PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

ainefal
23rd August 2015, 11:25 PM
Mattu Pongal Special | Mannathi Mannan MGR

89046

idahihal
24th August 2015, 04:06 AM
http://i61.tinypic.com/214qr8g.jpg

idahihal
24th August 2015, 04:14 AM
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
அருமை நண்பர்களே,
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் ... ... ... இது நான் மட்டும் எழுதும் தொடரல்ல. எம்.ஜி.ஆர் பற்றிய எனது எண்ணங்களை நம் திரியின் நண்பர்களுடனான பகிர்வு. சில நுணுக்கமான சிந்தனைகளை அசைபோட அனைவரையும் அழைக்கிறேன்.
இந்தத் தொடரை நாம் அனைவரும் சேர்ந்து தான் நடத்தப் போகிறோம். வரலாற்று அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாமலே போயிருக்கின்றன. அவற்றை அலசி ஆராயும் ஒரு சிறு முயற்சியே இது. இந்தக் கட்டுரைத் தொடருக்கு நம் நண்பர்கள் பலரும் இத்திரியில் பதிவேற்றிய நம் இதய தெய்வத்தின் புகைப்படங்களை தொடர்புடைய இடங்களில் பொருத்திட யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவற்றைப் பொருத்தமாகப் பதிவிட இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

idahihal
24th August 2015, 04:25 AM
எம்.ஜி.ஆர்.
அன்னிய மொழி எழுத்துக்கள் தான். ஆனால் அந்த எழுத்துக்கள் அடையாளம் காட்டும் மனிதரோ சிறுதும் அன்னியமின்றி நம் அத்தனை பேரின் இதயங்களிலும் உறவாக ஒட்டிக் கொண்டிருக்கும் நம் நாயகர். கலைத்துறையில் முடிசூடா மன்னர். அரசியல் துறையிலும் தன் வாழ்நாள் முடியுமட்டும் அசைக்க முடியாத முதல்வர். அது மட்டுமல்ல இன்று வரை , அதாவது, தனது நடிப்புலக வாழ்வைத் துறந்து 38 ஆண்டுகள், புவி வாழ்வை விட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் திரையுலகம், அரசியல் இரண்டிலும் அவர் ஓர் அசைக்க முடியாத சக்தி. இன்னமும் அவர் பெயரைச் சொல்லித்தான் சினிமாவிலும், அரசியலிலும் கைத்தட்டலும் ஓட்டுகளும் வாங்க வேண்டிய நிலை. சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை எம்.ஜி.ஆர் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகத்தின் மகத்துவத்தை வரும் காலச் சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்தத் தொடர்.

idahihal
24th August 2015, 04:58 AM
மக்கள் திலகம்
புரட்சி நடிகர்
மன்னாதி மன்னன்
நடிகர் பேரரசர்
பொன்மனச் செம்மல்
இதய தெய்வம்
புரட்சித் தலைவர்
வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.

idahihal
24th August 2015, 05:30 AM
1. என் தம்பி எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/hwztdi.jpg
1972ஆம் ஆண்டு ராணி வார இதழில் மக்கள் திலகத்தின் தமையனார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் எழுத இப்படி ஒரு தொடர் வெளிவந்தது. பின்னர் 1984, 1987ஆம் ஆண்டுகளிலும் அது மறுபடியும் பிரசுரமானது. அத்தருணங்களில் அக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் தந்தையின் மடியில் எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடப்பட்டு ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. பின்னர் 1988ஆம் ஆண்டு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் ஆனந்த விகடன் இதழுக்கு மறக்க முடியாத புகைப்படங்கள் என சிலவற்றைத் தேர்வு செய்து கொடுக்கும் போது அதே புகைப்படம் எம்.ஜி.ஆர் வழிபடும் புகைப்படங்களில் ஒன்றாக காட்சியளித்தது.(மடியில் குழந்தையுடன் எம்.ஜி.ஆரின் தந்தை, தாய், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மக்கள் திலகத்தின் துணைவியார் சதானந்தவதி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கியது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது-) தந்தையின் மடியில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எம்.ஜி.ஆர் வழிபட்டாரா என அப்போது சில விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் அது அவரது சகோதரியின் புகைப்படம் என எம்.ஜி.ஆர் பேரன் வலைத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டது. நமக்குக் கிடைத்த வரையில் மக்கள் திலகத்தின் முதல் புகைப்படம் எது. அவரது தந்தை மற்றும் தாயாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏதாவது உண்டா ? என் தம்பி எம்.ஜி.ஆர் தொடரில் வெளியிடப்பட்ட புகைப்படம் எம்.ஜி.ஆருடையதா? அல்லது அவரது சகோதரியுடையதா? தவறுதலாக வெளியிடப்பட்டிருந்தால் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் ஏன் அதனை மறுக்கவில்லை. பின்னர் வெளியான மணியன் அவர்களின் காலத்தை வென்றவன் நீ தொடரிலும் அது மக்கள் திலகத்தின் புகைப்படம் என்றே குறிப்பிடப்பட்டது. இது தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
http://i60.tinypic.com/5pqwyt.jpg

Richardsof
24th August 2015, 05:39 AM
எம்.ஜி.ஆர்.
அன்னிய மொழி எழுத்துக்கள் தான். ஆனால் அந்த எழுத்துக்கள் அடையாளம் காட்டும் மனிதரோ சிறுதும் அன்னியமின்றி நம் அத்தனை பேரின் இதயங்களிலும் உறவாக ஒட்டிக் கொண்டிருக்கும் நம் நாயகர். கலைத்துறையில் முடிசூடா மன்னர். அரசியல் துறையிலும் தன் வாழ்நாள் முடியுமட்டும் அசைக்க முடியாத முதல்வர். அது மட்டுமல்ல இன்று வரை , அதாவது, தனது நடிப்புலக வாழ்வைத் துறந்து 38 ஆண்டுகள், புவி வாழ்வை விட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் திரையுலகம், அரசியல் இரண்டிலும் அவர் ஓர் அசைக்க முடியாத சக்தி. இன்னமும் அவர் பெயரைச் சொல்லித்தான் சினிமாவிலும், அரசியலிலும் கைத்தட்டலும் ஓட்டுகளும் வாங்க வேண்டிய நிலை. சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை எம்.ஜி.ஆர் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகத்தின் மகத்துவத்தை வரும் காலச் சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்தத் தொடர்.


Congratulations Jai Sankar sir.

Excellent Article about our Makkal Thilagam M.G.R
All the Best.

Russelldvt
24th August 2015, 07:30 AM
TODAY 3.00PM WATCH POLIMER TV

http://i62.tinypic.com/9uyoma.jpg

http://i60.tinypic.com/f0e069.jpg http://i58.tinypic.com/2ewk6ew.jpg http://i61.tinypic.com/zv4ljr.jpg

Russellrqe
24th August 2015, 08:23 AM
திரு ஜோ
தங்களுடைய கருத்து மிகவும் ஏற்புடையது . நடிகர் திலகம் திரியிலும் உங்கள் கருத்தை பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து .

Russellrqe
24th August 2015, 08:29 AM
திரு ஜெய் சங்கர்

தங்களின் புதுமையான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
நம் மனதில் என்றென்றும் வாழ்வார் .

ujeetotei
24th August 2015, 09:20 AM
http://i61.tinypic.com/214qr8g.jpg

Very good idea Jaishankar sir, my humble request is to create a new thread. Third person will find difficult to follow this series as it gets mingled with other posts.

Russellzlc
24th August 2015, 02:30 PM
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .

நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .

இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்

http://www.mayyam.com/talk/showthread.php?5657-MAKKAL-THILAGAM-MGR-(Part-2)

கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.

நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு,

நியாயமான பேச்சு. இதைத்தான் நானும் விரும்புகிறேன். பலமுறை வலியுறுத்தியும் இருக்கிறேன். தங்களது கருத்து எனக்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது.

‘கை நீட்டி பேச உனக்கு உரிமை உண்டு. ஆனால், உன் விரல் என் மூக்கை தொடக்கூடாது’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதுதான் உரிமையின் எல்லை. நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை சொல்வதை தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. குறுகிய காலத்தில் அவர் அதிக படங்களில் நடித்தார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால், இந்த எண்ணிக்கையை கடைசிவரை மக்கள் திலகம் எம்ஜிஆரால் வெல்ல முடியவில்லை என்று கூறும்போதுதான், நண்பர்களையும் மனதில் கொண்டு தர்மசங்கடத்துடன் பதிலளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் ஏற்படுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய தங்களின் ஆலோசனையை நடிகர் திலகம் திரியிலும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

திருவாரூர் அருகே வடபாதிமங்கலம் என்று ஒரு ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார். பெருநிலக்கிழார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தக்காராக இருந்தவர்.

1940-களின் இறுதியில் அந்தக் கோயிலில் ஒரு பவுராணிகர் உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்கு வந்து, திராவிட இயக்க கருத்துக்களை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை பக்தர்களுக்கு விநியோகித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

உபந்யாசகர், ‘கோயிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் வரவேண்டும். அப்போதுதான் அவர்களின் உடலில் சில விசேஷ கதிர்கள் பாயும்’ என்று கூறியபோது அந்த இளைஞர் குறுக்கிட்டு, ‘அப்படியானால், பெண்களும் அப்படி வரலாமா?’ என்று அதிரடியாய் கேட்க, உபந்யாசகர் தனது கையில் அணிந்திருந்த தோடாவை திருகி விட்டுக் கொண்டு பதில் சொல்லாமல், மேற்கொண்டு பிரவசனத்தை தொடர்ந்தார்.

‘மாமிச உணவு கூடாது. உயிர் கொலை பாவம். தாவரங்களில் கிடைக்கும் காய்கறி நமது நகங்கள் போன்றது. அவற்றை பறித்து உண்பது அவற்றைக் கொல்வதாகாது...’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘கீரையை வேரோடு பறித்து உண்கிறோமே? தாவரங்களுக்கும் உயிர் உண்டே? அது கொலைதானே?’ என்று இளைஞர் மடக்க, அருகே உள்ள வெள்ளிச் சொம்பில் இருந்த பாலை எடுத்து மிடறு விழுங்கினார், உபந்யாசகர்.

நிலைமை மோசமடைவதைப் பார்த்ததும், தக்கார் தியாகராஜ முதலியார் தனது ஆட்கள் மூலம் அந்த இளைஞரையும் அவரது நண்பர்களையும் வெளியே அனுப்பினார். காலச் சக்கரம் சுழன்றது. அந்த சுழற்சியில் தமிழக முதல்வராகி விட்ட அந்த இளைஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

பொறுப்பும் பதவியும் வந்து சேர, தீ விபத்து காரணமாக பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த அதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தேரை புதுப்பித்து, ஓடாத தேரை ஓடச் செய்தவர் கலைஞர் கருணாநிதி.

உபந்யாசகரை மடக்கி கேள்விகளால் திணறடித்தார் என்றேனே. அந்த உபந்யாசகர் யார் தெரியுமா? நாளை கூட அவரது பிறந்த தின விழா. புரட்சித் தலைவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் அவர்.

2000-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது, ஒரு காலத்தில் தான் கேள்வி கேட்டு மடக்கிய மடக்கிய வாரியார் சுவாமிகளின் சிலையை காங்கேய நல்லூரில் திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் கூட பக்குவமும் முதிர்ச்சியும் நிறைந்த இந்த அணுகுமுறைதான் நான் விரும்புவது. அதைத்தான் நீங்களும் வலியுறுத்தியுள்ளீர்கள்.

இதை ஏன் சொன்னேன் என்றால், நீங்கள் திமுக ஆதரவாளர், கலைஞரைப் பிடிக்கும் என்று தெரியும். கலைஞரை மட்டுமல்ல, தேங்காய் போட்டு உங்கள் தாயார் சமைக்கும் வெறும் குழம்பும் பிடிக்கும் என்று கடற்புறத்தான் கருத்துக்களில் படித்த நினைவு.

அரசியல் ரீதியாக அவருடைய செயல்பாடுகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கடும் உழைப்பு, தோல்வியில் துவளாமை, நகைச்சுவை உணர்வு போன்ற பன்முக ஆற்றல்கள் எனக்கும் பிடிக்கும். இதை பல பதிவுகளில் தெரிவித்தும் இருக்கிறேன்.

அரசியல் ரீதியாக எதிர்நிலையில் உள்ளவன் நான் என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் பிரித்து பேசுகிறீர்கள்? நீங்கள் திமுகவாக இருந்தாலும் கூட, அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாமெல்லாம் ஒரே நிலையில் உள்ளவர்கள்தான்.

இங்கே உள்ள எல்லா நண்பர்களையும் வேண்டுகிறேன்.

அவரவர் அபிமானத்துக்குரியவர்களின் புகழை பாடுவது நமது கடமை, அதில் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நடப்போம்.

பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th August 2015, 02:32 PM
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.

MSG FROM MR.HARIDAS - Coimbatore

நன்றி திரு.ரவிச்சந்திரன். தகவல் அளித்த திரு.ஹரிதாஸ் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th August 2015, 02:36 PM
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
அருமை நண்பர்களே,
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் ... ... ... இது நான் மட்டும் எழுதும் தொடரல்ல. எம்.ஜி.ஆர் பற்றிய எனது எண்ணங்களை நம் திரியின் நண்பர்களுடனான பகிர்வு. சில நுணுக்கமான சிந்தனைகளை அசைபோட அனைவரையும் அழைக்கிறேன்.
இந்தத் தொடரை நாம் அனைவரும் சேர்ந்து தான் நடத்தப் போகிறோம். வரலாற்று அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாமலே போயிருக்கின்றன. அவற்றை அலசி ஆராயும் ஒரு சிறு முயற்சியே இது. இந்தக் கட்டுரைத் தொடருக்கு நம் நண்பர்கள் பலரும் இத்திரியில் பதிவேற்றிய நம் இதய தெய்வத்தின் புகைப்படங்களை தொடர்புடைய இடங்களில் பொருத்திட யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவற்றைப் பொருத்தமாகப் பதிவிட இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.


