை வந்ததும் தெரியவில்லை...திரைப்படம் முடிந்ததும் தெரியவில்லை...அப்படி ஒரு நேர்த்தியான ஒரு எடிட்டிங் ! வாழ்த்துக்கள் !

நடிகர் திலகத்தை அந்த அகன்ற திரையில் பார்க்கும்பொழுது.....அடேயப்பா...மனிதர் சுமார் 6 அடி 2 அங்குலம் இருப்பது போல ஒரு எழுச்சி...!

கிஸ்தி திரை வரி வட்டியாகட்டும்.....அல்லது...

மந்திரி தானாபதி அவர்களிடம் பேசும் காட்சியாகட்டும்...

குழந்தையுடன் கொஞ்சும் காட்சியாகட்டும்....

போர் அறிவிப்பு காட்சியாகட்டும்...

அல்லது....பாநேர்மான் உடன் அனல் பறக்கும் வசனம் கொண்ட கிளைமாக்ஸ் காட்சி ஆகுட்டும்.......

.......நடிப்பு ஒரு 60,000 அடிக்கு மேல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது !

சிறு வயதில் நாம் பார்த்து ரசித்த விதம் வேறு....ஆனால் சற்றே நமக்கு MATURITY வந்துள்ள நிலையில் இப்போது நடிப்பு என்கின்ற ஒரு பரிமாணம் தவிர....இதர பரிமாணங்கள் அவருடைய உடல்மொழி, அவருடைய ஆதிக்கம், கதாபாதிரத்துடன் உள்ள ஆலிங்கனம்..இப்படி பல விஷயங்கள் படம் பார்க்கும்போது நமக்கு நிச்சயம் பளிச்சிடும் !

நாயகர்கள் ஆயிரம் இனி வந்தாலும் ......நம்முடைய நாயகர் மட்டுமே என்றென்றும் உண்மையான கதாபாத்திர நாயகர் !

"உலக நாயகர் விருது" நடிக்க வந்த ஏழே வருடத்தில் எப்படி முடிந்தது என்பதை இந்த படத்தை பார்த்தால் விளங்கும் !

தமிழக மக்களுக்கு, இந்த கால இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் ஒரு விருந்தளிக்கும் என்பது நேற்று படம் பார்த்து முடிக்கையில் உணர்ந்த உள்ளங்கை நெளிக்கனி !

நிச்சயம் வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மையான ஒரு வெள்ளிவிழா மீண்டும் கொண்டாடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்...!

திரைப்படம் அவ்வளவு பிரமாதமாக வந்துள்ளது...!


Rks

eehaiupehazij
27th July 2015, 11:43 AM
Cloud O'Nine songs of NT Vs Passing Cloud Songs of NT!

ஒன்பதாம் அடுக்கு மேகங்கள் Vs கடந்து செல்லும் மேகங்கள்


ஒன்பதாம் மேக அடுக்கு என்பது சொர்க்கத்தின் நுழைவாயிலைத் தாங்கி நிற்கும் திரண்ட மேகக்கூட்டத்தைக் குறிப்பதே! அதை வைத்தே சந்தோஷத்தின் உச்சத்தை feeling as if we are on a Cloud 9 என்று சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும்!
கடந்து செல்லும் Passing Clouds மேகங்களோ சிலசமயம் குளிர்ச்சியாகவும் சிலசமயம் வெறுமையாகவும் நம்மை மேனியைத் தழுவிச் செல்லும் போது ஒரு சிலிர்ப்பை மட்டுமே உண்டாக்கும் !
நடிகர்திலகத்தின் மகத்தான படங்களிலும் இசைக்கோர்வையும் பாடல்களும் உள்ளத்தை அள்ளினாலும் பலபாடல்கள் நம்மை ஒன்பதாம் மேக அடுக்கின் உச்சிக்கு கொண்டு சென்று ஆனந்த அதிர்வுகளை உண்டாக்கின! சில பாடல்கள் படத்தில் பார்க்கும்போது மட்டுமே சிலிர்ப்பை உண்டுபண்ணி கடந்து செல்லும் மேகங்களாக முடிந்து விட்டன !!
நேற்று சன்லைப் சானலில் உத்தமபுத்திரன் திரைக்காவியத்தை ஈடுபாட்டுடன் ரசித்த போது சில பாடல்கள் இந்த எண்ணத்தை தூண்டி விட்டன !

பகுதி 2 : உத்தமபுத்திரன் (1958) : என் கண்ணோட்டத்தில்.....
Cloud O'9 songs : உள்ளம் சொர்க்கவாசலுக்கே சென்றுவிட்ட உணர்வினைத் தந்தவை!

https://www.youtube.com/watch?v=a63IlNFGip8

https://www.youtube.com/watch?v=DK24QATSGBM

https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y

https://www.youtube.com/watch?v=XEmF9jzEwCI



படம் பார்க்கும்போது மட்டும் நினைவில் நிற்பவை!!Passing Clouds!

https://www.youtube.com/watch?v=bRHVR0yKWM8

https://www.youtube.com/watch?v=UxAjNMWvE1o

mannulakellam ponnulakaka maaridium vaelai! song with Padmini and Ragini introduction!

joe
27th July 2015, 11:58 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p480x480/11755837_847641591987113_4795467221764367037_n.jpg ?oh=cadf1df3109870d710b29fbec3f82673&oe=565365DC


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

சின்ன சந்தேகம் .. இதில் பதிவிறக்கம் (download) என்பதற்கு பதில் பதிவேற்றம் (upload) என்று தானே இருக்க வேண்டும்.

RAGHAVENDRA
27th July 2015, 12:04 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRD2015/TANTRD201509_zpsg8wshlnr.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRD2015/TANTRD201510_zpsbbd4uxgz.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRD2015/TANTRD201511_zpsbqlx5dil.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRD2015/TANTRD201508_zpsemvdcooy.jpg

Info & Images courtesy: Mr. Annadurai, Trichy.

JamesFague
27th July 2015, 02:21 PM
Date: 26.07.15


12.00 PM Gowravam - Jaya Movies

3.00 PM Vazhkkai - Vasanth

5.00 PM Preview of VKPB at Four Frames

6.00 PM Kungumam - NTFANS

7.00 PM Pava Mannippu - Murasu

7.00 PM Uthama Puthiran - Sun Life

10.00 PM Ennai Pol Oruvan


Complete domination by NT in Satalite Channels.

uvausan
27th July 2015, 02:41 PM
Rks - மிகவும் அருமையாக விவரித்துள்ளீர்கள் . நாம் வேண்டுவது எல்லாம் இந்த படம் கர்ணனையும் மிஞ்சி வெள்ளி விழா கொண்டாடவேண்டும் - பாகுபாடுகள் இல்லாமல் எல்லா தரத்தினரும் வந்து பார்க்க வேண்டும் - இது நம் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை - தேசபக்தி நிறைந்துள்ள ஒவ்வொருவனும் , அவன் குடும்பத்தினரும் வந்து பார்க்க வேண்டும் - அப்படி பார்க்க வராதவர்கள் இந்த நாட்டின் அசல் வித்துக்களாக இருக்க தகுதி அற்றவர்கள் . பல படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன - இந்த படத்திருக்கும் கர்ணன் போல மார்க்கெட்டிங் மிகத்தேவை . நகைச்சுவை காட்சிகள் , அவர்கள் பாடும் பாடல்கள் நீக்கப்படவேண்டும் - நீக்கி உள்ளார்களா ? - படம் எப்பொழுது வெளிவர இருக்கிறது ?? சாந்தியில் வர வாயிப்பு இருக்கிறதா ?

RAGHAVENDRA
27th July 2015, 03:37 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/TV502015dfw_zps1i622abq.jpg

KCSHEKAR
27th July 2015, 04:15 PM
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த உண்ணாவிரதம் குறித்த சில பத்திரிகைச் செய்திகள்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Tamilmurasu_zpsotpu46yw.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Tamilmurasu_zpsotpu46yw.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/NewsToday_zpsnpqfldxc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/NewsToday_zpsnpqfldxc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Malaimurasu_zps8crr95jt.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Malaimurasu_zps8crr95jt.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Malaimalar_zpsqskjvywc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Malaimalar_zpsqskjvywc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Dinathanthi_zpsqgbjddyt.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Dinathanthi_zpsqgbjddyt.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/DinamalarNellai_zpsqz00gs8x.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/DinamalarNellai_zpsqz00gs8x.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Dinakaran_zpsxa8waril.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Dinakaran_zpsxa8waril.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Dinamani_zpsph5pqnmj.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Dinamani_zpsph5pqnmj.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/TamilHindu_zpss5h1ytqk.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/TamilHindu_zpss5h1ytqk.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/DinamalarTry_zpspirjpf8u.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/DinamalarTry_zpspirjpf8u.jpg.html)

நன்றி.

Russellxor
27th July 2015, 04:19 PM
ஒரே ரூம்.ஒரெ டிரஸ்.எந்தவித ஆட்டங்களும் இல்ல.உடல்மொழிகளாலும்.,முகத்தில் காட்டுகிற உணர்ச்சிகளாலும் மட்டுமே
பாட்டைக் கொண்டு போகணும்.இந்தப் பாட்டோ சோகத்தோட சந்தோசத்தையும் கலந்து பாட வேண்டிய பாட்டு வேற.சோகம் தூக்கலாயிச்சுன்னா பாட்டோட ரசனை மாறிப்போய்விட வாய்ப்புகள் அதிகம்..இந்த பாடலின் சிச்சுவேசனை கேட்கிற யாராயிலிருந்தாலும் அவங்க மனசுல சோகம்தான்தங்கும்.நடிக்கிறவர்களும் சோகத்தைக் காட்டியேதான் நடிப்பாங்க.அதனால் இந்த மாதிரி பாடல்கள் நன்றாக இருந்தாலும் உணர்ச்சி மயமாக நடிப்பு அமையாதபோது அந்த பாடல்கள் காலம்தாண்டி நிற்பதில்லை.

அந்தந்த கோணங்களில் காட்டப்பட்ட நடிகர்திலகத்தின் பாவனைகளும் அசைவுகளும் இப்பாடலை உயரத்துக்கே கொண்டு சென்று விட்டது.அலட்டிக்கொள்ளாத நடிப்பில்அசர வைக்கும் பாடலாக மாறிய அதிசயம் இந்தப் பாடல்.


(கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோர் ஜோர் ஜோர் ஜொஜொ ஜொஜோர்)

ஜோர் ஜோர்னு பாரதியின் முகத்திற்கு அருகில் சென்று அந்த வார்த்தைகளை பாடும்போது அந்த காட்சிக்குமேற்கூறிய விளக்கம் மேம்படுத்தப்பட்டிருக்கும்.
TMS ன்குரல் வெளிப்படுத்திய உச்சரிப்பை
பலமடங்காக உயர்த்திக்காட்டிய பாவனை அது.அது காட்சிப்படுத்தப்பட்ட பின்பு தான்TMSக்கே அதன்பலம் புரிந்திருக்கும்.

அதன் பின் ஒரு சிறுநடை.அந்த உடம்பு அசையற பாணியே தனிதான்.சோகப்பாட்டாவது.
வாழ்த்துப்பாடாவது.
அவர் நடந்தாலே போதும்யா.என்ன அழகு.நடைதிலகம்யா.

மறுபடியும் கல்யாணமாம்..,

கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில்ஆராதனை(கல்

ஆலாபனையில் முகம் சொக்கவைக்கும்
ஆராதனையில் முகம் மயங்க வைக்கும்.
ஆராதனை என்று முடிக்கும்போது அவர்
மெல்ல கண்மூடி திறக்கும்போது நம்மையுமஅதுபோல் மெல்ல கண்முடி திறக்க வைக்கும் உணர்வைக் கொண்டு வரும்.


இப்போது Backround music

இதுல வருதய்யா அந்த சீன்.நடந்து வந்து
டீப்பாய்அருகில் வந்துமெல்லக் குனிந்து
காகிதங்களைப ப்ப்பூபூ என்று ஊதி தள்ளும் ஸ்டைலுக்கு எந்த நடிப்பிலக்கணம் யாரால் எழுதப்பட்டு உள்ளது?
அட்டகாசமான ACT(K)ING.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Kalyanamam%20Kacheriyam%20Mohana%20Punnagai%20Tami l%20Movie%20HD%20Video%20Song%201_7416_zpsdf1s6pqz .jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Kalyanamam%20Kacheriyam%20Mohana%20Punnagai%20Tami l%20Movie%20HD%20Video%20Song%201_7416_zpsdf1s6pqz .jpg.html)
நான் வளர்த்த பூங்குருவி வேறிடம்தேடி

இப்போதுகையசைவில் கலங்கடிப்பார்

செல்ல நினைத்தவுடன்அமைந்தம்மா

அதற்கொரு ஜோடி

நிழல்படமாய் ஓடுதம்மா என் நினைவுகள் கோடி

அவரின் நிழலும் நடிப்பதற்கு உண்டான ஆதாரம் இப்போது காட்சிகளாய்...

அந்த நினைவுகளால் வாழ்த்துகிறேன் காவியம் பாடி
(கல்
பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்ற காட்சி.அழகியல் நடிப்பு எதுஎன்பதற்கு இதுவே சாட்சி.

ஏடெடுத்தேன் எழுதிவைத்தேன்நான் ஒரு பாட்டு

silhouette எனப்படும் நிழல் படத்தில் கூட நடிப்பை காட்டக்கூடிய நடிகன் உலகில் நீ மட்டுமே
.அதை சாதாரணனும்எளிதில் புரிந்து கொள்வான் இந்தக் கணமே.


அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தைப் போட்டு
அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்இறைவனைக் கேட்டு
அவன் நினைத்தது போல் மணமுடிப்பான் மாலையைச் சூட்டு
(கல்
மறுபடியும் அந்த ஜோர் ஜோர் பாவனை..
அட்டகாசப்படுத்தும்.




இப்போது Backround music

ஒன்பது வகையான பாவங்களை தொன்னூறு வகையாகக் காட்டும் உன்னத நடிப்பைச் சொல்வேனா?
இது கண்ணாதாசன் சொன்னது.
தொன்னூறு வகை பாவங்கள் காட்டப்படும் காட்சிகளின்அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்.


காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்
தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே
உந்தன் தலைவனுடன் நலம் பெறுவாய் வாழிய மானே!
இடது கையை தூக்கி ஒரு விரலை காட்டி வாழிய மானே என்று வாழ்த்தும் ஸ்டைலுக்கு வயது வித்தியாசமின்றி கைதட்டல் பறக்கும்.'
அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும்.


காமிரா உலாவலும், கோணங்களும் ரசிப்பை தூண்டும்.

Russellbpw
27th July 2015, 06:27 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவுப் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை

https://www.youtube.com/watch?v=-L53vW5N-ts

Russellbpw
27th July 2015, 08:06 PM
சிவகாமியின் செல்வன் சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்

பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூலை 24, 10:25 pm ist



நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

இதுபற்றி லதா கூறியதாவது:-

"15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

இவ்வாறு லதா கூறினார்.

எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

அதுபற்றி லதா கூறியதாவது:-

"நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

இவ்வாறு லதா கூறினார்.

Russelldwp
27th July 2015, 08:37 PM
இதை விட பெரிய சந்தோஷம் உண்டோ ?


"உலக நாயகர் விருது" நடிக்க வந்த ஏழே வருடத்தில் எப்படி முடிந்தது என்பதை இந்த படத்தை பார்த்தால் விளங்கும் !

தமிழக மக்களுக்கு, இந்த கால இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் ஒரு விருந்தளிக்கும் என்பது நேற்று படம் பார்த்து முடிக்கையில் உணர்ந்த உள்ளங்கை நெளிக்கனி !

நிச்சயம் வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மையான ஒரு வெள்ளிவிழா மீண்டும் கொண்டாடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்...!

திரைப்படம் அவ்வளவு பிரமாதமாக வந்துள்ளது...!


Rks


ரவி கிரண் சூர்யா சார்


நீங்கள் மிகவும் கொடுத்து வைத்த பாக்யசாலி சார். நாம் ஆவலுடன் எதிர்நோக்கும் தலைவரின் கம்பீர நடையழகையும் சிம்மக்குரலையும் ரசித்து விட்டு வந்துள்ளீர்கள். டிஜிட்டல் வடிவம் பற்றிய உங்கள் விமர்சனம் மிக்க மகிழ்சசி அளிக்கிறது. இனி ஒவ்வொரு நொடிப்பொழுதும் படத்தின் வருகையை பற்றிதான்
தங்களின் கருத்துக்கு நன்றி

Russelldwp
27th July 2015, 08:44 PM
[quo
te=sundarajan;1240126]https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11220458_848895198528419_3384082389411982114_n.jpg ?oh=23697452f94e978f252981c6c508aced&oe=564bff0d&__gda__=1448512827_d51716b1ec363e185236d3549830539 7


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.[/quote]


சுந்தர்ராஜன் சார்

தங்களுடைய புதிய முயற்சியான புதிய இணையத்தளம் வெற்றி வாகை சூடி பாரபட்சம் இன்றி உண்மை செய்திகளை அவ்வப்போது சிவாஜி ரசிகர்களுக்கு வழங்கிட வேண்டுகிறேன்.

spchowthry ram

Russelldwp
27th July 2015, 08:46 PM
நான் படித்த திருச்சி செயின் ஜோசப் கல்லூரியில் பயின்ற திரு.அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்கு திருச்சி சிவாஜி பக்தர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

eehaiupehazij
27th July 2015, 08:52 PM
அக்கினிச் சிறகுகள் தந்தவர்!! மக்களின் ஜனாதிபதியாக ஒளிர்ந்தவர்!! இளைஞர்களின் கனவாற்றலை தூண்டியவர்!!
பாரத ரத்னா ஏவுகணை விஞ்ஞான வழிகாட்டி apj அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!!
நடிகர்திலகம் திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி

RAGHAVENDRA
27th July 2015, 11:12 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01660/vbk-21-kalam_jpg_1660102f.jpg

இந்தியாவின் அடுத்த தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசிய அப்துல் கலாம் அவர்களின் மறைவு, இன்னும் பல தலைமுறைகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

அவருடைய லட்சியக் கனவான எதிர்கால இந்தியாவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்களிடத்தில் உள்ளது, அவர் ஊட்டிய தன்னம்பிக்கை அதை சாதிக்கும் என்ற நம்பிக்கையோடு அவருக்கு நாம் பிரியா விடையளிப்போம்.

அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த அஞ்சலி.

Murali Srinivas
28th July 2015, 12:07 AM
பாரத குடியரசின் முன்னாள் தலைவர் இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் சாதனை புரிந்தவர் இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாக விளங்கியவர் வகித்த பதவிகளுக்கெல்லாம் மரியாதை தேடி தந்தவர், எளிமையை கடைபிடித்தவர். திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நடிகர் திலகம் திரி சார்பிலும் அஞ்சலி.

uvausan
28th July 2015, 08:23 AM
பதவி , பணம் , ஆடம்பரங்கள் எதுவுமே இல்லாமல் , ஒரு அறை உள்ள வீட்டில் , திருமணமே பண்ணிக்கொள்ளாமல் குழந்தைகளுடன் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்த ஒரு மகான் , நம் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக ஒவ்வொரு குடி மகனும் பெருமை பட வேண்டும் .ஒரு தேசிய வாதி , இந்த தேசமே கனவு காண வேண்டும் என்றே சொல்லிவிட்டு அவரே கனவாகிவிட்டார் .... நல்லவர்கள் நினைப்பது மட்டும் தான் நடப்பதில்லை இந்த தமிழ் நாட்டில் !!! பக்கத்துவீட்டுக்கு சென்றாலே - "அடுத்த வீட்டை எட்டிப்பார்க்கும் கோமகனே வருக வருக " என்று போஸ்டர்கள் அடித்து , ஆலயங்கள் சென்று மொட்டைகள் அடித்துக்கொள்ளும் இந்த காலத்தில் , இப்படியும் ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்று நினைக்கும் பொழுது , ஒவ்வொரு தமிழனின் தலையும் நிமிர்ந்து நிற்க வேண்டும் ...

uvausan
28th July 2015, 08:24 AM
" எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!

சாதனைச்சரித்திரம்
சரிந்தது ..
மேகாலயாவில்
மேகத்தினில்
கலந்தார் கலாம் ...
எங்களைக் கனவு காணச் சொன்ன
கனவு நாயகனே...நீர்
காற்றினிலே கலந்ததென்ன?
விண்வெளியின்
நாயகனே...நீர்
விண்ணோடு கலந்ததென்ன?
ஏவுகணை மூலம்
எல்லா இடங்களையும்
கண்டவரே ...நீர்
எட்டா உயரம் சென்றதெங்கே்?
அக்னி யிலே
அகிலம் திரும்பச் செய்தவரே...
அக்னியிலே கலந்ததென்ன??
தமிழகத்தின் தலைமகனே ...
இந்தியாவின் கோமகனே...
தளர்வடையோம்
உம் பிள்ளைகள் நாங்கள் ...
மனதினில் மட்டுமல்ல...
மகவாயும் நீர் வருவாய் ...
மழலை மொழியும் நீர்
சொல்வாய் ...

உனக்காக காத்திருப்போம் ...
அப்பனே நீர் வருவாய் ....

uvausan
28th July 2015, 08:25 AM
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (drdo) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (isro) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (slv) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு slv -iii ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-i என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-ii பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Murali Srinivas
28th July 2015, 10:46 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை படத்திற்கு வந்த கூட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட ம்தார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.

வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.

மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.

ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.

இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.

ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.

அன்றைய தினம் நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு அன்றைய [முதல் நாள்] இரவுக் காட்சி சமயத்தில் மழை பெய்ததையும் அப்படி இருந்தும் மக்கள் அந்த அடாத மழையிலும் விடாது வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த விவரத்தையும் நமது திரியிலே பல வருடங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தேன்.

ஒரு நாள் நமது அருமை நண்பர் பம்மல் சுவாமியோடு பேசிக் கொண்டிருக்கும்போது "சார் நான் செக் பண்ணினேன் சார். நீங்கள் சொன்னது கரெக்ட்தான்" என்றார். என்ன சுவாமி? எதைப் பற்றி சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை சார். வசந்த மாளிகை வெளியான அன்று இரவு மழை பெய்தது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். பழைய தினமணி பேப்பர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிட்டது போல் அன்று மதுரையில் மழை பெய்த விவரம் பேப்பரில் வந்திருக்கிறது என்றார்.

அவரிடம் மேலதிக விவரங்கள் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலிலிருந்து அவர் எப்படி இந்த தகவலை தேடிப் பிடித்தார் என புரிந்தது.

விஷயம் என்னவென்றால் வசந்த மாளிகை படம் வெளியானது செப்டம்பர் 29 வெள்ளி. மூன்றாவது நாள் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை நடிகர் திலகத்தின் பிறந்த நாள். பழைய தினமணி நாளிதழ்களை [மதுரை பதிப்பு] பார்வையிடும் வாய்ப்பு சுவாமிக்கு கிடைத்தபோது அன்றைய தினம் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை மதுரை பதிப்பு தினமணியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் என்பதனால் ஏதேனும் விளம்பரமோ அல்லது செய்திகளோ வந்திருக்குமா என பார்த்திருக்கிறார். அப்போது ஒரு பெட்டி செய்தியாக வெள்ளிக்கிழமை இரவு மதுரை நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் பலத்த மழை பெய்தது என்று வந்திருக்கிறது. அதை பார்த்துவிட்டுத்தான் சுவாமி இதை கூறியிருக்கிறார்.

நான் அவரிடம் சொன்னேன். சுவாமி எப்போதும் நடந்தவற்றை பற்றி மட்டும் எழுதுவதுதான் என் பாணி. பொய்யாக நடக்காத ஒன்றை நடந்தது போல் அள்ளிவிட மாட்டேன். எழுதும் செய்தி நமக்கு இனிப்பாக இல்லாவிட்டாலும் கூட அதை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டேன் என்று சொன்னேன்.
.
அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் புலர்ந்தது

(தொடரும்)

அன்புடன்

parthasarathy
28th July 2015, 11:47 AM
Dr. Abdul Kalam's sudden demise! A great loss to the humankind. Simple human being, who's an inspiration to generations.

We pray to Almighty that the departed soul may rest in peace.


R. Parthasarathy

Russellbpw
28th July 2015, 12:28 PM
A great loss to the entire nation !

Kalaam sir has been an inspiration to almost every true Indian.

His guarantee and confidence lecture with regard to Koodaankulam Power Project unfortunately went to the deaf years of the Govt intially due to dirty politics..!

the project is now on and is safe !

Such an asset to the nation !

Regards
RKS

RAGHAVENDRA
28th July 2015, 12:40 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவுப் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை

https://www.youtube.com/watch?v=-L53vW5N-ts

மிக்க நன்றி ரவிகிரண் சூர்யா, மேற்காணும் வீடியோவிற்கு.

ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இதயத்தையும் பிளந்து அதன் உள்ளே இருக்கும் கருத்தை எடுத்து அப்படியே தன் உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் சீமான். அவருக்கு நமது உளமார்ந்த நன்றிகள்.

