PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

Richardsof
18th August 2015, 03:57 PM
12,000 பதிவுகள் வழங்கிய எனக்கு அன்பு வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர்கள்
திரு. யுகேஷ் பாபு
திரு. சி .எஸ். குமார்
திரு .கலைவேந்தன் .
திரு . ரவிக்குமார்
திரு. ராகவேந்திரன்
திரு. பேராசிரியர் செல்வகுமார்
திரு .ரூப் குமார்
திரு. சுஹராம்
திரு . சைலேஷ்
திரு . லோகநாதன்
திரு. ரவிகிரண் சூர்யா
திரு ஜெய்சங்கர்
திரு ரவிச்சந்திரன்
http://i61.tinypic.com/2cieff4.png

அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

Russellzlc
18th August 2015, 04:55 PM
http://i59.tinypic.com/2lavk48.jpg

தங்களது அருமையான புகைப்பட அணிவகுப்புக்கு நன்றி திரு.லோகநாதன் சார். மக்கள் திலகத்தின் ரசிகர் தாமோதரன் அவர்கள் இல்ல விழா புகைப்படங்களுக்கும் நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
18th August 2015, 04:56 PM
பதிவு செய்யவண்டியது, ஆதர்ரம் கேட்டல் அழித்துவிட்டது என்று சொல்லவேண்டும். இது முற்றிலும் வேறு இப்படியும் சமாதானம் அடையாளம். மனதை தேற்றிக்கொள்ள இப்படி பட்ட வழியும் சிலர் கையாளுவது உண்டு!

நான் என்றும் "இது தான் வழி" என்று செல்லுவது இல்லை "இது தான் சரி" என்ற புரட்சித்தலைவர் வழியில் செல்கிறேன். இந்த கிண்டல், நக்கல் இவைகள் எங்களுக்கும் வரும் என்பது நினைவு இருக்கட்டும்.

I never get into any sort of arguments for the past three years and never intend to do unless being provocated. We need to maintain the "diginity" of all the threads.

திரு.சைலேஷ் சார்,

திரையுலகில் புரட்சித் தலைவர் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கியவர் அவர்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் திரையுலகில் இருக்கும் வரை அதை யாரும் நெருங்க முடியவில்லை. நாம் சும்மா அடித்து விடுவதில்லை. இதற்கான ஆதாரத்தையும் கூறியுள்ளோம். அதைப் படிக்கும் நடுநிலையாளர்களுக்கு தெரியும். மற்றவர்களை விட தலைவருக்கு ஏன் அதிகம் சம்பளம் என்பதும் பொதுவானவர்களுக்கு புரியும்.

அதுபோதும். விட்டு விடுங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
18th August 2015, 05:40 PM
திரு.சைலேஷ் சார்,

திரையுலகில் புரட்சித் தலைவர் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கியவர் அவர்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் திரையுலகில் இருக்கும் வரை அதை யாரும் நெருங்க முடியவில்லை. நாம் சும்மா அடித்து விடுவதில்லை. இதற்கான ஆதாரத்தையும் கூறியுள்ளோம். அதைப் படிக்கும் நடுநிலையாளர்களுக்கு தெரியும். மற்றவர்களை விட தலைவருக்கு ஏன் அதிகம் சம்பளம் என்பதும் பொதுவானவர்களுக்கு புரியும்.

அதுபோதும். விட்டு விடுங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Dear Kalaivendhan sir

PROOF (or) SPOOF ? Do you mean to say, Mr. Aroordas statement as Proof ? Come on !

Who is Mr. Aroordas ? is he the Chartered Accountant of Makkal Thilagam and Nadigar Thilagam ! Do not try to come up with such illogical blabbering of guys like Aroordas and claim they are cemented proof. For your satisifaction if you want to say, please continue to say so...But Common Man Will never accept this as PROOF !

What proof have you put ? Have you published the Pay Slip provided by Modern Theater ( Because they had that system) or the Payment Voucher of the Production Company ? or Service Invoice given to the Production Client ? or have you published the Bank Pass Book of Makkal Thilagam having the entry of the same ?

Only the above things are Proofs Sir...Your Aroordas (or) XYZ person saying is not proof !!

YES ...NEUTRAL PEOPLE WILL DEFINITELY VOUCH MY STATEMENT AS LOGICAL STATEMENT ! ANY DAY ! ANY TIME !

World has changed sir for your information. People these days are better equipped with questions to find out which is right and which is wrong ! None has to say anything !

Also, Every time, you keep saying..everybody knows...everybody knows....you are not everybody ...everybody refers to all living human beings in this world. And, if one person is disagreeable, the meaning of Everybody is not Everybody ! Am parking my conversation here..!

Even if countless times, you say any wrong information without any acceptable documentary evidence, NOBODY in this earth other than you going to believe your tall, false claim !

Thanks and Regards
RKS

Richardsof
18th August 2015, 06:01 PM
இந்த நாளில் 18.8.2015 அந்த நாள் 18.8.1973 நினைவுகள்

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்த நாள் . மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன்'
திரைப்படம் தமிழ் நாட்டில் 20 திரை அரங்குகளில் 100 நாட்கள் விளம்பரம் வந்த நாள் .
http://i59.tinypic.com/fkp4z8.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் இருந்த வரை ( 1977) இந்த சாதனையை தக்க வைத்து கொண்டார்.

Russellzlc
18th August 2015, 06:04 PM
திரு.ஆர்.கே.எஸ்.

ஆரூதாஸ் கூறியதை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதே?

திரு.சிவாஜி கணேசன் அவர்கள் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்திருக்கலாம். அதை யார் மறுக்கப் போகிறார்கள்? நாங்கள் மறுக்கவே இல்லையே. மக்கள் திலகத்துடன் எதற்கு ஒப்பிட வேண்டும். அங்கிருந்து வேண்டுமென்றே சீண்டும் பதிவுகள் தொடர்கின்றன. அங்கும் நேர்மையாக தாங்கள் கூறியுள்ள அறிவுரைக்கு பாராட்டுக்களும், நன்றிகளும். அங்கு தொடராமல் இருந்தால் நானும் தொடர மாட்டேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
18th August 2015, 06:23 PM
இனிய நண்பர் திரு ரவிகிரண்

உங்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோள்.

அடிக்கடி உணர்ச்சி படுவதால் உங்களின் பொன்னான நேரமும் , சிந்தனைகளும் பாதிக்கப்படுகிறது .ஏற்கனவே என்னிடம் நீங்கள் கூறியது நினைவிற்கு வருகிறது. எனவே உங்கள் விரலும் , ரத்த அழுத்தமும் சம சீராக இருக்க
கவனம் செலுத்தவும் என்று ஒரு நண்பன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன் .

Richardsof
18th August 2015, 06:46 PM
https://youtu.be/C6JnDZad5lI
pl watch from 4.30miniutes

ainefal
18th August 2015, 09:15 PM
"சில நண்பர்கள் எதுக்கெடுத்தாலும் ஆதாரம் கேட்டு வாதத்தை திசை திருப்புவதை சாமர்த்தியமாக செய்கிறார்கள்! இப்படி இணையதள வசதி வருமென்று அக்காலத்திலேயே அறிகுறி தெரிந்து இருந்தால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் ஆதாரங்களை பாதுகாத்து இன்று பதிவிட்டு எளிதாக நிரூபிக்க வசதியாக இருந்திருக்கும்!"

வணக்கம் நண்பரே,

ஆதாரம் கேட்ட தங்களது நண்பர்கள் ஒருவன் என்ற முறையில் என்னுடைய விளக்கம்.

நான் தங்களது பதிவுகளை நம்பவில்லை என்று சொல்ல வில்லையே! அதற்க்கு உரிய ஆதாரமும் இருந்தால் அது தானாக நபகதன்மை அடைந்துவிடும் என்று தானே சொன்னேன். இதில் தவறு உள்ளதா?

இந்த காலத்தில் சாட்சி இருந்தாலே ......... . வேண்டாம் அது அரசியில். பொதுமக்கள் தங்களது பதிவிகளை பார்ப்பார்கள் அதனால் தான் ஆதாரமும் பதிவு செய்யவும் என்று சொன்னேன்.

தங்கள் தொடர்ந்து பதிவு செய்யவேண்டும் [ முடிந்தால் ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள் என்பது எனது வேண்டுகோள்]. மற்றவை உங்கள் விருப்பும்.

ஆனால், நான் முன்பே கூறியதுபோல் சில சொற்களை தவிர்க்கவும்.

"புரட்சித்தலைவரின் படங்கள் கொள்கை ரீதியாக எடுக்கப்பட்டவை அவை வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இது நாள் சொல்ல வில்லை. திரு. இராம. வீரப்பன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் உலக கோப்பை ஒரு நாள் கால் இறுதி போட்டியின் பொது தனியார் தொலைகாட்சியில் அளித்த நேர்காணலில் சொன்னது.
கொள்கை படங்கள் என்றும் தொடர்சியாக வருவதில்லை நண்பா. சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் அவர்கள் சிந்திக்கவேண்டும் .......என்று ஒரு இலக்கியம் உள்ளது.

நடிகர் திலகம் 300 படங்களில் நடித்தார். அவரால் வருமானம் இல்லாமல் யாரும் படம் எடுக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை. இன்னமும் க்ரிதியமாக [ சரியாக ] சொல்லவேண்டும் என்றல் 1980 களில் நடிகர் திலகத்தை வைத்து "பணம் சம்பாதிக்கவே" சில தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுத்தார்கள் என்பதும் உண்மை. நடிகர் திலகம் அவரளுக்கு என்றும் பல லட்சம் ரசிகர்கள் இருப்பார்கள் என்பதும் உண்மை.

அதற்க்கும் புரட்சிதலைவர் 30து ஆண்டுகளில் 134கு படத்தில் தான் நடித்தார் என்பதற்கு என்ன சம்பந்தம்? எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவர் ஏழைகளின் தலைவர், அவர் கோடானகோடி மக்களில் இதயங்களை தான் சம்பாதித்தார். இந்த சாதனையை அவர் திரைப்படங்கள் முலம் தானே சம்பாதித்தார்! அவர் நினைதிருந்தால் பல படங்கள் நடிதிருக்கலாம். அவர் சம்பாத்தியதை மற்றும் முக்கியம் என்று எண்ணவில்லை. சமுதயர்திக்கு உள்ள பாத்தியதை கருத்தில் கொண்டு செயல் பட்டார்.

அடுத்தது ரஜினி, அவரின் ஒரு பட வருமானமும் மற்ற நடிகரின் ஒரு பட வருமானமும் ஒன்றா?

இங்கே இரு திரிகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக சுமுக உறவு இருந்தது. ஆனால் ஒரு பதிவு [ குறிப்பாக சொல்லவேண்டும் என்றல் சில சொற்கள்] இங்கே மீண்டும் "கையை பிடித்து இழுதயா" என்ற நிலைமையை உருவாக்கி இருக்கிறது.

நடந்ததை மறப்போம். நடப்பதை நினைப்போம். திலகம்களின் புகழ் பாடுவதே நமது கடமை என்று முழக்குவோம்.


I am making my stand very clear and have ensured that I have not hurt any individuals sentiments.

நன்றி.

ainefal
18th August 2015, 09:25 PM
நடிப்பு என்பது போலிதான். அந்த போலித் தனத்தை உண்மையக்குகிறவர்தான் சிறந்த நடிகர்.

- புரட்சித்தலைவர்

ainefal
18th August 2015, 09:33 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrcharles_zpsraktwlge.jpg

Russellwzf
18th August 2015, 09:34 PM
http://i62.tinypic.com/11l3o5k.jpg

ainefal
18th August 2015, 09:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/18th%20August%202015_zpsohnw8f9h.jpg

http://dinaethal.epapr.in/566658/Dinaethal-Chennai/18.08.15#page/14/1

siqutacelufuw
18th August 2015, 10:51 PM
பதிவு செய்யவண்டியது, ஆதர்ரம் கேட்டல் அழித்துவிட்டது என்று சொல்லவேண்டும். இது முற்றிலும் வேறு இப்படியும் சமாதானம் அடையாளம். மனதை தேற்றிக்கொள்ள இப்படி பட்ட வழியும் சிலர் கையாளுவது உண்டு!

நான் என்றும் "இது தான் வழி" என்று செல்லுவது இல்லை "இது தான் சரி" என்ற புரட்சித்தலைவர் வழியில் செல்கிறேன். இந்த கிண்டல், நக்கல் இவைகள் எங்களுக்கும் வரும் என்பது நினைவு இருக்கட்டும்.

I never get into any sort of arguments for the past three years and never intend to do unless being provocated. We need to maintain the "diginity" of all the threads.


Nice reply. Hope this will close the unnecessary issues.

siqutacelufuw
18th August 2015, 10:53 PM
http://i59.tinypic.com/4lhwsh.jpg

5000 பதிவுகள் அற்புதமாய் வழங்கிய சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு, புரட்சித்தலைவர் - அன்னை ஜானகி அவர்களின் ஆசியுடன், பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள்.

oygateedat
18th August 2015, 10:54 PM
விரைவில் கோவை
ராயல் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
வண்ணக் காவியம்
பறக்கும் பாவை.

oygateedat
18th August 2015, 11:00 PM
நமது திரியில் 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும்
திரு சைலேஷ் பாசு
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
18th August 2015, 11:14 PM
சென்னை, திருநின்றவூர் (நத்தம் மேடு ) எம். ஜி.ஆர். ஆலய - 5ம் ஆண்டு விழா
புகைப்படங்கள் தொகுப்பு தொடர்ச்சி.........................

http://i61.tinypic.com/wb2xqh.jpg

fidowag
18th August 2015, 11:15 PM
http://i61.tinypic.com/2hoafia.jpg

siqutacelufuw
18th August 2015, 11:15 PM
திரு.ஆர்.கே.எஸ்.

ஆரூதாஸ் கூறியதை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதே?

திரு.சிவாஜி கணேசன் அவர்கள் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்திருக்கலாம். அதை யார் மறுக்கப் போகிறார்கள்? நாங்கள் மறுக்கவே இல்லையே. மக்கள் திலகத்துடன் எதற்கு ஒப்பிட வேண்டும். அங்கிருந்து வேண்டுமென்றே சீண்டும் பதிவுகள் தொடர்கின்றன. அங்கும் நேர்மையாக தாங்கள் கூறியுள்ள அறிவுரைக்கு பாராட்டுக்களும், நன்றிகளும். அங்கு தொடராமல் இருந்தால் நானும் தொடர மாட்டேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

நான் முன்பு கூறியதையே மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன் தமிழில் "அ " என்ற எழுத்து எவ்வாறு முதலில் தொடங்குகிறதோ, ஆங்கிலத்தில் " a " என்ற எழுத்து எவ்வாறு முதலில் வருகிறதோ, கணிதத்தில் எவ்வாறு " 1" என்று துவங்குகிறதோ அது போன்று தான், தமிழ் திரையுலகில் முதல் ஸ்தானத்தில் இருந்தவர், இருக்கிறவர் இனி எப்போதும் இருக்கப் போகிறவர் நம் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் மட்டுமே !

மற்றவர்கள் எல்லாம் அவருக்கு பின்பு தான். எனவே, நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எவருடன் ஒப்பிட முடியாத சாதனைகளின் சிகரம்.

பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் சோபிக்க முடியும் என்ற நிலையை தகர்த்து, மற்ற நடிகர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்தான் நம் தமிழ்ப்பட நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள். இந்த ஒன்றே போதும், அவரின் மகத்துவத்தை உணர்த்த !

தங்களின் பொன்னான நேரத்தை, தேவையில்லாத, ஆதாரமில்லாத வாதங்களுக்கு பதிலளிப்பதில் வீணாக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் சொல்வது தங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் என்று நம்புகிறேன்.

என்னிடம், மறுப்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும், ,நீநீநீ ண்ண் ட....... இடைவெளிக்கு பின்பு மறு வெளியீட்டில் "வீர பாண்டிய கட்ட பொம்மன்" திரைக்கு வரும் இந்த நேரத்தில், அவர்களுக்கு, தொந்தரவு கொடுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில், நான் இப்போது அதனை வெளியிட்டு அவர்களின் அதிருப்தியை அதிகரிக்க விரும்ப வில்லை..

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தக்க ஆதாரங்களை வெளியிடுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். !