நன்றி திரு.ஜெய்சங்கர் சார். ஏற்கனவே தாங்கள் அறிவித்தபடி, தொடரை ஆரம்பித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். தொடருங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.

பேராசிரியர் அவர்களும் ஏற்கனவே அறிவித்தபடி திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th August 2015, 02:38 PM
சென்னை சரவணாவில் இன்று முதல் (21/08/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

இந்த ஆண்டில் சரவணாவில் இணைந்த 19 வது வாரம்.

இந்த ஆண்டில் சரவணாவில் வெளியாகும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 19 வது படம்.

http://i62.tinypic.com/153xloz.jpg

சரவணா திரையரங்கில் புதிய சரித்திரம் படைத்திருக்கும் புரட்சித் தலைவரின் படங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
24th August 2015, 02:50 PM
இந்த அகிலமே சொல்லும் தலைவா நீங்கள் தான் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் மன்னர் என்று ஒளிவிளக்கு இடைவெளி இல்லாமல் செய்யும் சாதனைகளுக்கு முன்னால் எந்த ஒரு உலக மொழி திரைப்படம் இனி முந்துமா என்பது மில்லியன் டாலர் கேள்வி நன்றி திரு ரவி சந்திரன் சார்





கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.

MSG FROM MR.HARIDAS - Coimbatore

Russellisf
24th August 2015, 03:57 PM
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு ஞாயிறு தின இனிய காலை வணக்கம்.

மெல்போர்னில் தற்சமயம் காலை 11:30.

இன்று போல் என்றும் வாழ்க.

மெல்போர்னில் குடும்ப நண்பர் ஒருவரது இல்லத்து திருமணத்தில் பங்கேற்க வந்திருக்கிறேன்.

மணமகன் தமிழகத்தை சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.

மணமகள் ஆஸ்திரேலியாவை சார்ந்த ஆங்கில பெண்மணி.

தமிழக முறைப்படி, மணமகள் புடவை மற்றும் பொட்டணிந்து, வேதிகர் மந்திரம் ஓத, நாதஸ்வரம் முழங்க, தாலிகட்டி இப்பொழுதுதான் முடிந்தது.

என்ன ஆச்சர்யம் பாருங்கள்...

தாலி கட்டியதும், நாதஸ்வரத்தில் முதலில் வாசித்த பாடல்,

'ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்'
...அன்பே வா

அதை தொடர்ந்து,

'பூமழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த'
...நினைத்ததை முடிப்பவன்

'திருநிறைச்செல்வி
மங்கையற்கரசி
திருமணம் புரிந்தாள் இனிதாக'
...இதயவீணை.

எனது நண்பர்கள் என்னை தேடி நான் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்து விட்டனர், தலைவரின் பாடல் என்று தெரிந்ததும்.

முகநூல் நண்பர்களை நினைவு கூர்ந்தேன்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

உடனே திருமண மண்டபத்திலிருந்து சில நிமிடங்களுக்கு வெளியேறி, முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த பதிவை எழுதினேன்.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


courtesy venkat rao fb

Russellisf
24th August 2015, 04:02 PM
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய தம்பி எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.

நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .

நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.

எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால்என் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.

அப்படியில்லாது தம்பி எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.

ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன். "

= அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)


courtesy chandran veerasamy fb

Russellisf
24th August 2015, 04:07 PM
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.

மெல்போர்னில் தற்சமயம் மதியம் 01:45.

இன்று போல் என்றும் வாழ்க.
......
பி.கு.
இப்பதிவு சற்று நீளமான பதிவாக அமைந்து விட்டது.
பொருத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.
.....
புரட்சி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்கள், எப்படி சமீபத்தில் தலவரின் பாடல்களுக்கு ரசிகர்களானார்கள்?

எப்படி தலைவரின் சாதனகளையும், பெருமையையும் உணர்ந்தார்கள்?

ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவரை தவிர மற்றவர்கள் புரட்சி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்கள், ஒரு காலத்தில்.

அந்த குடும்பதலைவரின் துணைவியார், குறிப்பாக எந்த நடிகருடைய ரசிகராக இல்லாவிடினும், புரட்சி தலைவரின் படங்களை விட, நடிகர் திலகத்தின் படங்களை விரும்பி பார்த்தவர்.

முன்பெல்லாம் இவர்களது வாயிலிருந்து வரும் பாடல்கள், நடிகர்கள் கமல், மாதவன், சமீபத்தில் தணுஷ்'ன், 'why this kolaveri' போன்ற பாடல்களாக இருக்கும்.

ஏறத்தாழ ஓராண்டு காலமாக MGR Vizha 2015வை மெல்போர்னில் நடத்த வேண்டி வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

கடந்த மூன்று மாதங்களாக, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அதிலிருந்து அந்த குடும்பத்தினரின் வாயில் வரும் பாடல்கள் அனைத்தும் தலைவரின் பாடல்கள் ஆகி வருகின்றன.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற MGR the Legend II நிகழ்ச்சியின் சிறப்புகளை அறிந்த அந்த குடும்பத்தினருக்கு தலைவரின் பாடல்கள் மீது இருந்த விருப்பம் இன்னும் அதிகரிக்க தொடங்கின.

அந்த குடும்பத்தினர் வேறு யாருமல்ல.
எனது குடும்பத்தினரே.

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து களைப்பாக வீடு திரும்பி ஓய்வெடுக்கவிருந்த என்னை, 'தலைவரின் பாடலை YouTubeல் பார்க்கலாமே' என்று கூறி டிவி முன் அமர வைத்து விட்டார்கள்.

அவ்வளவுதான்...

இரவு 8 மணிக்கு தலைவரின் பாடல்களை பார்த்து ரசிக்க தொடங்கிய பின், களைப்பெல்லாம் எங்கோ பறந்து போய்விட்டது.

இரவு 12 மணிக்கு, டிவியை நிறுத்தினோம்.

இந்த மூன்று மணி நேரம், எந்த பாடல்கள் மெல்போர்னில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக இருக்கும், என்று எங்களிடயே ஒரே ஆராய்ச்சிதான்.

அதுமட்டுமல்ல...

'எம்ஜிஆர் என்ன அருமையாக ஸ்டெப் செய்கிறார்'

'இந்த பாடலில் மிகவும் இளைத்திருக்கிறாரே?'

'எத்தனை கருத்துக்கள் இந்த பாடலில்'

...ஒரே புகழ்பாட்டுதான்!!!

இதுதான் நடந்தது!!!

எப்படி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்களை, தன்பக்கம் ஈர்த்து கொண்டார் பார்த்தீர்களா?

அதுதான் தலைவரின் சிறப்பு.

வாழ்க புரட்சி தலைவர் புகழ்.

courtesy venkat rao fb

Russellisf
24th August 2015, 04:11 PM
தமிழ் சினிமாவின் முதல் மக்கள் நாயகன் , மக்களை வசீகரிக்கும் முகம், அன்றைய சமூகத்தின் நிலையை எடுத்து காட்டுகின்ற பாடல்கள் , முதல்வன் ஆனாலும் சமூகத்தில் இருக்கின்ற கடை நிலை மனிதனையும் மதிக்க தெரிந்தவர் , எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலில் எதிர் கட்சி தலைவர்களை ஏசி பேசாத பண்பாளர் .

இவை அனைத்தும் தான் எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் மனதில் உச்சாணி கொம்பில் ஏற்றி அவர் இறக்கும் வரைக்கும் அவரையே முதல்வர் ஆக்கியது என்று சொன்னால் மிகையாகாது .

Russellisf
24th August 2015, 04:15 PM
மக்கள் திலகம் பாணியில் அசத்தும் இளைய தளபதி விஜய்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஆகஸ்ட் 22, 11:24 AM IST
கருத்துக்கள்0 வாசிக்கப்பட்டது 3
Share/Bookmark
printபிரதி
மக்கள் திலகம் பாணியில் அசத்தும் இளைய தளபதி விஜய்
ஆக்*ஷன் காட்சிகளில் மட்டுமல்லாது, பொது வாழ்க்கையிலும் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாணியை இளைய தளபதி விஜய் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனுக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவ்விழாவிற்கு காலையிலேயே வருகை தந்த நடிகர் விஜய், மணமகன் சாந்தனுவிடம் தாலியை எடுத்துக் கொடுத்து அவர்களது திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்.

இதனால், இளைய தளபதி விஜய்யும் மக்கள் திலகத்தின் பாணியை பொது வாழ்க்கையில் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கருதுகின்றன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகரான நடிகர் பாக்யராஜுக்கும் நடிகை பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றபோது, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., நேரில்வந்து பாக்யராஜிடம் தாலியை எடுத்துக் கொடுத்து அவரது திருமணத்தை உடன் இருந்து, நடத்தி வைத்தார், என்பது குறிப்பிடத்தக்கது.


courtesy malaimalar

mgrbaskaran
24th August 2015, 04:22 PM
Very good idea Jaishankar sir, my humble request is to create a new thread. Third person will find difficult to follow this series as it gets mingled with other posts.

thanks SIR , it is a very good news

Russellisf
24th August 2015, 04:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0zaacsjz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0zaacsjz.jpg.html)

நாடோடி மன்னன் படம் வெளியான நாள் 22 08 1958- இதே நாள்லில், 57 வருடத்திற்கு முன்பு (ஆகஸ்டு 22ம் தேதி )வெளியாகி திறையுலக்கில் ம ட் டும் அல்ல , தமிழக அரசியலிலும் பெரும் புரட்சி ஏர்படுதிய படம் ! இங்கே நீங்கள் பார்ப்பது படம் வெளியானபோது சென்னை பராகன் திரையரங்கில் வைக்கப்பட்ட banner, இதை செய்தது எனது தந்தையும் எனது பெரியப்பாவும் இணைந்து வைத்து இருந்த பாலு ப்ரோதேர்ஸ் கம்பென்யில், முழுக்க, முழுக்க கையால் வரைய பட்ட ஓவியம் ! தியேட்டர் முகப்பு அலங்காரம் நன்றாக வரவேண்டும் என்று அந்த காலத்தில், இயக்குனரும் , தயாரிபாலரும் படத்தை ஓவியர்களிடம் படதை, போடு காட்டுவதுண்டு , அப்படி தலைவர் "SRI MGR" என் தந்தைய்டம் படத்தை இரண்டு முறை போடு காட்டியதாக தகவல் அறிந்தேன் , ஒரு மாபெரும் சரித்தர நிகழ்வில் என் தந்தை பனி யற்றியது எனக்கு பெருமை ! இந்த அறிய படத்தை எனக்கு கொடுத்த நண்பன் ராமமூர்த்திக்கு என் நன்றி !


courtesy kalaimani

mgrbaskaran
24th August 2015, 04:35 PM
மக்கள் திலகம் திரியில் உள்ள படங்களைத் தொகுத்து சின்ன சின்ன (5 -6 pages ) புத்தகம் (PDF ) இல் எனது பாணியில் எனது எழுத்தில் எழுதிட ஆர்வமாயுள்ளேன்.

உங்களது கருத்துக்களை தயவு செய்து பகிரவும்.

படங்களை நான் copy பண்ணலாமா என்பதையும் , மக்கள் திலகம் திரியில் பதிவு செய்யட்டா அல்லது புதிய திரி திறக்கலாமா என்பதையும் அன்பர்கள் தெரிவிக்கவும்.

சாம்பிள் copy தேவையாயின் பிரைவேட் message இல் அனுப்பி வைக்கின்றேன்

eehaiupehazij
24th August 2015, 05:46 PM
மதுர கானங்கள் திரியிலிருந்து இணைப்பதிவு

Shower Stars / Swimming Beauties/ Water Masters!

நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!


வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!

கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......

பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!

ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !


அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !

ஷவர் ஸ்டார்/ 2 : மக்கள்திலகம் MGR

மக்கள் திலகமும் நிறைய படங்களில் புத்துணர்ச்சிக் குளியல் போட்டிருக்கிறார்!
மக்கள்திலகத்தின் கிணற்றடிக் குளியல் குற்றால அருவியிலே குளித்தது போல இருந்ததாம் ...இருக்காதா பின்னே....தலையில் தண்ணீர் ஊற்றுபவர் ராஜ சுலோச்சனாவாக இருக்கும்போது ....!!அதுவும் லுங்கி சட்டை கெட்டப்பில் ..!!

https://www.youtube.com/watch?v=mIQUFOFl340

உன்விழியும் என் வாளும் சந்தித்தால்....எங்கே..பாத்ட்ப்பிலா!? கொடுத்து வைத்த ராஜஸ்ரீ!....வாத்தியாரே ஷவர் அடிக்கும்போது....!!

https://www.youtube.com/watch?v=6FlCmlYEvM0

பறக்கும் பாவையுடன் பக்கத்து பக்கத்து பாத்ரூமில் ஷவர் குஷிதான் ! புத்துணர்ச்சி பொங்கிவரும் ஷவர் சிங்கிங்!!