யாரையும் எதிர்பார்க்காமல், நமது இதய தெய்வத்திற்கு நாமே எந்த விதமான நினைவு கட்டிடத்தையும் செய்து கொள்ளலாம். குறிப்பாக என் உள்மனதில் கிடக்கும் விருப்பமான அவரது திரைப்பட ஆவணக் காப்பகம், நூலகம், பிரார்த்தனைக் கூடம் போன்றவற்றை அவரும் வெளிப்படுத்தியிருப்பது உள்ளபடியே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அன்னை இல்லத்தைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் புகழைக் காக்க ரசிகர்களின் எண்ணங்களை அவர்களும் கொண்டுள்ளார்கள் எனத் தான் நான் நினைக்கிறேன். தனக்காக பொதுமக்களிடமோ அல்லது அரசிடமோ எந்த விதமான உதவியோ அல்லது பொருளோ பெறக்கூடாது, தன்னால் பொது சொத்திற்கு ஒரு பைசா கூட செலவு வரக்கூடாது என அவர் குடும்பத்தில் கூறியிருக்கிறார் என நான் கேள்விப்படுகிறேன். அதே போன்று எது செய்தாலு்ம் செய்து விட்டுத்தான் சொல்ல வேண்டும் எனவும் அவர் கட்டளையிட்டிருக்கிறார் எனவும் நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த நிலையில் நடிகர் திலகத்தின் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் தாங்களே நினைவிடம் அமைக்கவும் அன்னை இல்லத்து நமது அன்புச் சகோதரர்கள் தயங்க மாட்டார்கள், அதில் அவர்கள் முதல் முயற்சி எடுக்கவும் முன் வருவார்கள், என்பது என்னுடைய நம்பிக்கை.

என் தனிப்பட்ட எண்ணமாக நான் கூற விரும்புவது, அரசோ அல்லது அரசியல்வாதிகளோ செய்வதை விட பற்பல மடங்கு சிறப்பாக நடிகர் திலகத்திற்கு நினைவிடத்தை ரசிகர்கள் செய்வார்கள். அது அவருக்கு மட்டுமே நடக்கும். சந்திரசேகரின் விருப்பம் மட்டுமல்ல இது, அவரைப் போன்ற பல கோடி ரசிகர்களின் நீ்ண்ட நாள் விருப்பமும் கூட.

சீமானின் உரையில் அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் அதையும் தாண்டி இந்நாட்டின் சிறந்த குடிமகனாக அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறிப்பிட்டுப் பேசியது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

மேடையில் பேரவைத் தலைவரும் அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகியும் இணைந்து கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டோமானால் எதிர் காலத்தில் இந்நாட்டை ஆளப்போவது யார் என்பதை நம்முடைய சக்தியே தீர்மானிக்கும் என்பது உறுதி. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த சிவாஜி ரசிகர் பட்டாளம், காமராஜர் ஆட்சியை நடிகர் திலகம் சிவாஜியைத் தலைவராக ஏற்று யார் நடத்த முன்வந்தாலும் அவரை ஆதரித்து ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

HARISH2619
28th July 2015, 12:56 PM
லட்சிய கனவு காணும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தாரக மந்திரம் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

Subramaniam Ramajayam
28th July 2015, 02:39 PM
லட்சிய கனவு காணும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தாரக மந்திரம் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

My sincere condolences for one of the TRUE AND HONEST DIGNATORY OF OUR COUNTRY,

kalnayak
28th July 2015, 04:22 PM
நடிகர் திலகம் 16-வது பாகத்தை அமர்க்களமாக துவக்கிய நண்பர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துகள். தாமதத்திற்கு மன்னிக்க. இன்றே கண்டேன்.

kalnayak
28th July 2015, 04:27 PM
மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்திய தேசத்தின் மாபெரும் இழப்பு. தமிழர் என்பதால் நமக்கு சற்று அதிகமும் கூட. அன்னாரின் மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

Russellxor
28th July 2015, 05:24 PM
அதில்தானே வாழ்கிறேன்...

அதில்தானேன்னு ஆரம்பித்து வாழ்கிறேன்னு முடிக்கும் அந்த குரலில் என்ன மாயமோ?மந்திரசக்தியோ மனதை அப்படியே பிழிந்து விடுகிதே!
வார்தைகளை இழுக்கிற இழுப்புக்குஎன்ன சக்தியோ,மனசு உடம்பு இரண்டையும்
சொல்ல முடியாத உணர்ச்சிக்கு கொண்டு சென்றுவிடுகிறது.மனது என்ன பாரத்தில் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால்அந்த பாரத்தை மறக்கடிக்கச் செய்து விடும்.அடிமனதை ஊடுருவி அப்படியே உடம்பு முழுவதும் பரவி ஒவ்வொரு செல்லுக்குள்ளும்ஒரு மாற்றம் நிகழ்வதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.ஒரு தடவை கேட்டாலே பல மணி நேரத்திற்கு மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.

பாடலுக்கு முன் வரும்ஹம்மிங்
தாலாட்டுவது போல் இருக்கும்.
அடுத்து செல்வமே யைஇழுத்தபின் சிறிது நிறுத்தி ஒரே முகம் வரைக்கும் மெல்லிசையில ஆரம்பிக்கும் பாடல் பார்க்கிறேன் என்பதில் ட்ரம்ஸ் பிரயோகித்தலில் வேகம் எடுக்கும்.பாடல் சூப்பர்என்பதை காட்டி விட்ட இடம் அது.நிமிர வைக்கும்இசை யில் எழும் மனதுஅதன்பின் வரும் வரிகளை உச்சரிக்கும் குரல்தான் நம்மை கிறங்கச்செய்கிறது.

செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவானத்தில் தென்றல் வந்தாலும்

மனதை அப்படியே தைத்துவிடும். மேகம்வந்தாலும்.,தென்றல் வந்தாலும்
என்பதில் இசையும் குரலும் செய்யும்மேஜிக் என்ன என்றே தெரியாது.அப்படி ஒரு ஈர்ப்புக்கு உள்ளாவோம்.என்ன என்று தெரியாத இசை எப்படி மயங்க வைக்கும் என்று கேள்வி
வந்தால்
பதில் ;
உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முடியுமா?என்பதுதான்.இசையும் கலையும் அது போல்தான்.

உனைத்தானே நினைக்கிறேன்
எனும்போது,
நெஞ்சுக்கூட்டிலிருந்து மூச்சு வெளிவர தயங்கும்.முச்சு சத்தம் அனுபவிப்பதை தடை செய்யுமோ என்பதால்.

என் ஆசைகள் நெஞ்சினில் நீயே
அதில் ஆயிரம் கனவுகள் நீயே
உணர்ச்சிகள் உச்சியை அடித்து உள்ளங்கால் வரை ஓடும்.கிளர்ச்சியை ஏற்படுத்தும் வார்த்தைகள்,குரலின் பாவம்,இசை.திரையில் பார்க்கும்போது
விஸ்வரூபமாக்கும்.

அதில்தானே வாழ்கிறேன்.
பாமரனையும் மயக்கும்
படித்தவனையும் மயக்கும்
என்ன மாயமோ? மந்திரசக்தியோ?
அந்தக் குரலுக்கு...

நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமேஆதாரமே நீயல்லவோ
நாள் ஆயிரம் ஆராதனை நான் செய்யவோ
ஓஓஓஓஓஓ,.....
நதிமூலம்பார்க்கக்கூடாது.பார்க்கமுடியாது
அதனால் என்ன பெருமை?ஆனால் சேரும் இடம்.?



நடிகர்திலகத்தால் இப்பாடலுக்கு வரம் கிடைத்தது.
ஓங்காரமாய் விளங்கும் நாதம்அதில்
ரீங்காரமே இன்ப கீதம்

Russellxor
28th July 2015, 06:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/2571_zps2vjoqjux.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/2571_zps2vjoqjux.jpg.html)

RAGHAVENDRA
28th July 2015, 06:43 PM
செந்தில்வேல்
தங்களுடைய எழுத்தின் சிறப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. தாங்கள் தேர்வு செய்யும் பாடல்கள், இங்கு அதிகம் அலசப்படாதவையாக இருக்கின்றன. அதற்கே தங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
குறிப்பாக அமர காவியம் என்றாலே ஏதோ தீண்டத்தகாதைத் தொட்டு விட்டது போல் ஒதுக்கப் பட்டதை உடைத்து அதில் இருக்கும் அந்த அருமையான இசையை, மெல்லிசை மன்னரின் தனித்துவமான இசையமைப்பை, பாடகர் திலகத்தின் நெஞ்சை உருக்கும் குரலை, நினைவுகளை மீட்டும் வரிகளை, அனைத்தையும் தன் அமைதியான நடிப்பால் தூக்கிப் பிடித்துள்ள நடிகர் திலகத்தின் மேன்மையை அருமையாக எழுதியுள்ளீர்கள்.
பாடலின் சூழ்நிலையை அறிந்து அந்த இசையில் அந்த பாத்திரத்தின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப மேடைப் பாடகரின் நிலைமைய இப்பாடலில் சித்தரித்திருப்பார். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மெல்லிய சோகத்தை தன் முகத்தில் கொண்டு வந்து பார்ப்பவர்களுக்கு தன் முகத்திலேயே அந்த காட்சியின் உட்பொருளை உணர்த்திவிடுவார்.

இதே போலத் தான் மோகன புன்னகை பாடலும். வாசு சார் சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன். என் மனதில் உள்ளதை அப்படியே அவர் எழுதி விட்டார்.

என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

eehaiupehazij
28th July 2015, 08:22 PM
Elastic NT Vs Plastic NT! இளகி / நெகிழி நடிகர்திலகம் !!
Part 2 : Karnan / கர்ணன்

கர்ணன் திரைக் காவியத்தில் தனது தாயாரை இனம் கண்டு கொண்டதும் மனம் இளகினாலும் தாய் வந்த நோக்கமறிந்ததும் ஏற்படும் அதிர்வலைகளை கட்டுக்குள் கொணர்ந்து கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க வசனப் பொழிவில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எலாஸ்டிக்கின் குணாதிசயமே!

https://www.youtube.com/watch?v=pslsqW3vslk

ஆதரவற்ற பாலகனை கல்வி பயில அனுப்பும் காட்சி ...வந்திருப்பவர் விண்ணுலக மன்னவர் இந்திரன் என்று தந்தை கதிரவனால் எச்சரிக்கப் பட்டும் முதிர்வடைந்த தனது தர்ம சிந்தனையிலிருந்து பின் வாங்காது உயிர்க்கவசமான குண்டலங்களை அறுத்து தாரை வார்த்திட முனையும் கட்டத்தில் அவர் போதிக்கும் வழிகாட்டி நடிப்புப் பாடம் பிளாஸ்டிக்கின் நெகிழவே!!

சாதாரண துணைப் பாத்திரங்களிலும் பிரதான வில்லனின் அடி வாங்கும் அடியாளாகவும் வந்து போய்க் கொண்டிருந்த திரு எஸ்(பாஸ்!)வி ராமதாஸ் அவர்களை cloud 9 சந்தோஷ மேக அடுக்குக்கு கொண்டு சென்று அமர்த்திய அவரது வாழ்நாள் குணசித்திர நடிப்பு....ஒரு பாடலும் கூட!!

https://www.youtube.com/watch?v=yVK484f064M

Russellxor
28th July 2015, 08:33 PM
செந்தில்வேல்


என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
தங்களின் மனங்கனிந்த வாழ்த்துகளுக்குஎன் நன்றிகள்

ifohadroziza
28th July 2015, 10:08 PM
ஒரே பெருந்தலைவர் திரு காமராஜர்.
ஒரே நடிகர்திலகம் திரு சிவாஜிகணேசன்.
ஒரே விஞ்ஞானி ஜனாதிபதி ஆனாது திரு அப்துல்கலாம்.
இவர்களுக்குள்ள ஒற்றுமையை பாருங்கள்.
பிறந்தமாதம் -அக்டோபர்
பிரிந்தது -ஜூலை
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்

ifohadroziza
28th July 2015, 10:29 PM
திரு முரளி அவர்களே
நான் திரையில் அதிகமுறை பார்த்த ஒரே திரைப்படம் வசந்தமாளிகை.சுமார்100 முறைகளுக்கும் மேல்.அதில் 90 முறைகளாவது மழை பெய்திருக்கும்.தலைவர
மழையில் யாருக்காக பாடும் போது வெளியிலும் ஜோவென்று மழைகொட்டிகொண்டிருக்கும்.நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்ற அனுபவம் நிறைய உண்டு.

RAGHAVENDRA
29th July 2015, 12:38 AM
நண்பர்களே,
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நிகழ்ச்சியின் அம்சமாக, அடுத்த மாதம், ஆகஸ்ட் 2015 நிகழ்ச்சி, மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் மெல்லிசை மன்னர் இசையில், தேர்ந்தெடுத்த சில பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/TEASER01fw_zps0zq4lwmd.jpg

uvausan
29th July 2015, 11:35 AM
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................

" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.

====

The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.
There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava". When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused. Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas)

Russellxor
29th July 2015, 01:26 PM
கோவை TVS நகர் மெயின் ரோட்டில் வைக்கபட்டுள்ள ப்ளக்ஸ்பேனர்http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438155221560_zpsudyrfdkt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438155221560_zpsudyrfdkt.jpg.html)

Russellbpw
29th July 2015, 03:12 PM
Much awaited trailer of veera pandiya kattabomman !!!!

https://m.youtube.com/watch?v=WgNsbSbsyxs


ஒரு வழியாக நமது நடிகர் திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் முன்னோட்டம் எனது நண்பர் வாயிலாக கிடைத்தது. இது முன்னோட்ட விழா சத்யம் அரங்கில் நடந்தபோது எடுக்கபட்டதேன்று நினைக்கிறன். எதுவாக இருந்தாலும் ....கிடைத்ததை இங்கு தரவேற்றுகிறேன் நண்பர்களுக்காக...

இது ஒரு SAMPLE மட்டுமே ! ORIGINAL கோப்பு கிடைத்தவுடன் அதனை தரவேற்றுகிறேன் !

இப்போதைக்கு இந்த வடிவம் உங்கள் பார்வைக்கு !

I COULD MANAGE ONLY THIS MY DEAR FRIENDS.....

RKS !

Russellxor
29th July 2015, 05:23 PM
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுத்தண்ணீரை பார்த்தலில் ஒரு சுகம் உண்டு.
நில்லாமல் சலசலத்து ஓடும் அதன்அழகில்மனம் லயிக்கும்.
கடல் நீரைப்பார்த்துக்கொண்டிருப்பதிலும் ஒரு சுகம் உண்டு.
நுரைநுரையாய்பொங்கிவந்து ஆக்ரோஷமாய் பாறைகளைதாக்கி தாக்கி சப்தத்தை உண்டு பண்ணும் அந்த அலைகளை பார்த்துக்கொண்டிருப்பதிலும் சுகம் உண்டு.
இயற்கையை ரசிப்பதில் மனித மனங்கள் மாறுபாடு கொள்வதில்லை.
இயற்கைகக்கு நிகராக இது போன்ற சுகங்களை ஒரு பாடல் முலம் கிடைக்கச் செய்ய முடியுமா?
ஆற்று நீரையும்,கடல் நீரையும் தனித்தனியாக பார்த்துத்தான் அதன் இன்பங்களை அனுபவிக்க முடியும்.
ஆனால்,
இரண்டும் சேர்ந்த மாதிரியான இன்பத்தை இந்த பாடல் கொடுக்கிறது.
பல்லவி முடிந்து சரணம் வந்ததும்
அதை உணரலாம்.

அந்த பாடல்:

சற்று வித்தியாசமும் புதுமையும் கலந்த இசை..,
பாடலுக்கு முன்ஆரம்பிக்கும் அந்த இசை


அலைகளைமமுதலில் காட்டும் காமிரா
பின் கடற்பாறைகளைக் காட்டி நகரும்.சற்று நகர்ந்த காமிரா இப்போது நிற்கும்.நடிகர்திலகத்தையும் ஜெயதாவையும் சேர்ந்ததது போல் இப்போது காட்டும். அந்த நடிகை நகர்வதையும் நகர்ந்து பின் நிற்பதையும் காட்டும் காமிரா சட்டென்று க்ளோசப் காட்டும்.
தூள்
தூள்
தூள்.
எதை எவ்வளவு நேரம் காட்டினால் என்ன?காமிராவுக்கு புண்ணியம் அந்த முகத்தை காட்டுவதில்தானே.அந்த சின்ன ஷாட்டிலும் மின்னலாய்க் காட்டப்பட்ட ரியாக்ஷன் fantastic.


எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே


பெ:ஆஆஆநான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ:ஆஆஆஎன் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்

பெ:உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்,..நீ...நீ...நீ...

நான் காண்பது உன் கோலமேஎன்பதுஆற்று நீரை பார்த்து அனுபவிப்பது போல.
அடுத்து வரும்
அங்கும்...இங்கும்...எங்கும்...
அலையடித்து தாக்குவது போல.
இதே உணர்வு பாடல் முழுவதும் எதிரொலிக்கும்.


எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே...


ஆ:ஆஆஆகல்லானவன் பூவாகினேன்
கண்ணே...உன்னை...எண்ணி...
பெ:பூவாசமும்...பொன் மஞ்சமும்,..
எங்கோ...எங்கோ...ராஜா...
ஆ:இதற்காக வாழ்ந்தேன்உனக்காக வாழ்வேன்
நான்...நீ...நாம்...


எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே

Russellxor
29th July 2015, 05:32 PM
Much awaited trailer of veera pandiya kattabomman !!!!

https://m.youtube.com/watch?v=WgNsbSbsyxs


ஒரு வழியாக நமது நடிகர் திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் முன்னோட்டம் எனது நண்பர் வாயிலாக கிடைத்தது. இது முன்னோட்ட விழா சத்யம் அரங்கில் நடந்தபோது எடுக்கபட்டதேன்று நினைக்கிறன். எதுவாக இருந்தாலும் ....கிடைத்ததை இங்கு தரவேற்றுகிறேன் நண்பர்களுக்காக...

இது ஒரு SAMPLE மட்டுமே ! ORIGINAL கோப்பு கிடைத்தவுடன் அதனை தரவேற்றுகிறேன் !

இப்போதைக்கு இந்த வடிவம் உங்கள் பார்வைக்கு !

I COULD MANAGE ONLY THIS MY DEAR FRIENDS.....

RKS !
உங்களுக்கு
மிக்க நன்றியும்
வாழ்த்துகளும்

eehaiupehazij
29th July 2015, 05:36 PM
Designed by Dr PS Ramesh Babu, the Medical Officer of Tamil Nadu Agricultural University, Coimbatore Hospital

drpsrameshbabu@gmail.com


https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9166556a40&view=att&th=14ed96f97cd2bf4f&attid=0.2&disp=safe&zw

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9166556a40&view=att&th=14ed96f97cd2bf4f&attid=0.1&disp=safe&zw

eehaiupehazij
29th July 2015, 05:40 PM
Designed by our ardent NT fan Dr Ramesh Babu of TNAU Hospital Coimbatore-3


https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9166556a40&view=att&th=14ed9772ec271184&attid=0.2&disp=safe&zw

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9166556a40&view=att&th=14ed9772ec271184&attid=0.1&disp=safe&zw

eehaiupehazij
29th July 2015, 05:42 PM
Designed by Dr Ramesh Babu from Coimbatore, yet to become a member

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9166556a40&view=att&th=14ed97d77eb64be8&attid=0.2&disp=safe&zw

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=9166556a40&view=att&th=14ed97d77eb64be8&attid=0.1&disp=safe&zw

RAGHAVENDRA
29th July 2015, 05:43 PM
https://www.youtube.com/watch?v=zpd0D3pApdk&list=PLg9OhCmdzG5XAu7lqULFZNyi3mTALNtmQ

செந்தில்வேல்
தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சூப்பரென்றால், அதற்குத் தரும் விளக்கம் இன்னும் சூப்பர்.
தங்கள் பதிவைப் படித்தவுடன் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...
சென்னை சாந்தியில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் சற்றே சோர்வடையும் நேரத்தில் இந்தப் பாடலும், யாரோ நீயும் நானும் யாரோ பாடலும் அழற்சியைப் போக்கி தெம்பை ஊட்டின. தேவதை பாடலும் நடிகர் திலகத்திற்கே கிடைத்திருந்தால் இன்னும் அமர்க்களமாக இருந்திருக்கும்.
எங்கெங்கோ செல்லும் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிவப்பு மற்றும் கருநீல மேலங்கிகள் அவ்வளவு அழகாக அவரை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. அதுவும் கல்லானவன் எனத்துவங்கும் அந்த மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் பின்னணியின் போது ஒலிக்கும் கிடார் இசையின் போது, இருவரும் தரும் அந்த Jerk, body twist with mild and slight movements, ஆஹா காணக் கண்கோடி வேண்டும்..
படத்தை விடுங்கள். அது எப்படியோ போகட்டும்.
தலைவருக்கு பாடல் காட்சிகள் இப்படத்தில் சூப்பர்.

http://cinema.dinakaran.com/Karan_img/gallery/Kollywood-news-7093.jpg

இளையராஜாவிற்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாடலுக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

eehaiupehazij
29th July 2015, 05:46 PM
On behalf of this prestigious NT thread we welcome many more contributions from our ardent NT fan Dr P S Ramesh Babu, from Coimbatore

senthil

Murali Srinivas
29th July 2015, 05:53 PM
வாசு,

அழகான காட்சி! அற்புதமான போஸ்! அருமையான எழுத்து!

[நெஞ்சிருக்கும் வரை பற்றி இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும்].

நெஞ்சத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி எழுதியிருக்கிறீர்கள். ரகுராமனும், சிவராமனும் ராஜேஸ்வரியும் பீட்டரும் மறக்க முடியாத பாத்திரங்கள். நட்பையும் நம்பிக்கையையும் அழுத்தமாக சொன்ன படம். உறவுகளை விட நட்பு மனித நேயம் உயர்ந்தது என்பதை அழுத்தமாக சொன்ன படம். வெளியே முறைப்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே ஈர பசையுடன் இருக்கும் மனதிற்கு சொந்தகாரராக விஎஸ் ராகவனுக்கும் மறக்கமுடியாத ரோல்.

நமது பாட்டுடை தலைவனை பற்றி நினைக்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். ஒரு மனிதன் அதிலும் ஒரு நடிகன் அதிலும் உச்சத்தில் நிற்கும் ஒரு நடிகன் மேக்கப் இல்லாமல் அதுவும் ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க அதுவும் ஆரம்பம் முதல் முடிவு வரை அது போல் தோன்ற ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் எத்துனை தைரியம் வேண்டும்? தன் மீதும் தன் திறமை மீதும் தன் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மேல் எத்துனை நம்பிக்கை வேண்டும்? இவையனைத்தும் நிரம்ப பெற்றதனால்தான் அவரால் இது போன்ற பல சோதனை முயற்சிகளில் ஈடுபட முடிந்தது. வாழ்க்கையில் ஒப்பனை செய்துக் கொள்ளாதவர் அல்லவா அதனால் திரையிலும் தேவைப்படவில்லை.

நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி மறக்கவே முடியாத ஒன்று. அந்த உடல் மொழி அசாதாரணமாக இருக்கும். நட்போடு ஆரம்பித்து கண்டிப்போடு முடியும். அந்த அட்டகாசமான நடை திரும்புதல் அப்புறம் அந்த போஸ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று. தியேட்டர்களில் கைதட்டல்கள் காதை கிழிக்கும். Spontaneous என்று சொல்வார்களே அது போல் தன்னிச்சையாக ரசிகர்கள் கைதட்டுவார்கள்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 1979-ம் வருடம் மாதம் நினைவில்லை. மதுரை அலங்காரில் நெஞ்சிருக்கும் வரை வெளியாகியிருக்கிறது. சனிக்கிழமை மாலைக்காட்சி. நிறைந்த கூட்டம். ஆங்காங்கே ஆர்ப்பரிப்பு இருந்தாலும் ஞாயிறு மாலைக்காட்சிக்கு நடைபெறும் அலப்பரை போல் இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்த குறிப்பிட்ட காட்சி வந்தது. அந்த குறிப்பிட்ட இடம் வந்தபோது எழுந்த பலத்த கைதட்டல் சத்தம் என்னருகே அமர்ந்திருந்த ஒரு வயதானவரை திடுக்கிட செய்துவிட்டது. கிட்டத்தட்ட அவரை பிடித்து குலுக்கியது போல் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அவரை கவனிப்பதை பார்த்ததும் லேசான சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பிக் கொண்டார். தியேட்டரில் அப்படி ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்தக்கூடிய ஒரு காட்சியை அழகாக வர்ணித்து சுவையூட்டியதற்கு நன்றி.

அன்புடன்

வாசு, அப்புறம் இரண்டு விஷயம். உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள மந்தாரக்குப்பத்தில் அவன்தான் மனிதன் பார்த்த சுவையான நினைவுகளை நண்பர் ஒருவர் பகிர்ந்துக் கொண்டார். உங்கள் ஞாபகம்தான் வந்தது.

இரண்டாவது முக்கியமானது, உங்கள் ஆண்டனியின் மகள் மேரியை சந்தித்தோம். பேசினோம். சொல்ல வேண்டுமா அப்போதும் உங்கள் நினைவுதான்!

vasudevan31355
29th July 2015, 06:43 PM
ரவிகிரண் சார்,

தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

'வீரபாண்டியக் கட்டபொம்மன்' முன்னோட்ட வீடியோவிற்கு சந்தோஷமான நன்றிகள். தங்கள் விடா முயற்சியில் இந்த முன்னோட்டத்தை நாங்கள் கண்டு அனுபவிக்கிறோம்.

vasudevan31355
29th July 2015, 07:56 PM
முரளி சார்,

மிக்க நன்றி! 'நெஞ்சிருக்கும் வரை' நினைவுகள் அருமை. நமக்குப் பிடித்த அந்த அற்புதக் காட்சியை ஏனைய அனைவரும் ரசிக்கும் விதத்தை அழகாகச் சொல்லி இருந்தீர்கள்.