போகட்டும், இத்துடன் நிறுத்தி விடுவோம் !

fidowag
18th August 2015, 11:16 PM
http://i61.tinypic.com/do88ls.jpg

fidowag
18th August 2015, 11:18 PM
http://i61.tinypic.com/2lbyli8.jpg

fidowag
18th August 2015, 11:19 PM
http://i61.tinypic.com/jt9qol.jpg

fidowag
18th August 2015, 11:20 PM
http://i61.tinypic.com/zisy35.jpg

fidowag
18th August 2015, 11:21 PM
http://i58.tinypic.com/262brb6.jpg

fidowag
18th August 2015, 11:22 PM
http://i59.tinypic.com/2r3le2e.jpg

fidowag
18th August 2015, 11:23 PM
http://i57.tinypic.com/2vjsjrb.jpg

fidowag
18th August 2015, 11:24 PM
http://i62.tinypic.com/19b429.jpg

fidowag
18th August 2015, 11:25 PM
http://i59.tinypic.com/2ccksba.jpg

fidowag
18th August 2015, 11:29 PM
http://i60.tinypic.com/16bg6mg.jpg

fidowag
18th August 2015, 11:30 PM
http://i60.tinypic.com/33lme8i.jpg

fidowag
18th August 2015, 11:31 PM
http://i60.tinypic.com/jaxmit.jpg

fidowag
18th August 2015, 11:32 PM
http://i61.tinypic.com/343kthj.jpg

fidowag
18th August 2015, 11:33 PM
http://i60.tinypic.com/206ohl1.jpg

fidowag
18th August 2015, 11:37 PM
http://i58.tinypic.com/24g1v82.jpg

fidowag
18th August 2015, 11:40 PM
http://i57.tinypic.com/2quq26w.jpg

fidowag
18th August 2015, 11:41 PM
http://i62.tinypic.com/seymiv.jpg

fidowag
18th August 2015, 11:44 PM
நாளை இரவு (19/08/2015) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2jcir07.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
18th August 2015, 11:46 PM
http://i58.tinypic.com/a3dnvo.jpg

fidowag
18th August 2015, 11:47 PM
http://i61.tinypic.com/15wh1sw.jpg

fidowag
18th August 2015, 11:48 PM
http://i62.tinypic.com/2ew3aty.jpg

fidowag
18th August 2015, 11:52 PM
http://i60.tinypic.com/wv4vir.jpg

fidowag
18th August 2015, 11:56 PM
http://i62.tinypic.com/ig9khy.jpg

ainefal
18th August 2015, 11:58 PM
இன்றைய மாணவன் [காலை மணி ஆறு]

தாய் : எழுந்திரு, பள்ளிகூடம் செல்ல நேரம் ஆச்சு.

மகன் : கலாம் அய்யா "கனவு கான" சொல்லிருக்கிறார். பாரதியார் "கனவு மெய் பட வேண்டும் என்று சொல்லிருக்கிறார்". தூங்கினால் தானே கனவு வரும். நான் தூங்குவதை தடை செய்யாதே அம்மா.

தாய் : அப்போ நீ வாத்தியார் சொன்னதை " நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார்" மறந்து விட்டாயா! எழுந்திரு.

https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk

fidowag
18th August 2015, 11:58 PM
http://i57.tinypic.com/16jihis.jpg

fidowag
19th August 2015, 12:00 AM
http://i60.tinypic.com/n49m36.jpg

fidowag
19th August 2015, 12:02 AM
http://i58.tinypic.com/25zr19z.jpg

Russelldvt
19th August 2015, 03:30 AM
http://i59.tinypic.com/2hqtjl0.jpg

Russelldvt
19th August 2015, 03:31 AM
http://i57.tinypic.com/29hnrm.jpg

Russelldvt
19th August 2015, 03:32 AM
http://i58.tinypic.com/2j29mdu.jpg

Russelldvt
19th August 2015, 03:32 AM
http://i62.tinypic.com/213q2op.jpg

Russelldvt
19th August 2015, 03:33 AM
http://i57.tinypic.com/2s8hg5c.jpg

Russelldvt
19th August 2015, 03:33 AM
http://i57.tinypic.com/2ilhsud.jpg

Russelldvt
19th August 2015, 03:34 AM
http://i60.tinypic.com/25gdrvb.jpg

Russelldvt
19th August 2015, 03:34 AM
http://i60.tinypic.com/2pqm1sj.jpg

Russelldvt
19th August 2015, 03:35 AM
http://i59.tinypic.com/1o66v4.jpg

Russelldvt
19th August 2015, 03:36 AM
http://i60.tinypic.com/e0i1c.jpg

Russelldvt
19th August 2015, 03:36 AM
http://i58.tinypic.com/axf9jq.jpg

Russelldvt
19th August 2015, 03:37 AM
http://i61.tinypic.com/2llejvn.jpg

Russelldvt
19th August 2015, 03:37 AM
http://i60.tinypic.com/2uyq1z9.jpg

Russelldvt
19th August 2015, 03:38 AM
http://i60.tinypic.com/2mruxk9.jpg

Russelldvt
19th August 2015, 03:39 AM
http://i60.tinypic.com/s29npz.jpg

Russelldvt
19th August 2015, 03:39 AM
http://i61.tinypic.com/2mf0z86.jpg

Russelldvt
19th August 2015, 03:40 AM
http://i57.tinypic.com/20uqw74.jpg

Russelldvt
19th August 2015, 03:48 AM
http://i59.tinypic.com/2wn43yg.jpg

Russelldvt
19th August 2015, 03:48 AM
http://i61.tinypic.com/i5p5zs.jpg

Russelldvt
19th August 2015, 03:49 AM
http://i57.tinypic.com/jz7ksg.jpg

Russelldvt
19th August 2015, 03:50 AM
http://i59.tinypic.com/1ow2z5.jpg

Russelldvt
19th August 2015, 03:50 AM
http://i57.tinypic.com/2rxfqyt.jpg

Russelldvt
19th August 2015, 03:51 AM
http://i57.tinypic.com/144ber8.jpg

Russelldvt
19th August 2015, 03:52 AM
http://i62.tinypic.com/210kpix.jpg

Russelldvt
19th August 2015, 03:53 AM
http://i58.tinypic.com/260e7au.jpg

Russelldvt
19th August 2015, 03:53 AM
http://i57.tinypic.com/2nbrn9i.jpg

Russelldvt
19th August 2015, 03:54 AM
http://i61.tinypic.com/2uqc5jm.jpg

Russelldvt
19th August 2015, 03:55 AM
http://i62.tinypic.com/x22duh.jpg

Russelldvt
19th August 2015, 03:56 AM
http://i59.tinypic.com/a9pttl.jpg

Russelldvt
19th August 2015, 03:57 AM
http://i57.tinypic.com/10r6b7q.jpg

Russelldvt
19th August 2015, 03:58 AM
http://i57.tinypic.com/t7ir74.jpg

Russelldvt
19th August 2015, 03:58 AM
http://i57.tinypic.com/15hzqs7.jpg

Russelldvt
19th August 2015, 03:59 AM
http://i57.tinypic.com/jh7y4w.jpg

Russelldvt
19th August 2015, 03:59 AM
http://i60.tinypic.com/69i2w3.jpg

Russelldvt
19th August 2015, 04:00 AM
http://i62.tinypic.com/30t2cfr.jpg

Russelldvt
19th August 2015, 04:01 AM
http://i61.tinypic.com/316wax3.jpg

Russelldvt
19th August 2015, 04:01 AM
http://i57.tinypic.com/33z72ug.jpg

Russellbpw
19th August 2015, 08:03 AM
Dear Peraasiriyar Sir

Alavukku adhigamaanaal amirthamum vishamaagum. Amirtham enbadhu magaththuvam vaaindhadhu. Adhupola dhaan Veera Pandiya Kattabomman. Oru janaranjaga masaala padam alla.

Amirthadhathayum Saadhaa thanniyayum mudhalil verupaduththi paarkka theriyavendum. Adhu theriyaadhavargalukkum puriyaadhavargallukkum rendumae ondrudhaan.

Naanum kaathirukkiren ungal padhivukkaaga ! Let's see !

Neeeeeeeendaaaa idaivelliyil naangal vandhaalum neengaaaaaaadhu manadhil nirpoam.....aayiram aatkalil oru aallaaaga alla , Veera Pandiya Kattabomman endra varalaatru thilagamaaga sir !!

Urchava Moorthi adharkuriya sirappu dhinaththil dhaan varuvaar. Adhu Urchava Moorthikku Mattume ulla Sirappu ! Magaa Magam endru kooruvadhu Viseshapatta Maadhaththil dhaan...ella maadhathilum maga natchathiram varugiradhu...aanaal Magaa Magam endru andha oru naal mattum yaen koorugiraargal ? adhupola dhaan idhuvum !

I definitely agree that Nadigar Thilagam is not just an alphabet A and number 1 Because Nadigar Thilagam is VOWEL & alphabets like a,e,I,o,u are components of VOWEL. Similarly, 1 to the last digit are components of NUMBERS. And Nadigar thilagam is not just 1 in that. He in fact is 0 . The power of 1 increases only when you add 0. Also if we take the other way, 0 starts first and then only 1 comes. When Nadigar Thilagam is known as the very language Thamizh, other individual letters are included in Thamizh. Thamizh Mozhi endraal adhu Nadigar Thilagam !!!! A, aa, e, ee matrum anaithum Thamizhul adakkame ! As you said, the entire world also knows about it.

Kaathirukkuren ungal padhivugalukkaaga !

RKS.

ainefal
19th August 2015, 08:23 AM
"முறி" அடித்தது "உறி" அடித்தது!

உலகம் சுற்றும் வாலிபன் வாலிபன் 1973 இல் செய்த வசூல் சாதனையின் மதிப்பு 1979இல் எவளவு என்று பட்டியில் இட்டோம். கணித மேதைகள் நடந்ததை நடக்காதவை என்று என்றும் வாதாடுவது இல்லை! நாங்கள் அதன் சாதனையை வேறு எந்த படத்துடனும் ஒப்பிடவில்லை. Figures never lie [ I mean numbers!]. If you want to argue we will argue, I mean about the figures [only] given by me, no nonsense talks. இன்று பொய் நாளை வா, take your own time and consult with the experts and then jump into conclusions, if anything is wrong in what we have said.

Russellbpw
19th August 2015, 08:31 AM
Sailesh Sir, Very Good Morning to you !
Let's leave it. Then, people will also start comparing bagapirivinai, paasamalar with 1973 comparison and there is no end to it if we go by that..... :-)
Rgds,
RKS

ainefal
19th August 2015, 08:50 AM
Morning RKS Sir,

very correct Sir, the concerned person does not understand the basics and makes some comments as if he is only "intelligent".

May be he did not observe what I mentioned in my post "I am prepared to compare movies by other Actors as well".

Thanks.

Russellbpw
19th August 2015, 10:07 AM
Morning RKS Sir,

very correct Sir, the concerned person does not understand the basics and makes some comments as if he is only "intelligent".

May be he did not observe what I mentioned in my post "I am prepared to compare movies by other Actors as well".

Thanks.

Dear Sir,

Atleast both of us are on the same page.
But at the sametime, both of us are also unable to get ourselves controlled when sparked.. :-)

Like you, me too .. :-)


I remember the famous dialogue of Mohanlal in Ravanaprabhu when I see your and my reply to specific subject - Chela Kaarnoar inganayaa..arhikinnadhu kitti ilyangil..erannu medikkum !

Regards
RKS

Russellbpw
19th August 2015, 10:23 AM
Dear Friends,
While our debates are apart, I would like to share a happy news for all Tamizh Movie Lovers !

Makkal Thilagam's

Madurai Veeran !

Nadodi !

Meenava Nanban !
All the above three films are owned by Chennai based distributor. These movies are being restored in Digital and the work has started parallel for these three movies. From the reliable source, am given to understand that the first stage SCANNING in the total digitalizing process is in progress for all the above mentioned movies.

The total number of (G)OLD movies as of now in the film industry that is being converted in Digital are the following :

Makkal Thilagam

1) Arasakattalai (as per your information)
2) Madurai Veeran
3) Nadodi
4) Meenava Nanban
5) Ulagam Sutrum Valiban

Nadigar Thilagam ''

1) VeeraPandiya Kattabomman ( Releasing this week )
2) Rajapart Rangadurai
3) Sivakaamiyin Selvan
4) Paava Manippu ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital )
5) Vellai Roja ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital)


Other Actor's films

NO INFORMATION THROUGH ANY SOURCE !

The above is ample proof of their achievements in their respective Domains and I am stressing only that !

RKS

mgrbaskaran
19th August 2015, 01:07 PM
http://i59.tinypic.com/2r3le2e.jpg

இதய தெய்வத்தின் அற்புத படங்கள்

நன்றி நன்றி

ainefal
19th August 2015, 02:03 PM
Dear Friends,
While our debates are apart, I would like to share a happy news for all Tamizh Movie Lovers !

Makkal Thilagam's

Madurai Veeran !

Nadodi !

Meenava Nanban !
All the above three films are owned by Chennai based distributor. These movies are being restored in Digital and the work has started parallel for these three movies. From the reliable source, am given to understand that the first stage SCANNING in the total digitalizing process is in progress for all the above mentioned movies.

The total number of (G)OLD movies as of now in the film industry that is being converted in Digital are the following :

Makkal Thilagam

1) Arasakattalai (as per your information)
2) Madurai Veeran
3) Nadodi
4) Meenava Nanban
5) Ulagam Sutrum Valiban

Nadigar Thilagam ''

1) VeeraPandiya Kattabomman ( Releasing this week )
2) Rajapart Rangadurai
3) Sivakaamiyin Selvan
4) Paava Manippu ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital )
5) Vellai Roja ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital)


Other Actor's films

NO INFORMATION THROUGH ANY SOURCE !

The above is ample proof of their achievements in their respective Domains and I am stressing only that !

RKS

We wish every success for VPKB and would like to thank Sri.Rajendran [ I presume he still remembers me [ last Thalaivar Devotee] was with him during 1987 Video Election against Eknaath as requested by "Mathioli" Shanmugam Uncle] and Snehalatha Chari Madam who has commenced distribution of a commercial film for the first time with Veerapandiya Kattabomman.

In fact, I would say that every tamizhan should go and watch the movie in Theatres only [ especially All time hits like, Aayirathil Oruvan, Karnan, VPKB etc].

One sincere request, please do not invite EVKS Elangovan, at least for VPKB.

Russellzlc
19th August 2015, 02:05 PM
[B]
அடுத்தது ரஜினி, அவரின் ஒரு பட வருமானமும் மற்ற நடிகரின் ஒரு பட வருமானமும் ஒன்றா?


Baasha (12.01.1995)
Muthu (23.10.1995)
Arunachalam (10.04.1997)
Padayappa (10.04.1999)
Baba (15.08.2002)
Chandramukhi (14.04.2005)
Sivaji (15.06.2007)
Kuselan (01.08.2008)


திரு.சைலேஷ் சார்,

ஒரு சந்தேகம். திரு.ரஜினிகாந்த் அவர்கள் 1995ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 8 படங்களில் மட்டுமே நடித்தாரா? குசேலனுக்குப் பிறகும் வேறு சில படங்களில் நடித்ததாக நினைவு. தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th August 2015, 02:08 PM
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

நான் முன்பு கூறியதையே மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன் தமிழில் "அ " என்ற எழுத்து எவ்வாறு முதலில் தொடங்குகிறதோ, ஆங்கிலத்தில் " a " என்ற எழுத்து எவ்வாறு முதலில் வருகிறதோ, கணிதத்தில் எவ்வாறு " 1" என்று துவங்குகிறதோ அது போன்று தான், தமிழ் திரையுலகில் முதல் ஸ்தானத்தில் இருந்தவர், இருக்கிறவர் இனி எப்போதும் இருக்கப் போகிறவர் நம் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் மட்டுமே !

மற்றவர்கள் எல்லாம் அவருக்கு பின்பு தான். எனவே, நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் எவருடன் ஒப்பிட முடியாத சாதனைகளின் சிகரம்.

பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் சோபிக்க முடியும் என்ற நிலையை தகர்த்து, மற்ற நடிகர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்தான் நம் தமிழ்ப்பட நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள். இந்த ஒன்றே போதும், அவரின் மகத்துவத்தை உணர்த்த !

தங்களின் பொன்னான நேரத்தை, தேவையில்லாத, ஆதாரமில்லாத வாதங்களுக்கு பதிலளிப்பதில் வீணாக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் சொல்வது தங்களுக்கு ஏற்புடையதாகவிருக்கும் என்று நம்புகிறேன்.