[url]https://www.youtube.com/watch?v=2L43xqROx1k&index=1&list=PLA1A7994C02D6A137

கட்டோடு குழலாட ஆட ...கண்ணென்ற மீனாட ஆட...ஆற்றுக்குளியல் ஊற்றெடுக்கும் உற்சாகமே! ஒன்றுக்கு இரண்டாகப் பாவையர் உடனிருந்தால்...!!

https://www.youtube.com/watch?v=xK8NF1XaWBA

Richardsof
24th August 2015, 05:56 PM
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்

தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் .தங்கள் தொகுப்பை காண ஆவலாக உள்ளேன் .

Richardsof
24th August 2015, 06:03 PM
இனிய நண்பர் சிவாஜி செந்தில் சார்
மக்கள் திலகத்தின் மேலும் சில குளியல் .... பாடல்கள்

https://youtu.be/8fX-5RRofBA
https://youtu.be/ASbBLUqpxec
https://youtu.be/hLnbxYcYhXk

Russelldvt
24th August 2015, 06:15 PM
TODAY 10.00PM WATCH JMOVIE

http://i58.tinypic.com/xcr5vm.jpg

http://i60.tinypic.com/70b3md.jpg http://i62.tinypic.com/2ptpbn9.jpg http://i61.tinypic.com/k341zk.jpg

Russellzlc
24th August 2015, 06:46 PM
மக்கள் திலகத்தின் குளியல் பாடல்களுக்கு நன்றி திரு.சிவாஜி செந்தில் சார். மஞ்சக்குளித்து என்ற வார்த்தைக்கு மஞ்சள் வர்ணம் பூசியிருப்பது உங்களுக்கே உரிய தனி ரசனை.

/இருக்காதா பின்னே... தலையில் தண்ணீர் ஊற்றுபவர் ராஜசுலோசனாவாக இருக்கும்போது. .. அதுவும் லுங்கி சட்டை கெட்டப்பில்.../

வரிகளை ரசித்து சிரித்தேன். மிக்க நன்றி.

மேலும் சில மக்கள் திலகத்தின் குளிர்ச்சியான குளியல் பாடல்களை அளித்த திரு.எஸ்.வி.அவர்களுக்கும் நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th August 2015, 06:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0zaacsjz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0zaacsjz.jpg.html)

நாடோடி மன்னன் படம் வெளியான நாள் 22 08 1958- இதே நாள்லில், 57 வருடத்திற்கு முன்பு (ஆகஸ்டு 22ம் தேதி )வெளியாகி திறையுலக்கில் ம ட் டும் அல்ல , தமிழக அரசியலிலும் பெரும் புரட்சி ஏர்படுதிய படம் ! இங்கே நீங்கள் பார்ப்பது படம் வெளியானபோது சென்னை பராகன் திரையரங்கில் வைக்கப்பட்ட banner, இதை செய்தது எனது தந்தையும் எனது பெரியப்பாவும் இணைந்து வைத்து இருந்த பாலு ப்ரோதேர்ஸ் கம்பென்யில், முழுக்க, முழுக்க கையால் வரைய பட்ட ஓவியம் ! தியேட்டர் முகப்பு அலங்காரம் நன்றாக வரவேண்டும் என்று அந்த காலத்தில், இயக்குனரும் , தயாரிபாலரும் படத்தை ஓவியர்களிடம் படதை, போடு காட்டுவதுண்டு , அப்படி தலைவர் "SRI MGR" என் தந்தைய்டம் படத்தை இரண்டு முறை போடு காட்டியதாக தகவல் அறிந்தேன் , ஒரு மாபெரும் சரித்தர நிகழ்வில் என் தந்தை பனி யற்றியது எனக்கு பெருமை ! இந்த அறிய படத்தை எனக்கு கொடுத்த நண்பன் ராமமூர்த்திக்கு என் நன்றி !


courtesy kalaimani

நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

mgrbaskaran
24th August 2015, 06:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0zaacsjz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0zaacsjz.jpg.html)

நாடோடி மன்னன் படம் வெளியான நாள் 22 08 1958- இதே நாள்லில், 57 வருடத்திற்கு முன்பு (ஆகஸ்டு 22ம் தேதி )வெளியாகி திறையுலக்கில் ம ட் டும் அல்ல , தமிழக அரசியலிலும் பெரும் புரட்சி ஏர்படுதிய படம் ! இங்கே நீங்கள் பார்ப்பது படம் வெளியானபோது சென்னை பராகன் திரையரங்கில் வைக்கப்பட்ட banner, இதை செய்தது எனது தந்தையும் எனது பெரியப்பாவும் இணைந்து வைத்து இருந்த பாலு ப்ரோதேர்ஸ் கம்பென்யில், முழுக்க, முழுக்க கையால் வரைய பட்ட ஓவியம் ! தியேட்டர் முகப்பு அலங்காரம் நன்றாக வரவேண்டும் என்று அந்த காலத்தில், இயக்குனரும் , தயாரிபாலரும் படத்தை ஓவியர்களிடம் படதை, போடு காட்டுவதுண்டு , அப்படி தலைவர் "SRI MGR" என் தந்தைய்டம் படத்தை இரண்டு முறை போடு காட்டியதாக தகவல் அறிந்தேன் , ஒரு மாபெரும் சரித்தர நிகழ்வில் என் தந்தை பனி யற்றியது எனக்கு பெருமை ! இந்த அறிய படத்தை எனக்கு கொடுத்த நண்பன் ராமமூர்த்திக்கு என் நன்றி !


courtesy kalaimani
எத்தனை அழகான படம்

உங்கள் தந்தையார் மற்றும் பெரிய தந்தையார் மிகப் பெரிய ஓவியர்கள் .

நீங்கள் பெருமைப் பட வேண்டிய விடயம்

mgrbaskaran
24th August 2015, 06:58 PM
திரு ஜெய் சங்கர்

தங்களின் புதுமையான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
நம் மனதில் என்றென்றும் வாழ்வார் .
super news

Russellzlc
24th August 2015, 07:00 PM
மக்கள் திலகம் திரியில் உள்ள படங்களைத் தொகுத்து சின்ன சின்ன (5 -6 pages ) புத்தகம் (PDF ) இல் எனது பாணியில் எனது எழுத்தில் எழுதிட ஆர்வமாயுள்ளேன்.

உங்களது கருத்துக்களை தயவு செய்து பகிரவும்.

படங்களை நான் copy பண்ணலாமா என்பதையும் , மக்கள் திலகம் திரியில் பதிவு செய்யட்டா அல்லது புதிய திரி திறக்கலாமா என்பதையும் அன்பர்கள் தெரிவிக்கவும்.

சாம்பிள் copy தேவையாயின் பிரைவேட் message இல் அனுப்பி வைக்கின்றேன்

திரு.பாஸ்கரன் தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

தங்களின் தொகுப்புகளுக்கு புதிய திரி தொடங்கினால் நன்றாகத்தான் இருக்கும். புதிய திரி தொடங்குவதா? அல்லது நமது திரியிலேயே பதிவிடுவதா? என்பதை பெரும்பாலோரின் கருத்து என்னவோ, அதன்படி செய்யலாம் என்று நினைக்கிறேன். எல்லாரும் கருத்து சொல்லலாமே?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
24th August 2015, 07:16 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .

மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .

மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.

உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .


திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .

mgrbaskaran
24th August 2015, 07:25 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .

மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .

மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.

உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .


திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .
உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 - expecting a good news

ainefal
24th August 2015, 09:12 PM
சுயநலமில்லா நம்பிக்கை வெற்றி பெறும்.

- புரட்சித்தலைவர்

ainefal
24th August 2015, 09:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/24th%20august%202015_zpsowa7dglr.jpg

http://dinaethal.epapr.in/571569/Dinaethal-Chennai/24-08-2015#page/15/1

ainefal
24th August 2015, 09:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/1_zpslcxmr0wl.jpg

ainefal
24th August 2015, 09:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/4_zpsnnixwatg.jpg

ainefal
24th August 2015, 09:34 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/8_zpsz9abzw4u.jpg

ainefal
24th August 2015, 09:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/6_zpslo5o5azk.jpg

ainefal
24th August 2015, 09:35 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/7_zpsbz6fncfo.jpg

ainefal
24th August 2015, 09:36 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/5_zps3hcdw4wp.jpg

ainefal
24th August 2015, 09:36 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/2_zpsmma0cqal.jpg

ainefal
24th August 2015, 09:37 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/3_zpstigbssoj.jpg

ainefal
24th August 2015, 09:37 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/9_zpse8kk0ley.jpg

ainefal
24th August 2015, 09:38 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/10_zpsc1mqsms7.jpg

ainefal
24th August 2015, 09:47 PM
தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி [BOX OFFICE EMPEROR] புரட்சித்தலைவர்.

Again, we are responding, nothing more than that.

ainefal
24th August 2015, 10:17 PM
https://www.youtube.com/watch?v=BdkeNHOV2JQ

https://www.youtube.com/watch?v=ExVNebc5MAc

eehaiupehazij
24th August 2015, 10:37 PM
Advance Congratulations Kalaivendhan Sir, for your 'neither shaken nor stirred' attitude of strongly going to cross the 1000 mark postings in the elite service of Shri MGR the Makkal Thilakam's name and fame dissemination among the generations to come!

Best wishes and Kudos!!

senthil


முதலாயிரம் பதிவுகளை விரைவில் நிறைவு செய்யும் எழுத்துக் கலை முதலாளிக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் !
கலைவேந்தரின் எழுத்துப் பாதை மலர்ப் படுகைகளாக மணம் பரப்பி மக்கள்திலகத்தின் வானுயர் புகழுச்சியை அலங்கரித்திட நடிகர்திலகத்தின் புகழார்வலப் பணியில் எளியவனின் வேண்டுதல்கள்!!

ஆயிரம் (பதிவுகள் கண்ட கலை) நிலவே வா என்றுதான் மக்கள் திலகம் உணர்த்துகிறாரோ ?!

https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts

ainefal
24th August 2015, 10:44 PM
இரு திரிகளில் [ மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம்] இருக்கும் நண்பர்களை பிரிக்க பதிவு செய்யும் அந்த "ஈ"/"கொசு" விற்கு சமர்ப்பணம்.

https://www.youtube.com/watch?v=FE6Dm-cuCOE

oygateedat
25th August 2015, 04:09 AM
திரு ஜெய்சங்கர் அவர்களின் அறிவிப்பு
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் அவரின் எழுத்துப்பணி. வாழ்த்துக்கள்.

அன்புடன்,

எஸ் ரவிச்சந்த

Richardsof
25th August 2015, 05:19 AM
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/olivilakku%20coimbatore/10_zpsc1mqsms7.jpg

இனிய நண்பர் திருசைலேஷ் சார்

1968ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 100 வது படமான ''ஒளிவிளக்கு '' கடந்த 47 ஆண்டுகள் தொடர்ந்து பல முறை வெளிவந்து மறு வெளியீடுகளில் சாதனை புரிந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் ''all time record''என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது ஒளிவிளக்கு .

Richardsof
25th August 2015, 05:37 AM
‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம்.
Courtesy - net

Richardsof
25th August 2015, 05:48 AM
பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

Courtesy - balaganesh- net

Russellrqe
25th August 2015, 09:49 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .

மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .

மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.

உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .


திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .

வினோத்
உங்களுடய விரிவான தகவலுக்கு நன்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் அசூர வளர்ச்சியில் நண்பர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது .

Russellrqe
25th August 2015, 10:06 AM
மக்கள் திலகம்
புரட்சி நடிகர்
மன்னாதி மன்னன்
நடிகர் பேரரசர்
பொன்மனச் செம்மல்
இதய தெய்வம்
புரட்சித் தலைவர்
வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.
ஜெய் சங்கர்
உங்களுடய புதிய படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

Russellwzf
25th August 2015, 10:18 AM
http://i516.photobucket.com/albums/u327/Sathya_017/Mobile%20Uploads/11270298475_530449997b6_b.jpg (http://s516.photobucket.com/user/Sathya_017/media/Mobile%20Uploads/11270298475_530449997b6_b.jpg.html)

Sent from my HM NOTE 1LTE using Tapatalk

joe
25th August 2015, 11:16 AM
கலைவேந்தன்,

உங்கள் உளப்பூர்வமான பதிலுரைக்கு மிக்க நன்றி.

Russellrqe
25th August 2015, 11:31 AM
தென்னிந்திய திரை உலகின் சாதனை.
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் சாதனைகளை மக்கள் திலகத்தின் படங்களே முறியடித்தது.

13

1958ல் நாடோடிமன்னன் முதல் வெளியீட்டில் தமிழகத்தில் 13 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


15

1965ல் நாடோடி மன்னன் சாதனையை எங்க வீட்டு பிள்ளை முறியடித்து தமிழகத்தில் முதல் வெளியீட்டில் 15 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


20

1973ல் எங்க வீட்டு பிள்ளை சாதனையை உலகம் சுற்றும் வாலிபன் முறியடித்து தமிழகத்தில் மட்டும் 20 அரங்கில் 100நாட்கள் ஓடியது .

ainefal
25th August 2015, 02:04 PM
ஸ்ரீ ராமஜயம், please watch from 3:00 minutes about MSV

https://www.youtube.com/watch?list=PLF9C62F68F63A3EB9&t=387&v=NPOvG91CNBQ

Russellisf
25th August 2015, 04:14 PM
டிஜிட்டல் இல்லை தொழில் நுட்ப வேலை இல்லை விளம்பரம் இல்லை ட்ரைலர் இல்லை நீண்ட இடைவேளை இல்லை அப்படி இருந்தும் அரங்கு நிறைந்தது ஏன் என்றால் ஒரே முகம் தங்க முகம் மன்னவன் திருமுகம் . அந்த வெற்றி முகத்தை பார்க்க வந்த மக்களுக்கு கோடானு கோடி நன்றி இதை பதிவு செய்த அன்பர் சைலேஷ் அவர்களுக்கு நன்றி ]

இந்த உலக சினிமா வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு நிருத்திய (வசூல் )சக்ரவர்த்தி யார் என்று சொன்னால் அவர் நம் மன்னாதி மன்னன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை





http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/OLIVILAKKU%20COIMBATORE/10_zpsc1mqsms7.jpg

Russellisf
25th August 2015, 06:40 PM
உண்மை எப்பொழுதும் கசக்கும் உங்கள் கூட்டத்தை விடவா ஆயிரத்தில் ஒருவன் மறு வெளீயீடு தொடங்கிய நாள் முதல் உங்கள் பதிவுகளை பார்த்தால் தெரியும் திரு ஆர் கே எஸ் அவர்களே tt area வில் போகவில்லை மதுரையில் படத்தை பற்றி வந்த டைம் ஆப் இந்தியா கட்டுரை வெளியீட்டது யார்?