சிவராமன் பெயரை மறக்க முடியாது. அதுவும் எங்கள் குடும்பத்தினர் அந்தப் பெயரை மறக்கவே இயலாது. ஏனென்றால் என்னுடைய அம்மாவிற்கு சிவராமன், சீதாராமன் என்று இரு தம்பிகள். இதில் மூத்தவர் சிவராமன். என்னுடைய மாமா. இவர் நடிகர் திலகத்தின் தீவிர பக்தர். இவருடன்தான் 'சிவந்த மண்' கடலூர் ரமேஷ் திரையரங்கில் 09.11.1969 அன்று முதல் காட்சி, காலைக்காட்சி போய் பார்த்து, கூட்டத்தில் சிக்கி உடல் சிவந்து போய் உயிரோடு திரும்பி வந்தேன். போலீஸ் லத்தி பதம் பார்த்ததில் கையெல்லாம் காயம். அப்போது வயது எனக்கு சரியாக எட்டு. மாமாவிற்கும் இளம் வயது. இருபது வயதுதான். குடும்பத்தில் ஆறு பேர் பெண்களாக இருக்க இருவர் மட்டுமே ஆண்கள். மாமா சிவராமன் மிகுந்த கண்டிப்பானவர். நீங்கள் குறிப்பிட்ட மந்தாரக்குப்பம்தான் ஜாகை. தாத்தா அப்போது உயிருடன் இல்லை. இறந்து விட்டார்கள். பாட்டி மட்டுமே. குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மாமாவின் கையில். அதுவும் அந்த இளம் வயதில்.

அந்த தெருவே எங்கள் மாமாவைக் கண்டால் கிடுகிடுக்கும். அந்த இளம் வயதிலேயே சிங்கம் மாதிரி அந்த ஏரியாவிற்கு அவர். நான் அவர் முகத்தை ஏறிட்டும் பார்த்து பேசியது கிடையாது. தலைவரை கணேசன் என்றுதான் மாமா உரிமையுடன் அழைப்பார். விடுமுறைக்கு மந்தாரக் குப்பம் சென்றால் தலைவரின் படங்களுக்கு என்னை மறக்காமல் கூட்டிச் செல்வார். குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை. மாமா இருக்கும் தெருவில் வாலிபப் பிள்ளைகள் தெருவில் நடமாடவே பயப்படுவார்களாம்.

அப்படிப்பட்டவர் இளம் வயதிலேயே 1971 ல் எதிர்பாராவிதமாக காலமாகி விட்டார். அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து விட்டோம். அம்மாவிற்கு மாமா மேல் மூத்த தம்பி என்பதால் நிரம்பப் பிரியம். மேலும் வறுமை நிலையில் உழன்ற குடும்பம். அம்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதால் மீதி உள்ள 5 பெண்களையும் கரையேற்ற வேண்டிய பொறுப்பு சிவராமனுக்கு. அதையும் அவர் பொறுப்பாக செய்து வந்தார். அப்படிப்பட்டவர் நாங்கள் யாருமே எதிர்பாராத வகையில் காலனிடம் சென்று விட்டார். எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அம்மா வேறு அப்போது குடும்ப அறுவை சிகிச்சையை துணிந்து ஏற்ற முதல் பெண்மணி. அப்போது குடும்ப அறுவை சிகிச்சை என்பது இன்னொரு கண்டம் போல. ஆரம்ப காலம். யாருமே செய்து கொள்ள அஞ்சுவார்கள். அதனால் அம்மாவுக்கு அந்த அறுவை சிகிச்சையிலிருந்து அடிக்கடி மயக்கம் வந்து விடும். சுயநினைவை இழந்து விடுவார்கள். ஒரு அரை மணிநேரம் சென்றதும் மயக்கம் தானாக சரியாகி விடும். ஆனால் அந்த மயக்க நிலையிலும் அவர்கள் சில சமயங்கள் எழுந்து நடமாடுவார்கள். ஆனால் அவர்களுக்கு தன் நிலைமை என்னவென்று தெரியாது. அந்த நிலையிலேயே அடுப்பு பற்ற வைப்பார்கள். பாத்திரம் துலக்குவார்கள். சமைப்பார்கள். ஆனால் தான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது. மயக்கம் தெளிந்ததும்தான் அவர்களுக்கு தான் யாரென்றே தெரியும்.

நான் அப்போது சிறு வயது ஆதலால் அம்மாவின் இந்த நிலைமை கண்டு பயப்படுவேன். அம்மா மயக்கமானால் கிட்டே போக மாட்டேன். மயக்கம் தெளிந்து அம்மா என் பெயரைச் சொல்லி அழைத்தால்தான் அருகே செல்வேன்.

அப்படிப்பட்டவர்கள் தன் தம்பி, அதுவும் இளம்வயது தம்பி, அந்தக் குடும்பத்தையே, அதுவும் இன்னும் 4 தங்கைகள், ஒரு தம்பி என்று அனைவரையும் கரையேற்ற வேண்டிய தம்பி (இன்னொரு அக்காவிற்கு அதாவது எனது சித்திக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார் மாமா) இறந்து போனதை தாங்கவே முடியாமல் அம்மா துடிதுடித்துப் போய் விட்டார்கள்.

அடிக்கடி தன் தம்பியின் திடீர் மறைவால், அதிக துக்கத்தில், ஏற்கனவே அம்மாவிற்கு அடிக்கடி வரும் மயக்கம் அதிகமானது. ரொம்ப சிரமப்பட்டோம். நான் கடலூர் துறைமுகத்தில் பத்தாம் வகுப்புவரை பாட்டி வீட்டில் தங்கிப் படித்ததால் வாரம் ஒருமுறை அம்மா இருக்கும் ஊர் சென்று சனி ஞாயிறு அவர்களுடன் தங்கி விட்டு திங்கள் அன்று திரும்ப ஸ்கூலுக்கு வந்து விடுவேன். அம்மாவுடன் தங்கியிருக்கும் அந்த இரு நாட்களிலும் கூட அவர்கள் சில மணி நேரங்கள் மயக்கமாகி விடுவார்கள். வயது ஏற ஏற எனக்கு பயம் தெளிந்து அம்மாவின் அருகிலேயே இருப்பேன் அவர்களுக்கு மயக்கம் தெளியும்வரை. அப்பா வேலைக்குப் போய் இருக்கும் போது கூட பல தடவை அம்மா சுயநினைவிழந்து இருப்பார்கள். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அப்போது மிகச் சிறிய வயது. தவிரவும் அதில் ஒரு தங்கை இன்னொரு சொந்தக்காரார் வீட்டில் தங்கிப் படித்து வந்தாள். தம்பியும், என் பெரிய தங்கையுமே இருப்பார்கள். தம்பி கைக்குழந்தை. பெரிய தங்கை விவரம் புரியாத சிறுமி.

மாமாவின் நினைப்பு அதிகமானதால் அம்மா மிகவும் கவலையில் நொந்து போனார்கள். (இன்னும் கூட நினைத்துக் கொண்டு அழுதபடி இருப்பார்கள்)

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் தலைவர் பாடும் 'பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி' பாடலில் 'திருவளர்ச்செல்வன்' சிவராமனுக்கும், திருவளர்ச்செல்வி' ராஜேஸ்வரிக்கும்' என்ற வரிகள் வருமல்லவா?! மாமா இறந்து கொஞ்ச நாட்கள் சென்று ஒரு விடுமுறைக்கு நான் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது ரேடியோவில் இந்தப் பாட்டைப் போட்டு விட்டார்கள். அதுவரை நன்றாக இருந்த அம்மா அந்தப் பாட்டில் இந்த வரிகளில் 'சிவராமன்' என்று கேட்டதும் 'தொப்'பென்று மயக்கமாய்க் கீழே விழுந்து விட்டார்கள், பாடலில் 'சிவராமன்' என்ற தம்பி பெயரை கேட்டதும் தம்பி ஞாபகம் வந்து இந்த நிலைமை. அப்புறம் அரைமணி நேரம் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியதும் நார்மல் ஆனார்கள்.

அதிலிருந்து இந்தப் பாடல் எப்போது எந்த வானொலியில் ஒலி பரப்பினாலும் அதுவும் அம்மா இருக்கும் போது ஒலி பரப்பினால் நைஸாக ஓடோடிச் சென்று ரேடியோவை 'ஆப்' செய்து விடுவேன். (நல்ல வேளை. தொலைக்காட்சிகளில் அதிகம் இந்தப் பாடலைப் போடுவதில்லை) எங்கே மயக்கமாகி விடப் போகிறார்கள் என்ற பயத்தில். பேச்சை மாற்றி விடுவேன். இன்றும் கூடத்தான். அந்த சம்பவம் என் மனதில் ஆழமாகப் புதைந்து விட்டது. அம்மாவைவிட நான் அதிகம் பயப்படுவேன் இந்தப் பாட்டிற்கு இப்போதும்.

எனக்கும் அந்த பாடலை இப்போது கேட்டாலும் எங்கள் குடும்பம் பட்ட வேதனை, மாமா இறந்த சோகம், அம்மாவின் மயக்கம் என்று மனதில் துக்கம் பீறிடும். நம் ரகுராமன் தன் தங்கை ராஜேஸ்வரிக்கு சிவராமனைத் திருமணம் முடித்து வைத்து அழகு பார்த்தான். எங்கள் குடும்பத்து சிவராமனோ தானும் திருமணம் முடிக்காமல், தங்கைகளுக்கும் திருமணம் முடிக்காமலேயே (தீவிர தலைவர் பக்தன் வேறு) சகோதரிகள் அனைவரையும் நிர்க்கதியாக்கி தவிக்க விட்டு விட்டு இளைஞனாய் இருக்கும் போதே இறைவனடி சேர்ந்துவிட்டான்.

இன்னொரு ஆறுதலான விஷயம். காலப் போக்கில் அம்மாவுக்கு அடிக்கடி வரும் வந்த அந்த மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட்டது. ஆனாலும் எப்போதாவது ஒருமுறை இன்னும் கூட எட்டிப் பார்ப்பதுண்டு.

மன்னிக்க வேண்டும் முரளி சார். எங்கள் குடும்பக் கதையைச் சொல்லி உங்களை சங்கடப்படுத்தி விட்டேன். எனக்கு அந்தப் பதிவைப் பதிவிடும்போதே இந்த நினைவு முழுக்க இருந்து அப்புறம் கொஞ்சம் மறந்தது. இப்போது நீங்கள் சிவராமன் என்று பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் மீண்டும் அந்த நினைவு வந்துவிட்டது.

இன்றுவரை அம்மாவை அந்த பாட்டை நான் கேட்கவே விடுவதில்லை. எங்கள் குடும்பத்தில் இந்தப் பாட்டிற்கு இப்படி ஒரு பின்னணி உண்டு.

எங்களை என்றும் சோகத்தில் ஆட்டி வைக்கும் பாடல்.


https://youtu.be/35rQjjzAlmA

Russellbpw
29th July 2015, 10:28 PM
ரவிகிரண் சார்,

தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

'வீரபாண்டியக் கட்டபொம்மன்' முன்னோட்ட வீடியோவிற்கு சந்தோஷமான நன்றிகள். தங்கள் விடா முயற்சியில் இந்த முன்னோட்டத்தை நாங்கள் கண்டு அனுபவிக்கிறோம்.

நெய்வேலியார் அவர்களுக்கு பாலகாட்டார் எழுதும் மடல்

தங்களுடைய எழுத்தினை என்னவென்று பாராட்டுவது...! இது கேள்வி சார் ! உண்மையிலயே தெரியவில்லை...அந்தளவிற்கு ஒரு தர உச்சம் !

கட்டபொம்மன் திரைகாவிய முன்னோட்டம் - விடா முயற்சி என்பது ஒருபுறம் இருந்தாலும் தலைவரின் அருள் இதுதான் உண்மை ! நான் எதிர்பார்க்காத ஒருவரிடமிருந்து எனக்கு இது கிடைத்தது என்றால் அது அவர் அருள் அல்லாமல் எப்படி ?

அன்புடன்

rks

RAGHAVENDRA
30th July 2015, 07:16 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11707758_956425867741419_560069489392488467_n.jpg? oh=f598143fb1ee54863dbcbec71a3a6591&oe=565B9F25

Kalam Sir, Our salutes to you. We dream of greater India, scientific India, self-dependent India,

We love you. We love Kamaraj. We love Sivaji Ganesan.

You are not a politican.

But you are a role model.

You are people's President.

We saw Kamaraj and Sivaji in you.

We must elect a person,

who adores you, vows to rule as you, Kamaraj and Sivaji Ganesan, a role model,

Kamaraj, undoubtedly, the only leader whose period was a golden rule for Tamil Nadu.

People knew him.

Kalam - People know you. You are a people's President.

Sivaji Ganesan - was a failure only in elections, not in politics. But he was a true follower of Kamaraj. He was honest. He was outspoken. He was a down to earth person.

People don't know him as a leader - able administrator - man of highest calibre in public administration.

We are sure, a leader who vows to follow these leaders, will definitely bring the golden period for Tamil Nadu. The best tribute we can give you, is to choose such a person as our administrator.

May your Soul Rest in Peace.

eehaiupehazij
30th July 2015, 08:38 AM
The last rites for our honorable simpleton People's erstwhile President of India Dr. APJ Abdhul Kalaam are on the anvil.
May his soul rest in peace even as his vision for having prompted our younger generation to 'dream' to become the cream of our national development would remain a mission under his eternal guidance

Russellxss
30th July 2015, 09:51 AM
https://scontent-nrt1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11180641_851381541613118_6382618218553532878_n.jpg ?oh=85b3a24b9b2c3499545e2c3599df3696&oe=5647CEF3


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல, எவரும் எட்டாத அதிசியம்...

Russellxss
30th July 2015, 09:52 AM
மக்கள்தலைவர் சிவாஜி சிவாஜி அவர்களின் 14வது நினைவுநாளையொட்டி நாம்தமிழர் கட்சி சார்பில் திரு.செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26.7.2015 அன்று மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரு.சீமான் அவர்கள் நமது தலைவரை பற்றி ஒரு மணி நேரம் பேருரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் செயலாளர் திரு.முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள், அகிலஇநதிய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவர் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாடு போல் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் திரு.சந்திரசேகரன், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா ஆகியோர் உரையாற்றியபோது தலைவரைப் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நாம்தமிழர் கட்சி தலைவர் திரு.சீமான் அவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை காண visit... www.sivajiganesan.in


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல, எவரும் எட்டாத அதிசியம்...

Russellxor
30th July 2015, 11:44 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438233517446_zpsqxwo6hub.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438233517446_zpsqxwo6hub.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438233311497_zpsp8kwymla.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438233311497_zpsp8kwymla.jpg.html)

Russellbpw
30th July 2015, 02:58 PM
தமிழகத்தில் பிறந்து தங்களுடைய தொழில் பக்தி, தொழில் நேர்த்தியால் உலகபுகழ் பெற்ற தமிழகத்தின் பெருமைகலான நடிகர் திலகம் மற்றும் கலாம் அவர்களிடம் உள்ள ஒற்றுமை பாருங்கள் தோழர்களே.

இரு விஞ்ஞானிகளும் அக்டோபர் மாதம் பிறந்து.... ஜூலை மாதம் இப்பூவுலகை விட்டு பிரிந்தார்கள் -
உலகபுகழ் பெற்ற உண்மையான மண்ணின் மைந்தர்களிடையே உள்ள ஒற்றுமை .....வியக்கவைக்கிறது !

மறைதிரு கலாம் அவர்களின் படிப்பை தனது நடிப்பில் கொண்டுவந்து காட்டிய நமது நடிகர் திலகம் - குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தில் 103 வயதுள்ள விண்கல விஞ்ஞானியாக !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vignani_zpsio0flbvq.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vignani_zpsio0flbvq.png.html)

uvausan
30th July 2015, 03:38 PM
" இராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும் . ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது !!"

இன்று ஒரு வினோதமான நாள் . - இரண்டு உடல்கள் மண்ணுக்குள் செல்லும் நாள் . இந்த இரண்டு ஆத்மாக்குள்த்தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் , முரண்பாடுகள் .....

ஒற்றுமை


இரண்டு ஆத்மாக்களும் மிகவும் பிரபலமானவை - உலகமே திரும்பி பார்க்க வாய்த்தவைகள் . Both were involved with missiles !!

முரண்பாடுகள் / வேற்றுமைகள்

1. ஒரு ஆத்மா உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியது . எழுச்சி உள்ள இந்தியாவாக வர கனவு காணுங்கள் என்று வலியுறுத்தியது - கனவுகள் கண்டால் தான் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று இளய தலைமுறையைத்தட்டி எழுப்பியது . மனிதன் என்ற போர்வையில் வலம் வந்தது அந்த தெய்வம் .

2.உலக அளவில் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்தது இன்னொரு ஆத்மா . அது கனவு கண்டவர்களை சுட்டு வீழ்த்தியது .- பலரின் கனவுகள் மலராமல் மண்ணில் புதைந்தன . மனிதன் என்ற போர்வையில் திரிந்து கொண்டிருந்தது அந்த மிருகம் .

3. புனிதமான குறிக்கோள் - தளராத உழைப்பு --- ஒரு ஆத்மாவிற்கு
தவறான பாதை , தவறிய குறிக்கோள் , வீணாகி விட்ட வாழ்க்கை - இன்னொரு ஆத்மாவிற்கு .
( one had a vision and the other was on a misplaced mission.)


4. இலட்சம் , இலட்சம் மக்கள் கடைசி மரியாதை செய்ய விரும்பினர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது ஒரு ஆத்மாவின் பூத உடலை கடைசி முறை தரிசிக்க .

5. இலட்சம் , இலட்சம் மக்கள் வேண்டினர் இன்னொரு ஆத்மாவின் உடல் சீக்கிரம் மண்ணில் விழ ....

6. இரு ஆத்மாக்களில் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து அந்த இடத்திற்கு பெருமையை சேர்த்தவர் . அவருக்கு இளாயதலை முறையின் மீது நம்பிக்கை இருந்தது இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அவர்கள் சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று .

7. இன்னொரு ஆத்மாவிற்கு கடைசி வரை நம்பிக்கை இருந்தது இந்த நாட்டின் ஜனாதிபதியின் மீது - தனக்கு கருணை புரிவார் என்று . ( one was ex president and the other' s last hope was the president!)

8.இறந்தும் நம்மிடையே வாழப்போவது ஒரு ஆத்மா ! வாழும்போதே நம்மிடையே இறந்துபோனது இன்னொரு ஆத்மா . விதியின் விளையாட்டு - இரு உடல்களும் இதே மண்ணுக்குள் இன்று உறங்க செல்கின்றன !!!!

என்றும் நம் நினைவில் வரும் தலைவரின் பாடல் தான் இன்றும் கண்ணில் தெரிகின்றது -- யாரடா மனிதன் இங்கே ???

https://www.youtube.com/watch?v=_TQqVSwWd1A

RAGHAVENDRA
30th July 2015, 03:42 PM
https://www.youtube.com/watch?v=QAlApi1dE_M&sns=fb

Sun TV Programme Vanga Pesalam, dedicated to the memory of NT.

eehaiupehazij
30th July 2015, 05:23 PM
நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் .... ஒரு நினைவு கூறல்!

நடிகர்திலகத்தின் பாந்தமான ஜோடிகளில் ஜி வரலக்ஷ்மியும் முக்கியமானவர். நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் சற்றே தனது பேரர் விக்ரம் பிரபுவை நினைவு படுத்தும் தோற்றப் பொலிவில் குடும்பப் பாங்கான வரலக்ஷ்மியுடன் நடிகர்திலகம் மனதை ஈர்த்த பாடல் காட்சியமைப்பு !!

https://www.youtube.com/watch?v=q2nxXYj52CM

மீண்டும் ஹரிச்சந்திராவில் நடிகர்திலகம் இணைவில் மனத்தைக் கொள்ளை கொண்டார் !

குளோசப் காட்சிகளில் நவரச பாவங்காளையும் சீராக வெளிப்படுத்துவதில் உலக நம்பர் ஒன் நடிகர்திலகமே !
பாடல் காட்சி முழுவதும் குளோசப்...நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே வேறு எந்த நடிகராலும்......!

https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk

Murali Srinivas
30th July 2015, 09:59 PM
வாசு,

மன்னிக்கவும். நெஞ்சிருக்கும் வரை படத்தில் முத்துராமன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் உங்கள் மனதில் இந்தளவிற்கு அதிர்வலைகளை உருவாக்கி வேதனைப்படுத்தும் என்று தெரிந்திருந்தால் நான் அதை சொல்லியிருக்கமாட்டேன். எனக்கு ரொம்ப பிடித்த படம். நடிகர் திலகத்தின் பாத்திரவார்ப்பும் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினால் ரகுராமன் என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அந்த காரணத்தினாலேயே இப்போதும் அப்படி வந்து விட்டது. மீண்டும் மன்னிக்க.

அன்புடன்

RAGHAVENDRA
30th July 2015, 10:44 PM
வாசு சார்
சிவராமன் மற்றும் ரகுராமன் இந்தப் பெயர்கள் நம் வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலாவது நம்முடன் தொடர்பில் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அது எந்த விதத்தில் நம்முடன் தொடர்பில் இருந்திருக்கிறது, அல்லது எந்த விதத்தில் நம்மை பாதித்திருக்கிறது என்பதில் தான் விதி அல்லது இறைவன் அல்லது இயற்கை ..எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.....இவற்றின் இருப்பை நாம் உணர்கிறோம்.

இதே நெஞ்சிருக்கும் வரை சிவராமன் என்ற பெயர் எனக்கும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறது. என் பள்ளி காலத்து நண்பன் ஒருவனின் பெயர் சிவராமன். அவனும் நடிகர் திலகத்தின் ரசிகனே. நாங்கள் அப்போது கடற்கரையில் நெஞ்சிருக்கும் வரை படப்பிடிப்பைப் பார்த்தவர்களில் அடங்குவோம். ஆனால் அப்போது அந்த பாத்திரங்களின் பெயர்களெல்லாம் தெரியாது. படம் வெளிவந்தவுடன் மிகவும் ஆவலாய் நாங்கள் பார்த்தது, Of Course தலைவர், என்றாலும் அதற்குப் பிறகு நாங்கள் பார்த்த காட்சி வருகிறதா என ஆவலோடு காத்திருந்தோம். ரொம்ப நேரம் கழித்து பாடல் காட்சியாகவே அது இடம் பெற்ற போது எங்களுக்கு அளவற்ற மகிழ்வையூட்டியது. அதுவும் ஒரு பாத்திரத்தின் பெயர் அவன் பெயர் என்று அறிந்த போது அவன் ஆனந்தக் கூத்தாடினதைப் பார்க்க வேண்டுமே...பள்ளிப் பருவம் முடிந்த பின் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் கனவுகள், அழுவதும் சிரிப்பதும் அவனவன் விதிப்படி என்பார்களே அதைப் போல அவன் எங்கோ சென்று விட்டான். அதன் பிறகு அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

ஆனாலும் அந்த மெரினா கடற்கரையில் சுடும் மணலில் கால் கொதிக்க - அப்போதெல்லாம் காலில் செருப்பணிந்திருந்தால் பெரிய பணக்கார வீட்டுப் பையன் என்று எங்கள் வட்டாரத்தில் அர்த்தம் - அந்த படப்பிடிப்பைப் பார்த்த ஞாபகத்தையும் குறிப்பாக முடியும் நேரத்தில் அந்த சிலை இருக்கும் இடத்தில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து தலைவர் ரிலாக்ஸ் பண்ணியதையும் பார்த்து திறந்த வாய் மூடாமல் பார்த்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

ஒரு விதத்தில் சிவராமன் என்றாலே எனக்கு அந்த தோழன் தான் நினைவுக்கு வருவான்.

ஆனால் இந்த சிவராமன் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பைப் படிக்கும் போதே கண்களெல்லாம் குளமாகி விட்டன.

ஆனால் முரளி எழுதியதும் ஒரு விதத்தில் நல்லது தான். இந்த சந்தர்ப்பத்தில் இவர்களையெல்லாம் நாம் நினைவு கூர்கிறோமே..

அதுவும் ஒரு நெகிழ்வான அதே சமயம் சுகமான அனுபவமே.

RAGHAVENDRA
30th July 2015, 10:57 PM
சிவாஜி செந்தில் சார்

நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்க்வே செய்யும்.

குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக Hawaiian Guitar இசைக் கருவியை பிரதானமாக வைத்து இப்பாடலை அமைத்திருப்பார். சில சமயம் இது மேண்டலினை நினைவூட்டும். ஆனால் மேண்டலினுக்கு சிறந்த உதாரணம் உத்தம புத்திரன் படத்தின் யாரடி நீ மோகினி பாடல்.

இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

https://www.youtube.com/watch?v=LljiwHwPtrE

Russellxor
30th July 2015, 11:11 PM
அபூர்வ தகவல்கள் சிவாஜி

* நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)

*

** கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.

*

** சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும் என்றால் நம்ப முடிகிறதா? அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "சங்கா உடுடு' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.

*

** சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.செüந்தர

*ராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் சிவாஜி கணேசனுக்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.செüந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள். அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

*

** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

*

** நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'

*

** பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.

* பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.

*

** சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.

*

** பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த "அந்தநாள்' படமாகும்.

*

** இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.

*

** எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

*

** மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.

*

** தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும்.

*

** தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். (எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்' (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும்).