என்னிடம், மறுப்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும், ,நீநீநீ ண்ண் ட....... இடைவெளிக்கு பின்பு மறு வெளியீட்டில் "வீர பாண்டிய கட்ட பொம்மன்" திரைக்கு வரும் இந்த நேரத்தில், அவர்களுக்கு, தொந்தரவு கொடுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில், நான் இப்போது அதனை வெளியிட்டு அவர்களின் அதிருப்தியை அதிகரிக்க விரும்ப வில்லை..

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தக்க ஆதாரங்களை வெளியிடுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். !

போகட்டும், இத்துடன் நிறுத்தி விடுவோம் !

சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

உலகிற்கு ஒளி கொடுப்பது சூரியன் என்பதை எப்படி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லையோ, திரையுலகிலும் அரசியலிலும் மக்கள் திலகம்தான் முதல்வர் (மாநிலத்தின் முதல்வராகவே பதவி வகித்தவர் வேறு) என்பதை நாம் சொல்லவேண்டியதில்லைதான். கடந்த 14-ம் தேதி வெளியீட்டு தினத்தை முன்னிட்டு மீனவ நண்பன் பற்றி எழுதலாம் என்று இருந்தேன். முடியவில்லை. உருப்படியாக, அந்த பதிவை போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நீங்கள் கூறியபடி என் பொன்னான நேரத்தை வீணான சர்ச்சைகளில் வீணடிப்பதை விரும்பவில்லை.

சொல்ல வேண்டியதை திருக்குறள் போல ரத்தினச் சுருக்கமாகவும் தெளிவாகவும் நீங்கள் கூறியிருப்பது, பண்பட்ட, முதிர்ச்சியான பக்குவமான விளக்கம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th August 2015, 02:10 PM
Dear Friends,
While our debates are apart, I would like to share a happy news for all Tamizh Movie Lovers !

Makkal Thilagam's

Madurai Veeran !

Nadodi !

Meenava Nanban !
All the above three films are owned by Chennai based distributor. These movies are being restored in Digital and the work has started parallel for these three movies. From the reliable source, am given to understand that the first stage SCANNING in the total digitalizing process is in progress for all the above mentioned movies.

The total number of (G)OLD movies as of now in the film industry that is being converted in Digital are the following :

Makkal Thilagam

1) Arasakattalai (as per your information)
2) Madurai Veeran
3) Nadodi
4) Meenava Nanban
5) Ulagam Sutrum Valiban

Nadigar Thilagam ''

1) VeeraPandiya Kattabomman ( Releasing this week )
2) Rajapart Rangadurai
3) Sivakaamiyin Selvan
4) Paava Manippu ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital )
5) Vellai Roja ( TN Rights has already been procured with Permission Letter for releasing in Digital)


Other Actor's films

NO INFORMATION THROUGH ANY SOURCE !

The above is ample proof of their achievements in their respective Domains and I am stressing only that !

RKS

நன்றி திரு.ஆர்.கே.எஸ்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
19th August 2015, 02:14 PM
மன்மதன்

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/manmathan_zps8x9pay9b.jpg

என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

ainefal
19th August 2015, 02:16 PM
Baasha (12.01.1995)
Muthu (23.10.1995)
Arunachalam (10.04.1997)
Padayappa (10.04.1999)
Baba (15.08.2002)
Chandramukhi (14.04.2005)
Sivaji (15.06.2007)
Kuselan (01.08.2008)


திரு.சைலேஷ் சார்,

ஒரு சந்தேகம். திரு.ரஜினிகாந்த் அவர்கள் 1995ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 8 படங்களில் மட்டுமே நடித்தாரா? குசேலனுக்குப் பிறகும் வேறு சில படங்களில் நடித்ததாக நினைவு. தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Yes Sir,

SS Rajini is still acting. After Kuselan it was Enthiran, Rana [ which did not happen because of his ill health] Kochadayan, Lingaa and now Kabaali. In Hindi, eventhough graphics, Raone and If I am not wrong his documenary will also open in Venice film festival, not sure if he makes any special appearance in it Sir.

http://www.hindustantimes.com/regional/documentary-on-rajnikanth-fans-to-be-screened-at-venice-fest/article1-1380439.aspx

Thanks.

Russellrqe
19th August 2015, 04:49 PM
வினோத்
உலகம் சுற்றும் வாலிபன் 100 வது நாள் விளம்பரத்துடன் அந்த நாள் மலரும் நினைவுகள் பதிவு, என்னையும் கடந்த
காலத்திற்கே அழைத்து விட்டது . எனக்கு நினைவு தெரிந்த வரை நான் பார்த்த முதல் தமிழ் பட 100வது நாள் விளம்பரம் ''நாடோடி மன்னன் ' 13 திரை அரங்கில் 100 நாட்கள் விளம்பரம் . பின்னர் 1965ல் எங்க வீட்டு பிள்ளை 100 வது நாள் விளம்பரம் .அடிமைப்பெண் ,மாட்டுக்கார வேலன் , ரிக்ஷாக்காரன் , 100 நாட்கள் விளம்பரங்கள் பார்த்துள்ளேன் .
உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்குகள் , பெங்களூரில் 3 அரங்கில் மொத்தம் இந்தியாவில் 23 அரங்கில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .


1956ல் வெளியான மதுரை வீரன் 30 அரங்கிற்கு மேல் 100 நாட்கள் ஓடியதாக பல பத்திரிகைகள் எழுதி இருந்தாலும் விளம்பர ஆவணம் கிடைக்கும் வரை உறுதி செய்ய முடியாது . விரைவில் 100 வது நாள் விளம்பரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது .

Russellrqe
19th August 2015, 05:19 PM
திரைப்படத்தில் ஒரு நடிகர் திரையில் தோன்றி கதைக்கு ஏற்ப நடிகரின் நீண்ட வசனங்கள் , அல்லது இன்ப ,துன்ப
காட்சிகளில் கதையை நகர்த்தி செல்வார்கள் .ஆனால் மக்கள் திலகம் தன்னுடைய படத்தில் அறிமுக காட்சியில்
உலக பேரழகனாக தோன்றி , கூரை ஓட்டை பிரித்து , தரையில் குதித்து ,மின்னல் வேகத்தில் அலமாரியில் இருக்கும் ரகசிய கோப்புகளை திருடிவிட்டு , பின்னர் அங்கிருக்கும் ஊழியர்களை பந்தாடும் சண்டை காட்சியில் அவருடைய
வேகம் , சுறுசுறுப்பு ,வந்த வேகத்தில் வந்த வழியில் திரும்பிகாரில் தப்பித்து ஓட்டலை அடைந்து நம்பியாரை சந்திக்கும்
காட்சி வரை ஒரு வரி வசனம் கிடையாது .எம்ஜிஆரின் பேரழகு ,வீரம் , சாகசம் , இளமை துள்ளல் ,வித்தியாசமான ஸ்டைல்என்று ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம் குடியிருந்த கோயில் .1968ல் வெளிவந்து 10 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடி 1968ல் அதிக வசூல் பெற்ற படம் .
https://youtu.be/WtSkOYcUNLs

Russellrqe
19th August 2015, 07:44 PM
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த குடும்ப தலைவன் படத்தில் இடம் பெற்ற ஸ்டில் எல்லாமே அருமை . நன்றி திரு முத்தையன் அவர்களே .

Russellrqe
19th August 2015, 08:24 PM
ரகசிய போலீஸ் 115
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓட்டல் அறையில் நுழைந்தது முதல் ஓட்டல் அறை முழுவதும் நோட்டமிடும் காட்சியை தொடர்ந்து ஜஸ்டின் இடம் மோதும் புதுமையா ன சண்டை காட்சி கண்களுக்கு விருந்து .ஒரு வரி வசனம் கூட கிடையாது .மக்கள் திலகம் குண்டடிக்கு முன்னர் 1966ல் படமாக்கப்பட்டது. மக்கள் திலகத்தின் வயது அப்போது 49.25 வயது வாலிபன் போல் தோற்றத்தில் ஜொலிப்பார் .

https://youtu.be/EKbMM0JKLL8

ainefal
19th August 2015, 09:09 PM
2001 ஆம் ஆண்டு சரியாக இதே நாளில் நான் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு.....
அப்போது எங்கெங்கோ பேச்சு போய்...., எம்.ஜி.ஆரில் சென்றது..... அப்போது அவர் சொன்னது அப்படியே எடிட் செய்யாமல்.....,
ஒரு தங்கமான மனுஷன் னு இந்து உலகத்துல ஒருத்தர் இருந்தார்னா அது எம்.ஜி.ஆர். தான் தம்பி..... உரிமைக்குரல்ல அவர் எனக்கு எந்த அளவு ஹெல்ப் பண்ணுனார்னு நான் அடிக்கடி சொல்லி இருக்கேன்..... என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கிட்டே இருந்தாலும் தகும்......
நான் இடை மறித்து ஏதாவது புதிய தகவல் வேணும்..... ப்ளீஸ் நீங்க இதுவரை பிரஸ்ல சொல்லாததா இருக்கணும்..... இல்லைனா அதிகமா பகிராத விசயமா இருக்கணும்.... கொஞ்சம் யோசிச்சு கூட சொல்லுங்களேன்....... என்றேன்.
ஒரு நிமிட சிந்திப்பு......
பின் அவர் சொன்னது..... ; மீனவ நண்பன் கிளைமாக்ஸ் தான் எம்.ஜி.ஆர். கடைசியா நடிச்ச படம்.... பட், வெளியானது வேற ஒரு படம்......
நான் இடைமறித்து...... மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.... என்றேன்.....
அவர்.... எஸ் ! எக்ஸ்ஆக்ட்லி... பட் அந்த லாஸ்ட் டே சூட்ல..... சண்டை ஸீன் முடிச்சாச்சு..... ஏதாவது ஒரு சாங் ஐ லாஸ்ட்ல போட்டு படத்த முடிச்சுடலாம் னு தான் ப்ளான்..... பட்.... எனக்கு ஒரு பயங்கர பிரமிப்பு..... மறுநாள் இவர் இந்த நாட்டோட முதல்வர் எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாம அந்த FIGHT சீனை முடிக்கவும்.... நான் அவரிடம் போய் சொல்லாமல்..... தேங்காய் சீனிவாசன் சாரிடம் போய் நாம இப்படியே சின்னவர விட்டுடறதா......? என்றேன்.....
அவர் "என்ன செய்ய சொல்லுறீங்க.......?" என்றார்...
அப்படியே தல மேல தூக்கி கொண்டாட வேணாமா.....? என்றேன்.....
தேங்காய் சார்.... நேராக எம்.ஜி.ஆரிடம் போய் என் ஐடியாவை சொல்ல அவர் என்னை கூப்பிட்டார்.....
என்னிடம் சைகையாக கேட்டார்...... நான் சொன்னேன்.... தமிழ் சினிமா ஒரு அற்புத மனிதரை நாட்டுக்கு விட்டு கொடுக்குது..... அதை நம் திரை உலகம் என் மூலமா கொண்டாடனும்..... என்றேன்.....
ஏதோ திட்டம் போட்டுட்டீங்க .... ம்ம்ம் என்ன செய்யணும் சொல்லுங்க..... உங்க ஆசைய நான் ஏன் கெடுக்கணும்..... என்றார்.....
உடனே கடற்கரை ஸ்பாட்டுக்கு மறுபடி போய் அவருக்கு மாலை போட்டு தலை மேல தூக்கி வச்சு ஆடுற மாதிரி சீன் எடுத்தேன்......
இப்போ ஒகேவா...? என்றார்..... நான் அப்போதும் திருப்தி ஆகாதவனாய் அவரை நெருங்கி போய் என்னோட காதலிக்க நேரமில்லை படம் பார்த்தீர்களா.....? என்றேன்.....
பார்த்தேன் என்பதாய் தலையை மட்டும் ஆட்டினார்......
அதில் முத்துராமன் சாரும் காஞ்சனாவும் காதலிக்க நேரமில்லை பாட்டு முடிவுல ஒரு ஆட்டம் போடுவாங்கல்ல அது போல நீங்க உங்க ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் தரனும் என்றேன்......
முகமே மாறி விட்டது..... என்ன இதெல்லாம்...... என்றார்.....
நான் உடனே "விருப்பம் இல்லைனா வேணாம்! ஜஸ்ட்... என்னோட பீல் தான்.... நல்லா இருக்கும்னு தோணுச்சு....! என்றேன்.....
ஒரு சேரில் உட்கார்ந்தார்..... தேங்காய் சீனிவாசன் சாரிடம் ஏதோ கேட்டார்...... தேங்காய் சீனிவாசன் சார் என்னை கண்ணடித்து கூப்பிட நான் போனேன்.... அண்ணன் ஓகே சொல்லீட்டார் என்றார்....
நான் தேங்காய் சாரிடம் நீங்க போர்ஸ் பண்ணுணீங்களா......? என்றேன்.....
அவர் சொன்னார்..... அண்ணனை போர்ஸ் பண்ண முடியுமா.....? அவர் என்னை கூப்பிட்டார்.... டைரக்டர் சொல்லுறத கேக்க தான் நாம இருக்கோம்.... நாளைக்கி தான் நான் சி.எம். இன்னக்கி நான் நடிகன் தான்.... ஒரு நடிகனா நான் டைரக்டர் சொல்லுறத கேக்குறது தான் சரியா வரும்..... இல்லையா ?.... என்றார்......
நான் "டைரக்டர்ஐ கூப்பிடவா ?" என்றேன்..... அவ்வளவுதான் நடந்தது என்றார்......
அது தாங்க எம்.ஜி.ஆர்..... நீங்க இப்போ பார்த்தாலும் அந்த காட்சியில அவ்வளவு லாவகமா டான்ஸ் ஆடி இருப்பார்..... எந்த ஒரு நிர்பந்திப்போட சுவடும் இல்லாம....... என்றார்.... இயக்குனர் ஸ்ரீதர்.

https://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

From : Sri.Mayil Raj, FB.

oygateedat
19th August 2015, 09:23 PM
http://s29.postimg.org/3x6clua1j/vddd.jpg (http://postimage.org/)

ainefal
19th August 2015, 09:33 PM
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.