யார் புலம்பல் கூட்டம் சவாலுக்கு தயாரா உங்கள் டிஜிட்டல் படங்கள் எத்தனை ஆண்டு இடைவேளை ' எங்கள் மன்னவரின் அணைத்து படங்களும் நீண்ட இடைவெளி இல்லாமல் வரும் நிலவரம் உங்களுக்கு
தெரியாதா ?

இப்பொழுது கூட என்னிடம் ஏரியா வாரியாக உங்கள் படத்தின் தொடங்கிய நாள் முதல் எத்தனை காட்சிகள் இப்பொழுது எத்தனை காட்சிகள் இன்னும் சில திரையரங்குகள் படத்தை எடுத்து விட்ட செய்தி தெரியுமா (சென்னை ரோகினி தியேட்டர் நங்கநல்லூர் வேலன் ) .

ஒரு ஒளிவிளக்கு போதும் உங்கள் அணைத்து படங்களின் வசூலை ஓரங்கட்டிவிட்டது அது கூட தப்பு எங்களின் ஒரு கருப்பு வெள்ளை படம் மறுவெளியீடு வசூல் போதும்

Russellbpw
25th August 2015, 07:38 PM
Dear Yukesbabu sir

Dont start a fresh argument, is what am trying to say. Ungal Ayirathil Oruvan padaththai ungalai Vida naan adhigam promote seidhirukkiren indha thiriyil.

Am ready for Vaadham But am not ready for your Vambukizhukkum Vidhandaa Vaadham.

Regards
RKS

Richardsof
25th August 2015, 07:54 PM
இனிய நண்பர் திரு யுகேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய சாதனைகள் மட்டும் பதிவிடுவது நல்லது . மற்றவர்களுடன் ஒப்பீடு அல்லது பதிலுக்கு பதில் விவாதங்கள் தேவை இல்லை . மக்கள் திலகத்தை பற்றி நாம் எழுத பல விஷயங்கள்
உள்ளபோது விவாதங்களை தவிர்க்கலாமே

Richardsof
25th August 2015, 07:59 PM
தென்னிந்திய திரை உலகின் சாதனை.
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் சாதனைகளை மக்கள் திலகத்தின் படங்களே முறியடித்தது.

13

1958ல் நாடோடிமன்னன் முதல் வெளியீட்டில் தமிழகத்தில் 13 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


15

1965ல் நாடோடி மன்னன் சாதனையை எங்க வீட்டு பிள்ளை முறியடித்து தமிழகத்தில் முதல் வெளியீட்டில் 15 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


20

1973ல் எங்க வீட்டு பிள்ளை சாதனையை உலகம் சுற்றும் வாலிபன் முறியடித்து தமிழகத்தில் மட்டும் 20 அரங்கில் 100நாட்கள் ஓடியது .
இனிய நண்பர் திரு குமார் சார்

1956ல் மதுரை வீரன் 30 க்கும் மேற்பட்ட அரங்கில் ஓடியுள்ளதாக தகவல் . இருப்பினும் ஆதாரம் இல்லாததால் கணக்கில் எடுத்து கொள்ள முடியாது . நீங்கள் பதிவிட்ட 13. 15 .20 அரங்கில் 100 நாட்கள் பற்றிய பதிவுகள் சூப்பர்

Richardsof
25th August 2015, 08:22 PM
இனிய நண்பர் திரு ரவிகிரண்

உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .ஏற்கனவே நான் சொல்லியபடி உங்களுடைய உடல் நலனில் அக்கறை காட்டடவும் .அல்லது உங்கள் முழு கவனத்தையும் ஆக்கபூர்வமான செயலில் இறங்கவும்.உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

ainefal
25th August 2015, 08:30 PM
எனது கருத்து

யாரையும் பற்றி பேச பொதுவாக யாருக்கும் பட்டயம் எழுதி தரப்படவில்லை என்பது உண்மை.

இரு திரிகளிலும் சுமுகமான உறவு நிலைதுநிர்க்க கிண்டல், நெய்யாண்டி, நம்
பதிவு எந்த உள்நோக்கமும் இல்லாமல் [ஒப்பிட்டு பேசுவது] இருக்க வேண்டும்.
மனிப்போம் மறப்போம் என்பது நமது தாரக மந்திரம். "மீண்டும் முதலில்
இருந்தா" என்ற நிலைமையை தவிர்ப்போம்.

All the efforts is wasted. In fact I wanted to share some info. [draft] before sending to the concerned authorities, as a true patriotic citizen. But, from now on I shall "restrict" my postings.

நன்றி.

Russellisf
25th August 2015, 08:35 PM
சரி வினோத் சார் நான் ஒளிவிளக்கு படத்தை பற்றி தான் எழுதினேன் அதற்கு நண்பர் rks அவர்கள் தான் அவருடைய திரியில் ஐயோ பாவம் என்று தங்க்லீஷ் தன்னுடைய கருத்தை தெரிவித்தார் அதற்கு தான் பதில் தந்தேன் இனி இது போல் பதிவுகள் என்னிடம் இருந்து வராது



இனிய நண்பர் திரு யுகேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய சாதனைகள் மட்டும் பதிவிடுவது நல்லது . மற்றவர்களுடன் ஒப்பீடு அல்லது பதிலுக்கு பதில் விவாதங்கள் தேவை இல்லை . மக்கள் திலகத்தை பற்றி நாம் எழுத பல விஷயங்கள்
உள்ளபோது விவாதங்களை தவிர்க்கலாமே

Russellisf
25th August 2015, 08:36 PM
thanks sailesh sir for your suggestions



எனது கருத்து

யாரையும் பற்றி பேச பொதுவாக யாருக்கும் பட்டயம் எழுதி தரப்படவில்லை என்பது உண்மை.

இரு திரிகளிலும் சுமுகமான உறவு நிலைதுநிர்க்க கிண்டல், நெய்யாண்டி, நம்
பதிவு எந்த உள்நோக்கமும் இல்லாமல் [ஒப்பிட்டு பேசுவது] இருக்க வேண்டும்.
மனிப்போம் மறப்போம் என்பது நமது தாரக மந்திரம். "மீண்டும் முதலில்
இருந்தா" என்ற நிலைமையை தவிர்ப்போம்.

All the efforts is wasted. In fact I wanted to share some info. [draft] before sending to the concerned authorities, as a true patriotic citizen. But, from now on I shall "restrict" my postings.

நன்றி.

ainefal
25th August 2015, 08:36 PM
வன்முறைதான் போராட்டமுறை என்றல் தோல்வி தான் அதற்கு பரிசாக கிடைக்கும் என்பது நிச்சயம்.

- புரட்சித்தலைவர்

Russellisf
25th August 2015, 08:36 PM
thanks sailesh sir for your suggestions



எனது கருத்து

யாரையும் பற்றி பேச பொதுவாக யாருக்கும் பட்டயம் எழுதி தரப்படவில்லை என்பது உண்மை.

இரு திரிகளிலும் சுமுகமான உறவு நிலைதுநிர்க்க கிண்டல், நெய்யாண்டி, நம்
பதிவு எந்த உள்நோக்கமும் இல்லாமல் [ஒப்பிட்டு பேசுவது] இருக்க வேண்டும்.
மனிப்போம் மறப்போம் என்பது நமது தாரக மந்திரம். "மீண்டும் முதலில்
இருந்தா" என்ற நிலைமையை தவிர்ப்போம்.

All the efforts is wasted. In fact I wanted to share some info. [draft] before sending to the concerned authorities, as a true patriotic citizen. But, from now on I shall "restrict" my postings.

நன்றி.

Russellisf
25th August 2015, 08:42 PM
நீங்கள் உண்மையான மனசாட்சியோடு தான் ao படம் பற்றி எழுதினிர்களா உங்கள் பதிவில் தேவி paradaise படம் வருகிறது என்று சொல்லிவிட்டு டிக்கெட் status சர்ட் போட்டு சொன்னது என்ன உண்மையான அன்பா ? நாங்கள் அப்படி தான் உங்கள் படங்களின் டிக்கெட் status போட்டு காட்டினோமா ?

உங்கள் நடிகரின் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா ?



Dear Yukesbabu sir

Dont start a fresh argument, is what am trying to say. Ungal Ayirathil Oruvan padaththai ungalai Vida naan adhigam promote seidhirukkiren indha thiriyil.

Am ready for Vaadham But am not ready for your Vambukizhukkum Vidhandaa Vaadham.

Regards
RKS

Russellbpw
25th August 2015, 09:34 PM
Yukesh Sir
Please..Dont find fault deliberately in each and everything OK. Mattra thirai arangugal veru... aanaal MGR padangalai poruththavarai Devi Paradise enbadhu our SPECIAL VENUE.

Andha padhivil naan ezhudhiyadhu ungalukku peridhalla. Ungaludaya Devi Paradise enbadhai marakkaadheergal endru ezhudhiyirundhen. Adhai vittuvittu kaamaalai vandhavanukku paarpadhellaam manjal engira reedhiyil, thottadharkellaam kutram kaanaadheergal sir.

RKS

Russellbpw
25th August 2015, 09:45 PM
Dear Esvee Sir,
Mr. Yukesh knows what he did. The difference between others who wrote about OV, the way they wrote and the way mr.yukesh wrote, everyone is aware and can find the difference. Now, he is trying to turn around pointing my post, claiming innocence.

Nalla Ennangal Nichayam Vetriperum Esvee Sir. Thanks for your concern.

RKS

eehaiupehazij
25th August 2015, 09:53 PM
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!

குயில் 2 : மக்கள் திலகம் கூண்டுக்கிளியாக.....


சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
மக்கள் திலகமும் புரட்சிக்காரராகவும் அப்பாவியாகவும் நிறைய படங்களில் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !! ஆனால் காவலர்கள் இவர் வருகையால் திருந்தி நல்லவர்களாகி விடுவார்கள் !
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......

குடியிருந்த கோயிலில் மட்டும் பிடிகிட்டாப் புள்ளியாக தப்பித்து ஓடுபவர் ஒரு விபத்தால் சிறைப்படுத்தப் பட்டு சுயநினைவின்றி சிறைப்படுத்தப் படுவார் !

தான் யாரென்று தெரிந்து கொள்வதற்காக டாக்டர், நர்ஸ் இன்ஸ்பெக்டர், இன்னொரு எம்ஜியார் எல்லோரையும் நிற்க வைத்து பாட்டாலடிப்பார்!!


https://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8

தூங்கிப் பொழுதைக் கழித்துக் கொண்டு சோம்பேறிகளாக இருக்கும் காவலர்களுக்கு உறைக்கும் வண்ணம் வாழ்க்கையின் வெற்றி இலக்குத் தத்துவங்களை
புரட்சிப் பாடகராக வெளிப்படுத்தும்போது கூண்டுக்கிளியாய் பக்கத்து செல்லில் 'சுவற்றுக்கும் கேட்கின்ற காதிருக்கும்' என்னும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜெயில் பறவையாக இருக்கும் நாயகிக்கும் ஒரு பிராக்கெட் போடப்படும் !!

https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk

செய்யாத தவறுக்காக கதாநாயகன் சிறுவயதாக இருக்கும்போதே தந்தை ஜெயிலுக்குப் போய்விடுவார் !
அதே வழியில் விதி கதாநாயகரையும் கரெக்டாக அதே ஜெயிலுக்குக் கொண்டு போய் கைதியாகக் கோர்த்து விடும் !!
மனம் கல்லாகிப் போன மனிதர்களே கடவுளும் கல்லாக சமைந்து நிற்கக் காரணம் என்று ஜெயில் வளாகத்தில் பாடும்போதுதான் தந்தை கண்டுபிடித்து பிளாஷ் பேக்கடித்து ....நாயகர் வெளியே வந்து பழிதீர்த்திட வழி கிடைக்கும்!! நமக்கும் தியேட்டரை விட்டு வெளிய வருபோது ஒரு வாழ்க்கைத் தத்துவப் பாடல் மனதில் ஆணியடிக்கும் புண்ணியம் மக்கள்திலகத்தாலேயே !

https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM

orodizli
25th August 2015, 10:20 PM
மறு, மறு, மறு வெளியீடுகளில் வெற்றியோ - வெற்றி காணும் திரைப்பட உலக சக்கரவர்த்தி - Cinema World Box Office Emperor -always -மக்கள்திலகம் அவர்களின் நூறாவது காவியங்களின் -காவியம் ஒளிவிளக்கு - காணுகின்ற சாதனையே சிகரங்களுக்கெல்லாம் சிகரம் என்றால் மிகையில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை... என்றேண்டும் வாழ்க - புரட்சி நடிகரின் நீடித்த புகழும், மாண்பும்.....