*

** நடிகர் திலகம் கெüரவ வேடத்தில் நடித்த தமிழ் படங்கள் மர்ம வீரன், குழந்தைகள் கண்ட குடியரசு, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாயே உனக்காக, சினிமா பைத்தியம், உருவங்கள் மாறலாம், நட்சத்திரம், தாவணிக் கனவுகள், மருமகள், சின்ன மருமகள், பசும்பொன், ஒன்ஸ்மோர், தேவர் மகன், என் ஆச ராசாவே, மன்னவரு சின்னவரு, புதிய வானம், ஜல்லிக்கட்டு, படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் ஆகியவை.

*

** நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க ஊர் ராஜா, கெüரவம், என் மகன், மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு, ரத்த பாசம், சிவகாமியின் செல்வன், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, எமனுக்கு எமன், விஸ்வரூபம், வெள்ளைரோஜா, பலே பாண்டியா (3 வேடங்கள்), தெய்வ மகன் (3 வேடங்கள்), திரிசூலம் (3 வேடங்கள்), நவராத்திரி (9 வேடங்கள்) .

*

** "பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .

*

** படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.

*

** பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.

*

** ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.

*

** ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.

*

** நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்'படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.

*

** நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

*

** நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

*

** நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

*

** விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி படத்தில் நடிகர் திலகத்துக்கு அக்காவாகவும் நடித்துள்ளார்.

*

** தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.

*

** குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.

** பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.

*

** மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார்.

*

** தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.

*

** "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.

*

** இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

*- சிவ.குகன்


*

*

*

RAGHAVENDRA
30th July 2015, 11:24 PM
Dr. A.P.J Abdul Kalam Wanted Chiyaan Vikram To Become Like Sivaji Ganesan




Vikram has shared his own piece of experience of meeting Dr. A.P.J Abdul Kalam when the actor was blessed with an opportunity to meet India's greatest visionary when he was serving the nation as the President. Walking down the memory lane with a heavy heart, the National Award winning actor has said, "I was very excited the moment I came to know that he wanted to meet me. I wanted to make sure my kids Akshita and Dhruv get to meet Mr. Kalam as he is a great inspiration for young minds." Though Vikram says he was happy that his kids got to speak to him and were made to sit on his lap, what India's President back then had told him would reverberate in Vikram's mind forever. The missile man of our country has said, "I have not seen movies in the past 25 years but I know your hard work and I want you to become like Nadigar Thilagam Sivaji Ganesan". Vikram says he was dumbstruck when those words flew out of the great man's mouth. Vikram went on to add that he would never forget that day and Abdul Kalam's demise is indeed a great loss to our country.

Read more at: http://www.filmibeat.com/tamil/news/2015/when-dr-apj-abdul-kalam-wanted-chiyaan-vikram-to-become-like-sivaji-ganesan-192442.html

shwas
30th July 2015, 11:35 PM
Ayyo ayyo. Adhu seri. idhu vikrame sonnaara.. avaru yen sivaji ya mention kooda pannalanu purila inga:

http://www.rediff.com/movies/report/vikram-i-was-really-tough/20150114.htm

I like different actors for different things.

I like Salman Khan for the way he carries himself. His self-confidence is fantastic.

I love what he did in Tere Naam, which was a remake of my film Sethu. He’s a close friend. When I went to his home, the only trophy he had in his living room was that of Tere Naam.

I like Kamal Haasan’s daring choice of roles. When I was in school and college, I modelled myself on him.

I was so much in awe of him. I used to do my scenes like him until I did Sethu. Then I made a conscious decision to move away from Kamal Haasan’s influence.

Next day rajini fan naan. Andhar balti Vikram

Murali Srinivas
31st July 2015, 12:45 AM
குங்குமம் -52

சென்ற ஞாயிறன்று [ஜூலை 26] அன்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பில் குங்குமம் திரைப்படம் திரையிடப்பட்டது. 1963 ஆகஸ்ட் 2 அன்று வெளியான இந்த படம் 52 வருடங்களை நிறைவு செய்திருக்கும் தருணம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே குங்குமம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இந்த படத்தை திரையிடலாமா என்ற எண்ணம் தோன்றியபோது சற்றே தயங்கினோம். காரணம் வெளியான டிவிடி பிரிண்ட்கள் எதுவும் தெளிவாக இல்லை. ஆகவே குங்குமம் திரையிடல் தள்ளிப் போனது. அதன் பிறகு இரண்டு மூன்று நிறுவனங்கள் குங்குமம் படத்தின் நெடுந்தகட்டை மீண்டும் வெளியிட்டன. அவற்றையும் வாங்கி நாம் பரிசோதித்தபோது அவையும் முன்பு வெளிவந்த டிவிடிகளை விட பெட்டர் என்ற போதிலும் நல்ல பிரிண்ட் என்று சொல்ல முடியாத சூழல். இதற்கிடையில் நமது அமைப்பில் பல உறுப்பினர்கள் இந்த படத்தை திரையிடுமாறு நமக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டேயிருந்தனர்.

இந்த சமயத்தில்தான் சன் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ஒளிப்பரப்பாகும் சன் லைஃப் சானலில் ஒரு நாள் குங்குமம் ஒளிப்பரப்பாகியது என்ற செய்தி கிடைத்தது [அன்று என்னால் பார்க்க முடியவில்லை]. எப்படிப்பட்ட பிரிண்ட் என்று கேட்டதற்கு ஓஹோ என்று சொல்லமுடியாது. இருந்தாலும் ஓகே என்ற தகவல் கிடைத்தது. அதை பதிவு செய்து வைத்திருந்த நண்பர் ஒருவரிடமிருந்து மற்றொரு டிவிடியில் பதிவு செய்து வாங்கினோம். உறுப்பினர்களுக்கு தகவல் சொன்னோம்.

சிறந்த நடிகை என்ற தேசிய விருதை மூன்று முறை பெற்றவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி சாரதா அவர்கள் தமிழில் இந்த படத்தில்தான் அறிமுகமானார். ஆகவே அவரை சென்று அழைத்தோம். இத்தனை வருடங்களுக்கு பிறகும் தன்னை நினைவு வைத்துக் கொண்டு வந்து அழைத்ததில் நெகிழ்ந்து போன சாரதா அவர்கள் வருவதற்கு சித்தமாக இருந்தார். ஆனால் அவர்கள் குடும்பத்தில் நடைபெற இருக்கும் ஒரு சுப நிகழ்ச்சிக்காக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்த அவரால் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அதே போல் இந்த படத்தின் மிகப் பெரிய ரசிகரான இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர் அவர் வீட்டில் நடக்க இருக்கும் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டார்.

படம் திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களில் கிருஷ்ணனின் மகள் வயிற்று பேத்தி திருமதி ஜோதி கலந்துக் கொண்டார். ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தார்.

திரையிடலுக்கு முன்பு படத்தைப் பற்றி குறிப்பிட்ட நாம் இந்த படத்திற்கு நேர்ந்த ஒரு தடையை பற்றியும் குறிப்பிட்டோம். என்னவென்றால் கதைப்படி நடிகர் திலகத்தின் தந்தை வேடத்தில் ரங்காராவ் மற்றும் முறைப்பெண் மாமன் மகளாக விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத சூழலில் கூட இருக்கும் வில்லன் OAK தேவர் சூழ்ச்சியால் ரங்காராவ் கொலை செய்வது போல் வரும். அங்கு தற்செயலாக வரும் நடிகர் திலகம் தன தந்தையை தப்பிக்க விட்டு, தான் கொலைப் பழியை ஏற்றுக் கொள்வார். போலீசிடம் தன் தந்தை மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒரு கட்டத்தில் விஜயகுமாரியின் தந்தையாக ரங்காராவை நடிக்க வைப்பார்.

படம் தணிக்கைக்கு சென்றபோது இந்த திரைக்கதையமைப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு புரியாமல் போக அது எப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே தந்தை இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பல காட்சிகளிலும் கத்திரி போட்டு விட்டனர். இயக்குனர்களும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தணிக்கை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்து விட பல காட்சிகள் வெட்டப்பட்டதினால் படத்தின் சீரான ஓட்டம் தடைப்பட்டு பல ஜம்ப்கள் ஏற்பட்டன. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ரீஷூட் செய்ய வேண்டும் என்ற நிலை. படம் தணிக்கைக்கு செல்வது 1963 ஜூலை 19 அன்று. படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி 1963 ஆகஸ்ட் 2. தமிழகமெங்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.

சோதனையாக அந்நேரம் நடிகர் திலகம் கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்றிருந்தார். இரண்டு மாத schedule. நடிகர் திலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே ஜெய்பூர் படப்பிடிப்பை விட்டு விட்டு வந்தால் பந்துலுவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் தன்னால் வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.

மேலும் குங்குமம் படத்தின் ரீஷூட் என்றால் அனைத்து ஆர்டிஸ்ட் combination கால்ஷீட் வேண்டும். ஆகவே அதுவும் பிரச்சனை. இங்கே கர்ணன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்தால் ஏற்படக்கூடிய நஷ்டம். ஆகவே இதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு கர்ணன் படப்பிடிப்பு முடிந்து தான் வந்தவுடன் ரீஷூட் வைத்துக் கொள்ளலாம். இதற்கு விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது வழியாக இப்போது இருக்கும் படத்தையே எடிட் செய்து திரையிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். விநியோகஸ்தர்களும் அரங்க உரிமையாளர்களும் இரண்டு மாத காலம் காத்திருக்க தயாராக இல்லாத காரணத்தினால் இருக்கும் காட்சிகளை எடிட் செய்து முன்னரே அறிவித்தபடி 1963 ஆகஸ்ட் 2 அன்று படம் வெளியானது.

படத்தின் திருப்பங்களை புரிந்துக் கொள்ளும் இடத்தில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட காரணத்தினால் சாதாரண மக்களுக்கு கதையமைப்பை புரிந்துக் கொள்வதில் கஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும். அன்றைய நாளில் படம் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனாலும் மறு வெளியீடுகளில் படம் சக்கை போடு போட்டதையும் குறிப்பாக 80-களில் பாரகன் அரங்கில் 21 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் அதன் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் ஷிப்டிங் செய்யபட்டதையும் எடுத்துக் கூறினோம்.

தன் அருமை நண்பன் பந்துலுவிற்காக அவர் நஷ்டப்படக் கூடாதே என்பதற்காக கிட்டத்தட்ட தன் சொந்த கம்பெனி போன்ற ராஜாமணி பிக்சர்ஸ், சொந்த சகோதரன் போன்ற மோகன் ஆர்ட்ஸ் மோகன் (தயாரிப்பாளர்), தன்னை அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு போன்றவர்களை விட பந்தலுவிற்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகர் திலகத்திற்கு பந்துலு செய்த பதில் மரியாதை? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதுதானே நடிகர் திலகத்தின் ஜாதக அமைப்பு!

இயக்குனர் கிருஷ்ணன் பராசக்தி படத்தின் படப்பிடிப்பின்போது எப்படி நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் நடிகர் திலகம் திரு கிருஷ்ணன் பெயரில் வைத்திருந்த மதிப்பையும் செவாலியே விருது பெற்ற சேப்பாக்கம் மேடையில் நடிகர் திலகம் திரு கிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கியதையும் நினைவு கூர்ந்தோம்.

மேற்சொன்ன இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டு நாம் பேசி முடித்தவுடன் சிறப்பு விருந்தினர் திருமதி ஜோதி அவர்கள் பேசினார்கள். இரண்டு விஷயங்களுக்காக வெட்கப்படுகிறேன் என்று ஆரம்பித்தவர் முதல் விஷயம் இப்படி ஒரு அமைப்பு மூன்றரை வருடங்களாக இயங்கி வருவதை அறியாமல் இருந்ததற்காகவும் தன் பாட்டனாரை பற்றி தான் அறிந்தவற்றை விட மற்றவர்களுக்கு கூடுதல் தெரிந்திருப்பதை இரண்டாவது விஷயமாகவும் குறிப்பிட்டார். சினிமா சம்மந்தப்பட்ட குடுமபத்தில் பிறந்திருந்தாலும் தான் அதிகம் சினிமா வாடை அடிக்காமல் வளர்க்கப்பட்டதை சொன்ன அவர் அன்றைய நாட்களில் அனைவரும் எப்படி ஒரு குடும்பமாக பழ்கினார்கள் என்பதை சொன்னார். இயக்குனர் பீம்சிங் எப்படி கிருஷ்ணன் குடும்பத்தில் உறவினராக மாறினார் என்பதையும் குறிப்பிட்டார். இனி ஒவ்வொரு நிகழ்விற்கும் தான் நிச்சயமாக வர விரும்புவதாகவும் சொன்ன அவர் தன குடும்பத்தினரை அழைத்து வராததை குறிப்பிட்டு இனி அவர்களையும் அழைத்து வருவேன் என்று சொன்னார். நமது அமைப்பின் சார்பாக குங்குமம் 52 என்று பெயர் பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அவருக்கு நமது நிர்வாக குழு உறுப்பினர் திரு கவிதாலயா கிருஷ்ணன் வழங்கினார்.

அவருக்கு பிறகு பேசிய திருமதி ஜெயந்தி அவர்கள் திருமதி ஜோதி சொன்ன ஒரே குடும்பம் என்பதை வழி மொழிந்தார். அதற்கு உதாரணமாக தங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தானும் பீம்சிங் மகள் சுசித்திராவும் நடிகர் திலகத்தின் இளைய மகள் திருமதி தேன்மொழி அவர்களும் சென்றதை நினைவு கூர்ந்தார். இசையரசி சுசீலாம்மா இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் மருமகள், இயக்குனரின் மகள், ஹீரோவின் மகள் அனைவரும் சேர்ந்து வந்து கலயாணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது வராமல் இருக்க முடியுமா என்று கேட்டதையும் சொன்னார். மேலும் அவர் பேசுகையில் அன்றைய நாட்களில் நாங்களெல்லாம் சிறுவர்களாக இருந்தபோது சிவாஜிப்பா படம் வெளியாகிறது என்று சொன்னால் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்று வீட்டில் உடனே கூட்டி சென்று விடுவார்கள். வேறு படங்களுக்கு அப்படி கூட்டி செல்ல மாட்டார்கள் என்று சொன்னார்.

அவருக்கும் நமது அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு படம் திரையிடப்பட்டது.

இங்கே நண்பர் ஆர்கேஎஸ் குறிப்பிட்டது போல் அன்று மதியம் 4 மணி சுமாருக்கு கட்டபொம்மன் சிறப்பு காட்சி நடைபெற்றது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினருக்காக திரையிடப்பட்ட இந்த காட்சியில் நமது ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக சிலரால் குங்குமம் படத்திற்கு வர இயலவில்லை. மேலும் அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலை மாங்கொல்லையில் நடிகர் திலகத்தின் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அன்றைய தினம் சன் லைஃப் தொலைக்காட்சியில் உத்தம புத்திரன் திரைக்காவியமும் முரசு தொலைக்காட்சியில் பாவ மன்னிப்பு திரைக் காவியமும் ஒளிபரப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி குங்குமம திரையிடலுக்கு வந்த கூட்டம் நம்மை ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்தினாலும் நடிகர் திலகத்தின் reach நமக்கு தெரிந்ததுதானே!

அன்புடன்

eehaiupehazij
31st July 2015, 02:36 AM
நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்
Raghavendhar Sir

நான் பெற்ற செல்வம் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வரிசையில் நடிகர்திலகத்தின் மிக மிக இயல்பான இதமான அதே சமயம் அழுத்தமான நடிப்பினை பதிவு செய்த காவியம்.

படத்தின் தலைப்பிலேயே வரும் பாடலில் அன்பு மனைவியின் இழப்புக்குப் பின் குழந்தையை சிரமங்களுக்கு இடையே வளர்த்திடும் சோகச் சுமையை அதியற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் !

https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM

சிறுவர்கள் ஒன்றுகூடி பாடும் மாதாபிதா குரு தெய்வம் ( குழந்தைகளை நேசித்த அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவரஞ்சலியான பாடல்) பாடல் காட்சியிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தாது(கடவுளை நம்பு என்ற வாசகங்கள் கொண்ட ஒரே ஒரு பிரேமில் வருவார்! என்றும் எங்கள் நடிப்புக் கடவுளை நாங்கள் நம்புகிறோம் என்பதே எதார்த்தம்!) ஓரமாக நின்று ரசிக்கும் அவரது முக பாவங்கள் ஒப்பிட முடியாதவையே!

https://www.youtube.com/watch?v=ZuByC_rcf_w

RAGHAVENDRA
31st July 2015, 06:23 AM
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் நடைபெற்ற குங்குமம் 1952 நிகழ்ச்சியைப் பற்றிய முரளி சாரின் பதிவிற்கு இணைப்பாக..

நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு

திருமதி ஜோதி அவர்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTFJul1501_zpsawt9jxkh.jpg

திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTFJul1504_zpswzdazczm.jpg

நமது அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சிறப்பு விருந்தினர் அவர்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/NTFJul1503_zpsuwaevnua.jpg

RAGHAVENDRA
31st July 2015, 08:32 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/02493/msv_2493042g.jpg

http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

...

Kattabomman to roar again

The king of Panchalankurichi, Veerapandiya Kattabomman, is all set to roar again with Jackson Durai, on an upgraded digital 5.1 surround sound format. Veerapandiya Kattabomman, a classic film, will be released soon. A trendsetter and considered a benchmark on dialogue delivery, the film has a scene in which Kattabomman and Jackson, an East India Company representative , light up the screen in what has now become film lore.

Raj Television Network has digitally restored the film with re-recorded background music with ‘digital intermediates’ (DI) and conversion of the 35-mm film to digital scope. The trailer of the historic movie was released in March, creating a buzz among Sivaji fans and film buffs alike.

Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, V.K. Ramaswamy and other senior artistes are in the cast of the film, produced by Padmini Pictures.

Music was scored by G. Ramanathan and directed by B.R. Panthulu. The screenplay was written by Ma. Po. Sivagnanam, while story and dialogue were scripted by Sakthi T.K. Krishnasamy.

DI restoration and cinemascope were done by Raj TV. Raj TV owns the rights of many old Tamil classics like Aayirathil Oruvan, Karnan, Pasamalar and Ninaithaaley Inikkum which were restored and received well by fans with record box-office collections on their release in their new avatar.


Reproduced from and courtesy the Hindu at : http://www.thehindu.com/news/cities/chennai/multilingual-musical-tribute-to-msv/article7484458.ece

RAGHAVENDRA
31st July 2015, 08:42 AM
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

And the story continues

http://www.thehindu.com/multimedia/dynamic/02492/Clipboard01_2492065f.jpg

Vikram Prabhu on his upcoming release and memories of growing up in the landmark Annai Illam, the house of his grandfather Sivaji Ganesan

“This place is very special to me,” says Vikram Prabhu, as he poses for our photographer against a picture of his grandfather, “Every day, I stand here, and pray for a while before I head out.”

We’re at the landmark Annai Illam at Chevalier Sivaji Ganesan Road (South Boag Road) that has seen the who’s who of tinseltown in the last five decades, since the family moved here.

“It has always been full of people,” he says, “Thatha used to sit in the hall, interacting with visitors. He loved the house.”

It would’ve looked busy then, but it’s silent now, with a few domestic help scurrying around. Lovely portraits of Sivaji Ganesan adorn the walls, four fans run suspended from the high ceiling and the chandeliers are big and bright. It echoes when you speak; the high windows are almost always open.

Vikram is busy this week; he has a film, Idhu Enna Mayam, releasing today. He’s just back from London, where he holidayed for a week, while also promoting his release. “Vijay, the director of the film, has a knack of eliciting subtle performances from his actors. He narrated a 15-minute storyline and I really liked the idea. It’s a youthful story, and can be watched by all audiences,” he says about the rom-com.

It’s coming back to this colourful, urban role that got Vikram hooked, after his rural outing in his last film Vellaikara Durai. It was too commercial, people said. He agrees, “It took me three days to go watch it because I couldn’t initially see myself doing such a film.”

But it’s the kind of film that works, he feels, because there are audiences who like to indulge in such storylines. “There are always people watching commercial flicks,” he explains. “When you go to parts of rural Tamil Nadu and walk the streets there, you get a better perception of how the business works. Having said that, there are audiences here too who like such films. In fact, I asked Vijay (director of Idhu Enna Mayam) to watch that film. He watched it at Sathyam and loved it.”

Vikram debuted in Tamil cinema with the hit film Kumki and went on to do others like Arima Nambi and Sigaram Thodu. Point out to him that these flicks did not enjoy the same kind of buzz that his debut vehicle did, and he says, “Kumki was a once-in-a-lifetime sort of a project. A film like Baahubali today has to rely on CG to bring out scenes featuring animals; we did it with live elephants while shooting Kumki. While I’d like all my projects to be as successful as my debut, it cannot be so. I’d like to try out films in different genres; that’s the only way to grow as an actor.”

He learnt that primarily at San Diego, where, despite going for an engineering degree, he decided to shift tracks to acting. “I loved theatre, I was interested in direction,” he recalls. “I took up an advanced acting course and directed a three-hour play there.”

And from theatre came his dreams to enter films. “Didn’t my grandfather do the same thing,” he smiles. “I knew that when I got back to Chennai, I wanted to be part of the movie business. I spent a couple of years in Sivaji Productions, our production house, and then got interested in facing the camera.”

Wasn’t that always on the cards, considering that he hailed from an illustrious family closely linked with the movie world? “When we were in school, it was always about studies. My grandfather always thought that if he had studied and knew English better, he’d have done better for himself. So, he wanted us kids to get a good education before we decided what we wanted to do with our lives,” he recalls.

It’s those good old times at Annai Illam that were an integral part of Vikram Prabhu’s growing-up years. “We were a huge, joint family. And we looked forward to Sundays. We always gathered for lunch and it would be a feast that we’d cherish,” says the actor, pointing out that living in a joint family taught him to understand people better.

Vikram grew up almost unaware of his grandfather’s superstardom. “At home, he was just a grandfather. He loved spending time with us, perhaps because he didn’t get to spend a lot of time with his children.” It was during the re-release of Saraswathi Sabatham, which Vikram watched as a young boy, that he actually understood how much Sivaji Ganesan was revered. “I remember that day in the theatre. It was just a re-release but people were going mad, chanting, crying and reciting all the dialogues.”

He’s looking forward to experiencing that euphoria again, as a re-release of the thespian’s Veerapandiya Kattabomman is lined up. “I’ll surely watch it FDFS with his fans,” he says, “It will be such an experience.”


Reproduced from and courtesy the Hindu at : http://www.thehindu.com/features/metroplus/vikram-on-his-new-film/article7481657.ece

Russellbpw
31st July 2015, 01:01 PM
Ayyo ayyo. Adhu seri. idhu vikrame sonnaara.. avaru yen sivaji ya mention kooda pannalanu purila inga:

http://www.rediff.com/movies/report/vikram-i-was-really-tough/20150114.htm



அதுதானே பார்த்தேன்....!

ஏதுடா ! நடிகர் திலகத்தை பற்றி நல்ல ஒரு செய்தி வந்தால் உடனே நொட்டை சொல்ல நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரவது ஒருவர் ராஜா மாதிரி குதிரையில வருவாரே..... இது வரை வரவில்லையே என்று பார்த்தேன் திரு.ஸ்வஸ். நல்ல வேளை அந்த வழக்கத்தை நீங்கள் மாற்றாமல் வந்து பதிவு செய்ததற்கு நன்றி !

இனி உங்கள் கேள்விக்கு எனது பதில். ...

நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் (http://www.rediff.com/movies/report/vikram-i-was-really-tough/20150114.htm) இருப்பது விக்ரமே கூறியதா ?

ஆனால் இந்த லிங்கில் (Read more at: http://www.filmibeat.com/tamil/news/...an-192442.html) விக்ரம் இப்படி கூறியிருக்கிறாரே.....? மற்ற நடிகர்களை பற்றி எதுவுமே கூறவில்லையே ?

மேலும்....ஒரு விஷயம்....

நாம் நடைமுறையில் ஒரு சிலரை இம்ப்ரெஸ் செய்ய பல விஷயங்களை கூறுவோம்...அது அனைத்தும் அடுத்த நிமிடமே மறந்துவிடும்...!

ஆனால் நம்மிடையே ஒரு மகானோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த நல்ல மனிதர்களோ இவர்களை போல வாழவேண்டும்....இவரை போல நாம் நல்ல விஷயங்களை பின்பற்றவேண்டும் என்று கூறினால் அதனை நாம் ஆயுள் உள்ளவரை மறக்கவே மாட்டோம்...!

அப்படிப்பட்ட ஒன்று தான் மறைதிரு அப்துல் கலாம் நடிகர் விக்ரமிடம், நீங்கள் நடிப்புத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல வரவேண்டும் என்று கூறியது ! ...

இந்த STATEMENT நடிகர் திலகம் அவர்களுடைய STANDARD ஐ வலியுறுத்தும் ஒரு விஷயம் ஆகும்...!

திரு கலாம் அவர்கள் கூறியதன் அர்த்தம் யாதெனில் ..இதர பத்தோடு ஒன்று பதினொன்று என்ற ரக நடிகர்களை போல வராமல், நடிகர் திலகம் போல ஒரு நல்ல நிலையில் நடிப்புத்துறையில் வரவேண்டும் என்பதே அதன் பொருள் !

மறைதிரு கலாம் போன்ற ஒரு விஞ்ஞானி இப்படி ஒரு அறிவுரை கூறுகிறார் என்றால் நடிகர் திலகம் எந்தளவிற்கு, மிகச்சிறந்த திறமைசாலி மறைதிரு அப்துல் கலாம் அவர்கள் மனதில் பதிந்துள்ளார் என்பதுதான் இந்த பதிவிலிருந்து புத்திசாலிகள் புரிந்துகொள்ளகூடிய பாடம் திரு ஸ்வஸ் அவர்களே !