- புரட்சித்தலைவர்

ainefal
19th August 2015, 09:41 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/19th%20August%202015_zps5jzlybep.jpg

http://dinaethal.epapr.in/567961/Dinaethal-Chennai/19.08.2015#page/14/1

fidowag
19th August 2015, 11:10 PM
சென்னை, திருநின்றவூர் (நத்தம் மேடு )மக்கள் தலைவர் எம். ஜி.ஆர். ஆலய - 5ம் ஆண்டு விழா புகைப்படங்கள் தொகுப்பு தொடர்ச்சி.........................

http://i60.tinypic.com/10psetk.jpg

fidowag
19th August 2015, 11:11 PM
http://i60.tinypic.com/312bs76.jpg

fidowag
19th August 2015, 11:16 PM
பெங்களுரு லாரன்ஸ் -லோகநாதன் -இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலய வாசலில்

http://i57.tinypic.com/2mqnjoj.jpg

fidowag
19th August 2015, 11:20 PM
http://i57.tinypic.com/15guhad.jpg

திருவாளர்கள் :தாமோதரன், லோகநாதன், லாரன்ஸ், (பெங்களுரு )
இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலய வாசலில்

fidowag
19th August 2015, 11:24 PM
சுதந்திர தின உடையில் திரு. லாரன்ஸ் (பெங்களுரு ) தன் மோட்டார் சைக்கிளுடன்
காட்சி அளிக்கிறார்.

http://i58.tinypic.com/5p4xv7.jpg

fidowag
19th August 2015, 11:27 PM
http://i59.tinypic.com/2chml2w.jpg

fidowag
19th August 2015, 11:31 PM
கோவை பெரியநாயகி, திரு.கா.நா.பழனி (பெங்களுரு ), திரு. கலீல் பாட்சா (திருவண்ணாமலை ), திரு, லாரன்ஸ், (பெங்களுரு )
இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலய வாசலில்
http://i62.tinypic.com/2dcfnr6.jpg

fidowag
19th August 2015, 11:32 PM
http://i59.tinypic.com/xm75s5.jpg

fidowag
19th August 2015, 11:36 PM
மாலையில் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன்
சுற்றுப்பக்க கிராமங்களுக்கு ஊர்வலம் புறப்படும் வேளையில் பேண்ட் வாத்திய குழுவினர் புரட்சி தலைவர் பாடல்களை இசைக்கும் காட்சி.

http://i59.tinypic.com/fylq82.jpg

fidowag
19th August 2015, 11:40 PM
மாலையில் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன்
சுற்றுப்பக்க கிராமங்களுக்கு ஊர்வலம் புறப்படும் வேளையில் மிருதங்கம் மற்றும்
நாதஸ்வரம் கோஷ்டியினர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களை வாசிக்கும்
காட்சி.

http://i60.tinypic.com/2vhtama.jpg

fidowag
19th August 2015, 11:44 PM
http://i59.tinypic.com/20zwux3.jpg

fidowag
19th August 2015, 11:47 PM
உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். உருவச்சிலை.
http://i57.tinypic.com/auuts0.jpg

fidowag
19th August 2015, 11:51 PM
இரவு நேர ஒளிவிளக்கு வெளிச்சத்தில் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆலயம்.

http://i59.tinypic.com/2zjfl79.jpg

fidowag
19th August 2015, 11:53 PM
இரவு நேர ஊர்வலத்திற்கு புறப்பட , ஆலயத்தில் இருந்து வெளிவரும் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/18yk5k.jpg

fidowag
19th August 2015, 11:58 PM
http://i58.tinypic.com/2h4i36h.jpg

fidowag
20th August 2015, 12:00 AM
இரவு நேர ஊர்வலத்திற்கு புறப்பட , ஆலயத்தில் இருந்து வெளிவரும் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர்.பக்தர்களின் சிறப்பு மலர் அலங்காரத்துடன் காட்சி.
http://i57.tinypic.com/mmvjvk.jpg

fidowag
20th August 2015, 12:04 AM
இதய தெய்வம் புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். ஊர்வலத்தில்
கோவை பெரிய நாயகி , திருவாளர்கள் கலீல் பாட்சா, கா. நா. பழனி, இளங்கோ
மற்றும் பலர்.
http://i60.tinypic.com/rtqfe1.jpg

fidowag
20th August 2015, 12:08 AM
இதய தெய்வம் புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். ஊர்வலத்தில் திருவாளர்கள் லோகநாதன், இளங்கோ, மின்னல் பிரியன் மற்றும் பலர்.

http://i62.tinypic.com/s6q2kk.jpg

Richardsof
20th August 2015, 05:48 AM
21.8.2015 கோவை நகரில் மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு திரைப்படம் - நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
நேற்றைய பதிவில் திரு குமார் அவர்கள் ரகசிய போலீஸ் 115 மற்றும் குடியிருந்த கோயில் படங்களில் மக்கள் திலகத்தின் சிறப்பான காட்சிகளை மிக அழகாக பதிவிட்டார் .

1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளி விளக்கு

மேற்கண்ட மூன்று வண்ணப்படங்கள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அவர் உருவாக்கிய தாக்கங்கள் ஏராளம் . அவருடைய சிறப்பான நடிப்பாற்றல் ,இனிமையான பாடல்கள் , புதுமையான சண்டை காட்சிகள் அருமை யான தத்துவ பாடல்கள் ,கருத்தாழம் கொண்ட உரையாடல்கள் ,கண்கவரும் உடை அலங்காரம் , இளமையான தோற்றம் , சுறு சுறுப்பான நடிப்பு ,விறு விறுப்பான காட்சிகள் என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் . மூன்று படங்களும் மாபெரும் வெற்றிகளை பெற்றது . குறிப்பாக இலங்கையில் ஒளிவிளக்கு , முதல் வெளியீட்டில் பெற்ற வெற்றியை தொடர்ந்து மறு வெளியீட்டிலும் 100 நாட்களை தாண்டி ஓடியது .

குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு , ரகசிய போலீஸ் 115 மூன்று படங்களும் கடந்த 47 ஆண்டுகளில் பல ஆண்டுகள் , பல ஊர்களில் தொடர்ந்து ஓடிய வண்ணம் இருப்பது மூலம் திரை உலகில் மக்கள் திலகத்தின் செல்வாக்கும் , புகழும் இன்னமும் நிலைத்திருப்பது தெரிய வரும் .மேற்கண்ட படங்களை டிஜிடல் முறையில் மெருகேற்றி, திரையிட்டால் இன்னமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது என் கருத்து .

திரு ரவிகிரண் பதிவிட்ட மக்கள் திலகத்தின் மதுரை வீரன் , நாடோடி , மீனவ நண்பன் புத்தம் புதிய பொலிவில்
வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி திரு ரவிகிரண்.
பெங்களூரில் மறு வெளியீடுகளில் மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் படங்கள் பற்றிய ஒரு சிறிய வீடியோ தொகுப்பு .
https://youtu.be/B1-LkmCJvCs

Richardsof
20th August 2015, 06:36 AM
http://s29.postimg.org/3x6clua1j/vddd.jpg (http://postimage.org/)
https://youtu.be/lgXB75DRMxU

ainefal
20th August 2015, 08:13 AM
என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு ...?
===============================================
(நண்பர் ஜான் துரை ஆசிர் செல்லைய்யா அவர்களின் பதிவு)
சோவை சிலருக்குப் பிடிக்கும்...சிலருக்குப் பிடிக்காது...
ஆனால் எம்.ஜி.ஆருக்கு சோவை ரொம்பவே பிடிக்கும்...
எம்.ஜி.ஆர். நடித்த “என் அண்ணன்” படத்தை இயக்கிய ப.நீலகண்டன் , சோவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தாராம்...
பேச்சுவாக்கில் “உங்களுடைய “துக்ளக்” பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று கேட்டாராம் நீலகண்டன்...
அதற்கு சோவும் , “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...” என்றாராம்... நீலகண்டன் தொடர்ந்து கேட்டாராம்... “கலைமகள் பத்திரிகை எப்படிப் போகிறது..?”...
[ கலைமகள் ஒரு தரமான இதழ் ]
சோவும் “அது சுமாராகத்தான் போகிறது” என்று சொல்ல...நீலகண்டன் நீண்ட பெருமூச்சுடன் கேட்டாராம்...“துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் நல்லாப் போகுது...! ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது... இது எப்படி..?”
பட்டென்று சோ சொன்னபதில் : “ பாருங்க சார்... எத்தனையோ நல்ல படங்கள் வந்து ஓடாமல் போகுது... ஆனா ‘ என் அண்ணன் ‘எப்படி நல்லா ஓடுது பாருங்க ... அதைப் போலத்தான்னு வச்சுக்குங்களேன்..”
அதிர்ந்து போனாராம் நீலகண்டன்...ஏனென்றால் , சோ இப்படிச் சொல்லும்போது அருகில் இருந்தவர் யார் தெரியுமா..?
எம்.ஜி.ஆர்....! சரி...பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..?
விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம்....
நீலகண்டனிடம் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டாராம்..
“சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க..?”
# என்ன ஒரு தைரியம் சோவுக்கு...?
அதை எளிதாக ஏற்றுக் கொள்ள என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு ...?
“என் அண்ணன்” படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் நினைவில் வருகிறது...
“ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து”

நன்றி : நண்பர் ஜான் துரை ஆசிர் செல்லைய்யா அவர்களுக்கு John Durai Asir Chelliah

Russelldvt
20th August 2015, 02:20 PM
சைலேஷ் சார் இனிமேல் வீடியோ படங்கள் போடாமல் தலைவரின் புகழை பரப்புன்களேன்..எனது அன்பு வேண்டுகோள்..

ainefal
20th August 2015, 03:01 PM
நாங்கள் புரட்சித்தலைவரை "கடவுள்" என்று சொல்லுவதில்லை. அவர் பரம் பொருள் [SUPER COSMIC POWER], கடவுளுக்கு எல்லாம் கடவுள், அதைய தான் தாங்களும் இங்கு பதவு செய்துள்ளீர்கள். அடுத்தது நடிகர் திலகம் திரியல் "தேவையான விசயங்களை மட்டும் பதிவிடுகிறாள்கள்..சும்மா பேப்பரில் வந்த விசயங்களையும்..". நாங்கள் இங்கு பதிவு செய்வது "எல்லாமே தேவையான விஷயங்களே"!

எந்த ஒரு திரிக்கும் மிகவும் முக்கியம் அந்த திரி யாருடையது, அதை குறிந்து மற்றும் பதிவு செய்யவேண்டும். வேறு எந்த நபரையும் ஒப்பிட்டு பேசுவது, தெவிட்ட சொற்கள் உபயோகிப்பது, கிண்டல், நக்கல், மறைமுக தாக்குதல் எப்படி பலவிஷயங்களை தவிர்க்கவேண்டும்.

பக்தர்களில் பல ராகம் உண்டு, சனதான தருமியின் வழிபாடு வேறு, இஸ்லாமியர் வழி வேறு, கிறிஸ்துவர்கள் வழி வேறு. மேலும் சனதான தருமியின் வழிபாட்டில் பல பிருவுகள் உள்ளன. ஈசனை கும்பிடும் விதம், விஷுனுவை கும்பிடும் விதம், விநாயகனை கும்பிடும் விதம், முகுரனை கும்பிடும் விதம், சிலர் குனித்து கொண்டு கும்பிடுவார்கள் சிலர் மார்பில் அடித்துக்கொண்டு கும்பிடுவார்கள், சிலர் அங்க பிரதர்ஷனம் செய்வார்கள், சிலர் கால்அணி அணிதுகொண்டு என்று சொல்லி கொண்ட போகலாம். அதை போல தான் நான் கடவுல்ல்கு படிக்கும் நைவேத்யம்/பிரசாதம்/படைத்தல் வேறு படுகிறது.

நடிகர்களின் ஒவ் ஒரு பக்தரின் ரசனையும் வேறு. அதை நாம் தவறு என்று சொல்லமுடியாது.

மனிதனை மனிதன் ஒப்பிட்டு பேசுவதால் தான் “எது சரி” “எது தப்பு” என்று தெளிவான விளக்கம் அளிக்க இங்கு பத்திரிகையில் வந்த விசயங்களையும், youtubeஇல் உள்ள தலைவரின் பதிவுகளும் பதிவு ரதத்தின் ரத்தங்களால் பதிவு செய்ய படுகிறது. இது பக்தி/வழிபாடு போல வேறுபடும் அதை “என் வழியே சிறந்து” என்று சொல்லுவதற்கு இல்லை.

அப்படி ஒரு மதத்தின் பெயரில் தான் அணைத்து மக்களுக்கும் நம்பிக்கை இருந்தால்இந்த உலகத்தில் புரட்சி தலைவரை சொன்னது போல் "ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்" என்று அணைத்து மக்களும் ஒன்றாக இருப்பார்களே.

எனக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லை. அதற்காக இங்கு எல்லோரும் அப்படி தான் இருக்கவேண்டும் என்ற நான் சொன்னால் அது மிக தவறு.

எனது தாழ்மையான அவிப்பிராயம், நமது பதிவுகள் பொய், மிகைபடுதுதல், யாருக்கும் மனகஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் இங்கு உள்ள பதிவுகளில் தவறு இல்லை என்பது எனது சொந்த கருத்து.

நன்றி.

இந்த பதிவின் மூலமாக நான் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்று நம்பிகிறேன். தவறு இருந்தால் வயதில் பெரியோர்கள் மன்னியுங்கள், வயதில் சிறியவர்கள் எனது மனிப்பை ஏற்றுகொள்ளுங்கள்

Russelldvt
20th August 2015, 05:18 PM
அன்பு நண்பர் சைலேஷ் சார்.. உங்களது விளக்கம் எனக்கு திருப்தி..தலைவர் மறைந்ததிர்க்கு பிறகு எழுதப்படும் புத்தகங்களும்..செய்திகளும்..நம்பகத்தன்மை மிகவும் குறைவு..அதாரத்தோடு நிறைய சொல்லமுடியும்..நீங்கள் சொல்வதை போல் அது தேவையில்லை..எனக்கு ஆசை அதிகம்..மற்ற திரிகளில் உள்ள பதிவுகளைப்போல்..நமது திரியிலும் உண்மையான ஆவணங்கள் பதிவிசெயயபடவேண்டும்..என்னிடம் தலைவரின் அணைத்து படங்களின் வீடியோ பதிவுகள் உள்ளன..என்னால் அவற்றைத்தான் பதிவிட முடியும்..மற்ற நண்பர்களாவது உபயோகமான பதிவுகளை மற்ற திரியில் பதிவிடுவதைபோல் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவலில்..மேற்கண்ட பதிவை செய்தேன்..தங்களது பதில் எனக்கு ஆறுதலை தந்தது என்பதை பதிவு செய்கிறேன்..

Russellrqe
20th August 2015, 07:05 PM
1954ல் மலைக்கள்ளன் பிரமாண்ட வெற்றி .

1956ல் மதுரைவீரன் வெள்ளிவிழா - அதிக அரங்கில் 100 நாட்கள் .

1958ல் நாடோடி மன்னன் 13 அரங்கில் 100 நாட்கள் - மதுரையில் வெற்றி விழா

1961ல் திருடாதே இமாலய வெற்றி விழா

1962ல் தாயை காத்த தனயன் மாபெரும் வெற்றி

1963ல் பெரிய இடத்து பெண் - வெற்றி .

1964ல் பணக்கார குடும்பம் மாபெரும் வெற்றி

1965- 1975 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து பல சாதனைகள்.

இப்படி பல சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் நம் மக்கள் திலகம் .

திருச்சி காரர் பாவம் . அவருக்காக பரிதாபம் கொள்வோம் . என்ன ஒரு நம்பிக்கை .

Russellzlc
20th August 2015, 07:27 PM
எனது தாழ்மையான அவிப்பிராயம், நமது பதிவுகள் பொய், மிகைபடுதுதல், யாருக்கும் மனகஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் இங்கு உள்ள பதிவுகளில் தவறு இல்லை என்பது எனது சொந்த கருத்து.



உண்மை திரு.சைலேஷ் சார்.

நமக்கு பொய் சொல்லத் தெரியாது. வராது. சொல்லும் தகவல்களில் நம்மை அறியாமல் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள நாம் மறுப்பதில்லை.

தலைவரின் பெருமைகளை மிகைப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரின் பெருமைகளை முழுதாக சொல்லவே யுகம் போதாது.

யாருக்கும் மனக்கஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்று மனதால் கூட நாம் நினைப்பவர்கள் அல்ல. நமது கருத்துக்கள் வருத்தத்தை ஏற்படுத்தியது என்று யாராவது சொன்னால், அதற்கு மன்னிப்பு கோர தயங்காதர்வர்கள் நாம்.

சிறப்பான கருத்துக்களை உறுதியாக அதே நேரம் மென்மையாக தெரிவித்ததற்கு நன்றி.

தங்களின் கருத்துக்களை நட்புணர்வோடு ஏற்றுக் கொண்ட சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th August 2015, 07:34 PM
திரு. குமார் சார்,

உங்களின் ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில் படங்களில் தலைவரின் அழகுத் தோற்றம், சுறுசுறுப்பு, உடை பற்றிய விளக்கங்கள் அற்புதம். நன்றி.

மாற்று முகாம் நண்பருக்கு பதில் சொல்ல வேண்டாம் சார். விட்டு விடுங்கள். நான் கூட தெரியாமல் பதிலளித்து விட்டேன். ’எந்த கொம்பனும்’ என்று மறைமுகமாக தாக்கியுள்ளார். திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை ஏமாற்றுக்காரர் என்றும் , ஜானகி அம்மையாரை அரசியல் மேதை என்றும் கிண்டல் வேறு செய்திருக்கிறார். உங்கள் கோபம் புரிகிறது. இருந்தாலும் பதிலளிக்க வேண்டாம்.

காரணம், நம் தலைவர் திரையுலகிலும் அரசியலிலும் மிகப் பெரும் சாதனையாளர் என்று நாம் கூறினாலும், நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். ஆனால், தனது அபிமானத்துக்குரியவரான திரு.சிவாஜி கணேசன் அவர்களையே மரியாதை இல்லாமல், ‘ அரசியலில் அவரது முதல் முட்டாள்தனம்...., இரண்டாவது முட்டாள்தனம்...’ என்றெல்லாம் பொது மன்றத்தில் கூறுபவரைப் பற்றி என்ன சொல்ல....?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
20th August 2015, 08:34 PM
இனமும் தொடர்கிறது நண்பா.

"சிவாஜி சினிமாவில்" வேறு எந்த கொம்பனும் செய்யாத முடியாத பல சாதனைகளை படைத்து அழியா புகழுடன் இருக்கிறார். உண்மை வாழ்த்துக்கள்.

ainefal
20th August 2015, 08:39 PM
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல... இசைக்கும் உண்டு. இசையின் முலம் அமைதியைக் காட்ட முடியும். கோபத்தைக் காட்ட முடியும்.