orodizli
25th August 2015, 10:35 PM
Qube format digital- மறு வெளியீடு படத்தின் ஓட்டம் - வசூல் விவரங்கள் கேள்வி படுகையில் --- அடுத்தது டிஜிட்டல் தயாரிப்பு முனைவோர் ஈடுபடுவார்களா - மற்ற நடிகர் படங்களுக்கு? என்ற சந்தேகத்தை விநியோகஸ்தர்கள் கலந்து பேசுகிறார்கள்---மீரான் சாஹிப் ஏரியாவில் ... நண்பர்கள் அறிந்த உண்மை தகவல்களை தெரிவிக்க பாசமுடன் கேட்டு கொள்கிறேன் ...

orodizli
25th August 2015, 10:42 PM
மாற்று திரியில் நான் கேட்ட கேள்விக்கு நேரிடையாக பதில் கூறாமல் நான் அவர்கள் நடிகரின் முந்தய டிஜிட்டல் படத்திற்கு சென்று ஒற்றன் வேலை பார்த்து பதிவும் பதிவிட்டதாக எழுதியிருப்பது நல்ல நகைசுவை...அப்படியெல்லாம் அதற்கு அவசியமும் இல்லை...தேவையும் இல்லை...நண்பரே...

mgrbaskaran
26th August 2015, 04:02 AM
http://www.youblisher.com/p/1203518-mkkal-thilakam-MGR-temple-malar/
please click the above link

5ம் ஆண்டு உற்சவ சிறப்பு மலர்

இறைவன் எம் ஜி ஆரின் மகோற்சவ வைபவத்தை நாமெல்லாம் கண்டு களிக்க மாயம் முகப்பில் மக்கள் திலகம் திரியில் பகிர்ந்து எமக்கு தெவிட்டாத விருந்து அளித்த அன்பர்கள் எல்லாருக்கும்
இதய தெய்வம் பக்தகோடிகள் சார்பில்
இந்த சிறு தொண்டனின் அன்பு நன்றிகள், இந்த இதழில் வெளியாகும் படங்கள் எல்லாம் மக்கள் திலகம் புகழ் பாடும் எம் ரத்தத்தின் ரத்தங்களால் பதியப்பட்ட பதிவுகளில் இருந்து நகல் எடுக்கப்பட்டது . அவர்களுக்கு எனது நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தருமாறு வேண்டும்

உங்கள் அன்பு தொண்டருக்கெல்லாம் தொண்டன் பாஸ்கரன்


(please help me to hide the above link and display heading ) or please re post the above

mgrbaskaran
26th August 2015, 04:44 AM
‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம்.
Courtesy - net
கொழும்பு CAPITAL தியேட்டரில் கணவன் படம் மறு வெளியீட்டில் 1980 ம் ஆண்டு (maybe 1981) 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
கணவன் படம் நான் முதன் முதலாக மறு வெளியீட்டில் Capital இல் தான் பார்த்தேன்

Richardsof
26th August 2015, 05:04 AM
இனிய நண்பர் திரு பாஸ்கரன் சார்
தங்களின் புதுமையான மக்கள் திலகத்தின் ஆலயம் -தொகுப்பு மின்னணு இதழ் மிகவும் அருமை .புதுமை .
மக்கள் திலகத்தின் புகழை பல் வேறு தலைப்புகளில் தொகுத்து பதிவிடவும் .

Russelldvt
26th August 2015, 08:20 AM
TODAY 11.00AM WATCH SUNLIFE TV

http://i57.tinypic.com/2v34pjo.jpg

Russelldvt
26th August 2015, 08:23 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i59.tinypic.com/333btd4.jpg

http://i61.tinypic.com/ip16on.jpg http://i59.tinypic.com/24g0u8j.jpg http://i59.tinypic.com/2cdx4w8.jpg

ujeetotei
26th August 2015, 08:43 AM
http://www.youblisher.com/p/1203518-mkkal-thilakam-MGR-temple-malar/
please click the above link

5ம் ஆண்டு உற்சவ சிறப்பு மலர்

இறைவன் எம் ஜி ஆரின் மகோற்சவ வைபவத்தை நாமெல்லாம் கண்டு களிக்க மாயம் முகப்பில் மக்கள் திலகம் திரியில் பகிர்ந்து எமக்கு தெவிட்டாத விருந்து அளித்த அன்பர்கள் எல்லாருக்கும்
இதய தெய்வம் பக்தகோடிகள் சார்பில்
இந்த சிறு தொண்டனின் அன்பு நன்றிகள், இந்த இதழில் வெளியாகும் படங்கள் எல்லாம் மக்கள் திலகம் புகழ் பாடும் எம் ரத்தத்தின் ரத்தங்களால் பதியப்பட்ட பதிவுகளில் இருந்து நகல் எடுக்கப்பட்டது . அவர்களுக்கு எனது நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தருமாறு வேண்டும்

உங்கள் அன்பு தொண்டருக்கெல்லாம் தொண்டன் பாஸ்கரன்


(please help me to hide the above link and display heading ) or please re post the above

Commendable work Sir.

ujeetotei
26th August 2015, 08:43 AM
Thanks for the information sir.

Russellbpw
26th August 2015, 09:55 AM
Dear Suharaam Sir
What you said is true. That's why DIVYA FILMS Mr. Chockalingam has stopped his new ventures of other actors for the time being as per the advise of other distributors in Meeran Sahib Street and ONCE AGAIN coming back with EVER DEPENDABLE KARNAN very shortly.
I appreciate his wise decision Suhaaraam Sir !

Regards
RKS

ainefal
26th August 2015, 01:57 PM
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்

நான் முன்பு பல முறை சொன்னது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு என்ன நல்லது நடந்தாலும் அது புரட்சித்தலைவரின் கழக ஆட்சியில் தான்.

முதல்வர் சொன்னதை போல ஒரு கலைஞன் உலகிற்கு சொந்தம். எனக்கு ஒரு வருத்தம்: அவரது சிலையை முன்பே வைத்த்ருந்தால் அவரது பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள் அனைவரும் சென்னையில் மரியாதை செலுத்த மிகவும் வசதியாக இருந்திருக்கும்.

அதேபோல, கழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் நடிகர் திலகத்தின் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிவாஜி, பகத் சிங்க் போன்ற தேசபற்று படங்கள் மற்றும் காந்தி, பாரதியார் படங்களை அரசு விலைக்கு வங்கி பள்ளிகூடங்களில் "இலவசமாக" திரை இடவேண்டும். இதனால் மாணவர்கள் தேசபற்றுடன் வளருவார்கள்.

இன்னமும் ஒரு வேண்டுகோள், நடிகர் திலகத்தின் அபிமானிகளின் ஆலோசனையை கேட்டு கட்டிடப்பணி துவங்க வேண்டும். நமக்கு மீண்டும் ஒரு "குடை" விவகாரம் தேவையில்லை.

If I am not wrong this is the first of its kind [ MANIMANDAPAM] for an Actor in Tamil Nadu. Another feather to NT's cap.

Please watch from 4:34 till 10:05

https://www.youtube.com/watch?v=jXfMRtRXBWs

Russellbpw
26th August 2015, 01:58 PM
DEAR FRIENDS,

THANKS TO ALL OF YOU ON BEHALF OF ALL NT ADMIRERS ACROSS THE WORLD !

TWO IMPORTANT MILE STONES DONE DURING AIADMK REGIME

1) NADIGAR THILAGAM's MOTHER's STATUE OPENED BY THE THEN CHIEF MINISTER Thiru. M.G.R

2) NADIGAR THILAGAM's MANIMANDAPAM TO BE CONSTRUCTED & OPENED BY THE CURRENT CHIEF MINISTER, SELVI. J. Jayalalitha !

This is an ample proof that, Nadigar Thilagam is beyond POLITICS, POLITICS, RELIGION etc.,

THANKS FOR THE MAGNANIMOUS GESTURE OF AIADMK GOVT.

RKS

oygateedat
26th August 2015, 02:35 PM
கோவை டிலைட் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நான் ஏன் பிறந்தேன்

http://s11.postimg.org/n3qnvt1vn/FB_20150826_14_01_12_Saved_Picture.jpg (http://postimage.org/)

orodizli
26th August 2015, 02:53 PM
நாம் எழுதும் பதிவுகளை வேறு மாதிரியாக புரிந்து கொண்டே தான் பதிவிடுகிறார் திரு rks ... இப்பொழுது ஓடிகொண்டிருக்கும் படத்தையே ஒழுங்காக காணாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்!!!! முரளி அவர்கள் அங்கே புல் - இங்கே புல் என பதிவிட்டதாக நண்பர் கூறியபின் அந்த பதிவை போட்டது சார்...

ainefal
26th August 2015, 02:55 PM
‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.
படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.
ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.
முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.
- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து )

Russellisf
26th August 2015, 03:37 PM
அன்பே வா திரைப்படத்தில் தலைவர்.

தலைவரை காணச்சென்ற இயக்குனர் திரு ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள், படத்தின் கதையை கூறியவுடன், தலைவர்...

'இது முற்றிலும் ஒங்க
படமாகத்தான் இருக்கும்.

என் படமாக இருக்காது.

என்னை நன்றாக ஆட்டி
வைப்பீர்கள்.

இருந்தாலும் நடிக்க சம்மதம்'

என்று கூறி வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாக படித்திருக்கிறேன்.

கதையை கேட்டுவிட்டு, 'இந்த கதைக்கு எம்ஜிஆர்தான் பொருத்தமானவர், அவரிடம் பேசுங்கள்' என்றாராம் மறைந்த ஏவிஎம் அவர்கள்.

"நாடோடி,
போக வேண்டும் ஒடோடி"

பாடலின் படபிடிப்பு, தலைவர் பிசியாக இருந்ததால், தாமதமாகியதாம்.

இதையறிந்த ஏவிஎம் அவர்கள் கவலைப்பட, அதையறியந்த தலைவர், 'படபிடிப்பை தயார் செய்யுங்கள், நான் வருகிறேன்' என்று அறிவித்து விட்டு, ஒரே நாளில் பாடலின் படபிடிப்பை முடித்து, அனைவரையும் மீண்டும் வியப்பில் ஆழ்த்தியதாக படித்திருக்கிறேன்.

அப்படி எடுத்ததுதான், அன்பே வா.

Russellisf
26th August 2015, 03:49 PM
ஒரு முறை சத்துணவு திட்டத்தை
எம் ஜி ஆர் நிறைவேற்றியப் போது
எதிர் அணியில் இருந்து
அறிவின் பெட்டகமானஂஅறிஞர் அண்ணா நினைவிடம் கடந்து வருகிறீர்கள் அதனால் பைத்தியஂகாரத்தனமானஂதிட்டங்கள்
போடுவது சரியில்லை என்றனர்
அதற்க்கு எம் ஜி ஆர்.
பைத்தியகாரர்கள் அமர்ந்திடஂகூடாது
என்று தான் எங்களை அமரவைத்துள்ளார்கள்
அதனால் நல்லஂதிட்டம் தான் வரும்
என்றார்
என்னஂஒரு சம்யோஜிதஂஅறிவு
எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான்

பேச்சாலும் செய்கையாலும் வாக்காலும் எவராலும் வெல்லஂமுடியாதஂசக்தி எம் ஜி ஆர்

Russellisf
26th August 2015, 04:17 PM
என்றுமே திரு சிவாஜி கணேசனுக்கு மரியாதை கொடுப்பது எங்கள் தெய்வம் மற்றும் அவர் தோற்றுவித்த கட்சி தான் ஆம் எங்கள் வள்ளலின் வழி தோன்றல் தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி




DEAR FRIENDS,

THANKS TO ALL OF YOU ON BEHALF OF ALL NT ADMIRERS ACROSS THE WORLD !

TWO IMPORTANT MILE STONES DONE DURING AIADMK REGIME

1) NADIGAR THILAGAM's MOTHER's STATUE OPENED BY THE THEN CHIEF MINISTER Thiru. M.G.R

2) NADIGAR THILAGAM's MANIMANDAPAM TO BE CONSTRUCTED & OPENED BY THE CURRENT CHIEF MINISTER, SELVI. J. Jayalalitha !

This is an ample proof that, Nadigar Thilagam is beyond POLITICS, POLITICS, RELIGION etc.,

THANKS FOR THE MAGNANIMOUS GESTURE OF AIADMK GOVT.

RKS

Russellisf
26th August 2015, 05:54 PM
thanks sailesh sir here that photo

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps3ojm9lzf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps3ojm9lzf.jpg.html)



‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.
படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.
ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.
முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.
- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து )

Russellbpw
26th August 2015, 06:47 PM
Dear Suharaam sir
Ozhungaaga purindhadhaal dhaan ozhungaaga naanum padhivu seidhen. Ange Full aanadhaal Ange Full....Inge Full aanadhaaldhaan Inge Full endru padhivu seidhaar Thiru Murali. Full aanadhai Full endru padhivu seiyaamal.....oho....Arangu Niraivu endru avar tamizhil ezhudhaadhadhaal vandha vilaivo ? Ella Fullukkum Arangu Niraivu endrdhaan porul Suharaam sir !!! Andha fullukku oru arththam Indha Fullukkum Adhey Artham !!!!

Naan Padhivittadharkku Padhivin Porule Suhaaraam sir ! Neengal vendumaanaal kuritthu vaithu kollungal. Divya Films Meendum Karnanudan thirumbi varugiraara illayaa paarungal...!