புத்திசாலிகள் அதனை சரியாக புரிந்திருப்பார்கள் என்பது எந்த சந்தேகமும் வேண்டாம் !

Russellxor
31st July 2015, 04:01 PM
Facebook
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438337728830_zpsebbbou5s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438337728830_zpsebbbou5s.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438337759133_zpsproyyruy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438337759133_zpsproyyruy.jpg.html)

Russellxor
31st July 2015, 05:00 PM
படித்ததது

சந்திரபாபுவின் மரணச்செய்தி கேட்டு திகைத்துப்போன சிவாஜி கணேசன் தான் கலந்து கொண்டிருந்த சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பி வந்து பாபுவின் உடலை நடிகர் சங்கத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தார்.

சாமான்யமான அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே காமராஜரும் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போனார். மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த இறுதி ஊர்வலம், ஜெமினி மேம்பாலம் வழியாக சாந்தோம் தேவாலயத்துக்கு வந்தது.

அந்த மரண ஊர்வலத்தில் ஒரு மனிதன் தள்ளாடியபடியே வந்தார். அது பாபுவின் தந்தை ஜோசப் பிச்சை ரொட்ரிகோ. அவரை சிவாஜி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அந்த தந்தையின் கண்ணீருக்கு முன்னால் அவன் சலனமற்று கிடந்தான். அந்த கலைஞனின் வாழ்வு இவ்விதம் முடிவுக்கு வந்தது.
ோன்றுகிறது.

Russellbpw
31st July 2015, 10:43 PM
இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் நடிகர் திலகத்தின் 75வது திரைக்காவியம் "பார்த்தால் பசி தீரும்" திரையிடப்பட்டுள்ளது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ppth_zpsg5otd7la.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ppth_zpsg5otd7la.jpg.html)

Russelldvt
1st August 2015, 04:17 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE

http://i62.tinypic.com/serbdw.jpg

http://i60.tinypic.com/28s7cx1.jpg http://i61.tinypic.com/677hjo.jpg http://i62.tinypic.com/20hk3ma.jpg

Russelldvt
1st August 2015, 07:53 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/2ihxd3r.jpg

http://i57.tinypic.com/33kvzlu.jpg http://i60.tinypic.com/mw8fh3.jpg http://i61.tinypic.com/1to58i.jpg

JamesFague
1st August 2015, 09:29 AM
Watch Jaya Movies at 12.00 pm NT's Fantastic Film Raman Ethanai Ramanadi

KCSHEKAR
1st August 2015, 12:11 PM
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் குறித்து பருவ இதழ்களில் வெளியான செய்தி.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/Reporter_zpsczcyohik.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/Reporter_zpsczcyohik.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/ArasiyalPg1_zpsqnutffwr.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/ArasiyalPg1_zpsqnutffwr.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FastingNews/ArasiyalPg2_zps4iyafw5g.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FastingNews/ArasiyalPg2_zps4iyafw5g.jpg.html)

sss
1st August 2015, 03:00 PM
சிவாஜிக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்’ – எஸ்.ஜே. இதயா

http://justnowindia.com/wp-content/uploads/bfi_thumb/maxresdefault-31-mcgcigfzmnyee4a1miquvxgsq013o33z7idfv1mdlc.jpg

சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய டைரக்டர்கள் பட்டியலில், முக்தா சீனிவாசன்க்கு முக்கிய இடம் உண்டு. இதனால் சிவாஜியின் திறமைகள் மீது மட்டற்ற மரியாதை வைத்துள்ளார் அவர். எவ்வளவு நீள டயலாக்காக இருந்தாலும், அதை இரண்டுமுறை கேட்டாலே, வார்த்தை மாறாமல் டெலிவரி செய்யும் சிவாஜியின் திறமை மீது மாபெரும் வியப்பு, முக்தா சீனிவாசனுக்கு இருந்தது. அவரே அதை விவரிக்கிறார்.

“நானும், ஜாவர் சீதாராமனும், ‘அந்த நாள்’ படத்திற்கு உதவி இயக்குநர்களாக பணியாற்றியபோது, சிவாஜியின் இந்தத் திறமை குறித்து மிகமிக வியந்து போனோம். மேக்கப் போடும்போது, வசனத்தை வாசிக்கச் சொல்லி, ஒருமுறை கேட்பார். ஷாட் ரெடியானதும் ஒருமுறை கேட்பார். இரண்டே முறைதான். அடுத்த கணம் எவ்வளவு நீள வசனமானாலும், வார்த்தை மாறாமல் ஒரே டேக்கில் ஓ.கே. செய்து விடுவார்



“உண்மையில் அவரது அந்த திறமை, பலரால் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அப்போதுதான் ஜாவர் சீதாராமன் காதுக்கு அந்த செய்தி வந்து சேர்ந்தது. ‘தினசரி ஷூட்டிங் முடிந்து போகும்போது, அடுத்த நாளுக்குரிய டயலாக் பேப்பர்கள் சிவாஜியின் கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பப்படுகிறது’ என்பதுதான் அந்த செய்தி. உடனே ஜாவருக்கு சந்தேகம் எழுந்தது.

“தினமும் இரவில் அவர் மனப்பாடம் செய்து விடுகிறார். இங்கே ஷீட்டிங்கிற்கு வந்ததும் ஒன்றும் தெரியாதது போல், இரண்டு முறை டயலாக்கை கேட்டு விட்டு, எல்லார் முன்னாலும் அசத்தி விடுகிறார் – என்ற ஐயம் எழுந்தது ஜாவருக்கு. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. சிவாஜிக்கென்று சில அபூர்வ திறமைகளை இறைவன் தந்திருப்பதாக நான் நம்பினேன்.

“இதனால் ‘சரி… எதையும் நம்ப வேண்டாம். ஒரு டெஸ்ட் வெச்சு பார்த்திடுவோம்’ என்றார் ஜாவர். அதன் மறுநாள் சிவாஜி நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான வசனத் தாள்களை ஒதுக்கி விட்டு, வேறொரு நாளுக்கான வசன தாள்கள், கார் டிரைவரிடம் போய் சேர்கிற மாதிரியான ஒரு ஏற்பாட்டை செய்தார் ஜாவர்.

“மறுநாள் வழக்கம்போல் சுறுசுறுப்பாய் வந்து சேர்ந்தார் சிவாஜி”.

“மறுநாள் சுறுசுறுப்பாய் வந்த சிவாஜி, மேக்கப் போட்டுக் கொள்ளத் துவங்கினார். வழக்கம் போல என்னை அழைத்து ‘டயலாக் சொல்லு’ என்றார். நானும் அன்றைய டயலாக்கை வாசித்தேன். முதல் நாள் சிவாஜி வீட்டிற்கு கொடுத்தனுப்பப்பட்ட டயலாக் வேறு; நான் வாசித்த டயலாக் வேறு. எனவே சிவாஜி முகத்தில் ஏதேனும் தடுமாற்றம் தோன்றுகிறதா என என்னை விட, ஜாவர் உன்னிப்பாகக் கவனித்தார்.

“ஆனால் சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. வசனத்தை ஒருமுறை கேட்டுவிட்டு, ‘ஓ.கே.’ என்று கூறி எங்களை அனுப்பி விட்டார். மீண்டும் ‘ஷாட்’டின் போது மற்றொரு முறை வசனத்தை கேட்டு விட்டு, அட்சரம் பிசகாமல் அதை டெலிவரி செய்து ‘ஷாட்டை ஒரே டேக்கில் ஓ.கே. செய்தார் சிவாஜி. மற்ற எல்லோருக்கும் சாதாரண நிகழ்வு அது. எனக்கும், ஜாவருக்கும் மட்டும் மிக பதட்டமான தருணமாக அமைந்தது.

“சிவாஜி மீதான மதிப்பும் மரியாதையும் எனக்கும், ஜாவருக்கும் மேலும் உயர்ந்தது. அபூர்வ திறமை படைத்த கலைஞர் அவர்” என்று முடித்தார் முக்தா வீ.சீனிவாசன்.


http://justnowindia.com/wp-content/uploads/2015/07/060e2ce8f854ecd86f5431bd533c569e.jpg

“சிவாஜியை வைத்து ‘கவரிமான்’, ‘ரிஷிமூலம்’, ‘வெற்றிக்கு ஒருவன்’ – ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும், முக்தா சீனிவாசன் கூறியதை அப்படியே வழிமொழிந்தார். உதாரணத்திற்கு அவர் ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

“சிவாஜியை வைத்து நான் இயக்கிய முதல் படம் ‘கவரிமான்’. அதில் ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று ‘சரிகரி…பதநி’ என்கிற ரீதியில் நெடிய ஆலாபனை கொண்டதாய் இருந்தது. சிவாஜிக்கு க்ளோஸப் காட்சிகள் வேறு இடம் பெற வேண்டும். அந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாள், நான் ஜேசுதாஸ் பாடிய கேஸட்டுடன், சிவாஜி வீட்டிற்குப் போனேன்.

“சிவாஜி ‘என்ன முத்து’ என்று கேட்க, நான் கேஸட்டை கொடுத்து விஷயத்தைச் சொன்னேன். ‘மனப்பாடம் பண்ணிட்டா கொஞ்சம் ஈஸியாக இருக்கும்’ என்கிற ரீதியில் இழுத்தேன். ‘அட இதுக்குப் போயா இவ்வளவு தூரம் வந்தே?’ என்றவர், சிரித்தபடி கேஸட்டை வாங்கிக் கொண்டார்.

“மறுநாள் அந்த காட்சி படமான போது, நான் பிரமித்துப் போனேன். சிவாஜி அந்த ஆலாபனையை சரியாக உச்சரித்தாரா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாத விதத்தில், அந்தப் பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவர் காட்டிய முக அசைவுகள், கண் மற்றும் புருவ அசைவுகள் அவரே அந்தப் பாடலைப் பாடியது போன்ற எஃபெக்டைக் கொடுத்தன. பிரமித்துப் போனேன்.

“அதே போல் முக்கியமான காட்சிகளின்போது, வசனத்தைக் கேட்டுக் கொள்ளும் சிவாஜி, ஒரு சில நிமிடங்கள் ஓரமாய் போய் விடுவார். பின்னர் என்னை அழைத்து, அந்த வசனத்தை மூன்று விதமாய் டெலிவரி செய்து காட்டி, ‘எது வேணும்?’ என்று கேட்பார். அந்தளவு அபூர்வமான, அற்புதமான நடிகர் அவர். ஏ.வி.எம். குறித்து ஒரு டாக்குமென்டரி எடுத்தபோது, சிவாஜியை ஏ.வி.எம்.மிற்கு வரவழைத்திருந்தோம்.

http://justnowindia.com/wp-content/uploads/2015/07/Veerapandia-Kattabomman.jpg

“அவரிடம் ’பழைய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை ஒருமுறை நீங்கள் பேசிக் காட்டினால், பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, உண்மையிலேயே அவருக்கு முழு வசனமும் ஞாபகம் இருக்குமோ, இருக்காதோ என்ற ஐயத்தில் ‘முழு டயலாக்கும் ஞாபகமிருந்தா பேசுங்க.. இல்லைன்னா’ என்று இழுத்தேன்.

“அவரோ, ’என்ன முத்து, என்னை டெஸ்ட் பண்றியா?’ என்று கேட்டு விட்டு, மளமளவென அந்த டயலாக்கை அதே ஏற்ற இறக்கங்களுடன் மூச்சு விடாமல் பேசிக் காட்டி, எங்களை மூச்சடைக்க வைத்து விட்டார். நடிப்பிற்கென்றே தன்னை அர்ப்பணித்து விட்ட அற்புத கலைஞர் அவர்.

http://justnowindia.com/rajinikamalsivaji/
http://justnowindia.com/sj-idhayathiraiyulakam-kanda-thiruppangalsivajitamilcinemajustnowindia/

sivaa
2nd August 2015, 10:09 AM
தினத்தந்தி விளம்பரம்

http://i61.tinypic.com/281amvs.jpg

sivaa
2nd August 2015, 10:21 AM
http://i57.tinypic.com/2mqvzg3.jpg

sivaa
2nd August 2015, 10:23 AM
http://i61.tinypic.com/2dtb32x.jpg

sivaa
2nd August 2015, 10:26 AM
http://i61.tinypic.com/t9ejc8.jpg

Russellxor
2nd August 2015, 11:45 AM
இன்று காலை இமயம் தொலைக்காட்சியில்

காவியப்பார்வை

பகுதியில் இடம்பெற்ற படம்
வீரபாண்டிய கட்டபொம்மன்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150802_113834_20150802114100548_zpst7avi1zj. jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150802_113834_20150802114100548_zpst7avi1zj. jpg.html)

sivaa
2nd August 2015, 06:46 PM
காத்தவராயன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KATHAVA01_zpsf449b2c4.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/KATHAVA01_zpsf449b2c4.jpg.html)

sivaa
2nd August 2015, 06:48 PM
தலைவரின் அசத்தல் கரகாட்டம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00377.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00377.jpg.html)

sivaa
2nd August 2015, 06:49 PM
தலைவரின் அரிய புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/gal_4.jpg.html)

sivaa
2nd August 2015, 07:09 PM
ஶ்ரீராமனாக வில்லை பிடித்திருக்கும் அழகு
யாருக்கு வரும்?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anbukkarangallvob_006722919.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anbukkarangallvob_006722919.jpg.html)

RAGHAVENDRA
2nd August 2015, 08:19 PM
நமது ஆருயிர் நண்பர் விஜயன் அவர்களின் எங்கள் சிவாஜி பருவ இதழின் முகப்பு

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/11800469_10204624008506831_5885750297357815572_n.j pg?oh=beb4d9b3c9afa3126bf9a6dba2e08357&oe=5642E0FB&__gda__=1447104320_bfffacd2fcf84616586fb73d7ba4b3d b

RAGHAVENDRA
2nd August 2015, 08:21 PM
தலைவரின் அபூர்வ... அபூர்வ என்றால் மிக மிக அபூர்வமான பொக்கிஷப் புதையல்...

எங்கள் குழு உறுப்பினரும் என் அருமை நண்பருமான திரு குடந்தை சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11828721_10204624051547907_7833995468232790208_n.j pg?oh=625cc445a81e8578e85b9dee6d171627&oe=563A8A9A

என் நினைவு சரியென்றால், இந்த சினிமா குண்டூசி வசந்த மாளிகை சிறப்பிதழில் தான் இரண்டு மனம் வேண்டும் பாடலுக்காக கவியரசர் எழுதிய ஆறு சரணங்கள் இடம் பெற்றன.

RAGHAVENDRA
2nd August 2015, 08:22 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11828679_10204624015146997_5174496767211398671_n.j pg?oh=9474e25563c43865435eff8411b34e64&oe=56531C18&__gda__=1448466595_5fa5893248d026d50f3a4aae14b87e4 b

இந்த சிம்மக்குரல் புத்தகத்தை எங்களுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்த நண்பர் சிவானந்தா அவர்கள் அனுப்புவார்.,

அவர் தான் நம்முடைய திரியில் எழுதிக்கொண்டிருக்கும் சிவா அவர்களா என எனக்குத் தெரியவில்லை.

Russellbpw
2nd August 2015, 09:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/news_zps6z6sx1me.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/news_zps6z6sx1me.jpg.html)

Russellbpw
2nd August 2015, 09:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/new1_zpsubitidd4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/new1_zpsubitidd4.jpg.html)

Russellbpw
2nd August 2015, 09:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/amrad_zpsfhutbh1p.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/amrad_zpsfhutbh1p.jpg.html)

Subramaniam Ramajayam
2nd August 2015, 09:37 PM
தலைவரின் அபூர்வ... அபூர்வ என்றால் மிக மிக அபூர்வமான பொக்கிஷப் புதையல்...

எங்கள் குழு உறுப்பினரும் என் அருமை நண்பருமான திரு குடந்தை சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11828721_10204624051547907_7833995468232790208_n.j pg?oh=625cc445a81e8578e85b9dee6d171627&oe=563A8A9A

என் நினைவு சரியென்றால், இந்த சினிமா குண்டூசி வசந்த மாளிகை சிறப்பிதழில் தான் இரண்டு மனம் வேண்டும் பாடலுக்காக கவியரசர் எழுதிய ஆறு சரணங்கள் இடம் பெற்றன.

THANKS MR raghavender after 40 years i had the previlage of looking at my favorite CIMEMA STAR magazine, which i uesed to biy regularly those days. thanks again

Russellbpw
3rd August 2015, 01:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpszk2jrj0m.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpszk2jrj0m.jpg.html)

TO READ THE ABOVE ......PLEASE CLICK THE FOLLOWING LINK ...!

http://www.dailyo.in/arts/sivaji-ganesan-papanasam-kamal-haasan-nt-rama-rao-southern-cinema-aamir-khan-amitabh-bachchan/story/1/5127.html

Russellbpw
3rd August 2015, 01:41 PM
For two years, Rana watched war films and brushed up on history. “We haven’t been making historicals, especially war films. I can only remember classics featuring NTR in Telugu and the ones featuring Sivaji Ganesan in Tamil, like Veerapandiya Kattabomman and Karna. We learnt history and mythology watching such films. Magadheera had some amount of that period look,” he says.

Growing up reading books on Mahabharata and tales narrated through Amar Chitra Katha, Rana rues, “Some of my younger cousins don’t know history even to the extent I know. They haven’t read these books. And mainstream cinema has done nothing on this front. I remember a song from Rajinikanth’s Kuselan which asks ‘how do we know what Veerapandiya Kattabomman or Krishna look like; we know because of films’. This is true.

Rana Daggubati talks about the challenges of acting in two historicals, the genre’s revival and lessons from his late grandfather.

http://www.thehindu.com/features/friday-review/rana-daggubati-on-a-warrior-mode/article7057707.ece

Russellbpw
3rd August 2015, 03:14 PM
I condemn the film makers, director and the Distributor of the Film Sakalakalaa Vallavan aka Appa Takkar for not putting up Ilaya Thilagam Prabhu's Picture in any of the Poster.

These guys should remember what they mean by "Respect to a Senior Actor" !

Similarly, the makers of the film PULI that has Prabhu in a very significant role that makes the turning point in the film, has left out Mr.Prabhu in their Trailer. The basic respect that they should give as per the protocal is missing !! And, am sure, when they see Prabhu on set, they would wish with their 32 teeth displayed...!!!

RKS

sivaa
3rd August 2015, 07:27 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p180x540/11828679_10204624015146997_5174496767211398671_n.j pg?oh=9474e25563c43865435eff8411b34e64&oe=56531C18&__gda__=1448466595_5fa5893248d026d50f3a4aae14b87e4 b

இந்த சிம்மக்குரல் புத்தகத்தை எங்களுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்த நண்பர் சிவானந்தா அவர்கள் அனுப்புவார்.,

அவர் தான் நம்முடைய திரியில் எழுதிக்கொண்டிருக்கும் சிவா அவர்களா என எனக்குத் தெரியவில்லை.

வணக்கம் ராகவேந்திரா சார்
உங்களுடன் எனக்கு தொடர்பு இருக்கவில்லை
பெங்களுர் நண்பர் ஜெயகுமாருடன் தொடர்பு இருந்தது
அவருக்கு பத்திரிகைகள் அனுப்பியிருந்தேன்
அவருடன் தங்களுக்கு தொடர்பு இருந்ததாக
முன்னர் ஒரு முறை தாங்கள் குறிப்பிட்டிருதது ஞாபகம் உள்ளது
எனவே அவர்மூலம் தங்களுக்கு கிடைத்திருக்கலாம்.

RAGHAVENDRA
3rd August 2015, 07:54 PM
சிவா சார்
அளப்பரிய ஆனந்தம்.. தாங்கள் தான் அந்த சிவானந்தம் என்பதை அறிந்து மனம் மகிழ்வடைகிறது.
ஆமாம். தாங்கள் ஜெயகுமாருக்கு அனுப்பி அவர் எங்களுக்கு பிரதி அனுப்புவார். ஒரு சமயம் எனக்கும் தாங்கள் அனுப்பியிருக்கிறீர்கள்.
இறையருளால் நம்முடைய குழு அங்கத்தினர்கள் ஒவ்வொருவராய்த் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. உள்ளபடியே தலைவரின் ஆசி நமக்கு பரிபூரணமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
3rd August 2015, 08:39 PM
Sivaa Sir
Wanted to PM you, but getting "inbox full" msg.

sivaa
4th August 2015, 03:35 AM
சிவா சார்
அளப்பரிய ஆனந்தம்.. தாங்கள் தான் அந்த சிவானந்தம் என்பதை அறிந்து மனம் மகிழ்வடைகிறது.
ஆமாம். தாங்கள் ஜெயகுமாருக்கு அனுப்பி அவர் எங்களுக்கு பிரதி அனுப்புவார். ஒரு சமயம் எனக்கும் தாங்கள் அனுப்பியிருக்கிறீர்கள்.
இறையருளால் நம்முடைய குழு அங்கத்தினர்கள் ஒவ்வொருவராய்த் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. உள்ளபடியே தலைவரின் ஆசி நமக்கு பரிபூரணமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
அன்புடன்
ராகவேந்திரன்

நிச்சயமாக மேலும்பல நம்முடைய குழு அங்கத்தினர்கள் ஒவ்வொருவராய்த் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு
கிடைக்கும் என நினைக்கின்றேன்

sivaa
4th August 2015, 03:46 AM
Sivaa Sir
Wanted to PM you, but getting "inbox full" msg.

தற்பொழுது தனிமடல் அனுப்பலாம் சார் நன்றி.

sivaa
4th August 2015, 03:58 AM
** இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்த காலப்பகுதியில்
வீரபாண்டிய கட்டபொம்மனின் ஒலிச்சித்திரம்
ஒலிபரப்பப்படாத பட்டி தொட்டியே கிடையாது

sivaa
4th August 2015, 04:04 AM
** தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.



** "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.

பல விடயங்களுக்கு நம்மன்னன் முன்னோடி
திட்டமிடாமல் தானாக கிடைத்தவை
திட்டமிட்டிருந்தால்.......?

Murali Srinivas
4th August 2015, 09:38 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை வெளியான முதல் நாள் அன்று நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

நாம் கடந்து வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றில் சிலவற்றில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருப்பதால் அவைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

1970 முதல் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவும் அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 2 மகாத்மாவின் பிறந்த நாளையும் சேர்த்து கலை அரசியல விழாவாக அகில இந்திய சிகர மன்றம் கொண்டாடிக் கொண்டிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். சென்னையை தாண்டியும் அதை நடத்த வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க அந்த வருடம் (1972) அந்த விழாவை கோவையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த ஸ்தாபன காங்கிரஸில் ஒரு பிரிவினர் குறிப்பாக நெடுமாறனின் ஆதரவாளர்கள் மதுரையில் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கு பலத்த அழுத்தமும் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நேரம் என்று சொன்னால் செப்டம்பர் முதல் வாரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்டில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டிற்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைக்கு காரணம் சொன்னார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிகள் அதே அக்டோபர் 1,2.

பொதுவாகவே அகில இந்திய சிகர மன்றமோ அல்லது நடிகர் திலகமோ சிகர மன்றத்தின் சார்பில் இது போல் ஒரு மாநாடு அல்லது விழா நடத்துகிறோம் என்று அழைத்தால் உடனே மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தலைவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார். 1970,71 பிறந்த நாள் மாநாடுகளும் சரி 1970 ஜூலையில் கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவும் சரி அதற்கு உதாரணங்கள். .அது போன்றே பெருந்தலைவர் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அழைத்தால் அந்த விழாக்களில் நடிகர் திலகமும் கலந்துக் கொள்வார். அன்னை ராஜாமணி அம்மையார் மறைந்தபோது நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்துக் கொண்டது பற்றி ஏற்கனவே பேசினோம்.

இதற்கு உதாரணமாய் மற்றொரு நிகழ்வையும் இங்கே சொல்ல வேண்டும். 1970 செப்டெம்பரில் மயிலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மயிலாப்பூர் சித்ரகுளம் அருகே மகாத்மாவின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதை திறந்து வைப்பதற்காக பெருந்தலைவரை அணுகியபோது அவர் நான் வருகிறேன், அதே நேரத்தில் நீ சிவாஜியை போய் பார்த்து இந்த விழாவிற்கு கூப்பிடு என்று அன்றைய தினம் மயிலை வட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மயிலை பெரியசாமியிடம் சொல்ல அவர் சென்று நடிகர் திலகத்தை அழைக்க பெருந்தலைவர் சொல்லி இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தனக்கு இருந்த படப்பிடிப்பை அட்ஜஸ்ட் செய்து அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். இப்போது மறைந்து விட்ட திரு பெரியசாமி இரண்டு வருடங்களுக்கு முன்னால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடிகர் திலகத்தின் நினைவுநாள் அன்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்தபோது இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். .

எதற்கு இதையெல்லாம் சொல்கிறோம் என்றால் நடிகர் திலகம் விழா என்றால் பெருந்தலைவர் நிச்சயம் கலந்துக் கொள்வார். ஆகவே கோவையில் சிகர மன்றம் சார்பாக நடக்கவிருந்த விழாவிலும் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் அதே தேதிகளிலேயே ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு மதுரையில் என்றவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் அது மேலும் குழப்பத்தை உருவாக்கலாம் என்பதனால் நடிகர் திலகம் தன்னாலோ அல்லது தனது பெயரால் இயங்கும் மன்றதினாலோ அப்படி ஒரு நிலைமை உருவாவதை விரும்பாத காரணத்தினால் மன்ற விழாவை ஒரு வாரம் தள்ளி வைக்க உத்தரவிட்டார்.