- புரட்சித்தலைவர்

ainefal
20th August 2015, 08:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrmothersivaji_zpsel7g5ejh.jpg

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை

Russellbpw
20th August 2015, 09:09 PM
1954ல் மலைக்கள்ளன் பிரமாண்ட வெற்றி .

1956ல் மதுரைவீரன் வெள்ளிவிழா - அதிக அரங்கில் 100 நாட்கள் .

1958ல் நாடோடி மன்னன் 13 அரங்கில் 100 நாட்கள் - மதுரையில் வெற்றி விழா

1961ல் திருடாதே இமாலய வெற்றி விழா

1962ல் தாயை காத்த தனயன் மாபெரும் வெற்றி

1963ல் பெரிய இடத்து பெண் - வெற்றி .

1964ல் பணக்கார குடும்பம் மாபெரும் வெற்றி

1965- 1975 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து பல சாதனைகள்.

இப்படி பல சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் நம் மக்கள் திலகம் .

திருச்சி காரர் பாவம் . அவருக்காக பரிதாபம் கொள்வோம் . என்ன ஒரு நம்பிக்கை .


Sir,

:goodidea:

Even I have restricted and put partial list of mine as it goes more than multiple pages if I had to write every year records ...ONLY ON HEALTHY GROUNDS YOU CAN TRUST ME ! :-)

Regards
RKS

Russellbpw
20th August 2015, 09:26 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrmothersivaji_zpsel7g5ejh.jpg

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அந்த தாய் இல்லாமல் நான் இல்லை

2 INCIDENTS

1 - Makkal Thilagam without any hesitation takes the oil and applies on the feet of Nadigar Thilagam's Mother while Nadigar Thilagam looking at it with eyes full of tears.

2 - NAdigar Thilagam without any second thought wants ONLY Makkal Thilagam to open the Statue of Nadigar Thilagam 's Mother in Sivaji Gardens and Makkal Thilagam fulfills that !

All these years, have we confused ourselves that they fought with each other than thinking it as PROFESSIONAL COMPETITION where two contenders gave their full participation just to check their own capabilities with ONE SINGLE AIM & TALK BETWEEN THEM - AFTER US NOBODY COULD EVEN DREAM OF OUR ACHIEVEMENT BRO...AND, WE ARE ACHIEVING THAT COME WHAT MAY ! ? (or) Both of them were Great Actors to make us believe that they really fought like a CAT & RAT and ensured their respect and regards doesn't vanish till the world exists ?

Russellzlc
20th August 2015, 09:34 PM
திரு.ஆர்.கே.எஸ்.

யாரையும் காயப்படுத்தாமல் உங்கள் திரியில் சாதனைகளை பட்டியலிட்டதற்கு நன்றி. ஆனால், ஒரு விளக்கம். தமிழில் முதன் முதலில் ரூ.1 கோடி வசூல் செய்த படம் நாடோடி மன்னன். இது குறித்து பிலிம்பேர் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். 1973ம் ஆண்டு என்று நினைவு. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
20th August 2015, 09:49 PM
திரு.ஆர்.கே.எஸ்.

யாரையும் காயப்படுத்தாமல் உங்கள் திரியில் சாதனைகளை பட்டியலிட்டதற்கு நன்றி. ஆனால், ஒரு விளக்கம். தமிழில் முதன் முதலில் ரூ.1 கோடி வசூல் செய்த படம் நாடோடி மன்னன். இது குறித்து பிலிம்பேர் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். 1973ம் ஆண்டு என்று நினைவு. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

I donot know about the collection news of Nadodi Mannan though am very much aware that it was the first milestone in Makkal Thilagam's Career as Director
However, I have read that Baga Pirivinai was the first 1cr. mark touched film of those days, may be in Gemini Cinema or Pesum Padam I think. It was also repeated in some question and answer forum of Daily Thanthi....& Mr. Sudhangan also had mentioned I think about this !

" Naan Paarththa Bookai ...Nee Paarkka Villai...Nee Paarththa Bookai Naan Paarkka Villai " Naan Nee only to keep the tempo of that song..don't think otherwise sir !

Regards
RKS

fidowag
20th August 2015, 09:53 PM
வண்ணத்திரை-17/08/2015
இசை அமைப்பாளர் டி. ஆர். பாப்பா (இயற்பெயர் டி.ஆர். சிவசங்கரன் ) பற்றிய
செய்தி தொகுப்பு.
http://i58.tinypic.com/1znyg0h.jpg

ராஜாராம் மெட்டைத் தழுவி உருவாகி , ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டது.

fidowag
20th August 2015, 10:08 PM
தினகரன் -வெள்ளி மலர் -14/08/2015
-------------------------------------------
http://i61.tinypic.com/2vwd7gg.jpg
http://i58.tinypic.com/14mz49y.jpg
http://i58.tinypic.com/2e2qons.jpg
http://i62.tinypic.com/4l0obl.jpg
http://i58.tinypic.com/28ciueq.jpg
http://i62.tinypic.com/i3rw1x.jpg
http://i60.tinypic.com/2eye3qu.jpg

Russellisf
20th August 2015, 10:17 PM
congratulations sailesh sir for completing 5000 posts

oygateedat
20th August 2015, 10:41 PM
http://s9.postimg.org/sb9ciotjz/vvdd.jpg (http://postimage.org/)

Russellisf
20th August 2015, 10:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsvaw8trps.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsvaw8trps.jpg.html)

Russellisf
20th August 2015, 10:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvs6gpksm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvs6gpksm.jpg.html)

ainefal
20th August 2015, 11:02 PM
Isari Velan’s grandson in Victor’s debut film

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Isari-Velans-grandson-in-Victors-debut-film/articleshow/48375462.cms

Time flys, it seems Thalaivar conducted his parents marriage only yesterday. All the best Varun. Another good thing is Prabhu Deva is producing the movie. Good true friendship lasts forever.

I still remember Ganesh saying that Ilaya Thilagam helped him very much during the making of "Uthama Purushan".

fidowag
20th August 2015, 11:26 PM
http://i58.tinypic.com/2e16q69.jpg

fidowag
20th August 2015, 11:27 PM
http://i60.tinypic.com/alj0cm.jpg

fidowag
20th August 2015, 11:29 PM
http://i58.tinypic.com/rmsntk.jpg

http://i59.tinypic.com/287k8rq.jpg
http://i58.tinypic.com/34xqdti.jpg

fidowag
20th August 2015, 11:31 PM
http://i61.tinypic.com/2rw0q4l.jpg

fidowag
20th August 2015, 11:32 PM
http://i61.tinypic.com/1y67gh.jpg

fidowag
20th August 2015, 11:32 PM
http://i62.tinypic.com/16bjwv6.jpg

fidowag
20th August 2015, 11:33 PM
http://i60.tinypic.com/qp1lyt.jpg

fidowag
20th August 2015, 11:34 PM
http://i60.tinypic.com/29f2t11.jpg

fidowag
20th August 2015, 11:35 PM
http://i62.tinypic.com/vqmz9g.jpg

fidowag
20th August 2015, 11:36 PM
http://i59.tinypic.com/eijmgz.jpg

fidowag
20th August 2015, 11:38 PM
சென்னை சத்யா ஸ்டுடியோவில் , நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கதை
நூல் வெளியீட்டு விழா படங்கள் - இதயக்கனி மாத இதழில் இருந்து

http://i58.tinypic.com/1zv2v13.jpg

fidowag
20th August 2015, 11:39 PM
http://i57.tinypic.com/35i80b8.jpg

fidowag
20th August 2015, 11:39 PM
http://i60.tinypic.com/t6qbew.jpg

fidowag
20th August 2015, 11:40 PM
http://i62.tinypic.com/2m50xmr.jpg

fidowag
20th August 2015, 11:41 PM
http://i58.tinypic.com/15nr3hu.jpg

fidowag
20th August 2015, 11:41 PM
http://i60.tinypic.com/307q4us.jpg

fidowag
20th August 2015, 11:43 PM
http://i59.tinypic.com/24qp9he.jpg
நடிகை லதாவின் குமாரர்.-திரு. குமார்.

fidowag
20th August 2015, 11:44 PM
http://i61.tinypic.com/281sg9s.jpg

fidowag
20th August 2015, 11:45 PM
http://i62.tinypic.com/vffcea.jpg

fidowag
20th August 2015, 11:45 PM
http://i58.tinypic.com/2cqzjhl.jpg

fidowag
20th August 2015, 11:46 PM
http://i62.tinypic.com/33cneo1.jpg

fidowag
20th August 2015, 11:47 PM
http://i58.tinypic.com/v5fmop.jpg

ainefal
21st August 2015, 12:18 AM
ஒரு சிறு வசனம் இருந்தாலும் எவளவு பெரிய விஷயம். கேட்கலாம் இது என்ன அதிசயம் இது இவர் சொன்னது தானே அவர் சொன்னது தானே என்று. பெற்றோர்கள் பள்ளி கூடத்தில் இருந்து வரும் பிள்ளைகளிடம் கேட்பது "வாத்தியார் என்ன கற்று கொடுத்தார்" என்று தான். எங்களுக்கு என்றுமே இவர் தான் வாத்தியார். இப்படி சொல்லுவது நான் மட்டும் இல்லை பல கோடி பாமரமக்களும் தான். அதுதான் புரட்சித்தலைவர்.

https://www.youtube.com/watch?v=oayZHOidCmw

I started posting "Nano" clipping to highlight many things like evils of Drinking, smoking, crime against women etc. The above is one among them.

Richardsof
21st August 2015, 05:05 AM
நாடோடி மன்னன் இன்று 57 ஆண்டுகள் நிறைவு தினம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் மாறு பட்ட இரட்டை வேடங்களில் நடித்து , இயக்கிய திரைப்படம் .
நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர்.



சொந்தமாக ஏன் தயாரித்தேன்

கடைசியாக....

நான் சொந்தத்தில் இப்படத்தை ஏன் ஆரம்பித்தேன்?

எத்தனையோ படங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவைகளை முடித்துக் கொடுத்தாலே வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாமே; அதைவிடுத்துப் பணத்தை செலவழித்துக் கடும் உழைப்பை ஏற்று ஏன் இப்படிச் சொந்தப்படம் எடுக்க வேண்டும்? ? இப்படிப் பல கேள்விகளை எனது நல்வாழ்வை விரும்பியவர்களும், என்னைக் கேலி செய்ய விரும்பியவர்களும் கேட்டார்கள்.

மேகலாவில் பங்குதாரனாக இருந்து ?நாம்? என்ற படத்தை வெளியிட்ட பிறகு, வேறு வழியில்லாத நிலையிலும் எனது விருப்பப்படி முழு பொறுப்புடன் படம் எடுக்க வேண்டுமென்று ஆசையுடன் எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற பெயரில் கம்பெனியொன்றைத் துவக்கினேன் (துவக்கினோம் நானும் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் சேர்ந்து). அதற்கு கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் கதை, வசனம் எழுதித் தருவதாக இருந்து ?விடிவெள்ளி? என்று பெயரும் இடப்பட்டுக் கதையும் எழுதத் துவங்கினார். இங்கு இப்போது வெளியிடக் கூடாத பல காரணங்களால் தாமதமாயிற்று. எதிர்பாராதவிதமாகக் கலைஞர் அவர்கள் கல்லக்குடிப் போராட்டத்தில் சிறையில் தள்ளப்படவே, எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற நிர்வாகத்தை நிறுத்தி வைத்து, எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைத் துவக்கினோம்.

அன்று தோன்றிய எண்ணம் எப்போதும் என் மனதைவிட்டு அகன்றதே இல்லை. ?ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும்? என்ற படி காத்திருந்தேன். அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எப்படி இழந்துவிட முடியும்? மனதிலே ஏற்பட்ட புண்ணை அந்த மனதிலே ஏற்படும் ஆறுதலால்தான் ஆற்றிக் கொள்ள முடியும்....

எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.

அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !

?இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை....

?டைரக்டராமே டைரக்டர்... என்ற திமிர் !? ? இதுவும் ஒரு வகை.

?லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? ? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)

?இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்... தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.

?எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?

- எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.

?சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).

?இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

?தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? ? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ...எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். படம்வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக.... இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே.... மிக நன்றாக வசூல் ஆகிறதாமே..... நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !

அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ....

இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !

இதற்கு நான் என்ன செய்ய முடியும்.....

எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?

உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல.....

கலைத் தொழிலாளர்கள் (லைட்பாய் என்றழைக்கப்படுகிறவர்கள் முதல் எல்லோரும்) நாடோடி மன்னனுக்காக உழைத்த உழைப்பு அளவிடற்கரியது. அவர்கள் எதனை எதிர்பாத்தார்கள்? அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது ? இதுவரை ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்களின் கடமை உணர்ச்சி அவர்களைத் தூண்டி அரும்பாடுபடச் செய்தது. அதன் விளைவுதான் இப்போது கூறப்படும் வெற்றி.....இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் உண்மையில் இந்த ?வெற்றி யாருக்கு??

படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?...

பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப...நட்சத்திரங்கள் பணம் சேர்க்க....

சிலர் புகழ்பெற.....இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,

மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,

மக்களை ஒன்றுபடுத்த,

நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!

இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.

இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு.....

?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு....

இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.

இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, ?முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ?ஏழை ? முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.

இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் ?நாடோடி மன்னன்? அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்....(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.

மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை ?நாடோடி மன்னன்? மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் ? எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி ? நமது இனத்தின் வெற்றி ? இன்பத் திராவிடத்தின் வெற்றி....என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன். வணக்கம், வாழ்க திராவிடம் !

நன்றி !

* நாடோடி மன்னன் வெற்றி விழா மலர்

Richardsof
21st August 2015, 05:09 AM
19,830 அடி நீளமுள்ள “நாடோடி மன்னன்” திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ’ வரிசையில் நின்றனர்.

படம் “மெகா ஹிட்” என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.

பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். “தூங்காதே தம்பி தூங்காதே”, “சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?” உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.

ஏற்கனவே “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் “தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்” என்று புகழ் பெற்றார்.

“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.

ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் .

Richardsof
21st August 2015, 05:16 AM
"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.

அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.

மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.

"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.

மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.

ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!

Richardsof
21st August 2015, 05:26 AM
நாடோடி மன்னன் - 1958
ன்னர் ஆட்சி வேண்டாம். மக்களாட்சி வேண்டும். மக்களே, ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைதான் "நாடோடி மன்னன்'.
கதைச் சுருக்கம்
இது இரட்டையர்களின் கதை. ஒருவன் நாடோடி, மற்றவன் அரசன், பெயருக்குத்தான் அரசனே தவிர, அவன் ராஜகுருவின் சொல்படி நடப்பவன். இதனால் மக்கள் துன்பப்படுகிறார்கள். நாடோடியோ மக்கள் நலனில் அக்கறை கொண்டவன். இதனால் இவனை ராஜ விரோதி என்று கருதுகிறது அரசாங்கம். அவன் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு விடுதலையாகிறான்.
அரசன் மார்த்தாண்டன் முடிசூடி பதவி ஏற்கப் போவதை அறிந்த நாடோடி, மக்களின் குறைதீர்க்க அரசனிடம் வருகிறான். இருவரும் ஒரே உருவ அமைப்புடன் இருக்கிறார்கள். சூழ்நிலையால் நாடோடி அரசனாகவும், அரசன் நாடோடியாகவும் கருதப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறான் நாடோடி. அங்கு அரசகுமாரியைச் சந்திக்கிறான். மிகக் கண்ணியமாக நடந்து கொள்கிறான். அவளோ அவனை காதலன் என்றே எண்ணிக் கொள்கிறாள். அரச உடையிலிருந்த நாடோடி, அவளுக்கு உண்மையை எடுத்துக் கூறி- தான் காதலன் அல்ல என்ற உண்மையை தெளிவாக்குகிறான். சில திருப்பங்கள், குழப்பங்களுக்குப் பிறகு உண்மை புலனாகிறது. நீதி நிலைத்து தர்மம் வெல்கிறது. இப்படத்தில் சந்திரபாபுவின் நகைச்சுவை பெரிய வரவேற்பைப் பெற்றது. நம்பியார் தனது முத்திரையைப் பதித்திருந்தார். பானுமதி "சம்மதமா' பாடலைப் பாடி தமது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நாடோடி மன்னன் படத்தில் தனக்குச் ஜோடியாக நடிக்க ஒரு புதுமுகம் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்களிடம் சொல்லவே, அவர் பெங்களூரில் தற்செயலாகப் பார்த்த பள்ளி மாணவி ஒருவரைப் பற்றி சொன்னார். அந்தப் பள்ளி மாணவி அழைத்து வரப்பட்டார். எம்ஜிஆருக்கு அந்தப் பெண் பிடித்துப் போகவே தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அவர்தான் சரோஜாதேவி.
வசனம், அளவுடன், நறுக்கென்று இருந்தது. பாடல்கள் இனிமையாகவும், கருத்துச் செறிவுடனும் எழுதப்பட்டிருந்தது. தூங்காதே தம்பி தூங்காதே, சம்மதமா, தடுக்காதே என்னை தடுக்காதே, "சும்மா கெடந்த நிலத்தை', "கண்ணோட கண்ணு' ஆகிய பாடல்கள் கேட்டவுடன் பாடும்படியாக அமைந்திருந்தது. எம்ஜிஆர் சிறப்பாக டைரக்ட் செய்திருந்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "தூங்காதே தம்பி தூங்காதே' பாடலும், லட்சுமணதாஸ் எழுதிய "உழைப்பதிலா உழைப்பை' பாடலும் சூப்பர்ஹிட் பாடல்களாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. "செந்தமிழே வணக்கம்' என்ற டைட்டில் பாடலும், எம்ஜிஆரை வர்ணித்து கவிஞர் சுரதா எழுதிய "ஈந்து கரம் சிவந்தவனே' என்ற பாடலும், எம்ஜிஆரின் இமேஜை உயர்த்தியது.
"நாடோடி மன்னன்' 150 நாள்களைத் தாண்டி ஓடி வசூலில் சரித்திரம் படைத்தது. தனது மனைவி ஜானகியின் நகைகளை எல்லாம் அடமானம் வைத்து "நாடோடி மன்னன்' படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்தார். "நாடோடி மன்னன்' ரீலிஸின்போது எம்.ஜி.ஆர். "படம் ஓடினால் நான் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி' என்றார். படமும் சூப்பர் ஹிட்டானது.