Divya Films - Nadigar Thilagame Saranam..!

eehaiupehazij
26th August 2015, 07:06 PM
உலகப் பொதுச்சொத்தான நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம் என்னும் இதயபூர்வமான முத்தான அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனம் கனிந்த பொன்னான வணக்கங்களை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில் Moral Support நல்கிய மக்கள் திலக திரி நண்பர்களுக்கும் மனப் பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன் !
தேவையற்ற கணக்குகளால் பிணக்குகள் பெருகாது சுணக்கமற்ற இணக்கமான நட்பு பேணல் திரிகளுக்கிடையே நிலைத்திட வேண்டுதல்கள்!!

Russellzlc
26th August 2015, 08:04 PM
Advance Congratulations Kalaivendhan Sir, for your 'neither shaken nor stirred' attitude of strongly going to cross the 1000 mark postings in the elite service of Shri MGR the Makkal Thilakam's name and fame dissemination among the generations to come!

Best wishes and Kudos!!

senthil


முதலாயிரம் பதிவுகளை விரைவில் நிறைவு செய்யும் எழுத்துக் கலை முதலாளிக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் !
கலைவேந்தரின் எழுத்துப் பாதை மலர்ப் படுகைகளாக மணம் பரப்பி மக்கள்திலகத்தின் வானுயர் புகழுச்சியை அலங்கரித்திட நடிகர்திலகத்தின் புகழார்வலப் பணியில் எளியவனின் வேண்டுதல்கள்!!

ஆயிரம் (பதிவுகள் கண்ட கலை) நிலவே வா என்றுதான் மக்கள் திலகம் உணர்த்துகிறாரோ ?!



திரு.சிவாஜி செந்தில் சார்,

முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த தங்கள் அன்புள்ளத்துக்கு நன்றி. நானும் ஒரு தொழிலாளிதான் சார். அன்பு காரணமாக நீங்கள் புகழ்ந்து பாராட்டினாலும் அதற்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன்.

தங்களைப் போல விதவிதமான கற்பனைகள் தோன்றவில்லையே என்ற சின்ன பொறாமை கூட உங்கள் மீது எனக்கு உண்டு.

ஆயிரம் பதிவுகளுக்கு பொருத்தமாக ஆயிரம் நிலவே வா பாடலை (இந்த சமயோசிதத்தைத்தான் சொல்கிறேன்) பதிவிட்டமைக்கு நன்றி. சிறைப்பாடல்களுக்கும் நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
26th August 2015, 08:06 PM
http://www.youblisher.com/p/1203518-mkkal-thilakam-MGR-temple-malar/
please click the above link

5ம் ஆண்டு உற்சவ சிறப்பு மலர்

இறைவன் எம் ஜி ஆரின் மகோற்சவ வைபவத்தை நாமெல்லாம் கண்டு களிக்க மாயம் முகப்பில் மக்கள் திலகம் திரியில் பகிர்ந்து எமக்கு தெவிட்டாத விருந்து அளித்த அன்பர்கள் எல்லாருக்கும்
இதய தெய்வம் பக்தகோடிகள் சார்பில்
இந்த சிறு தொண்டனின் அன்பு நன்றிகள், இந்த இதழில் வெளியாகும் படங்கள் எல்லாம் மக்கள் திலகம் புகழ் பாடும் எம் ரத்தத்தின் ரத்தங்களால் பதியப்பட்ட பதிவுகளில் இருந்து நகல் எடுக்கப்பட்டது . அவர்களுக்கு எனது நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தருமாறு வேண்டும்

உங்கள் அன்பு தொண்டருக்கெல்லாம் தொண்டன் பாஸ்கரன்


(please help me to hide the above link and display heading ) or please re post the above

நன்றி திரு.பாஸ்கரன். அருமையான வடிவமைப்பு. தங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
26th August 2015, 08:07 PM
எண்கள் நமது கண்கள் /
எண்ணங்களின் வண்ணங்கள் திரை மதுர கீதங்களாக!
எண் ஒன்று!


உலகில் பிறந்த எல்லோருமே எல்லா வாழ்வியல் முயற்ச்சிகளிலும் முதல் இடம் அடைவதில்லை ! முயற்சியுடையோரே இகழ்ச்சியடையாது முதலிடம் நோக்கி நகர்ந்தாலும் அந்த இடத்தை அடைந்து நிலையாகத் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம்!!

முதல் படத்திலேயே உச்சப் புகழடைந்து இறுதிவரை உலக நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அந்த இடத்தைத் தக்கவைத்து இன்றும் ரசிக நெஞ்சங்களில் முதல் தர நடிப்பிலக்கணமாகக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் நடிகர்திலகம் உருவகப் படுத்திய வீரபாண்டிய கட்டபொம்மனின் சிரஞ்சீவித்துவம் வாய்ந்த வெற்றியே சாட்சி !!

நம்பர் ஒன் என்னும் மந்திர எண் மதுர கானங்களில் நடத்தும் இந்திரஜாலம் !!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா நடிகர்திலகமே!! எல்லோரும் ஒன்றாயிருக்கக் கற்றுக்கணும் என்ற தாரக மந்திரமுரைத்தவரும் அவரே!

One and the only One NT!

https://www.youtube.com/watch?v=Uh3980VY49Y




வாழ்வில் வெற்றிக்கனி பறித்திட நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சீரிய புரிதலுடன் கூடிய திட்டமிடுதலாக இருத்தல் வேண்டும் என்ற கோட்பாட்டை மிகச் சரியாக நடைமுறைப் படுத்திக் காட்டியவர் மக்கள் திலகம் !

மக்களைக் கவர பொழுது போக்கு அம்சங்கள் மேலோங்கிய படங்களையே ஜனரஞ்சகமாகத் தந்த போதிலும் தேன் தடவிய மருந்தாக நல்ல கருத்து
விருந்தையும் புத்திசாலித்தனமாக எதிர்கால தீர்க்கதரிசனத்துடன் நிதானமாகப் படிப்படியாகப் புகுத்தி 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்' என்னும் ஒற்றை மந்திரப் பாடல் காட்சியமைப்பை மூலதனமாக்கி மக்களை ஈர்த்து திரைப்பட நடிகரும் நாடாளலாம் என்பதை உலகுக்கே வழிகாட்டிய ஜாம்பவான்!
மனிதநேயமிக்க மக்களின் நம்பர் ஒன் அரசியல் சாம்ராஜ்ய மன்னராக இன்றளவும் சிரஞ்சீவித்தனம் குறையாத ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர் MGR கண்ணோட்டத்தில் எண் ஒன்றுக்கான முக்கியத்துவம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

https://www.youtube.com/watch?v=iPMrQXfSJF0

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

https://www.youtube.com/watch?v=238QzYHpQ0k

Russellzlc
26th August 2015, 08:09 PM
கோவை டிலைட் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நான் ஏன் பிறந்தேன்

http://s11.postimg.org/n3qnvt1vn/FB_20150826_14_01_12_Saved_Picture.jpg (http://postimage.org/)

கோவை டிலைட்டில் வெள்ளி முதல் தலைவரின் நான் ஏன் பிறந்தேன்? திரைப்படம் வெளியாகும் தகவலுக்கும் அட்டகாசமான ஸ்டில்லுக்கும் நன்றி திரு.ரவிச்சந்திரன். கால்களை சற்றே மடக்கி, உடலை லேசாக வளைத்து நிற்கும் தலைவரின் ஸ்டைலை பார்த்தீர்களா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
26th August 2015, 08:13 PM
வாழ்த்துக்கள்


பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் சிறப்பாக நடித்தது நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அந்த நாடகத்தில் நடித்ததற்காக தந்தை பெரியாரால் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி’ பட்டம் வழங்கப்பட்டது.

கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்காக கெய்ரோவில் நடந்த விழாவில் சிறந்த நடிகர் பட்டம் பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், தமிழகம் திரும்பியபோது அவரது கழுத்தில் விழுந்த முதல் மாலை புரட்சித் தலைவருடையது.

பின்னர், மக்கள் திலகம் தலைமையில் அவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

1984-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டது. அப்போது, எல்லா தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் கட்டபொம்மன் படத்தை காண வேண்டும் என்பதற்காக, படத்துக்கு வரிவிலக்கு அளித்தவர் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்.

தனது தாயார் ராஜாமணி அம்மையார் அவர்களின் சிலையை திறக்க, தாய் பக்தி கொண்ட புரட்சித் தலைவரே தகுதியானவர் என்று கருதி, அவரை வைத்தே சிலையை திறக்க வைத்தார் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன்.

தஞ்சையில் சாந்தி-கமலா திரையரங்குகளையும் புரட்சித் தலைவரைக் கொண்டே திறப்பு விழா நடத்தச் செய்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதும் அப்போதும் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்களின் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

சென்னையில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் வசித்த சவுத்போக் ரோடுக்கு செவாலியே சிவாஜிகணேசன் சாலை என்று பெயர் வைக்கப்படும் என்று அறிவித்து அதை செயல்படுத்தியவர் செல்வி. ஜெயலலிதா அவர்கள்.

திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட அடையாறு பகுதியில் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை ஒதுக்கி 2002ம் ஆண்டு உத்தரவிட்டவர் அப்போதும் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள்.

2004ம் ஆண்டில், அந்த நிலத்தின் ஊடே நீதிபதிகள் குடியிருப்புக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால் நீதிபதிகள் குடியிருப்புச் செல்ல தனியே சாலை அமைப்பதற்காக, நடிகர் சங்கம் கொடுத்த ரூ.2 லட்சம் தொகை போக மீதி தொகையான ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்து, மணிமண்டபம் கட்ட கொடுக்கப்பட்ட நிலத்துக்கு இடையூறு ஏற்படாதபடி, தனிச் சாலை அமைத்தவர் அப்போதும் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள்.

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிலத்தைச் சுற்றிலும் அன்றைய முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசின் சார்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடற்கரை சாலையில் சிலை அமைத்தவர் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள்.

இப்போது, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபத்தையும் தமிழக அரசே அமைக்கும் என்று முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

‘அவர் தாய் வேறல்ல, என் தாய் வேறல்ல, சத்யா அம்மையாரும் எனக்கு தாய்தான்...’ என்று புரட்சித் தலைவரின் தாயாரான சத்யா அம்மையாரைப் பற்றி பெருமிதத்துடன் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் கூறியதற்கேற்ப, ‘சத்யா’ ஸ்டூடியோவுக்கு எதிரிலேயே அவரது மணிமண்டபம் அமைய இருப்பது சிறப்பு.

கடைசி வரை தேசியவாதியாக திகழ்ந்த திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு, தொடர்ந்து சிறப்புகள் செய்து வருவது திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும்தான் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அதிலும் புரட்சித் தலைவர் தோற்றுவித்த அண்ணா திமுக கட்சியின் தலைமையிலான அரசு, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்திருப்பது மேலும் மகிழ்ச்சி.

நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
26th August 2015, 08:39 PM
ஆனந்த விகடன்

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/av1_zpsz33eae3z.jpg

ainefal
26th August 2015, 08:41 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/av2_zpswoqq2syp.jpg

ainefal
26th August 2015, 08:41 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/av3_zps01tjq01s.jpg

ainefal
26th August 2015, 08:42 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/av4_zpseypqtrmn.jpg

ainefal
26th August 2015, 08:48 PM
44 வயது சிவாஜி கணேசன் 80 வயது கிழவனாகவும் 56 வயதாகிய நான் 26 வயது வாலிபனாகவும் நடிப்பது தான் நடிப்பு! அவர் கிழவனாகவும் நான் வாலிபனாகவும் நடிக்க முடியாவிட்டால் நங்கள் இருவருமே நடிகர்கள் அல்ல.

அதுதான் சொன்னேன் ரசிகர்கள் விரும்பும்வரை நடிப்பேன் என்று.

- புரட்சித்தலைவர்

oygateedat
26th August 2015, 09:06 PM
http://s22.postimg.org/e2abzsi2p/11248879_398710340323803_8572800686677289347_n.jpg (http://postimage.org/)

COURTESY : FACE BOOK - MR.RAMAKRISHNAN, MADURAI

oygateedat
26th August 2015, 09:07 PM
http://s21.postimg.org/u4769o0cn/11896040_398710943657076_901319510108722533_n.jpg (http://postimage.org/)

oygateedat
26th August 2015, 09:07 PM
http://s14.postimg.org/8nhxkug0x/11900036_398710763657094_1362500723684985221_n.jpg (http://postimage.org/)

ainefal
26th August 2015, 10:41 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/26th%20AUGUST%202015_zps9wcphxxx.jpg

http://dinaethal.epapr.in/572417/Dinaethal-Chennai/26.08.2015#page/13/1

uvausan
26th August 2015, 10:48 PM
திரு கலைவேந்தன் சார் , வேலை பளு , வேலை பளு என்று சொல்லியே வெகு சீக்கரத்தில் 1000 பதிவுகள் போட்டு தூள் கிளப்பி விட்டீர்கள் - நீங்கள் என்னை மாதிரி வேலை பளு இல்லாமல் இருப்பவராக இருந்ததால் , இந்த 1000 , இன்று 100000த்தை தொட்டுருக்கும் - பல தடவைகள் எங்களுக்கும் ஆதி சங்கரரை தரிசித்த புண்ணியம் கிடைத்திருக்கும் . ஒருவரை பற்றி எழுதும் போது , எப்படி வேரை மறக்காமல் எழுதுவது என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் . சிறு வயதில் படித்த ஒரு கதை நினைவிற்கு வருகிறது . ஒருவன் பசுவைப்பற்றிய கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டிருந்தான் , தேர்வில் அந்த கட்டுரை வரும் என்ற நம்பிக்கையில் . அவன் எதிபார்த்ததற்க்கு மாறாக " மரத்தை ப்பற்றி கட்டுரை வரைக " என்று கேள்வி வந்தது . அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை - 20 மார்க் வினா - விடுவதற்கும் மனம் வரவில்லை . சற்று நேரம் சென்றபின் அவனுக்குத்தெரிந்த பசுவைப்பற்றியே எழுதி கட்டுரையின் முடிவில் அப்படிப்பட்ட அருமையான பசு , நன்கு வளர்ந்த மரத்தில் கட்டப்பட்டது என்று முடித்தான் . .

மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் - தொடருங்கள்

ainefal
27th August 2015, 12:00 AM
இரு திரி நண்பர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்தும் "ஈ/கொசு" விற்கு எனது இரண்டாவது சமர்ப்பணம்

https://www.youtube.com/watch?v=LASHfZcTZxI

Russelldvt
27th August 2015, 04:08 AM
http://i62.tinypic.com/14icwi8.jpg

Russelldvt
27th August 2015, 04:09 AM
http://i61.tinypic.com/71r8u1.jpg

Russelldvt
27th August 2015, 04:09 AM
http://i61.tinypic.com/2gwwcih.jpg

Russelldvt
27th August 2015, 04:10 AM
http://i57.tinypic.com/34t1yzs.jpg

Russelldvt
27th August 2015, 04:11 AM
http://i61.tinypic.com/5ouz34.jpg

Russelldvt
27th August 2015, 04:12 AM
http://i61.tinypic.com/295cmya.jpg

Russelldvt
27th August 2015, 04:13 AM
http://i59.tinypic.com/27zdzdk.jpg

Russelldvt
27th August 2015, 04:13 AM
http://i57.tinypic.com/2qnve5h.jpg

Russelldvt
27th August 2015, 04:14 AM
http://i59.tinypic.com/70choh.jpg

Russelldvt
27th August 2015, 04:15 AM
http://i59.tinypic.com/35iob9j.jpg

Russelldvt
27th August 2015, 04:15 AM
http://i58.tinypic.com/2saecz7.jpg

Russelldvt
27th August 2015, 04:16 AM
http://i60.tinypic.com/33ngf4n.jpg

Russelldvt
27th August 2015, 04:17 AM
http://i57.tinypic.com/2yy9yc3.jpg

Russelldvt
27th August 2015, 04:17 AM
http://i60.tinypic.com/b49f1f.jpg

Russelldvt
27th August 2015, 04:18 AM
http://i59.tinypic.com/jq27ht.jpg

Russelldvt
27th August 2015, 04:18 AM
http://i62.tinypic.com/2le09rl.jpg

Russelldvt
27th August 2015, 04:19 AM
http://i57.tinypic.com/sww801.jpg

Russelldvt
27th August 2015, 04:19 AM
http://i58.tinypic.com/rmphu1.jpg

Russelldvt
27th August 2015, 04:20 AM
http://i62.tinypic.com/o89zqh.jpg

Russelldvt
27th August 2015, 04:20 AM
http://i61.tinypic.com/sxhlbk.jpg

Russelldvt
27th August 2015, 04:21 AM
http://i59.tinypic.com/35cmk9w.jpg

Russelldvt
27th August 2015, 04:21 AM
http://i59.tinypic.com/f57h2d.jpg

Russelldvt
27th August 2015, 04:22 AM
http://i58.tinypic.com/2m2griq.jpg

Russelldvt
27th August 2015, 04:23 AM
http://i57.tinypic.com/dpe6w8.jpg

Russelldvt
27th August 2015, 04:23 AM
http://i59.tinypic.com/egd4y8.jpg

Russelldvt
27th August 2015, 04:24 AM
http://i62.tinypic.com/21luyl0.jpg

Russelldvt
27th August 2015, 04:24 AM
http://i62.tinypic.com/21m55l3.jpg

Russelldvt
27th August 2015, 04:25 AM
http://i57.tinypic.com/294ozyw.jpg

Russelldvt
27th August 2015, 04:26 AM
http://i58.tinypic.com/xmsr9x.jpg

Russelldvt
27th August 2015, 04:26 AM
http://i62.tinypic.com/11t660x.jpg

Russelldvt
27th August 2015, 04:27 AM
http://i62.tinypic.com/243nwgh.jpg

Russelldvt
27th August 2015, 04:27 AM
http://i57.tinypic.com/1z39ljn.jpg

Russelldvt
27th August 2015, 04:28 AM
http://i58.tinypic.com/107j8md.jpg

Russelldvt
27th August 2015, 04:29 AM
http://i57.tinypic.com/21c6mts.jpg

Russelldvt
27th August 2015, 04:29 AM
http://i58.tinypic.com/ztbr74.jpg

Russelldvt
27th August 2015, 04:30 AM
http://i57.tinypic.com/2ic3yc6.jpg

Russelldvt
27th August 2015, 04:30 AM
http://i62.tinypic.com/11ionrl.jpg

Russelldvt
27th August 2015, 04:31 AM
http://i60.tinypic.com/676z5t.jpg

Russelldvt
27th August 2015, 04:32 AM
http://i58.tinypic.com/2m2hmyx.jpg

Russelldvt
27th August 2015, 04:32 AM
http://i62.tinypic.com/mmxume.jpg

Russelldvt
27th August 2015, 04:33 AM
http://i57.tinypic.com/1zg3ntg.jpg

Russelldvt
27th August 2015, 04:34 AM
http://i60.tinypic.com/1z1r974.jpg

Russelldvt
27th August 2015, 04:34 AM
http://i58.tinypic.com/14988j5.jpg

Russelldvt
27th August 2015, 04:35 AM
http://i60.tinypic.com/s6h9hy.jpg

Russelldvt
27th August 2015, 04:36 AM
http://i57.tinypic.com/x1wxfd.jpg

Russelldvt
27th August 2015, 04:36 AM
http://i60.tinypic.com/2e3a5o1.jpg

Russelldvt
27th August 2015, 04:37 AM
http://i58.tinypic.com/mcbxbp.jpg

Russelldvt
27th August 2015, 04:37 AM
http://i60.tinypic.com/357ksgn.jpg

Russelldvt
27th August 2015, 04:38 AM
http://i61.tinypic.com/98eg7n.jpg

Russelldvt
27th August 2015, 04:38 AM
http://i59.tinypic.com/10fx0ll.jpg

Russelldvt
27th August 2015, 04:39 AM
http://i58.tinypic.com/x2q8oz.jpg

Russelldvt
27th August 2015, 04:39 AM
http://i58.tinypic.com/33yp1t3.jpg

Russelldvt
27th August 2015, 04:40 AM
http://i57.tinypic.com/300bgid.jpg

Russelldvt
27th August 2015, 04:41 AM
http://i61.tinypic.com/1r80nn.jpg

Russelldvt
27th August 2015, 04:41 AM
http://i57.tinypic.com/m7w9pw.jpg

Russelldvt
27th August 2015, 04:42 AM
http://i57.tinypic.com/2j5xu08.jpg

Russelldvt
27th August 2015, 04:42 AM
http://i62.tinypic.com/bg7p88.jpg

Russelldvt
27th August 2015, 04:43 AM
http://i60.tinypic.com/2rwm977.jpg

Russelldvt
27th August 2015, 04:43 AM
http://i62.tinypic.com/359abs0.jpg

Russelldvt
27th August 2015, 04:44 AM
http://i60.tinypic.com/25arcqg.jpg

Russelldvt
27th August 2015, 04:45 AM
http://i58.tinypic.com/1j6tyu.jpg

Russelldvt
27th August 2015, 04:45 AM
http://i62.tinypic.com/d6q1.jpg

Russelldvt
27th August 2015, 04:46 AM
http://i60.tinypic.com/2131fp.jpg

Russelldvt
27th August 2015, 04:46 AM
http://i58.tinypic.com/4tt73l.jpg

Russelldvt
27th August 2015, 04:48 AM
http://i58.tinypic.com/2mdma9s.jpg http://i57.tinypic.com/28b8kdt.jpg http://i60.tinypic.com/m1nyb.jpg

Russelldvt
27th August 2015, 04:49 AM
http://i58.tinypic.com/2z65h8j.jpg

Russelldvt
27th August 2015, 04:50 AM
http://i62.tinypic.com/116p20n.jpg

Russelldvt
27th August 2015, 04:51 AM
http://i59.tinypic.com/1z3054z.jpg

Russelldvt
27th August 2015, 04:51 AM
http://i58.tinypic.com/2h8bkao.jpg

Russelldvt
27th August 2015, 04:58 AM
Still from Neerum Neruppum

http://i57.tinypic.com/30lkj8w.jpg

Russelldvt
27th August 2015, 04:58 AM
http://i59.tinypic.com/xdazbk.jpg

Russelldvt
27th August 2015, 04:59 AM
http://i62.tinypic.com/28leznr.jpg

Russelldvt
27th August 2015, 05:00 AM
http://i61.tinypic.com/2ufxd1d.jpg

Russelldvt
27th August 2015, 05:00 AM
http://i61.tinypic.com/2vkybsh.jpg

Russelldvt
27th August 2015, 07:10 AM
TODAY 3.00PM WATCH MEGA TV

http://i60.tinypic.com/2zxs8x1.jpg

Russelldvt
27th August 2015, 07:11 AM
http://i57.tinypic.com/2damz5c.jpg

Russelldvt
27th August 2015, 07:11 AM
http://i62.tinypic.com/3449jwg.jpg

Russelldvt
27th August 2015, 07:12 AM
http://i57.tinypic.com/2iggc41.jpg

Russelldvt
27th August 2015, 07:12 AM
http://i62.tinypic.com/95q82x.jpg

Russelldvt
27th August 2015, 07:13 AM
http://i60.tinypic.com/2ytnwbl.jpg

Russelldvt
27th August 2015, 07:14 AM
http://i62.tinypic.com/ephh54.jpg

Russelldvt
27th August 2015, 07:14 AM
http://i57.tinypic.com/29mw008.jpg

Russelldvt
27th August 2015, 07:15 AM
http://i62.tinypic.com/idgav9.jpg

Russelldvt
27th August 2015, 07:15 AM
http://i60.tinypic.com/2l91pqp.jpg

Russelldvt
27th August 2015, 07:16 AM
http://i57.tinypic.com/2wok3r5.jpg

Russelldvt
27th August 2015, 07:16 AM
http://i58.tinypic.com/mhc0g5.jpg

Russelldvt
27th August 2015, 07:17 AM
http://i60.tinypic.com/esns50.jpg

Russelldvt
27th August 2015, 07:17 AM
http://i59.tinypic.com/33wms11.jpg

Russelldvt
27th August 2015, 07:18 AM
http://i60.tinypic.com/21npkxe.jpg

Russelldvt
27th August 2015, 07:18 AM
http://i58.tinypic.com/2cnbiaf.jpg

Russelldvt
27th August 2015, 07:19 AM
http://i59.tinypic.com/1zgtaad.jpg

Russelldvt
27th August 2015, 07:20 AM
http://i60.tinypic.com/2d29a51.jpg

Russelldvt
27th August 2015, 07:20 AM
http://i62.tinypic.com/a429op.jpg

Russelldvt
27th August 2015, 07:21 AM
http://i58.tinypic.com/296n1u8.jpg

Russelldvt
27th August 2015, 07:21 AM
http://i62.tinypic.com/2z6z58p.jpg

Russelldvt
27th August 2015, 07:22 AM
http://i60.tinypic.com/efox8k.jpg

Russelldvt
27th August 2015, 07:22 AM
http://i61.tinypic.com/iylwqt.jpg

Russelldvt
27th August 2015, 07:23 AM
http://i58.tinypic.com/346am89.jpg

Russelldvt
27th August 2015, 07:23 AM
http://i59.tinypic.com/jtorar.jpg

Russelldvt
27th August 2015, 07:24 AM
http://i60.tinypic.com/wrcfhv.jpg

Russelldvt
27th August 2015, 07:24 AM
http://i58.tinypic.com/2199oic.jpg

Russelldvt
27th August 2015, 07:25 AM
http://i62.tinypic.com/2dmfss6.jpg

Russelldvt
27th August 2015, 07:25 AM
http://i59.tinypic.com/2z5puf9.jpg

Russelldvt
27th August 2015, 07:26 AM
http://i57.tinypic.com/xbjlfq.jpg

Russelldvt
27th August 2015, 07:26 AM
http://i57.tinypic.com/2qjvezd.jpg

Russelldvt
27th August 2015, 07:27 AM
http://i57.tinypic.com/29eise9.jpg

Russelldvt
27th August 2015, 07:27 AM
http://i62.tinypic.com/1218lfq.jpg

Russelldvt
27th August 2015, 07:28 AM
http://i57.tinypic.com/ibmbmg.jpg

ainefal
27th August 2015, 02:18 PM
மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை ....

ainefal
27th August 2015, 02:25 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/RTNM_zpstborzrjw.jpg

ainefal
27th August 2015, 02:29 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGRSIVAJI1_zpsvqkdegdm.jpg

eehaiupehazij
27th August 2015, 04:57 PM
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு

இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் ! PART 2/2

மக்கள்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !

கண்களிரண்டும் விடி விளக்காக .....
https://www.youtube.com/watch?v=KSFTdt6I1n8

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ...
https://www.youtube.com/watch?v=-xYZh6kgbk0

இரண்டு கண்கள்.....
https://www.youtube.com/watch?v=-9TXLXecyJU

ainefal
27th August 2015, 09:07 PM
தனது தாத்தாவிற்காக இங்கு வந்து நன்றிய "தா தா தா " என்று போராடும் அந்த குழந்தையின் உணர்வை மதிக்கிறோம். நங்கள் எப்போதும் எங்களது ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் வழியில் "வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்" செல்கிறோம்.

ainefal
27th August 2015, 09:19 PM
அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம். கலைஞ்ர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

- புரட்சித்தலைவர்

ainefal
27th August 2015, 10:33 PM
அந்த நீருற்றுக்கு பதிலாக நடிகர் திலகத்தின் சிலையை அங்கு அமைக்கலாமே! பிற்காலத்தில் அது "சிவாஜி" ரவுண்டானா என்று அழைக்கப்படும். இதனால் "அனைவருக்கும்" நிம்மதி.இது என்னுடைய கருத்து.

ainefal
27th August 2015, 10:41 PM
அனைவருக்கும் ஓணம் ஆஷம்சகள்

ainefal
27th August 2015, 11:07 PM
https://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs

uvausan
27th August 2015, 11:10 PM
Pookaleyum pookaletheyum varavelkunna chithra salabhangale pole namukorumichu e ‘Ponnonathe’ varavelkam evarkum
“Happy Onam”

எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் - வாருங்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg.html)

idahihal
27th August 2015, 11:47 PM
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் என்ற புதிய தொடருக்கு அதன் ஆரம்பக் கட்டத்திலேயே நண்பர்கள் அனைவரும் காட்டிய ஆதரவிற்கு நன்றி. பலரது ஆலோசனைக்கும் இணங்க இன்று முதல் அது தனித் திரியாக ஆரம்பிக்கப்பபட்டிருக்கிறது. அதன் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வழங்கிய மற்றும் ஆதரவு நல்கிய நண்பர்கள்பேராசிரியர் செல்வகுமார், வினோத், ராமமூர்த்தி, ரூப்குமார், கலைவேந்தன் , சி.எஸ்.குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி. நன்றி.
http://www.mayyam.com/talk/showthread.php?11512-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%A F%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D&p=1247004#post1247004

eehaiupehazij
28th August 2015, 12:19 AM
ഓണാസംസകൾ

Numerals rule the roost!!

எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் ஆட்டுவித்திட்ட அமுத கான வரிசை !
எண் மூன்று


மூன்று என்பது மும்மூர்த்திளை ஆராதிக்கும் / மூவேந்தர்களை குறிக்கும் / முக்கனிகளை நினைவூட்டும் / சமுத்திர முக்கூடலை மனத்திரையில் விரிக்கும் / கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்கள்......முப்படை அணிவகுப்பு, நீளம் அகலம் ஆழ/உயரம் முப்பரிமாணம்....

திரையுலகப் பொருத்தவரை நடிகர்திலகம் /மக்கள்திலகம்/ காதல் மன்னர் என்னும் முப்பரிமாண நடிகவேந்தர்களைக் கண்முன்னே நிறுத்தும் !
அரசியலிலும் மூன்று என்பது மந்திர வார்த்தையே ....

எண் மூன்று மக்கள்திலகம் அதிகமாகப் பெருமைப் படுத்தியதே!

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...கடமை...அது கடமை...MGR என்ற மூன்றெழுத்து பொழுதுபோக்கு மனமகிழ் மந்திரவாதி பாடி ஆடுகிறார் !

https://www.youtube.com/watch?v=cvgOHwXNrFA

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...மு க முத்து முயல்கிறார்...நகலெடுக்க!

https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY

மதுரையில் பறந்த மீன்கொடி ராஜஸ்ரீ முக்கனியாய் மூவேந்தர் ராஜ்ஜியமாய் ஒன்றான தமிழகமாக வர்ணிக்கப் படுகிறார் ..காதல் மன்னரின் புகழ் பெற்ற
பைஜாமா ஜிப்பா கெட்டப்பில் !!

[url]https://www.youtube.com/watch?v=v7PePTO-xYI

மூன்று தமிழும் ஓரிடம் வந்து பாடவேண்டும் காவிய சிந்து ....நாளை நமதே!

[url]https://www.youtube.com/watch?v=aoj1z1KnWwk


மூன்று சார்ந்த பாடல்களின் அணிவகுப்பு இனி நண்பர்களின் பங்களிப்பிலே !

Richardsof
28th August 2015, 06:14 AM
http://i57.tinypic.com/21c6mts.jpg

மையம் . திரியில் இணைந்து ஒரு வருடத்திற்குள் 6000 கண்கவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜிபடங்களின் ஸ்டில்களை இரவு பகல் பாராது தொடரந்து பதிவேற்றி எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .

Richardsof
28th August 2015, 06:21 AM
http://i61.tinypic.com/2ufxd1d.jpg
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

idahihal
28th August 2015, 08:07 AM
பெருந்தன்மைகோர் பேராசிரியர்
கடந்த வாரம் சென்னை சென்ற போது பேராசிரியர் செல்வகுமார் அவர்களைச் சந்தித்தேன். அன்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்று அருமையாக உபசரித்த பேராசிரியர் அவர்கள் தனது பொக்கிஷங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் கேட்காமலேயே திரையுலகம் இதழ்கள் சிலவற்றைக் கொடுத்து நீங்கள் ஸ்கேன் செய்து கொண்டு கொடுங்கள் என்றார். மக்கள் திலகம் பற்றிய செய்திகள் வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அவை நம்மோடு அழிந்து விடக்கூடாது என்ற அவரது வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. மிகப் பழைய திரையுலகம் இதழ்களில் சிதிலமடைந்து எந்த ஒரு உருவமும் பார்க்க இயலாத நிலையிலிருக்கும் சிறு சிறு துண்டுகளைக் கூட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது மக்கள் திலகத்தின் பால் அவர் கொண்டுள்ள அளப்பரிய அன்பு புலப்படுகிறது. அவருக்கு எனது நன்றிகள். அவரது மனைவியார் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் விரைவில் நலம் பெற இறைவன் அருளை இறைஞ்சுகிறேன். பேராசிரியரின் பொக்கிஷப் பகுதிகள் விரைவில் நம் திரியின் நண்பர்களின் பார்வைக்கு.

ainefal
28th August 2015, 10:01 AM
நமது பேராசிரியர் செல்வகுமார் அவர் பாடம் நடத்தும் கல்லூரியில் மட்டும் பேராசிரியர் அல்லவே! அவர் "புரட்சித்தலைவர் பல்கலைகழகம்" மற்றும் "மக்கள் திலகம் பல்கலைகழகம்" இவைகளிலும் கூட பேராசிரியர் தான்.

ainefal
28th August 2015, 10:50 AM
இங்கே யாரு வேண்டுமானாலும் வந்து "அரசியல்" பற்றியும் பேராசிரியரிடம் தங்களது கருத்தை தெரிவிக்கலாம். இங்கு "கருத்து" சுதந்திரம் என்றும் உண்டு . அதற்கு "நாள் கிழமை" பார்க்க அவசியமே இல்லை. ஆனால் சொல்லும் கருத்து வரம்பை மீறி விடக்கூடாது என்பது எங்களது அச்சம். இங்கே யார் வந்தாலும் எங்களது "விருந்தினர்" என்றே கருதுவோம். "அத்தி தேவோ பாவ" என்ற முறையில் அவர்களுக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை எங்களது "வரையறுக்கப்பட்ட நிலை". "சட்டப்பூர்வமாக நிலையின் உதவி கொண்டு" இங்கே "மற்றவரை புண்படுத்தும்" பதிவு செய்து அது ஒரு சர்ச்சை அககூடது எனபது எங்கள்ளது தாழ்மையான வேண்டுகோள்.

நாங்கள் "நினைப்பதே சட்டம்", "நிறைவேற்றுவதே சட்டம்" என்று என்றும் சொல்லமாட்டோம்.

ஆகயால் தாங்கள் "தேவைபட்டால்" இங்கே வந்தும் தங்களது பதிவுகளை செய்யலாம். You are very welcome.

ujeetotei
28th August 2015, 11:42 AM
Pookaleyum pookaletheyum varavelkunna chithra salabhangale pole namukorumichu e ‘Ponnonathe’ varavelkam evarkum
“Happy Onam”

எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் - வாருங்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம் .

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png (http://s818.photobucket.com/user/jravikumar/media/Happy-Onam-2015-SMS-WISHES_zpsizsrkyjm.png.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/1220365935_62c4b151e1_z_zpsfv9vbztz.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Sutterstock-Sambhar_zpsqfzya2uq.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Aviyal_zpsddzvryxa.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Parippu_zpsgogrbnp6.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Payasam_zpsgm0emsjd.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Shutterstock-Pappadum_zpsvp151tqs.jpg.html)


Thank you sir, but I cant see rice here.

ujeetotei
28th August 2015, 11:43 AM
Congrats Muthaiyan sir for completing 6,000 posts in short time.

ujeetotei
28th August 2015, 11:44 AM
Today 50th year of Kalangarai Vilakkam.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_stance_narasimhavarman_zps8ccgbrys.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_stance_narasimhavarman_zps8ccgbrys.jpg.html)

http://mgrroop.blogspot.in/2015/08/kalangarai-vilakkam-50th-year.html

ujeetotei
28th August 2015, 11:45 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/filmstrip_kalangarai_vilakkam_1_zpsrsstbb2a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/filmstrip_kalangarai_vilakkam_1_zpsrsstbb2a.jpg.ht ml)

http://mgrroop.blogspot.in/2015/08/kalangarai-vilakkam-50th-year.html

ujeetotei
28th August 2015, 11:47 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/filmstrip_kalangarai_vilakkam_2_zpszeanalis.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/filmstrip_kalangarai_vilakkam_2_zpszeanalis.jpg.ht ml)


http://mgrroop.blogspot.in/2015/08/kalangarai-vilakkam-50th-year.html

ainefal
28th August 2015, 12:41 PM
"காங்கிரஸ் ,திராவிட கலாச்சார அரசியல்வாதிகள் அனைவருமே கடந்த காலங்களில் , நடிகர்திலகத்தை தனிப்பட்ட முறையிலும்,அரசியல் ரீதியிலும் புண்படுத்தியவர்களே ஆவர்!"

நண்பா, ஒரு உதர்ணதிர்க்கு சொலிகிறேன், காங்கிரஸ் என்று வைத்துகொள்வோம் அவர்கள் "ஆரிய " காலசாரத்தை சேர்த்தவர்கள். திராவிடர் என்று வைத்துகொள்வோம் இவர்கள் "திராவிட" கலாசாரத்தை சேர்த்தவர்கள்.

நமது நடிகர் திலகம் "திராவிட கலாசாரத்தை" சேர்ந்தவர் தானே! அப்படி திராவிட தலைவர்களை என்று சொல்ல நினைத்தால் பெயரை குறிப்பிடவும். தனகளது பட்டியலில் கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கவிஞ்சர் கண்ணதாசன், ஈ.வீ.கே.சம்பத், எஸ்.எஸ்.ஆர் மற்றும் புரட்சித்தலைவரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
நடிகர் திலகம் திரவிட முன்னெற்ற கழகத்திலிருந்து விலக காரணமானவர் தான் புரட்சித்தலைவர் அவர்கள் காமராசரை அவரது பிறந்தால் நிகழிச்சியில் பாராட்டி பேசியதற்கு - "இன்றும் உயிருடன் இருக்கும் அந்த ஐயந்தாம்படை", அவரையும் காட்சியை விட்ட நீக்க அறிக்கை மேல் அறிக்கை விட்டார்.

நடிகர் திலகத்துக்கு நல்லது செய்த ஒருவரை பாராட்டுவதற்கும், போற்றி கவிதை புகழ் படுவதற்கும் கூடவா எதிர்ப்பு? பாராட்டுவது என்பது பிரசபரம் இருக்கவேண்டியது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் நண்பா?

ainefal
28th August 2015, 12:45 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/harishchandra_zpsavbkt1ff.jpg

ainefal
28th August 2015, 12:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/28TH%20AUGUST%202015_zpskh3s9cpa.jpg

http://dinaethal.epapr.in/574047/Dinaethal-Chennai/28.08.2015#page/14/1

Russelldvt
28th August 2015, 12:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/harishchandra_zpsavbkt1ff.jpg

வீடியோ மன்னன் சைலேஸ் பாசு சார்..ராஜா ஹரிச்சந்திரா டீவீடி பற்றிய தங்களது பதிவுக்கு நன்றி..எப்படியாவுது இதை வாங்கி பதிவிடுகிறேன்..நன்றி சைலேஷ் சார்...

Russelldvt
28th August 2015, 01:06 PM
என்னை பற்றிய ஒரு சிறிய விளக்கம்.. உங்களை போன்ற மேட்டுக்குடி மக்கள் அல்ல நான்.. தாழ்த்த பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் நான் என்பதை பெருமையாக சொல்லிகொள்கிறேன்..ஒரு சில சூழ்நிலைகளில் எனது பதிவுகள் உங்களை வருத்தப்பட வைக்கலாம்..ஆனால் தலைவரின் ச்டில்ல்களை பார்த்தால் எனக்கு உற்சாகம் பிறந்துவிடும்..என்னுடைய தொந்தரவுகளை மறந்துவிடுங்கள்..என் உயிர் உள்ளவரை தலைவர் புகழை பதிவிடுவதே என் கடமை..வாழ்க்கை..மனம் திறந்து சொல்வதால் எனது பாரம் குறைகிரது..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

http://i61.tinypic.com/sxcax3.jpg

ainefal
28th August 2015, 01:29 PM
முத்தைய்யன் சார்,

உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி இது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்தே வாய்த்த கொடும. நமக்கு [ புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு] தெரிந்ததுஎல்லம் ஒரு ஜாதி "மனித ஜாதி" தான்.

நன்றி.