சிகர மன்ற மாநாடு தேதி மாற்றப்பட்டதால் நெடுமாறன் தலைமையேற்று நடத்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நடிகர் திலகத்திற்கு முறையான அழைப்பு இல்லை. எப்போதும் நடிகர் திலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய நெடுமாறன் தஞ்சை ராமமூர்த்தி அணி அன்றும் அதே போல் நடந்துக் கொண்டது.

ஆனால் நமது ரசிகர்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெருந்திரளாக மாநாட்டில் கலந்துக் கொண்டனர். ஆட்சியையும் அதிகாரத்தையும் பண பலத்தையும் படோபத்தையும் பயன்படுத்தி திமுக மாநாடு நடைபெற்றது என்று சொன்னால் அந்த பின்புலங்கள் ஏதுமின்றி தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவோடு காங்கிரஸ் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. மிகுந்த பொருட்செலவில் அலங்கார வளைவுகள் திமுக மாநாட்டிற்கு அமைக்கப்பட்டபோது வெறும் மூவர்ண துணியில் இங்கே வளைவுகள் அமைக்கப்பட்டன.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன். மேலமாசி வீதியில் ராஜேந்திரா காப்பி கடைக்கு எதிராக பொன்.முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று இருந்தது. திமுக மாநாட்டிற்கு அந்த இடத்தில ஒரு பிரமாண்டமான ஆர்ச் அமைக்கப்பட்டு ஒரு பெரிய உலக உருண்டை தொங்கவிடப்பட்டிருந்தது. அப்படி எதுவும் செய்யாமல் அதே மேலமாசி வீதியில் நான் குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றால் வரக்கூடிய ஐயப்பன் கோவில் அருகே நெடுமாறனின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தில அமைக்கப்பட்ட மூவர்ண துணியில் எழுதப்பட்ட "தென்பாண்டி மதுரை இது நெடுமாறன் கோட்டை இது" என்ற வளைவு பெரிதும் பாராட்டப்பட்டது.

மாநாட்டின் முதல் நாள் மாலை அக்டோபர் 1 ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தை தெற்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்ட மேடையிலிருந்து பெருந்தலைவர் பார்வையிட்டார். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நானும் என் கசினும் அந்த இடத்திற்கு அருகில் போக முயற்சித்தோம். ஆனால் அந்த கூட்டத்தை தாண்டி எங்களால் போகவே முடியவில்லை. மேலமாசி வீதியில் அமைந்திருந்த உடுப்பி ஹோட்டல் வரைதான் [இப்போது அந்த இடத்தில போத்தீஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இருக்கிறது] போக முடிந்தது. கூட்டம் நெருக்கி தள்ள மூச்சு திணறி விட்டது. அதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து திரும்பி விட்டோம். நடிகர் திலகம் வரவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்தால் மற்றபடி மாநாடு சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது.

(தொடரும்)

அன்புடன்

Russellxor
4th August 2015, 12:18 PM
கீழ்வானம் சிவக்கும்

கண் மருத்துவராக நடிகர்திலகம்.
மகனாக சரத்பாபு.
மருமகளாக சரிதா.
பார்வையற்றவராக ஜெய்சங்கர்.



தங்கவேலை செய்யும் தொழிலில் அதனுடன் சம்பந்தப்பட்ட சன்னக்கம்பி பட்டறைகள் என்றுஒரு பிரிவு உள்ளன.சன்னக்ககம்பி பட்டறை என்றால் தங்கத்தை மெல்லிய கம்பிகளாக மாற்றித்தருவதுதான்.சிறிய அளவுள்ள தங்கத்தை கூட கம்பியாக அடித்து அடித்து பல அடி தூரம் சன்னமான கம்பியாக இழுக்க முடியும்.வேறு எந்த உலோகத்தையும் இவ்வளவு சன்னமாக மெல்லியதாக நீட்டமுடியாது.அதுபோல மெல்லிய உணர்வுகளைகதைக்கு இடத்திற்கு தகுந்தவாறு முகத்தில் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அப்படி,மெல்லிய உணர்வுகள் படம் முழுவதும் வியாபித்திருக்கும்.இளமைக்கால நடிப்பு ஒரு வகை.அதுவே வயதாக ஆக ஆகமென்மையான நடிப்புகள்கூட விஸ்வரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டன.வேறு நடிகர்களால் என்றுமே தொட முடியாத நிலைப்பாட்டில் இருந்த காலகட்டங்கள்.அப்படிப்பட்டகாலகட்டத்தில்வந்த படங்களில் ஒன்றுதான் இது.
ஆக்ரோஷமான நடிப்பை எல்லாம் காலில் போட்டு மிதித்து மென்மையான நடிப்பில்
கொடி கட்டிப் பறந்த படம்.
இப்படி ஒரு டாக்டரை ஊரில் உலகத்தில் நாம் பார்க்க முடியுமா?என்று ஏங்க வைக்கும் பாத்திரபடைப்பு .
அந்த பாத்திர படைப்பு சாத்தியமானது அவர் முலம் வெளிப்படுத்தப்பட்ட நடிப்பு.


கதைசுருக்கம்:
part1

நடிகர்திலகத்தின் மகன் சரத்பாபு.
ஜெய்சங்கரின்
தங்கையைகாதலிப்பது போல் நடித்துஅந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டுஏமாற்றிவிட்டு ஊருக்கு வந்து விடுகிறார்.அந்தப்பெண் மானம் கருதி தற்கொலை செய்து விடுகிறார்.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின்ஒரு கடிதம் மூலமாகதற்கொலைக்கு காரணம் ஜெய்சங்கரால் தெரிந்து கொள்ளப்படுகிறது.கடிதத்துடன் சரத்பாபுவின் போட்டோவும்ஜெய்யின் கைக்கு கிடைக்கிறதுதன் தங்கையின் மரணதுக்கு காரணமானவனை பழி தீர்க்க வேண்டி,அந்த போட்டோவையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு கண் மருத்துவர் நடிகர்திலகத்தை பார்க்க வருகிறார்.பையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு தனக்கு கண்பார்வை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.நடிகர்திலகமும் சமாதானப்படுத்தும் வகையில் கண்பார்வை தர ஒப்புக்கொள்கிறார்.

part2
நடிகர்திலத்தின் மருமகளாக சரிதா.மாமனாரின் அன்புடனும் கணவரின் பாசத்துடனும் சந்தோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில்
சரிதாவுக்கு ஏற்படும் ஒரு நோய் அவரது உயிருக்கே பாதுகாப்பில்லை,6மாதத்திற்குள்எந்த நேரமும் இறக்க நேரிடலாம்என்கிற நிலை.சின்ன அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிர் இழக்க நேரிடலாம் என்ற காரணத்தால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார் நடிகர்திலகம்.

part1 Part2 ஆகிய இரண்டின் முடிவுகளும் ஒன்றாக கலந்த நிலையில் இப்பொழுது,.,

ஜெய் க்கு நடிகர்திலகத்தின் மேல் நம்பிக்கை பிறக்கிறது.கண் ஆபரேசனுக்கு பிறகு போட்டோவை வாங்கிகொள்வதாகவும் அதுவரை பத்திரமாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறார.ஆபரேசனுக்கு பின் போட்டோவில் உள்ள நபரை தானே கொண்டு வந்துகண் முன் நிறுத்துவதாகவும் வாக்கு கொடுக்கிறார்.அதன் பின்னர் நடிகர்திலகம் போட்டோவை பார்க்கும்படி நேரிடுகிறது.
அதிர்ச்சி
அதிர்ச்சி
அதிர்ச்சி
போட்டோவில் மகன் சரத்பாபு.
யாருக்கும் தெரியாத வண்ணம் போட்டோவைகிழித்து குப்பைக்கூடையில் எறிந்து விடுறார்.
இதை சரிதா பார்த்துவிடுகிறார்.இதற்கு பின்னர் நடக்கும் சம்பவங்கள்சரிதாவுக்கு நடிகர்திலத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது.ஜெய் கொடுத்த போட்டோவைஅவர் ஏன் கிழித்து எறிய வேண்டும்?மேலும் அவருடைய நடவடிக்கைகள் ஜெய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போல் தெரியவில்லையே?என்றுசரிதாவின் மனம் குழப்பமும்,சந்தேகமும் கொண்ட நிலையில் தவிக்கிறது.சின்ன அதிர்ச்சி கூட தன் மருமகளுக்கு தெரியக்கூடாது என்னும் நிலையில்நடிகர்திலகம் அந்த விஷயத்தை மறைக்க எடுத்துக் கொளளும் முயற்சிகளே சரிதாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.இந்த சூழ்நிலையில் தான் தன் எண்ணக் குமுறல்களைசரிதா கேட்பதாகவும் நடிகர்திலகம்மறைமுகமாகவும்
சொல்வதாகவும் இந்தப்பாடல் படத்தில் வருகிறது.


சுசீலா:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா?

tms:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

சுசீலா:சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!

Tms: மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு வரைமுறை கிடையாது அன்றோ! அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றே அன்றோ! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? (கண் கண்ட தெய்வமே)

பாடலில் சற்று கடினமான வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கும்.தமிழும் அதன் அர்த்தம் விளங்கும்படியான உச்சரிப்பும் கொண்ட பாடகர்களால் மட்டுமே இந்தப்பாடலை பாட முடியும்.சுசீலாவேதுண்டுகள் இரண்டாக சூரனை என்பதில் உச்சரிப்பில் பலம் குறைந்திருப்பது தெரிகிறது.(10பேரை வைத்து சோதனை செய்ததில் அறிந்த முடிவுஇது) TMS இந்த விசயங்களில் சூறாவளி.


சுசீலா: காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன் மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!

tmsபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய) விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள்ஜோதியே!

சுசீலா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!

tmsமேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!




சுசீலா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!

tms:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!

இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்தகள் செல்வமே! முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா!

பிரமாண்ட காட்சிகள் அரங்கங்கள் வண்ண வண்ண ஆடைகள்வெளிநாட்டு படப்பிடிப்பு இல்லாமலேயே ஒரு பாடலை அதற்கு மேலாக ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்

கதையின் முடிவைTV OR DVD யில் காண்க

Russellxor
4th August 2015, 12:43 PM
Facebook
Sadagoban srinivasagobalan
என்பவரின் பக்கத்திலிருந்து.,
அவருக்கு மிக்க நன்றி

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671164930_zps0yhl95ve.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671164930_zps0yhl95ve.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671223410_zpsrwovhc2a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671223410_zpsrwovhc2a.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671162282_zps0wlvdp9b.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671162282_zps0wlvdp9b.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671170416_zps2dfowon9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671170416_zps2dfowon9.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671175695_zpsgwfdsknl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671175695_zpsgwfdsknl.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671173024_zpsijogcinq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671173024_zpsijogcinq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671167812_zpsatg0cidz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671167812_zpsatg0cidz.jpg.html)

Russellxor
4th August 2015, 12:45 PM
Fb
S S G
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671198374_zpsv5nkikoo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671198374_zpsv5nkikoo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671214481_zpsbztpvst6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671214481_zpsbztpvst6.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671185146_zps1etsmp98.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671185146_zps1etsmp98.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671181955_zpsbvjv42b8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671181955_zpsbvjv42b8.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671159442_zps8psmjpxs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671159442_zps8psmjpxs.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671195213_zps6dxfhmhj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671195213_zps6dxfhmhj.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671156146_zpsxrskhajn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671156146_zpsxrskhajn.jpg.html)

Russellxor
4th August 2015, 12:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671151506_zpshsbeqipl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671151506_zpshsbeqipl.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671147990_zpsfowus9hc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671147990_zpsfowus9hc.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671192531_zps0wxcwjwz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671192531_zps0wxcwjwz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671202211_zpslacxcdco.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671202211_zpslacxcdco.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_143867
1208383_zpskykxhmyz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671208383_zpskykxhmyz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438671205335_zpsthw7prpa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438671205335_zpsthw7prpa.jpg.html)

vasudevan31355
4th August 2015, 12:59 PM
நான் ரசித்த திலகத்தின் 'திருப்ப'க் காட்சி.

http://www.filmibeat.com/img/popcorn/movie_posters/thiruppam-6893.jpg

ராஜசேகரும், ராதாவும் காதலர்கள். ஆனால் விதி ராதாவின் மாமா ரூபத்தில் கொடுமையாக சதி செய்ய, ராதா தன்னை மோசம் செய்து விட்டாள் என்று தவறாக நம்பி ('குலமகள் ராதை' போல) ராஜசேகருக்கு ராதாவின் மேல் இருந்த காதல் கோபமாக மாறி, மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது .

15 வருட காலங்கள் உருண்டோட, ராஜசேகர் இப்போது ஒரு உயர் போலீஸ் அதிகாரி. போலீஸ் சிங்கம்.

ராஜசேகர் என்றாலே அது நம் தலைவருக்கே மட்டுமே பொருந்தக் கூடிய, நம் அனைவரையும் கவர்ந்த, நமக்கே சொந்தமான ரம்மியப் பெயர் அல்லவா!

நடிகர் திலகம் ராஜசேகராக. அவர் காதலி ராதாவாக சுஜாதா.

சுஜாதாவை அவர் மாமன் கே. கண்ணன் குடிகார சுதர்சனுக்குக் கட்டிக் கொடுத்து விட, ராதா வாழ்வைத் தொலைத்து, மேடைகளில் பாடி, கண்டவர்களுடன் கை கோர்த்து ஆடி, விதியே என்று வாழ்க்கையை ஓட்டுகிறாள். அவள் இப்போது நடுத்தர வயது மங்கை. மானத்தோடு வாழ்ந்தால் கூட, சமுதாய வீதியில் அவள் கேவலமான ஒரு பெண். சிவப்பு விளக்கு.

நடிகர் திலகத்தை தனது 25-ஆவது திருமண நாள் விழாவிற்கு அழைக்க வருகிறார் அவரின் கல்லூரி கால நண்பர் வில்லன் ஜெய்சங்கர்.

நடிகர் திலகமும் சம்மதித்து பார்ட்டிக்குப் போக, அங்கே அவர் எதிர்பாராவிதமாக அதிர்ச்சியடையும் அளவிற்கு பழைய காதலி சுஜாதா மேடையில் பாடுகிறார் கையில் மைக்குடன். சுஜாதாவும் நடிகர் திலகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைய, இருவர் நெஞ்சிலும் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். பழைய நினைவுகள் இருவர் நெஞ்சங்களையும் கிளற, பாடலின் அர்த்த பரிமாற்றத்தில் உள்ளுக்குள்ளே இருவரும் சொல்லொணா வேதனை அடைகிறார்கள்.

இன்னும் நடிகர் திலகத்தின் மேல் தான் கொண்ட காதலையும், தான் தன் மாமனால் வஞ்சிக்கப்பட்டதையும், பிணமாய் தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும் தான் பாடும் பாடலில் ஜாடையாய் உணர்த்துகிறார் சுஜாதா.

'ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்

தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய்ச் சேர்ந்தன
காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன?
வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின
பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல?
கதை அல்ல'

(சரியான வரிகள். சுசீலா அம்மாவின் குரலில் அருமையான பாடல்.)

சுஜாதா பாடப் பாட, நடிகர் திலகம் அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.

'நீ பார்த்தது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் நீதியை

காதலன் கண்களில் இன்று
என்னையே நான் கண்டேன்
சுகம் கொண்டேன்'

http://i59.tinypic.com/dvorrl.jpghttp://i61.tinypic.com/4r236f.jpg

என்று சுஜாதா பாடியதும் சுரத்தே இல்லாமல் வெறுப்பின் உச்ச நிலையில் 'தம்' அடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் 'காதலன் கண்களில் இன்று என்னையே நான் கண்டேன்' வரிகளில் தன்னைத்தான் அவள் குறிப்பிடுகிறாள் என்று ஒரு வினாடி சுயநினைவுக்கு வந்து, 'டக்'கென்று தம்மை வாயிலிருந்து எடுத்து, தலை சாய்த்து, கண்கள் கலங்க தவிப்பது அவருக்கே உரித்தானது. மேலே உள்ள திலகத்தின் இமேஜ்கள் அதை உணர்த்தும்.

அடுத்த நாள் ஒரு போன் வரும். அட்டெண்ட் பண்ணினால் எதிர் முனையில் சுஜாதா.

'நேத்து பங்க்ஷனுக்கு வந்தீங்களே...நானும் பார்த்தேனே!'

என்று சுஜாதா போனில் கூற, அதற்கு இவர் படுநக்கலாய்...

'நானும் உன்னைப் பார்த்தேனே' என்று சாடுவது இன்னும் அட்டகாசம். ('உன் அலங்கோலத்தைப் பார்த்தேனே' என்று அர்த்தம்)

சுஜாதா சொல்வதையெல்லாம் 'ம்...ம்'.. என்று கேட்டுக் கொண்டிருப்பார்.

'கேக்கிறீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,

'இது என்ன வாக்குமூலமா'? என்று வெறுப்பை உமிழ்வார். காதலி ஏமாற்றியதாய் நினைத்திருக்கும் கோபம் மாறாமல் இருக்கும். சுஜாதா பேசப் பேச ஒன்றும் பேசாமல் தலையைத் தடவியபடி கேட்டுக் கொண்டிருப்பார். காதலி எதிர்முனையில் அழும்போது மனசும் கேட்காது. கண்கள் தானாகக் கலங்கி, கைகள் தானாக அதைத் துடைக்கும். சுஜாதா இவரை வீட்டுக்கு வரச் சொல்லி கேட்பார்.

http://i60.tinypic.com/2d6s1ls.jpghttp://i57.tinypic.com/qwx376.jpg

நடிகர் திலகம் போலீஸ் அதிகாரி உடுப்பிலேயே சுஜாதா வீட்டுக்குச் செல்வார். இருவர் மட்டும் தனியே நேருக்கு நேர் சந்திப்பார்கள். இரவு நேரப் பின்னணி. பின்னால் 'எனை மறந்து பாடுவேன்' பாடலின் பின்னணி இசை ஒலித்துக் கொண்டிருக்கும். சுஜாதாவின் பார்வையில் பழைய காதலும், பாசமும், அன்பும், சந்தோஷமும் தெரிய, நடிகர் திலகம் கோபப் பார்வையிலேயே இருப்பார். சுஜாதா உள்ளே அழைப்பார். பூட்ஸ் போட்டிருப்பதாக நடிகர் திலகம் சொல்ல, சுஜாதா 'வாங்க..இப்போ இது கோவில் இல்ல' எனும் போது டச்சிங்காகவே இருக்கும்.

பிரமாதமாக கம்பீரத்துடன் நடந்து வந்து, பாக்கெட்டில் கை நுழைத்து, வீட்டை ஒரு தடவை நன்றாக சுற்றி நோட்டமிடுவார். அங்கு பல ஆண்களுடன் சுஜாதா இருப்பது போன்ற புகைப்படங்கள் இருக்கும். வெறுப்பாக அதைப் பார்ப்பவர்,

"என்ன இதெல்லாம்? உன்னுடைய தொழிலுக்குக் கிடைத்த சர்டிபிகேட்ஸா?'

என்று குத்திக் காட்டுவார்.

'கோபமா இருக்கீங்களா?' என்று சுஜாதா கேட்டவுடன்,

அப்படியே எரிமலையாய் மாற ஆரம்பிப்பார். வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழும்.

'கோபமா? உன் மேலயா? எனக்கா? ஓ... ஓ..டேமிட்' என்று இடுப்பில் கைவைத்து சிங்கம் போல கர்ஜனை செய்வார். (தலைவர்னா தலைவர்தான். எந்தக் காலத்திலேயும் கொஞ்சம் கூட நம்மை ஏமாற்றவே மாட்டார். மாறாக இன்னும் வாரி வழங்குவார்.)

'15 வருஷத்துக்கு முன்னால உனக்கும் எனக்கும் ஏதோ உறவு ஒட்டிகிட்டு இருக்கும்னு நெனச்சனே... அப்ப வந்திருக்கணும் கோபம்'...

'எல்லோரையும் போல நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியோட, குழந்தை குட்டியோட, ஏகபோகமா, சொர்க்க வாழ்வு வாழணும்னு நெனச்சுகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் கோபம்'...

'ஒரு உறவு... ஒரு உரிமை... ஒரு குடும்பம்... ஒரு பெருமை... இதெல்லாம் உண்டாகும்னு மனசுக்குள்ளேயே கோட்டை கட்டி, கோட்டை கட்டி சிம்மாசன மகராஜா மாதிரி ஒரு டம்மி ராஜாவா உட்கார்ந்துகிட்டு இருந்தேனே... ஓ... அப்ப வந்திருக்கணும் இந்தக் கோபம்'...

http://i58.tinypic.com/2evrack.jpghttp://i59.tinypic.com/14cuxoj.jpg

('டம்மி ராஜா' சொல்லும் போது வலது கையை மார்புக்குக் குறுக்கே விசிறி வீசிக் காட்டுவார் பாருங்கள். பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும்.)

'என்னவோ கங்கை... பாவத்தை தீர்த்துக்கப் போறேன்னு சொன்னியே... அந்த அழுகைகாகத்தான் இங்க வந்திருக்கேன்'

என்று ரொம்ப ஆத்திரப்பட்டு விடுவார்.

சுஜாதா எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்க, 'கொஞ்சம் அதிகமாகத்தான் பேசி விட்டோமோ' என்று அப்படியே ஆத்திரத்தைக் கொஞ்சம் தணித்து, சுஜாதாவை சுட்டிக் காட்டி,

'ஏய்! லுக் ஹியர்! எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் பதினஞ்சே நிமிஷத்திலே உன்னுடைய பாவ மன்னிப்பு சடங்கை முடிச்சிடு' (இந்த மாதிரி கோப கேலி, கிண்டல்கள் நம்ம தலைவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி)

என்று சொல்லும் போது அமர்க்களப்படுத்தி விடுவார். கோபம் குறைந்தபாடில்லாமல், பரிதாபப்படாமலும் இருக்க முடியாமல் தடுமாற்றத்தை கம்பீரத்துடன் நிலை நிறுத்துவார். ஆத்திரம் தொண்டை அடைக்கும். கண்களும் கலங்கிய நிலையில் இருக்கும் காதலியின் பரிதாப நிலை பார்த்து.

"15 வருஷ கதையை 15 நிமிஷத்துல எப்படிங்க முடிக்கிறது?' என்று சுஜாதா அழ,

கேட்பார் ஒரு கேள்வி நறுக்காக.

'எப்படியா?... 15 வருஷ சிநேகிதத்தை பத்தே நிமிஷத்துல முறிக்கல?!... அதே மாதிரி'...

பழி தீர்ப்பார். இத்தனை வருடம் தனிமரமாய் கஷ்டப்பட்டதற்கு காரணமானவள் எதிரேதானே இருக்கிறாள் என்று வாங்கு வாங்கு என்று வாங்குவார்.

பின் சுஜாதா இவர் தன்னைப் பெண் கேட்க வந்த போது மாமா தன்னைக் கட்டிப் போட்டு விட்டு சந்திக்க முடியாமல் போன கதையைச் சொல்லி, தான் நிரபராதி என்று நிரூபித்து, தான் வலுக்கட்டாயமாக சுதர்சனுக்குக் கட்டி வைக்கப்பட்ட கதையைச் சொல்லி, தினம் அவனிடம் அடி, உதை படுவதாக சொல்லி அழுது, ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் நிலையையும் சொல்லி கலங்க,

அத்தனையும் பொறுமையாய்க் கேட்டு,

'இட்ஸ் ஆல் ரைட்! ஃபர்கெட் இட்' என்று மன்னித்து மனம் நொந்தவராய் நிற்பது பரிதாபம்.

இப்போது வரும் வினை. குடித்துவிட்டு சுஜாதாவின் கணவர் சுதர்சன் என்ட்டர். காலிங்பெல் அடித்தவுடன் சுஜாதா பதறி,

'அவர் ஒரு மாதிரி! குடித்து விட்டு வந்திருக்கார்... ஏதாவது தப்பாக நினைப்பார்... நீங்க பின் பக்கம் போயிடுங்க' என்று நடிகர் திலகத்திடம் சொல்ல,

பேண்டின் இரு பாக்கெட்டுகளிலும் கம்பீரமாக கைகளை நுழைத்தபடி நிற்கும் நடிகர் திலகம்,

'நான்சென்ஸ்! அவன் குடிகாரனா இருக்கலாம்... ஆனா நான் திருடன் இல்ல பின் வழியா போறதுக்கு' என்பார்.

'நான் என்ன தப்பு செய்தேன்?' என்ற கள்ளமற்ற நேர்மை முகத்தில் தெரியும்.

'லெட் ஹிம் கம்... கதவைத் திறந்துவிடு' என்று அங்கேயே நின்றபடி ஆணையிட்டு கர்ஜிப்பார்.

உள்ளே சுதர்சன் நுழைந்து சுஜாதாவை 'அடி அடி'யென்று அடித்து தன்னையும், சுஜாதாவையும் இணைத்துப் பேச, புழுவாய்த் துடிப்பார் நடிகர் திலகம். 'அவள் கணவன் அவளை அடிக்கிறான்... நாம் என்ன செய்ய முடியும்?' என்று அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாதவராய் தவிப்பார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகிப் போய்விட, சுதர்சனைத் தட்டிக் கேட்பார். அது கைகலப்பில் முடிந்து எதிர்பாராவிதமாக மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுவார் சுதர்சன்.

அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.