நடிகர், நடிகையர் :
எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம்), எம்.ஜி.சக்ரபாணி, நம்பியார், சந்திரபாபு, பானுமதி, சரோஜாதேவி மற்றும் பலர்.
கதை : எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா
வசனம் : ரவீந்தர்
பாடல்கள் : லட்சுமணதாஸ், பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், முத்துக்கந்தன்,
சுரதா, ஆத்மநாதன் முதலியோர்.
இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு
தயாரிப்பு : எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்
டைரக்ஷன் : எம்.ஜி.ஆர்.

Richardsof
21st August 2015, 05:39 AM
COURTESY MGR -REMEMBERED-11
The name list of 25 movies, their release dates, screens writers and directors details (in chronological sequence) of MGR movies are given below. I provide appropriate English translations of the Tamil movie titles to the best of my knowledge. Shared credits for either script writing or direction are indicated by hyphen between the names.

Maruthanattu Ilavarasi (Princess from Maruthaland) April 1950, M.Karunanidhi, A.Kasilingam.

Manthiri Kumari (Minister’s Daughter) June 1950, (adoption from ancient Tamil-Buddhist epic Kundalakesi story) M. Karunanidhi, Ellis Dungan -T.R.Sundaram.

Marma Yogi (The Secret Mystic) Feb 1951, (a mix of British novelist Marrie Correlli 1886 novel Vendetta and Robin Hood legend) A.S.A.Sami, K.Ramnath.

Sarvadhikari (The Dictator) Sept. 1951, A.V.P.Asaithambi, T.R.Sundaram.

Andaman Kaithi (Prisoner in Andaman Island) March 1952, Ku.Sa.Krishnamoorthy, V. Krishnan.

Kumari (Young Girl) April 1952, Ku.Sa. Krishnamoorthy, R.Padmanaban

Yen Thangai (My Younger Sister) May 1952, T.S.Nadarajan-K.M.Govindarajan, C.H.Narayanamoorthy

Naam (We) March 1953, M. Karunanidhi, A.Kasilingam

Panakkari (Rich Woman) April 1953 (original Anna Karenina story of Leo Tolstoy), K.S.Gopalakrishnan

Genova (Genova) June 1953, (original, a Bible story mixed with myth); Suratha-Ilankovan-Nedumaran, F.Nagoor

Malai Kallan (Mountain Thief) July 1954, M. Karunanidhi, S.M.Sri Ramulu Naidu

Koondu KiLLi (Caged Parrot) Aug 1954, Vinthan, T.R.Ramanna

Gul E-Bhagavali (Flower of Bhagavali) July 1955, (original, a Persian folk tale) Thanjai Ramaiahdas, T.R.Ramanna

Alibababum 40 Thirudarkalum (Alibaba and 40 thieves) Jan 1956(original Arabian Tales) T.R.Sundaram (both, credited script writer and director). One may doubt why the real script writer went unidentified!

Madurai Veeran (Hero of Madurai), April 1956, Kannadasan, Yoganand

Thaiku Pin Thaaram (Wife after the Mother), Sept 1956, S.Ayyapillai, M.A.Thirumugam

Sakravarthi Thirumagal (Princess of the Emperor), Jan 1957, Ilankovan, P.Neelakandan

Rajarajan (King of Kings), April 1957, Ilankovan, T.V.Sundaram

Puthumai Pithan (Crazy guy for Novelty), Aug 1957, M. Karunanidhi, T.R.Ramanna

Mahadevi (The Great Princess), Nov 1957, Kannadasan, Sundar Rao Nadkarni

Nadodi Mannan (Vagabond and the King), August 1958, Ravindar, MGR

Thai Magalukku Kattiya Thaali (Mother who tied the sacred thread to her Daughter), Dec 1959, Rama Arangannal, R.R.Chandran

Baghdad Thirudan (Thief of Baghdad), May 1960, A.S.Muthu, T.P.Sundaram

Raja Desingu (Raja of Desingu Land), September 1960, Kannadasan-Makkalanban, T.R.Ragunath

Mannathi Mannan (King of Kings), October 1960, Kannadasan, M. Nadesan.

Russellisf
21st August 2015, 06:45 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgrinkovai3_zpsebc486a9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgrinkovai3_zpsebc486a9.jpg.html)

Russellisf
21st August 2015, 06:47 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/yb_zps2d139f98.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/yb_zps2d139f98.jpg.html)

Russellisf
21st August 2015, 06:47 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsad0754be.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsad0754be.jpg.html)

Russellisf
21st August 2015, 06:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/pic1_zpsdfd4a383.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/pic1_zpsdfd4a383.jpg.html)

Russellisf
21st August 2015, 06:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Nadodimannan_thumb3_zps1eb71ab1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Nadodimannan_thumb3_zps1eb71ab1.jpg.html)

Russellisf
21st August 2015, 06:57 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Ayiraththil_Oruvan_Poster_TC_1224_zpsfc257928.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Ayiraththil_Oruvan_Poster_TC_1224_zpsfc257928.jpg. html)

Russellrqe
21st August 2015, 09:31 AM
வினோத்
நாடோடி மன்னன் படம் 57 ஆண்டுகள் - மலரும் நினைவுகள் மிகவும் அருமை . இன்று நினைத்தாலும் பிரமிக்க வைக்கிறது . மக்கள் திலகத்தின் உழைப்பு , கொள்கை பிரகடனம் , அதிக பொருட் செலவு ,இரண்டு வேடங்களுடன் படத்தை இயக்கிய சாதனை .. எம்ஜிஆரின் முழு ஆளுமைகள் பிரதிபலித்த படம் .உலகசினிமா வரலாற்றில் இடம் பிடித்த வெற்றி காவியம் .

ainefal
21st August 2015, 11:15 AM
ஸ்ரீ. ராகவேந்திரா அவர்களுக்கு,

ஒரு தாழ்மையான வேண்டுகோள். தங்களது இந்த முடிவை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.

ஒரு நபர் நடிகர் திலகத்தை பற்றி முழு விவரமும் தெரியமால் "ஆவேசப்பட்டு" பேசிவிட்டால் அதற்க்கு தாங்கள் பதிவை செய்ய நிரதவேண்டும் என்பதில்லையே. தாங்கள், நெய்வேலியார், சிவஜிசெந்தில், ஆர்.கே, எஸ், சேகர் போன்ற பல நண்பர்களின் கடமை அவரை "திருத்துவது" மற்றும் அவரது குறிப்பிட்ட பதிவை திரில்ருந்து நீக்குவது தான் சரியான முடிவு என்பது எனது கருத்து.

நன்றி

Sir, we have also observed he has made some unnecessary remarks like for eg. Cinema and Politics is different. one simple example. In Tamil nadu most of the people know him as "V.C.Ganesan"? In my knowledge he is known to people as "Nadigar Thilagam" "Sivaji" Ganesan, "Kattabomman", "VOC" etc etc.

In the case of Thalaivar I doubt if persons will know him more as "M.G.Ramachandran". But if you say "MGR" everyone will know. All this how "CINEMA". We could have easily countered his every word he talked about politics but did not want to because we understand that he has "limited knowledge" only.

The best solution is to "Correct" him Sir.

https://www.youtube.com/watch?v=7Z4QfCBUCCc

Russellisf
21st August 2015, 11:22 AM
Very good statement sailesh sir

Russellrqe
21st August 2015, 12:29 PM
http://i61.tinypic.com/15n17wx.jpg

Russellrqe
21st August 2015, 12:30 PM
http://i58.tinypic.com/34zivr5.jpg

Russellrqe
21st August 2015, 12:36 PM
http://i59.tinypic.com/4t0x3k.jpg

Russellrqe
21st August 2015, 12:38 PM
http://i58.tinypic.com/qs8v9d.jpg

ainefal
21st August 2015, 01:12 PM
ஈழவேந்தன் சங்கிலி

இலங்கை சம்பந்தப்பட்ட வரலாறு

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/evs1_zpsmexpd7ka.jpghttp://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/evs2_zpsfvh2oqso.jpg

காலத்தால் ஈழவேந்தன் சங்கிலியின் வீர வரலாறு. கட்டபொம்மன் வரலாற்றுக்கு முன்ப நிகழந்தது. போர்ச்சுக்கீசிய அதிகத்தை எதிர்த்து போராடிய சங்கிலி மன்னனைத் தந்திரமாகச் சிறை பிடித்துத் கப்பலில் ஏற்றி கோவாவுக்கு கொண்டு சென்று தூக்கிலிட்டுக் கொன்று விட்டனர். அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட மாபெரும் புரட்சி வீரனான சங்கிலி மன்னனின் கதை தலைவர் மனதை போட்டு விட்டது.

அந்த நாடகத்தை இப்போது நடத்த வேண்டாம், பிரச்சனை வரும். மத்திய அரசு தடை செய்ய நேரலாம் என்றார் தலைவர். ஆர்.எஸ். மனோகர் குழு முலம் பிறகு மேடை அரங்கேற்றம் செய்யலாம் என்றார்.

தலைவர் அந்தக் கதையைப் பிறகு சினிமாவாக எடுக்கலம் என்றும் மனியனிடம் கூறினாராம். அதில் சங்கிலி மன்னநகர் ரஜினியை நடிக்க வைக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். சங்கலி மன்னனுக்கு உதவி செய்த தங்கை மன்னர் ரகுநாத் நாயகர் வேடத்தில் நடிகர் சிவகுறை நடிக்க விக்கலாம் என்றாராம். இன்னும் சில பத்திரங்களுக்கு இந்த நடிகறிப் போடலாம் என்றும் கூறியதாக மணியன் சொன்னார்.

தலைவர் கட்டளை படி மணியன் ஈழவேந்தன் சங்கிலி என்று அந்த நாடகத்தை இதயம் பேசுகிறது வார இதழில் தொடராக வெளயிட்டார்.

ainefal
21st August 2015, 02:04 PM
பெண்களை பற்றி புரட்சித்தலைவரின் அற்புதமான விளக்கம்.


https://www.youtube.com/watch?v=sXSJgB2DJt8

ainefal
21st August 2015, 02:19 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/21ST%20aUGUST%202015_zpsajfif5ge.jpg

http://dinaethal.epapr.in/569398/Dinaethal-Chennai/21-08-2015#page/16/1

Russellzlc
21st August 2015, 05:55 PM
திரு. வினோத் சார், திரு.யுகேஷ் பாபு நாடோடி மன்னன் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை.

திரு.லோகநாதன் சார், இதயக்கனி பதிவுகள் சூப்பர். நன்றி.

திரு.குமார் சார், அரிய விளம்பரங்களை கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு நன்றி.

திரு.சைலேஷ் சார், ஈழ வேந்தன் சங்கிலி பற்றிய தகவல்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
21st August 2015, 06:02 PM
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' இன்று 40 ஆண்டுகள் நிறைவு தினம் .

22.8.1975 அன்று திரைக்கு வந்து 10 திரை 100அரங்கில் நாட்கள் ஓடிய வெற்றி படம்

.
சத்யா மூவிசின் ''இதயக்கனி '' படத்தின் சிறப்புக்கள் .

1975 ஆண்டின் மாபெரும் வெற்றி சித்திரம் .

காவிரி ஆற்றின் சிறப்புடன் மக்கள் திலகத்தின் புகழை ஒப்பிட்டு படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் .

பாடல் காட்சியில் அதிமுக கொடியும் , இரட்டை இலை சின்னமும் இடம் பெற்றது .

எங்க வீட்டு பிள்ளை -1965 படத்திற்கு பிறகு நடிகை ரத்னா பாடல் காட்சியில் நடனமாடி நடித்தது .

அரசகட்டளை -1967 படத்திற்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ். வீரப்பா சிற்ப்பு தோற்றத்தில் நடித்தது .

வடநாட்டு நடிகை ராதா சலுஜா கதாநாயகியாக நடித்தது .

உஷா உதூப் ஆங்கில பாடல் பாடியது .

இயக்குனர் ஜெகநாதன் - உரையாடல் - ஜெகதீசன் -முதல் படம் .

பெங்களுர் - மெர்காரா - பிச்சாவரம் - பகுதிகளில் படமாக்கப்பட்ட படம் .

பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் நடிகை ராஜசுலோச்சனா வில்லியாக நடித்த படம் .

எம்ஜிஆரின் ஆளுமையை பற்றி தேங்காய் ஸ்ரீனிவாசன் கூறும் காட்சி .

இந்த நாடே உங்கள் ரிசல்டை எதிர்பார்கிறது என்று எம்ஜிஆரை பார்த்து திருச்சி சவுந்தரராஜன் கூறும் காட்சி .

ராதாசலுஜா எம்ஜிஆரை பார்த்து நான் அவர் கட்சி என்றதும் பாண்டரிபாய் -ஐசரி வேலன் - தேங்காய் ஸ்ரீனிவாசன்

எல்லோரும் நாங்களும் அவர் கட்சி என்று கூறுமிடம் .

படம் முழுவதும் மக்கள் திலகம் இளமை தோற்றத்தில் , சிறப்பாக நடித்து , சண்டை காட்சிகளில் புதுமை புகுத்தி

ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

சத்யா நிறுவனத்தின் படங்களிலே அதிக நாட்கள் ஓடி அதிக வசூல் பெற்ற படம் .

ainefal
21st August 2015, 08:41 PM
எழுத்தாளர் என்றல் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.

- புரட்சித்தலைவர்

ainefal
21st August 2015, 09:08 PM
https://www.youtube.com/watch?v=hvZO1D3QMtI

ainefal
21st August 2015, 09:09 PM
https://www.youtube.com/watch?v=C6B4n_-jCiw

ainefal
21st August 2015, 09:09 PM
https://www.youtube.com/watch?v=VV_eCjwzmiA

ainefal
21st August 2015, 09:10 PM
https://www.youtube.com/watch?v=IiB3iArnLSE

ainefal
21st August 2015, 09:11 PM
https://www.youtube.com/watch?v=uIBXjieKVU

ainefal
21st August 2015, 09:15 PM
புரட்சித்தலைவர்

https://www.youtube.com/watch?v=a2u9YpFE6mI

ainefal
21st August 2015, 09:31 PM
https://www.youtube.com/watch?v=42JKxzgp3E4

ainefal
21st August 2015, 09:37 PM
டைரக்டர் கே.பாக்யராஜ் அமெரிக்கா பறந்தார்; எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்

திரைப்படங்களுக்கு கதை_வசனம் எழுதி டைரக்ஷனும் செய்து அதில் கதாநாயகனாகவும் நடித்து தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். ஏராளமான வெற்றிப்படங்களை தந்தவர். எம்.ஜி.ஆரின் மீது தீவிர பற்று கொண்டிருந்த அவர், "நான் எம்.ஜி.ஆரின் ரசிகன்" என்று பெருமையுடன் கூறி வந்தார். தனது படங்களில் சில காட்சிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை காட்டினார்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசும்போது, "பாக்யராஜ் எனது கலை வாரிசு" என்று அறிவித்தார். எம்.ஜி.ஆர். இப்படி அறிவித்தது பாக்யராஜூக்கு சற்றும் எதிர்பாராததாக இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில் 7_2_1984 அன்று பாக்யராஜூக்கும், நடிகை பூர்ணிமாவுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடை பெற்றது. எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 1984_ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அப்போது எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை நினைத்து பாக்யராஜ் மிகவும் கவலை கொண்டார். எம்.ஜி. ஆர். தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் சட்டசபைக்கு தேர்தல் வந்தது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் சில சந்தேகங்களை கிளப்பிவிட்டன. எம்.ஜி.ஆர். குணம் அடைந்து திரும்பினாலும் அவரால் முன்போல் செயல் பட முடியுமா என்று கேள்விகள் எழுப்பின.

நடிகர் பாக்யராஜை அவரது நண்பர்கள், ரசிகர்கள் "எம்.ஜி. ஆர். உங்களை கலை வாரிசு என்று அறிவித்து இருக்கிறார். கட்சிக்கு இந்த நேரத்தில் நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாதா?" என்று கேட்டனர்.இதனால், அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரை நேரில் பார்ப்பது என்றும், தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அவரிடம் ஆசி பெறுவது என்றும் பாக்யராஜ் தீர்மானித்தார்.

பிறகு உதவியாளர், பட தயாரிப்பாளர் பாபுஜி, டாக்டர் தம்பு ஆகியோரை அழைத்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். டிசம்பர் 14_ந்தேதி அமெரிக்கா சென்றடைந்த பாக்யராஜ் எம்.ஜி.ஆரை சந்தித்து விட்டு 19_ந்தேதி சென்னை திரும்பினார். பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பாக்யராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:_

"15_ந்தேதி காலை ஆஸ்பத்திரிக்கு சென்றேன். ஆனால் அங்குள்ள காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் "தங்கும் விடுதி"யில் தங்கி இருந்த ஜானகி அம்மாளை சந்தித்து பேசினேன். அவர் மறுநாள் அனுமதி பெற்று தருவதாக கூறினார்கள். மறுநாள் காலை 11 மணிக்கு அனுமதி கிடைத்தது.

அதற்கான `பாட்ஜ்' அணிந்து கொண்டு சென்றேன். நான் மட்டும் தனியாக சென்றேன். நான் கதவை திறந்து கொண்டு சென்றதும் என் கண்ணில் படுக்கை தென்பட்டது. ஆனால் அதில் எம்.ஜி.ஆர். இல்லை. அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஜன்னல் ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து வெளியே தெரியும் இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

என்னைக் கண்டதும் சிரித்த முகத்துடன் நாற்காலியில் இருந்து எழுந்து எனது இரு கைகளையும் பிடித்தார். எதிரே இருக்கும் நாற்காலியில் உட்காரும்படி சுட்டிக்காட்டினார். "நான் உங்களை சந்தித்து ஆசி பெறவே வந்திருக்கிறேன்" என்றேன். எனக்கு மகள் பிறந்ததையும், அவளுக்கு `சரண்யா' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்ததையும் கூறினேன்.

அதை முகம் மலர கேட்டுக் கொண்டார். தேர்தல் நிலவரம் பற்றி நான் சொன்னபோது அதை கூர்ந்து கவனித்துக் கேட்டார். தேர்தல் நேரத்தில் தான் தமிழ்நாட்டில் இல்லையே என்ற உணர்ச்சி மேலிடுவதை அவர் முகத்தில் கண்டு எனக்கு கண்கள் கலங்கின.

"நான் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறேன். அதற்கு முன் உங்கள் ஆசி பெற வந்தேன்" என்று காலை தொட்டு வணங்கினேன். என்னை தனது இரு கைகளாலும் தூக்கி நிறுத்தி தனது வலது கையை என் தலை மீது வைத்து ஆசி வழங்கினார். நான் விடை பெறும்போது தனது இரு கைகளையும் குவித்து வணங்கி வழி அனுப்பினார்.

இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr%20us_zpsj8bbg4zv.jpg

https://www.youtube.com/watch?v=pCJtcevHm1M

http://www.maalaimalar.com/2011/08/20111944/director-bhagyaraj-went-to-ame.html

oygateedat
21st August 2015, 09:54 PM
http://s27.postimg.org/dyd16yag3/unnamed.jpg (http://postimage.org/)

ainefal
21st August 2015, 10:49 PM
TOMORROW ON JAYA TV @ 12:00 [IST] NOON FOR THE UMPTEENTH NUMBER OF TIME:


http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/unnamed_zpsxwbk0ppk.jpg

ainefal
21st August 2015, 10:57 PM
ஸ்ரீ ராகவேந்திரா அவர்களுக்கு,

உங்களது பரந்த உள்ளம் மற்றும் நடிகர் திலகத்தில் மேல் வைத்திருக்கும் மதிப்பு நிலைத்து நிற்பது. அதற்க்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றல் திரு. நாகேஷ் அளித்த இந்த ஒரு பேட்டியே பொருத்தம்:

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

( சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் ' தமிழ் முழக்கம்
வானொலிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து )

What Thalaivar said is also to be considered as what NT said:

https://www.youtube.com/watch?v=NO1I65ixAN0

நன்றி

fidowag
21st August 2015, 11:15 PM
சென்னை சரவணாவில் இன்று முதல் (21/08/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

இந்த ஆண்டில் சரவணாவில் இணைந்த 19 வது வாரம்.

இந்த ஆண்டில் சரவணாவில் வெளியாகும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 19 வது படம்.

http://i62.tinypic.com/153xloz.jpg

fidowag
21st August 2015, 11:22 PM
http://i61.tinypic.com/11hyot1.jpg

fidowag
21st August 2015, 11:25 PM
http://i61.tinypic.com/2mh8ra8.jpg

fidowag
21st August 2015, 11:27 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (21/08/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i57.tinypic.com/2jcafjq.jpg

fidowag
21st August 2015, 11:29 PM
http://i57.tinypic.com/29ecsk.jpg

fidowag
21st August 2015, 11:32 PM
http://i60.tinypic.com/x2nytf.jpg

ainefal
22nd August 2015, 12:08 AM
Evening RKS Sir,

அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !

நீங்களுமா. ஒரு நண்பர் தெரியாமல் பேசிவிட்டார். எனது விளக்கம் சரியாக உள்ளதா என்பதை பாருங்கள்:

வெற்றி தோல்வி என்பது சந்தர்பத்தை பொருத்தது. நீங்கள் யார் அந்த தேருதலில் போட்டி இட்டார்கள் என்று கேட்டல் எனது பதில்: சிவாஜி கணேசன், அப்புறம் .........அப்புறம்........[சட்டியில் இருந்தால் தானே ஆகபையில் வரும்]. தமிழகத்தில் பொதுவாக யாரை கேட்டாலும் இந்த பதில் தான் தங்களுக்கு கிடைக்கும் எனபது உண்மை தானே.

சரி, அந்த தேருதலில் நடிகர் திலகம் "சிவாஜி"கணேசன் "தோற்கடிக்கபட்டார்" என்ற வைத்கொள்வோம். அப்படி நடிகர் திலகம் "தோற்கடிக்கபட்டார்" என்பதால் தான் வெற்றி அடைந்த நபருக்கு பெயர் கிடைத்தது. அது என்றும் நில்கிறதா? யாருக்கு தெரியும் அவர் எங்கே, எப்படி இருக்கிறார் என்று. இப்படி வைத்து கொள்ளலாமே "சிவாஜி கணேசன் பகைவனுக்கும் அருள் புரிந்தார்". நடிகர் திலகம் என்றும் நிலைத்து இருப்பார். அது தான் உண்மையான வெற்றி.

"முழு விவரம்" தெரியாமல் பேசிய நமது நண்பரை "திருத்த" பாருங்கள் சார்.

நன்றி

ainefal
22nd August 2015, 12:25 AM
அரசியலில், நடிகர் திலகம் அவர்கள் சோபிக்க முடியாமல் போனதற்கு அவர் காரணமல்ல. அவரை சுற்றியுள்ள ஒரு கூட்டத்தினர் அவரை நம்ப வைத்து ஏமாற்றீயது தான்.

உண்மை பேராசிரியர் அவர்களை, அதற்க்கு "பிள்ளையார் சுழி" போட்டவர் எப்போது தேறுதல் வந்தாலும் "இதுதான் என்னக்கு கடைசி தேறுதல்" என்று வாழ்கையில் நடித்துகொண்டு இருக்கிறார். ஆரம்ப காலம் முதல் திராவிட முன்னெற்ற கழகத்தை விட்டு பல முக்கிய தலைவர்கள் [NT, EVKS, Kannadasan, Thalaivar, SSR .......endless] ஒதுங்க கரணம் இந்த "உலக மகாநடிகர்" தானே!

Russelldvt
22nd August 2015, 07:27 AM
TODAY 1.30PM WATCH JAYA TV

http://i61.tinypic.com/rt3nux.jpg

http://i62.tinypic.com/23mnguw.jpg http://i57.tinypic.com/rrjhgz.jpg http://i60.tinypic.com/2rpyb0l.jpg

fidowag
22nd August 2015, 08:40 AM
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு வணக்கம்.

நாடோடிமன்னன், இதயக்கனி -நினைவலைகள், விமர்சனம், கருத்துக்கள் அருமை.

திரைப்படம் வெளிவந்த நாட்களை நினைவுபடுத்தி, தவறாமல் பதிவிடும் தங்கள்
வழக்கம் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஒன்று.

ஆர். லோகநாதன்.

orodizli
22nd August 2015, 12:49 PM
மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் . ...Thanks...

Russellbpw
22nd August 2015, 06:22 PM
Dear Suharaam sir,
If you have any doubt, kindly ask. Do not convict anybody unnecessarily based on your suspicion.
Thanks,
Rks

ujeetotei
22nd August 2015, 08:03 PM
Golden Jubilee of MGR movies part 2.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/panathottam_zpsv6yo1ofx.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/panathottam_zpsv6yo1ofx.png.html)

http://mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies-ii.html

ujeetotei
22nd August 2015, 08:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/kanchi-thalaivan_zpsbd2ptcdf.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/kanchi-thalaivan_zpsbd2ptcdf.png.html)

http://mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies-ii.html

ujeetotei
22nd August 2015, 08:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/parisu_zpsz9rbskla.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/parisu_zpsz9rbskla.png.html)

http://mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies-ii.html

ujeetotei
22nd August 2015, 08:05 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/vettaikaran_zps8vlfaqje.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/vettaikaran_zps8vlfaqje.png.html)


http://mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies-ii.html

ujeetotei
22nd August 2015, 08:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/padagotti_zpswb035rcc.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/padagotti_zpswb035rcc.png.html)

http://mgrroop.blogspot.in/2015/08/golden-jubilee-mgr-movies-ii.html

ainefal
22nd August 2015, 08:39 PM
பூஜ்ஜியம் [ZERO]

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/tamilnumbericans_zpsdvs0mfnb.jpg

இன்று "பூஜ்ஜியம்" "ZERO" - இதன் சில மகத்துவங்களை பாப்போம்.

10+1 = 11
100+1 = 111
1000+1 = 1001

பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம்.

ஆனால் "பூஜ்ஜியத்தை" வைத்து வேறு எந்த எண்கள், இலக்கங்கள் பெருக்கி [MULTIPLY] விடவேண்டும் என்று நினைத்தால் அதன் விடை அல்லது மதிப்பு "பூஜ்ஜியமாக" தான் மாறும்!

நான் இங்கே நாம் அன்றாடம் உபயோகிற்கும் "பூஜ்ஜியம்" பற்றி மட்டுமே பதிவு செய்கிறேன். அதைவிட்ட வேறு எந்த "ஜி"யத்தையும் ஒப்பிட்டு பேசவில்லை, பேசியது இல்லை, என்றும் பேசமாட்டேன்.

நன்றி.

ainefal
22nd August 2015, 08:43 PM
அறிமுகம் எனபது பரஸ்பரம் செய்யப்படவேண்டிய காரியம் ஆகும். நடிப்பின் முதல்படி அறிமுகம்தான்.

- புரட்சித்தலைவர்

ainefal
22nd August 2015, 08:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/22ND%20aUGUST%202015_zpswb8jztg5.jpg

http://dinaethal.epapr.in/570128/Dinaethal-Chennai/22.08.2015#page/14/1

Richardsof
22nd August 2015, 09:11 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகளை அன்றும் - இன்றும் ஏற்று கொள்ள பக்குவமில்லாத ஒரு சிலரின் பலகீனமான வாதங்கள் , பதிவுகள் எல்லை மீறி செல்லும்போது அந்த நண்பர்களின் இன்றைய கனவுகள் கனவாகி செல்வது எண்ணம் போல வாழ்வு என்ற பழ மொழியை நினைவு படுத்துகிறது .

fidowag
22nd August 2015, 09:25 PM
முரசு தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "விவசாயி."
http://i60.tinypic.com/23wsduv.jpg

Russellbpw
22nd August 2015, 10:13 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகளை அன்றும் - இன்றும் ஏற்று கொள்ள பக்குவமில்லாத ஒரு சிலரின் பலகீனமான வாதங்கள் , பதிவுகள் எல்லை மீறி செல்லும்போது அந்த நண்பர்களின் இன்றைய கனவுகள் கனவாகி செல்வது எண்ணம் போல வாழ்வு என்ற பழ மொழியை நினைவு படுத்துகிறது .

ESVEE SIR,

HAYYAAA......SAME PINCH... :bluejump:

RKS

siqutacelufuw
22nd August 2015, 10:41 PM
பூஜ்ஜியம் [zero]

http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/tamilnumbericans_zpsdvs0mfnb.jpg

இன்று "பூஜ்ஜியம்" "zero" - இதன் சில மகத்துவங்களை பாப்போம்.

10+1 = 11
100+1 = 111
1000+1 = 1001

பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம்.

ஆனால் "பூஜ்ஜியத்தை" வைத்து வேறு எந்த எண்கள், இலக்கங்கள் பெருக்கி [multiply] விடவேண்டும் என்று நினைத்தால் அதன் விடை அல்லது மதிப்பு "பூஜ்ஜியமாக" தான் மாறும்!

நான் இங்கே நாம் அன்றாடம் உபயோகிற்கும் "பூஜ்ஜியம்" பற்றி மட்டுமே பதிவு செய்கிறேன். அதைவிட்ட வேறு எந்த "ஜி"யத்தையும் ஒப்பிட்டு பேசவில்லை, பேசியது இல்லை, என்றும் பேசமாட்டேன்.

நன்றி.

மாற்றுத்திரியில் hero - zero என்று குறிப்பிட்டு பதிவிட்ட நபருக்கு சரியான நெத்தியடி பதிலை தந்த சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்குக் நன்றி கலந்த பாராட்டுக்கள். !

Russellbpw
22nd August 2015, 11:13 PM
பூஜ்ஜியம் [ZERO]

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/tamilnumbericans_zpsdvs0mfnb.jpg

இன்று "பூஜ்ஜியம்" "ZERO" - இதன் சில மகத்துவங்களை பாப்போம்.

10+1 = 11
100+1 = 111
1000+1 = 1001

பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம்.

ஆனால் "பூஜ்ஜியத்தை" வைத்து வேறு எந்த எண்கள், இலக்கங்கள் பெருக்கி [MULTIPLY] விடவேண்டும் என்று நினைத்தால் அதன் விடை அல்லது மதிப்பு "பூஜ்ஜியமாக" தான் மாறும்!

[B]நான் இங்கே நாம் அன்றாடம் உபயோகிற்கும் "பூஜ்ஜியம்" பற்றி மட்டுமே பதிவு செய்கிறேன்.
நன்றி.

[SIZE=3]Dear Sailesh Babu Sir,

Good Evening !

Thanks for seconding my explanation on the importance of "0" couple of days back !

[COLOR="#B22222"]"பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம். "

With Professor sir applauding it, appreciating it, I think i do not need anybody else's acknowledgement on the significance of "0" !