15 வருடங்களுக்குப் பின் பிரிந்த காதலியை சந்தித்து அவள் மீதுள்ள கோபம் தணியாமல், காதலும் குறையாமல், பின் அவள் கதை கேட்டு, அவள் மீது பரிதாபப்பட்டு, பின் கண்கூடாகவும் அவள் கணவனிடம் படும் சித்ரவதைகளையும் பார்த்து நொந்து போய், அவள் கணவனைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி, உயர் போலீஸ் அதிகாரி என்ற கம்பீரத்தையும் குறைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் அற்புதமாகக் காட்டி தனது உன்னத நடிப்பால் இந்த 'திருப்பம்' படத்திற்கே இந்தக் காட்சியின் மூலம் 'திருப்பம்' தருகிறார் நம் நடிகர் திலகம்.

நான் மிக மிக ரசித்த காட்சி இது. 'திருப்பம்' படத்தின் ஆர்ப்பாட்டமான காட்சிகளுக்கு நடுவே கவிதையாய் ஒரு காட்சி இது.

'வெள்ளை ரோஜா' வெற்றியின் தொடர்ச்சி இந்தப் படம். 100 நாட்கள் வெற்றி கண்ட படம். 14.01.1984 பொங்கலுக்கு படம் ரிலீஸ். ஆனால் நாங்கள் கடலூரில் முந்தின நாள் 13-ம் தேதி இரவே 10 மணிக்கெல்லாம் படம் பார்த்து விட்ட பெருமையைப் பெற்று விட்டோம். கடலூர் கமலம் தியேட்டரில் ரிலீஸ். மிக நன்றாக ஓடியது. அந்த இரவுக் காட்சி மறக்க முடியாத ஒன்று. 'வெள்ளை ரோஜா'வின் வெற்றி வாசனையை அனுபவித்த நம் ரசிகர்கள் 74 நாட்கள் கேப்பில் மீண்டும் 'திருப்ப'த்தின் மூலம் திரும்ப வெற்றிக் கனியைச் சுவைத்தார்கள். நன் குறிப்பிட்ட அந்த ரசிகர் காட்சியில் ஆட்டோ ஆட்டோவாக லாட்டரி சீட்டு கவுண்ட்டர் பைல்கள், பூக்கூடைகள் வந்து இறங்கி தலைவர் சவப் பெட்டி இழுத்து அறிமுகமாகும் அந்த முரட்டுக் காட்சியில் அத்தனை கவுண்ட்டர் பைல்கள், உதிரிப் பூக்கள் என்று தலைவர் முகமே தெரியாத அளவிற்கு வாரி இறைக்கப்பட்டன. அவ்வளவு அமர்க்களம். பிரபு ரசிகர்கள் வேறு. கேக்கணுமா? எத்தனை பூக்கூடைகள்! எவ்வளவு சரவெடிகள்!

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/e9/Be-Rehamfilm.png/220px-Be-Rehamfilm.png

1980-ல் வெளிவந்த 'பே-ரஹம்' என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தியில் சஞ்சீவ்குமார் செய்த ரோலை தலைவரும், சத்ருகன் சின்ஹா செய்த ரோலை பிரபுவும், சுஜாதா பாத்திரத்தை மாலா சின்ஹாவும், அம்பிகா பாத்திரத்தை ரீனாராயும் செய்திருந்தனர். நடிகர் திலகத்துக்கு போலீஸ் அதிகாரி பாத்திரம் அவர் செய்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டது. செம வித்தியாசம் காட்டியிருப்பார். இதற்கே முந்தின படத்தில் கூட ஃபாதர் ஜேம்ஸின் அண்ணன் போலீஸ் அதிகாரி ஜே.ஜே.அருள் என்னும் ஜான் ஜேகப் அருள்தான். அது வேறு, இது வேறு என்று வித்தியாசம் காட்ட இந்த தெய்வத்தை விட்டால் வேறு யார்?

சுசீலா பாடும் 'ராகங்கள்... என் ஜீவிதங்கள்' பாடல் கேட்க கேட்க அவ்வளவு இனிமை. பிரபு அம்பிகா ஆட்டம் போட்ட 'தங்க மகள்... துள்ளி வந்தாள்... புத்தாண்டு வாழ்த்துக்கள்' பாடல் சூப்பர் ஹிட். ஆடலும்தான். 'பாடகர் திலகம்' பாடும் 'எனை மறந்து பாடுவேன்' பாடலும் நல்ல பாடலே.

'எத்தனை ஸ்டார்கள் வந்தாலென்ன? என்றுமே நான் தான் தமிழ் சினிமாவின் திருப்பமே! அன்றிலிருந்து இன்றுவரை... அது நடிப்பிலும் சரி! வசூலிலும் சரி!' என்று வழக்கம் போல் தலைவர் மார் தட்டி நம்மை மார் நிமிர்ந்து நடக்க வைத்த இன்னொரு வசூல் படம். ஆரவாரப் படமும் கூட.

RAGHAVENDRA
4th August 2015, 05:54 PM
வாசு சார்

http://i260.photobucket.com/albums/ii32/unglamorouslife/GRAPHICS%20MAIN/cute%20animated%20comments/thank-you-very-much.gif

அமர்க்களம்.
இதே காட்சியைத் தான் மீண்டும் மீண்டும் ரசித்து, பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னாளில் DEFINITION OF STYLE தொடரில் எழுதுவதற்காக ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன். அப்படியே சிலாகித்து எழுதி விட்டீர்கள்.

காட்சிக்குத் தேவையாகவும் தோதாகவும் முன் கதைச்சுருக்கத்தையே அழகாய்த் தந்துள்ளீர்கள்.


அதைப் பார்த்து 'ஒ..மை காட்!' என்று அதிர்ச்சியடைந்து, 'ஹீ இஸ் டெட்...நோ...நோ...நோ.. என்று கைகளை மூடி நெற்றியில் வைத்துக் கொள்வார்.

Fantastic. இதையெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும். நடிப்பே என்ன என்று தெரியாத அரை குறையெல்லாம் ஓவர் ஆக்டிங் என பிதற்றுவதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் முகத்தில் சாட்டையால் ஓங்கி விளாச வேண்டும் போல் தோன்றும். இந்தக் காட்சி அதை செய்து விடும்.

தங்களுடைய எழுத்தைப் பாராட்டத் தான் வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறோம்..

பாராட்டுக்கள்.

Additional Thanks for the images ... WOW....

துரதிருஷ்டவசமாக இப்படத்தின் வீடியோ இணையத்தில் கிடைக்கவில்லை. முயற்சி செய்து பார்ப்போம்.

vasudevan31355
4th August 2015, 06:18 PM
முரளி சார்

பிரமாதம். உங்கள் நினைவு சக்திக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். அத்தனை நிகழ்வுகளையும் விரல் நுனியில் வைத்து உள்ளீர்கள். மன்ற விழாவை மற்றோருக்காக தள்ளி வைத்த அந்த பெருந்தன்மையை என்னவென்று சொல்வது? அவரைக் கரித்துக் கொட்டிக் கொண்டே ஒரு கூட்டம் அவரால் மட்டுமே பலனடைந்தது. எங்காவது இப்படி நடக்குமா? ஒரு பலனுமில்லாமல் தன்னுடைய தலைவருக்காக வேண்டி தானும் உழைத்து, தன் ரசிகர்களையும் உழைக்க வைத்தாரே! சுயநலப் பேய்களும், புலிகளும் கோலோச்சிய கட்சியில் சிக்கி சொல்ல முடியாத கஷ்டங்களையும், அவமானங்களையும் காமராஜருக்காக சகித்துக் கொண்டாரே! அவர் மட்டும் சுயமாக சுதந்திரமாக ஒரு முடிவு எடுத்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

அருமையான நினைவலைகள் முரளி சார். ஏதோ அந்தக் கால கட்டத்திற்கே சென்று வந்தது போல் ஒரு உணர்வு.

eehaiupehazij
5th August 2015, 02:27 AM
Gap filler / Monotony breaker

Swings and Dongles!

நடிகர்திலகம் ஆடிய ஊஞ்சல்களும் தொங்கல்களும்

ஊஞ்சலாட்டம் ஒரு மன மகிழ்வான பொழுதுபோக்கே! கவலைகள் மறந்து மனம் தெளிந்து உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பொங்க வைக்கும் விளையாட்டே !
திருமண நிகழ்விலும் அறுபதாம் ஆண்டு நிறைவு போன்ற வைபவங்களிலும் ஊஞ்சலாட்டம் சிம்பாலிக்காக வைக்கப் படுகிறது!சிறுவர் பெரியோர் பேதமின்றி ஆடி மகிழும் ஊஞ்சல்கள் நடிகர் திலகத்தையும் சுமந்தாடிய பெருமை பெற்றன..
அதே போலத்தான் அலங்கார சர விளக்குத் தொங்கல்களும் டார்ஜான் பாணி மரக்கிளை கொடித் தொங்கலும் கயிற்றுத் தொங்கலும்!!


https://www.youtube.com/watch?v=tkiAfQcDXoA

உத்தமபுத்திரனில் அந்தப்புரத்தில் ஆடல் பாடல் மது மங்கை மயக்கத்தில் திளைத்திருக்கும் மோசமான தருணத்தில் அன்னையின் திடீர் வரவு விக்கிரமனை நிலைகுலைய வைக்கிறது அன்னையின் மீது மட்டற்ற பாசமும் மரியாதையும் இருப்பினும் சிவபூஜை கரடியாக தாயின் பிரவேசத்தை விரும்பாத மன நிலையை அலட்சியமாக ஊஞ்சலில் அமர்ந்து கால்களை எத்தி எத்தி ஆடும் அபாரமான உளவியல் வெறுப்பு கலந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு உலக நடிகர்கள் எவரையும் தாள் பணிய வைக்கும் உன்னதமே!!

https://www.youtube.com/watch?v=G5237Cr-2AI


வியட்நாம் வீடு காவியத்திலும் தம்பதியர் முதுமைத் தள்ளாட்டத்திலும் நாணிக் கோணி ஊஞ்சலாட்டம் பின்னுகிறார்கள்!!(No link available!)

https://www.youtube.com/watch?v=HVly9jHBF0o

சொர்க்கம் திரைப்படத்திலும் திருமணக் கனவாக வண்ணமயமான ஊஞ்சலாட்டம் இடம் பெறுகிறது !

https://www.youtube.com/watch?v=ElJK1zLMjTo

உத்தம புத்திரன் கயிற்றுத் தொங்கலும் சாண்டலியர் சரவிளக்குத் தொங்கலாட்டமும்

https://www.youtube.com/watch?v=hjpR-KiOnX4

https://www.youtube.com/watch?v=W37hLhSP9NU

Deiva Magan too!!

https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g



தங்கசுரங்கம் கயிற்றுத் தொங்கல் ..கிணற்றுக்குள் ரொமான்ஸ்!!

https://www.youtube.com/watch?v=lnObODMJnHY



தங்கமலை ரகசியம் மரக் கொடி டார்ஜான் தொங்கலாட்டம்!
Sorry...no links available!

Russellxss
5th August 2015, 10:11 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpt1/t31.0-8/s720x720/11059525_854507187967220_4568233248606744850_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellbzy
5th August 2015, 09:59 PM
http://i61.tinypic.com/2dtb32x.jpg

super still never seen loveable sivaji

Russellbzy
5th August 2015, 10:49 PM
All time great sivajiganesan

Russellbzy
5th August 2015, 10:54 PM
Nadigarthilagathin anbu nenjangalukku trichi maris group sivaji paktharin anbana vanakkangal

Murali Srinivas
6th August 2015, 12:12 AM
சில வருடங்களாக நமது நடிகர் திலகம் திரியின் மௌன வாசகரும் திரியில் பதிவிடப்படும் விஷயங்கள் பற்றிய விமர்சனங்களை உடனே அழைத்து சொல்பவரும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் திருச்சியை சேர்ந்தவருமான அருமை நண்பர் பாஸ்கர் அவர்களை நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என்று சொல்லி வரவேற்கிறேன்! மலைக்கோட்டை மாநகரில் கலைக்குரிசிலின் சாதனைகள் பற்றி பாமாலை பாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்

RAGHAVENDRA
6th August 2015, 01:08 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/welcomebhaskarfw_zpsnzfx4hfl.jpg

உளமார்ந்த நல்வரவு பாஸ்கர். மக்கள் தலைவரின் மகத்தான சிறப்புக்களை எதிர்காலத்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வண்ணம் தங்களுடைய அனுபவங்கள், தங்களுடைய எண்ண ஓட்டங்கள் யாவற்றையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொண்டு தங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

RAGHAVENDRA
6th August 2015, 01:11 AM
http://i61.tinypic.com/2dtb32x.jpg

பத்மினி பிக்சர்ஸ் தங்கமலை ரகசியம் படத்தின் சில பாடல் காட்சிகள் உள்பட, பகுதி கலரில் திரையிடப்பட்டது. கல்யாணம் நம் கல்யாணம், இகலோகமே, அமுதைப் பொழியும் நிலவே பாடல் காட்சிகள் கலரில் இடம் பெற்றன. அப்படிப்பட்ட ஓர் காட்சியின் ஒரிஜினல் கலர் ஸ்டில் தான் மேலே இடம் பெற்றுள்ளது.

RAGHAVENDRA
6th August 2015, 01:44 AM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11202970_959310144119658_7831840368641247403_n.jpg ?oh=33b9eca7518c9dd6732870010690efbb&oe=564CB231&__gda__=1447639605_d90331442d180f0ac127eef194a42d6 8

JamesFague
6th August 2015, 09:02 AM
Warm Welcome to Mr Bhaskar to this wonderful thread.

Russellbzy
6th August 2015, 10:38 AM
வணக்கம்

நல்வரவு நல்கிய திரு ராகவேந்திரர், திரு முரளி ஸ்ரீநிவாஸ் திரு வாசுதேவன் மூன்று நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

சிவாஜி புகழ் வளர்ப்போம்
தமிழ் திரைஉலகின் சாதனைகளின் முதல்வர் சிவாஜியே !!!!

Russellbzy
6th August 2015, 11:05 AM
திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு தங்களின் திருப்பம் திரைப்பட பதிவு கண்டேன் ,திருப்பம் திரைப்படம் 1984 பொங்கல் நாளில் வெளிவந்தது
திருச்சி மாரிஸ் ராக் எ/சி திரைஅரங்கில் வெளியானது படம் தொடர்ந்து 76 காட்சிகள் அரங்குநிறைந்தது அதேசமயம் திருச்சி ரம்பா திரையரங்கில்
வெள்ளை ரோஜா 10 வாரங்களை கடந்து 100 வது நாளை நோக்கி வெற்றிகரமாக ஒடிகொண்டுஇருந்தது
திருப்பம் திரைப்படம் என்னை பொருத்தவரை சுமாரான படம் ஆனால் 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.
எனக்கு சுமாராக இருந்தாலும் தாங்கள் பதிவிட்ட சிவாஜி சுஜாதா சமந்தப்பட்ட காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு அருமையாக இருக்கும் அதற்காகவே
திருப்பம் படத்தை 5 முறை பார்த்தேன்
தங்கள் பதிவுகளில் உள்ள சிறப்பு அம்சம் என்வென்றால் அதிகம் மக்களால் பேசபடாத படங்களில் இருந்தும் நடிகர் திலகத்தின் சிறப்பான அம்சங்களை
வெளிகொண்டுவருவதுதான் தங்களின் பணி தொடரட்டும் ....

சிவாஜி புகழ் ஓங்குக !!!

Russellbzy
6th August 2015, 11:47 AM
திருவாளர்கள் ராகவேந்திரா கோபால் நெய்வேலி வாசுதேவன் ஆகியோருக்கு என் வேண்டுகோள் தங்கள் பதிவுகள் பதிவுகள் மட்டுமல்ல சிறந்த படைப்புகள் ஆகும்
ஆகையால் நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் தங்கள் விமர்சனங்களை தொடர்ந்து அளிக்கவும் ..
திரு முரளிஸ்ரீநிவாஸ் அவர்களே தங்களின் பதிவுகளை படிக்கும் பொழுதில் அந்தந்த படங்கள் வெளியான சமயத்தில் உள்ள காலகட்டத்திற்கே எங்களை அழைத்து சென்றுவிடுகிறீர்கள் நீங்கள் சிவாஜி travel timer
தங்கள் பதிவுகளில் உண்மை நிகழ்வுகளை மட்டுமே பதிவிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. தாங்கள் சோம்பேறி தனத்தை குறைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக அதிக பதிவுகளை இடுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கிறேன்

சிவாஜி மட்டும் பிறக்காமல் இருந்துஇருந்தால் தமிழ் சினிமா சரித்திரத்தின் சாதனை பக்கங்கள் வெறும் வெற்று காகிதங்கள் ஆகியிருக்கும்..
சிவாஜி புகழ் ஓங்குக!!!

HARISH2619
6th August 2015, 12:54 PM
A warm welcome to mr trichi baskar to our glorius thread of nt

Russelldvt
6th August 2015, 01:09 PM
NOW RUNNING JMOVIE PLE.WATCH MY FR.

RAAJA

http://i59.tinypic.com/2n6fa5i.jpg

sivaa
6th August 2015, 04:01 PM
Nadigarthilagathin anbu nenjangalukku trichi maris group sivaji paktharin anbana vanakkangal

வணக்கம் பாஸ்கர் சார்
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Russellbpw
6th August 2015, 04:02 PM
nadigarthilagathin anbu nenjangalukku trichi maris group sivaji paktharin anbana vanakkangal

வருக வருக....தங்கள் வரவு நல வரவாகுக. தில்லை மலைகோட்டை மாநகர் நடிகர் திலகம் அவர்கள் சம்பந்தப்பட்ட நற்செய்திகளை அள்ளி தருக திரு பாஸ்கர் அவர்களே.

அடுத்து திருச்சியில் நமது நடிகர் திலகம் அவர்களின் திரைப்படம் என்ன வரப்போகிறது ? ஏதேனும் செய்தி உண்டா ?

rks

Russellxor
6th August 2015, 05:29 PM
அது தீனதயாளனின் சாம்ராஜ்யம்.அங்கே எதிர்ப்புகளுக்கு இடம் கிடையாது.தீனதயாளன் வைத்ததே சட்டம்.காவல்துறை நீதிமன்றங்களுக்கு கூட இடமில்லை.அங்கே சகலமும் தீனயாளன்.தீனதயாளன் யார்?நிழல் உலக சாம்ராஜ்ய அதிபதி.அவரை எதிர்த்தால் எதிர்ப்பவனின் தலை உடலில் இருந்து பிரிக்கப்படும்.அவர் கை சொடுக்கினால் போதும் எதிரியின் கை அவனுக்கு சொந்தம் இல்லாமல் போகும்.அவரைப் பகைத்து ஒருவன் இந்த சமுதாயத்தில் உயிர் வாழ்வது முடியாத காரியம்.

அப்படிப்பட்ட தீனதயாளன் இப்போது கடுங்கோபத்தில் இருக்கிறார்.ஊரே பயப்படும் குணம் கொண்டதீனதயாளனுக்கும் பாசம் உண்டு.அவருடைய பாசம் தன் வளர்ப்புத்தாய் மேரியின்மேல் அதிகம்.தான் இந்த சமுதாயத்தில் அநாதையாக நின்ற போது தன்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர் மேரி என்னும் அவரால் வணங்கப்படும் தாய்.அந்தத்தாயை எவனோ ஒருவன் காரில் இடித்து உயிர் போகும் நிலையில் படுக்க வைத்து விட்டான். விசயம் அறிந்து ஓடோடி வந்து அந்தத்தாயை பார்த்து ஒருபுறம் வருத்தமும் மறுபுறம் எரிமலையின் குமுறலாயும் நின்று கொண்டு இருக்கிறார்.
கதறி துடிக்கிறார்.
தன் தாய்இறந்தற்காக10000ருபாய் கொடுத்து அனுப்பப்படுகிறது.அது மேலும் கோபத்தை உண்டாக்குகிறது.காரை ஏற்றி கொன்றவனின் பணக்காரர்திமிருக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் தீனயாளனால் அரங்கேற்றப்படுகின்றன.
அவனுடைய கம்பெனிகள் முடக்கப்படுகின்றன.பிரித்தாளும் சுழ்ச்சியால் குடும்பம் இரண்டுபடுகிறது.இன்கம்டாக்ஸில் மாட்ட வைக்கப்படுகிறது.அனைத்துக்கும் காரணம் தீனதயாளன் என்று அறிந்து தீனதயாளனைக் கொல்ல ஆளை ஏற்பாடு செய்கிறான்.அவரை அடிக்க ஆள் வருகிறான்.


@@@ தீனதயாளனாக. @@@@@@@@@@

****** நடிகர்திலகம் **************************--

-------------வாழ்ந்த--------------------------------------------------


########கருடாசௌக்கியமா?########

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1438849070820_zps30khuw6t.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1438849070820_zps30khuw6t.png.html)

நடிகர்திலகம் திரும்பி நின்று கொண்டுநின்றிருப்பார்.சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் யானை சிலையின் தும்பிக்கை அவரின் தலைக்கு மேல் இருந்து அவரை ஆசிர்வதிப்பது போன்ற காமிரா கோணம் நன்றாக இருக்கும்.கையில் புகையும் சிகரெட்டும் வெள்ளை ஜிப்பா வேட்டியும் இடுப்பில் கை யூன்றி நிற்கும் தோரணையுமே அந்த தாதா கேரக்டரின் கம்பீரத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும்.குரல் கொடுப்பார்இப்போது...

டேய் கய்தே! வந்து அடியேண்டா!எத்தனை நாழி காத்துட்டிருக்கிறது,என்பார்.
(சிங்கத்தின் குரல்கேட்டதும் அடிக்க வந்தவன் )ஏய்யா எங்க அய்யாவை அடிக்கிறதுக்கா என்னை கூட்டிட்டு வந்தே? ன்னு ஓரமாக சென்று நின்று கொள்வான்.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Garudaa%20Sowkiyama%20old%20tamil%20full%20movie%2 0part%206%20-%20240P_7668_zps2lxbdvky.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Garudaa%20Sowkiyama%20old%20tamil%20full%20movie%2 0part%206%20-%20240P_7668_zps2lxbdvky.jpg.html)


ஹஹஹஹாஹாஹாஹாஹா
நாகேஷ் திருவிளையாடலில் சொல்வது போல்.,,என்ன ஒரு சிரிப்பு.சிரிப்பில் ஏளனம் வெடிக்கும்.கை சொடக்கலில் அதிரும் அரங்கம்.
சங்கிலிமுருகனிடம் வார்த்தை(வேட்டை) விளையாட்டு ஆரம்பமாகும்.

என் ஆள வைச்சே என்னை மடக்கப்பார்க்கிறியா?நீ என்ன பெரிய புத்திசாலின்னு நினைப்பா?

அந்த பாஷை தமிழ் சினிமாவுக்கே புதுசு.நிறுத்தி நிதானமாக தெளிவாக கர்ஜிக்கும் அந்த குரல் நடிகர்திலகத்தின் மேஜிக்.

நான் யார் தெரியுமா?உங்க தாத்தா.உன்னை இன்கம்டாக்ஸ்ல மாட்டிவிட்டது நான்தான்.உன் கம்பெனி எல்லாத்தையும் ஸ்டிரைக் பண்ணச் சொன்னது நான்தான்.உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னதும் நான்தான்.
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கே கூட்டிட்டு வரச்சொன்னதும் நான்தான்.

நான்தான் நான்தான்னு முடிக்கிற விதத்திலேயே மிரட்டல் பலமாக இருக்கும்.என்ன அழுத்தமான உச்சரிப்பு.உன் மேனேஜரை அப்படின்னு ஆரம்பிக்கும்பொழுதே பல்லைக்கடித்துக்கொண்டே
வார்த்தைகளைபேசுவதில் மூர்க்கத்தை காட்டுவார்.

காரணமும் நானே!காரியமும்
நானே.

பாரததத்தில் கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூபம் ஞாபகத்திற்கு வரும்.
நச்சென்று இரண்டு வார்த்தைகள்.சகலமும் உணர்த்தப்படும்.


எப்படி என் கீதா உபதேசம்?
சட்டென்று கிண்டலுக்கு தாவுவார்.

இந்தப்படத்தில் குரல் படு வித்தியாசம்.இந்தக் காட்சியில் அது இடி போல் இறங்கும்.ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு தோட்டாவாய் வெடிக்கும்.(ச்ந்திப்பு வசனம்.)


(சங்கிலி காலில் விழுந்து கதறல்)

இப்ப என் காலில் விழுந்தாஉன்னை மன்னிச்சுருவேன்னு நினைக்கிறியா?அன்னைக்கு உன் காரில் அடிபட்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தாளேமேரியம்மா ?அவ என்ன ஆனா ஏதான்னான்னு கூட பார்க்காம நாயைஅடிச்சுப்போட்ட மாதிரிஅடிச்சுப் போட்டுட்டு குடி வெறியில காரில் பறந்துட்டீயில்ல.அவ யார் தெரியுமா?

"என் தாய்."

"தா "என்பதை மெல்ல சொல்லி "ய்" என்பதில்அழுத்தத்தை கூட்டியிருப்பார்.குரலிலும் கூடு விட்டு கூடு பாயும் சாகசம் இது.

என் தாயார் அப்படிங்கறதுக்காக
சொல்லல.யாராயிருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்.

இப்போது சற்று ஆவேசத்தை குறைத்து அஹிம்சையை போதிப்பது போல் பேசியிருப்பார்.ஏன் ?மனிதாபிமானம் என்ற வார்த்தை வருவதால் அதை பண்பு கலந்த குணத்தோடுதான் பேசவேண்டும் என்பதை இந்த இடத்தில் பயன்படுத்தியிருப்பார்.படபடவென்று பட்டாசு மாதிரி பேசிக்கொண்டு வரும்போது இந்த மாதிரி சின்ன வார்த்தைகளுக்கெல்லாம் குணம் காட்டி பேச எப்படி அவரால் யோசிக்க முடிந்தது?
அதனால் நடிகர்திலகம் குரலிலும் திலகம்.


நீநடந்துகிட்டியா.இல்ல.ஏன்?பணக்காரன்னு திமிர்.செஞ்ச தப்பை மறைக்கிறதுக்காக
கேவலம் பிச்சைக்காசு பத்தாயிரம் ரூபாயைகொடுத்தனுப்பிச்ச.எங்க அம்மாவோட உயிரோட விலை பத்தாயிரம் ரூபாய்.இல்லே.உன் கேஸ்ல நானே பெர்சனலா இறங்கியிருக்கிறேன்.ஏன்னு தெரியுமா?என் ஆட்கள் நினைச்சா ஒரேயடியா ...ஒரேயடியா குளோஸ்
பண்ணிடுவாங்க

அட்டகாசம் வார்த்தைக்கு வார்த்தைஎகிறும்.கதையை முடிச்சுடுவேன் என்னும் அர்த்தத்தை அந்த கை விரல்களை பிரித்துக் காட்டிவிசிறுவதில் பிரமாதப்படுத்தியிருப்பார்.




.நீ அப்படி சாகக்கூடாது.உயிர் இருக்கிற வரைக்கும் அணுஅணுவா.,அணுஅணுவா துடிதுடிச்சு சாகணும்.
அணுஅணுவாக என்பதை கைசைகையில் அவர் காட்டுவது மிரட்டலிலும் மிரட்டல்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150806_172602_zpsq5frhsqc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150806_172602_zpsq5frhsqc.jpg.html)

நான் சொல்லறது உனக்கு மட்டுமல்ல.குற்றம் செஞ்சுட்டு அத மறைக்க பார்க்கிறானுங்ளே அத்தனை பணக்காரப்பயலுகளுககும்இந்த தீனதயாளனோட எச்சரிக்கைடா.டேய்ய்..த

வலது காலை ஆட்டிக்கொண்டேமீசையை முறுக்குவது போல் எச்ரிக்கை விடும்
இந்த காட்சி பார்த்தலிலும், கேட்டலிலும்
சரியான மிரட்டல் காட்சி.

....எட்றா துண்டை..

புயல் கரையை கடக்கும்...

*********கிடா மீசையும்,முரட்டு
உடைகளும்,வாய் கிழிய கத்துவதையும்,வேகமாக பேசுவதையுமே குணாதிசயங்களாய்
மிரட்டல் காட்சிகளுக்கு பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களுக்குமத்தியில் நமக்கு கிடைத்த கொடை இந்த கருடா சௌக்கியமா.

Russellxor
6th August 2015, 06:01 PM
Vikram Prabhu, son of Prabhu Ganesan and grand son of legendary Sivaji Ganesan is now one of the hottest properties in Tamil Film Industry. Within a short span of time, the actor has loudly proclaimed his bankable nature in Box Office, and this is compelling many top class producers and directors to cast him in their movies.

The actor has some interesting projects in pipeline which includes, ‘Wagah’ and ‘Veera Sivaji’. Wagah will feature Vikram Prabhu in the role of a military man for the first time in his career. This movie is being directed by G N R Kumaravelan.

An interesting story about*Vikram Prabhu*is now coming out through various online portals. As per official reports, the actor is planning to act in a new movie which will be directed by*S R Prabhakaran*who has previously made movies like ‘Sundarapandian’ and ‘Ithu Kathirvelan Kadhal’.

Russellbpw
6th August 2015, 06:31 PM
அது தீனதயாளனின் சாம்ராஜ்யம்.அங்கே எதிர்ப்புகளுக்கு இடம் கிடையாது.தீனதயாளன் வைத்ததே சட்டம்.காவல்துறை நீதிமன்றங்களுக்கு கூட இடமில்லை.அங்கே சகலமும் தீனயாளன்.தீனதயாளன் யார்?நிழல் உலக சாம்ராஜ்ய அதிபதி.அவரை எதிர்த்தால் எதிர்ப்பவனின் தலை உடலில் இருந்து பிரிக்கப்படும்.அவர் கை சொடுக்கினால் போதும் எதிரியின் கை அவனுக்கு சொந்தம் இல்லாமல் போகும்.அவரைப் பகைத்து ஒருவன் இந்த சமுதாயத்தில் உயிர் வாழ்வது முடியாத காரியம்.

அப்படிப்பட்ட தீனதயாளன் இப்போது கடுங்கோபத்தில் இருக்கிறார்.ஊரே பயப்படும் குணம் கொண்டதீனதயாளனுக்கும் பாசம் உண்டு.அவருடைய பாசம் தன் வளர்ப்புத்தாய் மேரியின்மேல் அதிகம்.தான் இந்த சமுதாயத்தில் அநாதையாக நின்ற போது தன்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர் மேரி என்னும் அவரால் வணங்கப்படும் தாய்.அந்தத்தாயை எவனோ ஒருவன் காரில் இடித்து உயிர் போகும் நிலையில் படுக்க வைத்து விட்டான். விசயம் அறிந்து ஓடோடி வந்து அந்தத்தாயை பார்த்து ஒருபுறம் வருத்தமும் மறுபுறம் எரிமலையின் குமுறலாயும் நின்று கொண்டு இருக்கிறார்.
கதறி துடிக்கிறார்.
தன் தாய்இறந்தற்காக10000ருபாய் கொடுத்து அனுப்பப்படுகிறது.அது மேலும் கோபத்தை உண்டாக்குகிறது.காரை ஏற்றி கொன்றவனின் பணக்காரர்திமிருக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் தீனயாளனால் அரங்கேற்றப்படுகின்றன.
அவனுடைய கம்பெனிகள் முடக்கப்படுகின்றன.பிரித்தாளும் சுழ்ச்சியால் குடும்பம் இரண்டுபடுகிறது.இன்கம்டாக்ஸில் மாட்ட வைக்கப்படுகிறது.அனைத்துக்கும் காரணம் தீனதயாளன் என்று அறிந்து தீனதயாளனைக் கொல்ல ஆளை ஏற்பாடு செய்கிறான்.அவரை அடிக்க ஆள் வருகிறான்.


@@@ தீனதயாளனாக. @@@@@@@@@@

****** நடிகர்திலகம் **************************--

-------------வாழ்ந்த--------------------------------------------------


########கருடாசௌக்கியமா?########

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1438849070820_zps30khuw6t.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1438849070820_zps30khuw6t.png.html)

நடிகர்திலகம் திரும்பி நின்று கொண்டுநின்றிருப்பார்.சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் யானை சிலையின் தும்பிக்கை அவரின் தலைக்கு மேல் இருந்து அவரை ஆசிர்வதிப்பது போன்ற காமிரா கோணம் நன்றாக இருக்கும்.கையில் புகையும் சிகரெட்டும் வெள்ளை ஜிப்பா வேட்டியும் இடுப்பில் கை யூன்றி நிற்கும் தோரணையுமே அந்த தாதா கேரக்டரின் கம்பீரத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும்.குரல் கொடுப்பார்இப்போது...

டேய் கய்தே! வந்து அடியேண்டா!எத்தனை நாழி காத்துட்டிருக்கிறது,என்பார்.
(சிங்கத்தின் குரல்கேட்டதும் அடிக்க வந்தவன் )ஏய்யா எங்க அய்யாவை அடிக்கிறதுக்கா என்னை கூட்டிட்டு வந்தே? ன்னு ஓரமாக சென்று நின்று கொள்வான்.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Garudaa%20Sowkiyama%20old%20tamil%20full%20movie%2 0part%206%20-%20240P_7668_zps2lxbdvky.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Garudaa%20Sowkiyama%20old%20tamil%20full%20movie%2 0part%206%20-%20240P_7668_zps2lxbdvky.jpg.html)


ஹஹஹஹாஹாஹாஹாஹா
நாகேஷ் திருவிளையாடலில் சொல்வது போல்.,,என்ன ஒரு சிரிப்பு.சிரிப்பில் ஏளனம் வெடிக்கும்.கை சொடக்கலில் அதிரும் அரங்கம்.
சங்கிலிமுருகனிடம் வார்த்தை(வேட்டை) விளையாட்டு ஆரம்பமாகும்.

என் ஆள வைச்சே என்னை மடக்கப்பார்க்கிறியா?நீ என்ன பெரிய புத்திசாலின்னு நினைப்பா?

அந்த பாஷை தமிழ் சினிமாவுக்கே புதுசு.நிறுத்தி நிதானமாக தெளிவாக கர்ஜிக்கும் அந்த குரல் நடிகர்திலகத்தின் மேஜிக்.

நான் யார் தெரியுமா?உங்க தாத்தா.உன்னை இன்கம்டாக்ஸ்ல மாட்டிவிட்டது நான்தான்.உன் கம்பெனி எல்லாத்தையும் ஸ்டிரைக் பண்ணச் சொன்னது நான்தான்.உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னதும் நான்தான்.
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கே கூட்டிட்டு வரச்சொன்னதும் நான்தான்.

நான்தான் நான்தான்னு முடிக்கிற விதத்திலேயே மிரட்டல் பலமாக இருக்கும்.என்ன அழுத்தமான உச்சரிப்பு.உன் மேனேஜரை அப்படின்னு ஆரம்பிக்கும்பொழுதே பல்லைக்கடித்துக்கொண்டே
வார்த்தைகளைபேசுவதில் மூர்க்கத்தை காட்டுவார்.

காரணமும் நானே!காரியமும்
நானே.

பாரததத்தில் கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூபம் ஞாபகத்திற்கு வரும்.
நச்சென்று இரண்டு வார்த்தைகள்.சகலமும் உணர்த்தப்படும்.


எப்படி என் கீதா உபதேசம்?
சட்டென்று கிண்டலுக்கு தாவுவார்.

இந்தப்படத்தில் குரல் படு வித்தியாசம்.இந்தக் காட்சியில் அது இடி போல் இறங்கும்.ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு தோட்டாவாய் வெடிக்கும்.(ச்ந்திப்பு வசனம்.)


(சங்கிலி காலில் விழுந்து கதறல்)

இப்ப என் காலில் விழுந்தாஉன்னை மன்னிச்சுருவேன்னு நினைக்கிறியா?அன்னைக்கு உன் காரில் அடிபட்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தாளேமேரியம்மா ?அவ என்ன ஆனா ஏதான்னான்னு கூட பார்க்காம நாயைஅடிச்சுப்போட்ட மாதிரிஅடிச்சுப் போட்டுட்டு குடி வெறியில காரில் பறந்துட்டீயில்ல.அவ யார் தெரியுமா?

"என் தாய்."

"தா "என்பதை மெல்ல சொல்லி "ய்" என்பதில்அழுத்தத்தை கூட்டியிருப்பார்.குரலிலும் கூடு விட்டு கூடு பாயும் சாகசம் இது.

என் தாயார் அப்படிங்கறதுக்காக
சொல்லல.யாராயிருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்.

இப்போது சற்று ஆவேசத்தை குறைத்து அஹிம்சையை போதிப்பது போல் பேசியிருப்பார்.ஏன் ?மனிதாபிமானம் என்ற வார்த்தை வருவதால் அதை பண்பு கலந்த குணத்தோடுதான் பேசவேண்டும் என்பதை இந்த இடத்தில் பயன்படுத்தியிருப்பார்.படபடவென்று பட்டாசு மாதிரி பேசிக்கொண்டு வரும்போது இந்த மாதிரி சின்ன வார்த்தைகளுக்கெல்லாம் குணம் காட்டி பேச எப்படி அவரால் யோசிக்க முடிந்தது?
அதனால் நடிகர்திலகம் குரலிலும் திலகம்.


நீநடந்துகிட்டியா.இல்ல.ஏன்?பணக்காரன்னு திமிர்.செஞ்ச தப்பை மறைக்கிறதுக்காக
கேவலம் பிச்சைக்காசு பத்தாயிரம் ரூபாயைகொடுத்தனுப்பிச்ச.எங்க அம்மாவோட உயிரோட விலை பத்தாயிரம் ரூபாய்.இல்லே.உன் கேஸ்ல நானே பெர்சனலா இறங்கியிருக்கிறேன்.ஏன்னு தெரியுமா?என் ஆட்கள் நினைச்சா ஒரேயடியா ...ஒரேயடியா குளோஸ்
பண்ணிடுவாங்க

அட்டகாசம் வார்த்தைக்கு வார்த்தைஎகிறும்.கதையை முடிச்சுடுவேன் என்னும் அர்த்தத்தை அந்த கை விரல்களை பிரித்துக் காட்டிவிசிறுவதில் பிரமாதப்படுத்தியிருப்பார்.




.நீ அப்படி சாகக்கூடாது.உயிர் இருக்கிற வரைக்கும் அணுஅணுவா.,அணுஅணுவா துடிதுடிச்சு சாகணும்.
அணுஅணுவாக என்பதை கைசைகையில் அவர் காட்டுவது மிரட்டலிலும் மிரட்டல்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150806_172602_zpsq5frhsqc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150806_172602_zpsq5frhsqc.jpg.html)

நான் சொல்லறது உனக்கு மட்டுமல்ல.குற்றம் செஞ்சுட்டு அத மறைக்க பார்க்கிறானுங்ளே அத்தனை பணக்காரப்பயலுகளுககும்இந்த தீனதயாளனோட எச்சரிக்கைடா.டேய்ய்..த

வலது காலை ஆட்டிக்கொண்டேமீசையை முறுக்குவது போல் எச்ரிக்கை விடும்
இந்த காட்சி பார்த்தலிலும், கேட்டலிலும்
சரியான மிரட்டல் காட்சி.

....எட்றா துண்டை..

புயல் கரையை கடக்கும்...

*********கிடா மீசையும்,முரட்டு
உடைகளும்,வாய் கிழிய கத்துவதையும்,வேகமாக பேசுவதையுமே குணாதிசயங்களாய்
மிரட்டல் காட்சிகளுக்கு பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களுக்குமத்தியில் நமக்கு கிடைத்த கொடை இந்த கருடா சௌக்கியமா.

Dear Sir,

An Excellent Writeup !

I remember our Neyveli Vasudevan Sir when you mention Garuda Sowkyama !!

Vasudevan Sir......... ! Where are you ????

Would love to read your write up especially - muththu krishnaa.......nalla kaariyaththukku pogumbodhu ponam edhirukka vandhaa nalladhaam...yerpaadu pannidu.....! If possible please, put that video clip sir !

Thanks...!

A movie with a different calibre of Nadigar Thilagam !


Regards
RKS

eehaiupehazij
6th August 2015, 06:43 PM
திருச்சி பாஸ்கர் அவர்களின் பிரவேசம் அதிர்வுகளைக் கிளப்பும் அலைப்பதிவுகளாக முதிர்வுற்று நடிகர் திலகத்தின் புகழ் மணம் உதிர்த்து எங்கும் நிலைத்திட வாழ்த்தி வரவேற்கிறேன் !

திருச்சி வரும்போது நண்பர் ராமச்சந்திரனுடன் உங்களையும் சந்திக்க விழைகிறேன்

அன்புடன் செந்தில்

RAGHAVENDRA
6th August 2015, 06:48 PM
செந்தில்வேல் அவர்கள் மட்டுமல்ல, நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரே அலைவரிசையில் இருக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம். இதே காட்சியைப் பற்றி Definition of Style தொடரின் 11ம் பாகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பினைக் கீழே தருகிறேன். பாகம் 10ல் என எண்ணுகிறேன்.. வாசு சார் கருடா சௌக்கியமா பற்றி எழுதிய பதிவு நமக்குள் புதிய உத்வேகத்தைத் தந்து, அந்த பாகம் வேகமாக பக்கங்களைக் கடந்து நிறைவுற்றது நினைவிருக்கலாம்.

http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14&p=1193633&viewfull=1#post1193633

மேற்குறிப்பிட்ட காட்சி 1.37ல் துவங்குகிறது.


https://www.youtube.com/watch?t=5839&v=EIeKaEuk0SQ

நண்பர் செந்தில்வேல் அவர்களின் வித்தியாசமான அருமையான எழுத்து நடையில் மேலும் பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

eehaiupehazij
6th August 2015, 07:10 PM
தேன் சொட்டும் வானமும் தேள் கொட்டும் வனமும்


கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகள் பொருத்தமான இசைகோர்ப்பில் வளமான குரல் குழைவில் வண்ண மயமான நடனம் கலந்த காட்சியமைப்பில் திறமையான நடிகர்களின் மெருகேற்றலில் வரும்போது அது தேன் சொட்டும் வானமே!!
ஏனோதானோ என்று நாராசமான கற்பனை வறட்சி நிறைந்த சொதப்பலான காட்சியமைப்பில் அதுவே தேள் கொட்டும் வனமாகிவிடும் வாய்ப்பும் உண்டே !!

பகுதி 1 : நடிகர்திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்

இன்பம் பொங்கும் வெண்ணிலா Vs ஆத்துக்குள்ளே ஊத்தை வெட்டி...

தேன் சிந்தும் வானமான இனிமை பொங்கி வழியும் காட்சியமைப்பு !
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE

விழிபிதுங்கி வெளியே ஓட வைக்கும் வனத் தேள்கடி !!
https://www.youtube.com/watch?v=e6Wjfzdm2Hg

Russellxor
6th August 2015, 07:30 PM
திருச்சி பாஸ்கர் அவர்களே
வருக வருக

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/FB_IMG_1436635705337_zpso16gej8t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/FB_IMG_1436635705337_zpso16gej8t.jpg.html)

Russelldwp
6th August 2015, 07:43 PM
என் அன்பிற்குரிய மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்களின் குழு தலைவரும் திருச்சி மாநகரில் சிறு வயது முதல் இன்று வரை சிவாஜி புகழ் ஒன்றே நோக்கமென்று வாழ்ந்து கொண்டிருக்கும் திரு.மற்றும் திருச்சி பாஸ்கர் அவர்களே இத்திரியில் மலைகோட்டை மாநகரின் சிவாஜி பெருமைகளை வாரி வழங்கிடுமாறு வாழ்த்தி வரவேற்கிறேன்

https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p235x350/11704820_1616939691856039_2661899684552418170_n.jp g?oh=58d0b77e4d0a41d731e9a8dc36575339&oe=56476376

Russellxor
6th August 2015, 08:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150806_191636_zpsudgrhkbb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150806_191636_zpsudgrhkbb.jpg.html)

Subramaniam Ramajayam
6th August 2015, 09:10 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/t31.0-8/s720x720/11728898_846274732123799_2974111791092363380_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
hearty welcome to our TRICHY BHASKER to this glorious thread. Kindly give latest outputs every now and then. MARIS GROUP remains TALL AND GREAT ALWAYS.

Russellbzy
6th August 2015, 09:41 PM
Dear sivajisenthil sir

thank u sir
i am also much awaited to meet u sir

Russellbzy
6th August 2015, 10:05 PM
என்னை வரவேற்ற அன்பு நண்பர்கள் திருவாளர்கள் ஹரிஷ் ரவிகிரன்சுர்யா செந்தில்வேல் சிவாஜிசெந்தில் ராமசந்திரன்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

சிவாஜி புகழ் ஓங்குக

Russellbzy
6th August 2015, 10:35 PM
செந்தில்வேல் சார் தங்களின் கருடாசௌக்கியமா பதிவு கண்டேன் திரு மணிரத்தினம் இயக்கத்தில் திரு கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் நடிகர் திலகத்தின் கருடாசௌக்கியமா கதையின் சாயலில் இருக்கும் நடிகர் திலகம் இப்படத்தில் நடிப்பில் வித்தியாசமான style இல் அமர்களபடுத்தி இருப்பார் 26/01/1982 இல் ஹிட்லர் உமாநாத் 5/02/1982 இல் ஊருக்கு ஒரு பிள்ளை 06/02/1982 இல் வா கண்ணா வா 25/02/1982 இல் கருடாசௌக்கியமா வெளியானது ஒரு மாத இடைவெளியில் நான்கு படங்களை வெளியிட்டதால் கருடாசௌக்கியமா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மற்றபடி கருடாசௌக்கியமா ஒரு வித்தியாசமான சிறந்த படம் என்பதில் சந்தேகமில்லை 1982 இல் சிவாஜி நடித்து 12 திரைப்படங்கள் வெளியானது அவற்றில் இரண்டு படங்கள் 100 நாட்களும் ஒரு படம் வெள்ளி விழா கண்டது
தங்களின் பதிவு ரசிக்கும் படி இருந்தது தங்கள் பனி தொடரட்டும் நன்றி

சிவாஜி புகழ் ஓங்குக !!!

Russellbzy
6th August 2015, 10:48 PM
Dear spshowthryram

thank u very much for ur kind support

Russellbzy
6th August 2015, 10:57 PM
Dear subramaniam ramajayam sir
thank you for ur kind welcome

KCSHEKAR
7th August 2015, 10:12 AM
Nadigarthilagathin anbu nenjangalukku trichi maris group sivaji paktharin anbana vanakkangal
திருச்சி பாஸ்கர் அவர்களே வருக! தங்கள் அனுபவப் பதிவுகளைத் தருக என வரவேற்கிறேன்.

Russellxss
7th August 2015, 11:43 AM
மக்கள்தலைவரின் மேல் மலை போல் அன்பு வைத்திருக்கும் மலைக்கோட்டையார் ( திருச்சி பாஸ்கர் ) அவர்களே தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/l/t1.0-9/s720x720/11231153_506551249501986_3856405233120065075_n.jpg ?oh=3b046a50ac3c44faade9a0f63c9e1948&oe=563AA402

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
7th August 2015, 11:50 AM
நமது மக்கள்தலைவரின் மணிவிழா மலரின் பக்கங்களை நமது திரியில் பதிவிடுவதில் மகிழ்வுறுகிறேன்.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/q86/s720x720/11800284_506552156168562_1030192750087136371_n.jpg ?oh=19085e66f13e8b471333deec7a45ee4f&oe=5639ED7D&__gda__=1451339216_585772eef00fc74cfffb13bfb965977 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
7th August 2015, 11:55 AM
மணிவிழா மலர் பக்கம் 3

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/q88/s720x720/11825992_506552892835155_2254282896734015829_n.jpg ?oh=ce34576e440b4545828b7d845b42b7fd&oe=563FAC95&__gda__=1446401080_9744ef9f083154e25a39ce7102e0704 0

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
7th August 2015, 12:02 PM
மணிவிழா மலர் பக்கம் 4

https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/q85/s720x720/11811503_506553886168389_146401319985991180_n.jpg? oh=97085e37c9796ccbe3ab172a749e4b5a&oe=56362E49

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
7th August 2015, 12:08 PM
மணிவிழா மலர் பக்கம் 5

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/q81/s720x720/11822664_506554616168316_9186085947901748321_n.jpg ?oh=7ffb89192018387f24c4a8d03d327cb5&oe=56533C84&__gda__=1451265721_914ec5fcfdaf7f68ed8302d9e0e0626 d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellisf
7th August 2015, 04:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpskf8q3yps.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpskf8q3yps.jpg.html)

Russellxor
7th August 2015, 05:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438949503100_zpsul975ut1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438949503100_zpsul975ut1.jpg.html)

Russellxor
7th August 2015, 08:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499143644_zpsqfiytybn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499143644_zpsqfiytybn.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499147048_zpsd82dx3q5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499147048_zpsd82dx3q5.jpg.html)

Russellxor
7th August 2015, 08:48 PM
சிகரங்களை கடந்த சிவாஜி
தொடர்ச்சி...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499154010_zpsrwwiy0s2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499154010_zpsrwwiy0s2.jpg.html)

Russellxor
7th August 2015, 08:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499150339_zpsbycd8mte.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499150339_zpsbycd8mte.jpg.html)

Russellxor
7th August 2015, 08:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499140270_zps4gq5v8pr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499140270_zps4gq5v8pr.jpg.html)

Russellxor
7th August 2015, 08:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499136786_zpsofpmqhz0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499136786_zpsofpmqhz0.jpg.html)

Russellxor
7th August 2015, 08:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438499132753_zpse65wa4aq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438499132753_zpse65wa4aq.jpg.html)

Russellxor
7th August 2015, 08:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1438580889986_zpsdhzrjyqq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1438580889986_zpsdhzrjyqq.jpg.html)

RAGHAVENDRA
7th August 2015, 09:44 PM
NT QUOTES

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11863253_960088587375147_7410914713970937052_n.jpg ?oh=376b8d638bb8e5ae729a4e69d6a2d053&oe=564F8A96&__gda__=1447992107_48f384e337f3aabf977502833798148 6

Russelldvt
8th August 2015, 03:54 AM
http://i60.tinypic.com/a2ghol.jpg

Russelldvt
8th August 2015, 03:55 AM
http://i61.tinypic.com/jkawpk.jpg

Russelldvt
8th August 2015, 03:57 AM
http://i62.tinypic.com/2vsm6o6.jpg

Russelldvt
8th August 2015, 03:58 AM
http://i61.tinypic.com/bjhbwn.jpg

Russelldvt
8th August 2015, 03:59 AM
http://i62.tinypic.com/2i1nrc1.jpg

Russelldvt
8th August 2015, 04:00 AM
http://i60.tinypic.com/15gbcly.jpg

Russelldvt
8th August 2015, 04:01 AM
http://i62.tinypic.com/140gi8j.jpg

Russelldvt
8th August 2015, 04:02 AM
http://i59.tinypic.com/bhbyht.jpg

Russelldvt
8th August 2015, 04:03 AM
http://i59.tinypic.com/2uqzxiv.jpg

Russelldvt
8th August 2015, 04:04 AM
http://i61.tinypic.com/5aq4u9.jpg