REGARDS
RKS

ainefal
22nd August 2015, 11:53 PM
நாம் எந்த திரை அரங்கிற்கு சென்றாலும் அங்கு இருக்கைகள் வரிசைப்படி அமைத்து இருக்கு. என்றுமே அந்த வரிசைகள்/இருக்கைகள் ASCENDING ORDERஇல்[A TO Z near the screen] தான் இருக்கும். நமது தலைவர் அணைத்து வரிசைகளின்/மக்களின் நாயகன் ABCD FGHIKLMNOPQRSTUVWXY AND Z ROWS, ஒரு வரியசையை தவிர்த்து.

We are not very particular about that one particular row "E"Row! We are placating ourselves!

நன்றி

Russelldvt
23rd August 2015, 07:21 AM
TODAY 4.00PM WATCH RAJDIGITAL PLUS

http://i60.tinypic.com/906iz8.jpg

http://i61.tinypic.com/2j3my5j.jpg http://i58.tinypic.com/9tg751.jpg http://i62.tinypic.com/f3t8nd.jpg

Russelldvt
23rd August 2015, 07:25 AM
TODAY 12.00 PM, WATCH MEGA TV

http://i58.tinypic.com/2hpj3fc.jpg

http://i59.tinypic.com/xf6f88.jpg http://i61.tinypic.com/ne9ct3.jpg http://i58.tinypic.com/egv6af.jpg

oygateedat
23rd August 2015, 01:02 PM
http://s1.postimg.org/57xi0rk4v/FB_20150816_22_55_13_Saved_Picture.jpg (http://postimage.org/)

ainefal
23rd August 2015, 02:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr%20school_zpsbssksmoc.jpg

Yanaiyadi School, Kumbakonam, where Thalaivar studied demolished and construction is going on Looks like Residential Apartments...... Unfortunately, had WE known we could have..........
Thanks to Muktha Ravi, FB.

What is the point in saying this now....... Very Sad.:(:(:(. My mind set is the same like NT in this following scene, unfortunately I am not fortuned to do that as well:

https://www.youtube.com/watch?v=7pyumCjqep0

orodizli
23rd August 2015, 02:59 PM
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!

Richardsof
23rd August 2015, 04:41 PM
இன்று பிற்பகல் மக்கள் திலகத்தின் நல்லநேரம் , தொடர்ந்து மாலை 4 மணிக்கு உலகம் சுற்றும் வாலிபன் மற்றும்
இரவு 7 மணிக்கு தேடி வந்த மாப்பிள்ளை படங்கள் ஒளி பரப்பாகிறது .
தேடி வந்த மாப்பிள்ளை படம் இந்த வாரம் 29. 8..2015 அன்று 41வது ஆண்டு தினம் துவக்கம் என்பது குறிப்பிடதக்கது .

Richardsof
23rd August 2015, 05:02 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் கால் ஒடிந்து சிகிச்சை பெற்று வந்ததால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது . இருப்பினும் அந்த ஆண்டில் இறுதி தினத்தில்
31.12.1959 அன்று தாய் மகளுக்கு கட்டிய தாலி படம் திரைக்கு வந்தது .மக்கள் திலகம் அவர்கள் நின்று போன
படங்களை முடித்து கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் . பூர்ண குணமடைந்த பின்னர் மக்கள் திலகம்
படபிடிப்பில் கலந்து கொண்டார் .
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
மன்னாதி மன்னன்
அரசிளங்குமரி
திருடாதே
போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார் .அதே நேரத்தில் சபாஷ் மாப்பிளே , நல்லவன் வாழ்வான் , தாய் சொல்லை தட்டாதே போன்ற சமூக படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .
1961ல் வெளிவந்த திருடாதே ,தாய் சொல்லை தட்டாதே இரண்டு சமூக படங்கள் தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் சாதனை படங்களாகவும் , திருப்பு முனை படங்களாகவும் மக்களால் பாராட்டை பெற்றது . ஏராளமான
மக்கள் திலகம் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான எம்ஜிஆர் மன்றங்கள் உருவான நேரம் . மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு உயர்ந்து கொண்டே சென்றது .அரசியலிலும் அவரது தீவிர பங்கு இருந்தது .திரை உலகிலும் , அரசியலிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த காலம் .அது ஒரு பொற்காலம் .

fidowag
23rd August 2015, 06:53 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகிறது.
http://i57.tinypic.com/2r3whn5.jpg

Russellbpw
23rd August 2015, 08:09 PM
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!

Dear Suharaam sir

Even now am saying that it is only your wild imagination that Karthick and Trichy Basker is same person.
Mr. Basker from Trichy hails from Dindigul.

The IP address route of Mr. Karthik and Mr. Trichy Basker is totally different and roots to different part of the country.

If you are a technical person am sure, you will understand the significance of the IP address trace route. If you are not, then i request you to check with your friends whoever is in the networking domain.

One Person can create two names and login from two different systems BUT the IP address will not route as North and South Pole Direction.

So, if someone had brainwashed you that Mr. Karthik and Mr. Trichy Basker are one and the same, do not BLINDLY believe it Sir.

Try to systematically, understand the possibility and feasibility of the same in all possible ways. Further, am not BLINDLY supporting Mr. Murali Srinivas. BUT remember one thing, HE NEVER HAS ANY PERSONAL EQUATION WITH MAKKAL THILAGAM ! WHENEVER, ANY WRONG DATA / INFORMATION IS PROJECTED HERE, HE HAD DEFENDED IT WITH PROOFS THAT THE INFORMATION IS WRONG..! EVEN I HAVE DONE THAT & STILL DOING. THEY ARE TO BE CONSIDERED ONLY AS HEALTHY DEBATE..THAT IS ALL..!

BUT, unfortunately, Friends Like you, immediately think that we are against Makkal Thilagam personally.
What have we got to say anything wrong in deliberate against Makkal Thilagam, that too personally ? Has MT done anything wrong personally to any of us for us to involve in individual attack ? Certainly not. Please throw such imagination to dust sir !

You have your belief and We believe what we say interms of comparison of STATISTICAL information.! That's all !

Both the Thilagam's popularity or their greatness is not going to come down by any of yours (or) our statements !

Trust, you would find out yourself the truth through technical check of Mr. Karthik's IP route where it traces to and Mr. Basker Trichy's IP route and then come out with your views RATHER than believing rumours !

Regards
RKS

Russellbpw
23rd August 2015, 08:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgr%20school_zpsbssksmoc.jpg

Yanaiyadi School, Kumbakonam, where Thalaivar studied demolished and construction is going on Looks like Residential Apartments...... Unfortunately, had WE known we could have..........
Thanks to Muktha Ravi, FB.

What is the point in saying this now....... Very Sad.:(:(:(. My mind set is the same like NT in this following scene, unfortunately I am not fortuned to do that as well:

https://www.youtube.com/watch?v=7pyumCjqep0

Dear Sailesh Sir

Good Evening !

This is one of the important LANDMARK that unfortunately the commercial guys are exploiting. So many theatre too have been commercially exploited and Multiplex / commercial complexes / Flats are swallowing the significant monuments.

So, unfortunate !

Thanks for your excellent comparison on the feeling of any human being attached to their own asset that was held for so many years...

I still remember this scene when i watched this in Theatre...The CLAPS & WHISTLE lasted for more than 15 seconds for this single scene !

Thanks for a realistic comparison !

Regards
RKS

joe
23rd August 2015, 09:01 PM
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .

நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .

இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்

http://www.mayyam.com/talk/showthread.php?5657-MAKKAL-THILAGAM-MGR-(Part-2)

கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.

ainefal
23rd August 2015, 09:17 PM
சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைத் காட்டுவது சரியல்ல! வீரத்திற்கும் அது அழகல்ல.

- புரட்சித்தலைவர்

ainefal
23rd August 2015, 09:20 PM
மனிதர்கள் அத்தனை பெரும் நடிகர்களே. குழந்தையாக, குமாரனாக, இளைஞ்சனாக பின்னர் தந்தையாக, தாத்தாவாக, வயோதிகக் கிழவனாக, இறுதியில் பிரதமாக மனிதன் இத்தனை படிகளிலும் நடிக்கிறான். நாம் அனைவரும் ஒரு இனத்தவர்தான். இப்படி இருக்கும் பொழுது அவர் தான் சிறந்த நடிகர் இவர் சிறந்த நடிகர் இல்லை என்று கூக்குரலிடும் ரகளை செய்யும் பலருக்குக் துன்பமளிபதும் அநாகரிகமான செயலாகும்.

oygateedat
23rd August 2015, 09:33 PM
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.

MSG FROM MR.HARIDAS - Coimbatore

ainefal
23rd August 2015, 09:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/23rd%20August%202015_zpse5lqfrgt.jpg

http://dinaethal.epapr.in/570866/Dinaethal-Chennai/23.08.2015#page/14/1

ainefal
23rd August 2015, 10:02 PM
எதிரிகளுக்கு புரட்சித்தலைவரின் நெத்தியடி வசனம்

https://www.youtube.com/watch?v=YeKppU998UM

ainefal
23rd August 2015, 10:10 PM
"எங்களது ஒப்பட்ற்ற தலைவரை யாருடனும் ஒப்பிட்டு பேசமாட்டோம்" என்ற கொள்கையுடன் செயல்பட்டால் எங்கும் எந்த பிரச்னையும் இல்லை.

ainefal
23rd August 2015, 10:33 PM
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு
எம்.ஜி.ஆர். முத்து
கலைஞர்களை ரசித்த மக்கள் திலகம்
மக்கள் திலகம் அவர்கள் ஒரு முக்கிய நண்பரிடம் சொன்ன விஷயம் எனக்கு டி.ஆர். மகாலிங்கம் அவர்களை பிடிக்கும். அவருடைய கர்நாடக இசையிலிருந்து சினிமா படங்கள் வரை நல்ல உயர்ந்த குரல் வளம் உடையவர். ஒருவர் சொந்த குரலில் பாடுவார். அந்த காலத்தில் சுதி, சுரம், என்று சொல்வார்கள். சுருக்கமாக கட்டை என்றும் இதற்கு ஒரு சொல் உண்டு. இதில் தமிழ்நாட்டிலேயே அந்த காலத்தில் மகாலிங்கம் அவர்கள் 8 கட்டை சுரத்தில் பாடிய ஓரே ஆள் இவர்தான். இம்மாதிரி நான் இன்னும் எவ்வளவோ பெயர்களைப் பற்றி சொல்லுவேன். இப்போ நேரம் இல்லை. இன்னொரு நாளைக்கு பேசலாம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முடித்துகொண்டார்.
அதே நபர் சில நாட்கள் கழித்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மீண்டும் சந்திக்கிறார். வந்தவர் எம்.ஜி.ஆர். அவர்களை சார் என்று தான் அழைப்பார். வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் எனக்காக அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும் என்று சொல்லி கொண்டே சார் உங்கள் வாழ்க்கையில் நாடகம், சினிமா, அரசியல் இப்படி மூன்று துறைகளிலும், இடையில் ஏற்பட்ட சிரமங்களையும் சமாளித்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை முயற்சியின் படி எல்லாவற்றிலும் நீங்களே முதல்வராக வெற்றி கொண்டு இருக்கிறீர்கள். இன்று உள்ள அரசியலைப் பற்றிபேசுவதை விட சினிமாவைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை விவரம் கேட்கிறேன். அதாவது இன்றைய தமிழ் சினிமா உலகத்தில் மக்கள் திலகம், நடிகர் திலகம் இந்த இருவரும் தான் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கும், தங்களுக்கும் போட்டி பொறமை எப்போதாவது ஏற்பட்டது உண்டா? உடனே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பதில் ஒரு அட்டகாசமான சிரிப்பை சிரித்து கொண்டு சார் என் உடன் பிறந்த அண்ணன் சக்கரபாணி அவர்கள் எப்படியோ, அதே போல்தான் சிவாஜியும் தொழிலில் ஒருவருக்கு ஒருவர் அக்கறை கொள்வது தான் முக்கியம் அதற்கு பெயர் போட்டி அல்ல.

siqutacelufuw
23rd August 2015, 10:49 PM
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .

நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .

இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்

http://www.mayyam.com/talk/showthread.php?5657-MAKKAL-THILAGAM-MGR-(Part-2)

கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.

சகோதரர் திரு. ஜோ அவர்கள் அறிவது :

தங்களின் அர்த்தமுள்ள பதிவு விரும்பத்தக்கது. மக்கள் திலகம் திரியின் ஆரம்ப கால பாகங்களை நடத்தி சென்றதற்கு, எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர்கள் சார்பில் முதலில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,

நடிகர் திலகம் திரியினில் சில பிற்போக்குவாதிகள், நாங்கள் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சமீப காலமாய் , விமர்சிப்பதை பார்த்த பின்பு தான் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரின் புகழ் பாடி விட்டு போகட்டுமே ! ஏன் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுக்க வேண்டும் ? எங்கள் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களை விமர்சித்துதான் நடிகர் திலகம் புகழ் பாட வேண்டுமா ? அவர்கள் அவ்வாறு செய்வதினால் தான் பதிலுக்கு நாங்களும், எங்கள் தரப்பில் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிறோம்.

எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிர பங்காற்றிய காரணத்தால்தான், தி. மு. க. வை பிடிக்காத பலர், காங்கிரஸ் கட்சியினர் உட்பட, அவருக்கு வேண்டப்படாதவர்கள் ஆனார்கள். அந்த காழ்ப்புணர்ச்சியில் இன்னும் சிலர், பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனசெம்மலை விமர்சனம் செய்கின்றனர்.

எங்களை பொருத்தவரை திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ஒரு போட்டியாளராக என்றுமே கருதியதில்லை. ஏன், சிவாஜி கணேசன் அவர்களே தனது அன்புக்குரிய அண்ணன் எம். ஜி. ஆர். அவர்களை ஒரு போட்டியாளராக கருதியிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால், தனது அன்னையின் சிலையை திறப்பதற்கு தகுதியானவர் என்று எங்கள் கொள்கைத்தங்கம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள் தான் என்று நினைத்து அதை செயல்படுத்தியிருப்பாரா அல்லது, தஞ்சையில் தான் தனக்கு சொந்தமான திரையரங்குகளை அண்ணன் எம். ஜி. ஆர். தான் திறக்க வேண்டும் என்று அவரின் தேதிக்காக காத்து கொண்டிருந்திருந்து அந்த எண்ணத்தை ஈடேற்றியிருப்பாரா ?

நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு, அவர் அன்புடன் போற்றிய மக்கள் திலகத்தை விமர்சிப்பதன் மூலம்,. தங்களின் போலித்தனத்தை வெளிப்படுத்தி கொண்டு, முகவரியை தொலைத்து கொண்டிருக்கிருக்கும், விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த ஒரு சில பிற்போக்கு வாதிகளை நினைத்தால் அனுதாபம் தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவர்களுக்கு உண்மையிலேயே அவர் மீது அபிமானம் இருக்குமேயானால், மக்கள் திலகத்தை விமர்சிப்பதன் மூலம், அவர்களும் நம் அபிமான நடிகரை சீண்டுவார்களே என்று எண்ணியதுண்டா ? இந்த ஒரு சிலரால் தான் திரியின் மாண்பு காக்கப்படமால் போகிறது.

கருத்து வேறுபாடுகளை களைந்து நல்லிணக்கம் கொள்வதில் நாட்டம் கொள்ள விரும்பும் பல அன்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் திலகம் திரியின் ஆரம்ப கால பாகங்களை நடத்தி சென்றதற்கு, மீண்டும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் !

பின் குறிப்பு : எனக்கு விவரம் தெரிந்த காலத்தில், மக்கள் திலகம் சில ஆண்டுகள் திரைத்துறையில் நீடித்த காரணத்தால் தான், அவரது மலைக்க வைத்த திரையுலக சாதனைகளை எண்ணி வியக்க நேர்ந்தது. அவரின் ப(பா)டங்களால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகனானேன்.

siqutacelufuw
23rd August 2015, 10:56 PM
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.

MSG FROM MR.HARIDAS - Coimbatore

WHAT A GLAD NEWS ? IN THE RECENT PAST ONLY, THIS GREAT MOVIE WAS SCREENED IN COIMBATORE. IT PROVES ONCE AGAIN THAT OUR MAKKAL THILAGAM M.G.R. IS EVER GREEN HERO.

THANK YOU FOR THE INFORMATION - My Dear Brother Mr. Ravichandran