PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

Russellwzf
12th June 2015, 09:44 PM
http://i62.tinypic.com/2zr3keg.jpg

Russellwzf
12th June 2015, 09:44 PM
http://i58.tinypic.com/2ymufcn.jpg

Russellwzf
12th June 2015, 09:45 PM
http://i62.tinypic.com/24g0ho1.jpg

Russellwzf
12th June 2015, 09:46 PM
http://i61.tinypic.com/2k4zk6.jpg

Russellwzf
12th June 2015, 09:46 PM
http://i59.tinypic.com/i221vr.jpg

Russellwzf
12th June 2015, 09:47 PM
http://i57.tinypic.com/1621q9e.jpg

Russellwzf
12th June 2015, 09:47 PM
http://i59.tinypic.com/6jlod3.jpg

Russellwzf
12th June 2015, 09:48 PM
http://i58.tinypic.com/f3f81k.jpg

Russellwzf
12th June 2015, 09:49 PM
http://i57.tinypic.com/241o8co.jpg

Russellwzf
12th June 2015, 09:49 PM
http://i61.tinypic.com/nb3eyf.jpg

Russellwzf
12th June 2015, 09:50 PM
http://i57.tinypic.com/21e14wg.jpg

Russellwzf
12th June 2015, 09:51 PM
http://i58.tinypic.com/33pezio.jpg

Russellwzf
12th June 2015, 09:52 PM
http://i57.tinypic.com/1zn1v1k.jpg

Russellwzf
12th June 2015, 09:54 PM
http://i62.tinypic.com/1zvanmu.jpg

Russellwzf
12th June 2015, 09:55 PM
http://i61.tinypic.com/2pqo00l.jpg

Russellwzf
12th June 2015, 09:55 PM
http://i61.tinypic.com/e1dlqt.jpg

Russellwzf
12th June 2015, 09:56 PM
http://i60.tinypic.com/2qjbpef.jpg

Russellwzf
12th June 2015, 09:56 PM
http://i61.tinypic.com/311rw28.jpg

Russellwzf
12th June 2015, 09:57 PM
http://i61.tinypic.com/2ymxb41.jpg

Russellwzf
12th June 2015, 09:58 PM
http://i60.tinypic.com/1tojgn.jpg

Russellwzf
12th June 2015, 09:59 PM
http://i59.tinypic.com/2rnhe03.jpg

Russellwzf
12th June 2015, 10:00 PM
http://i62.tinypic.com/qswkjt.jpg

Russellwzf
12th June 2015, 10:00 PM
http://i60.tinypic.com/fc1rh5.jpg

Russellwzf
12th June 2015, 10:01 PM
http://i60.tinypic.com/2rny883.jpg

ainefal
12th June 2015, 11:13 PM
Dear Sir,
I think Thangapadhakkam collected over 1.75 crores in the very next year itself surpassing the earlier record created in Tamilnadu Box Office by USV though the margin was little only, as per Mr. Pammal Swaminathan's records.

I am writing whatever Mr.Pammalar told me not to invite any debate or argument. If Pammalar can respond to this, it would be great. But am sure, he would not want to comment anything ESPECIALLY NOW as he has turned out a businessman and not find time to read or react or respond.

May be Mr. Murali Srinivas can help me ..to get myself clarified.


Regards
RKS

Evening RKS Sir,

Long time no see/no posting! Good you are back.

Mr. Pammalar would have become a businessman, but that should not stop him from saying the fact, whatever it is. We would in fact appreciate if he could made his comments over here. Persons over here are sportive to accept any facts, i.e. the clarification required is USV collection Vs. TP collection in Madras and USV days 182 days Deviparadise collection record [at that time] , nothing else.

I presume that is what you also want to know.

Thanks.

fidowag
12th June 2015, 11:30 PM
இன்று முதல் (12/06/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/29xw1ns.jpg

fidowag
12th June 2015, 11:32 PM
http://i59.tinypic.com/11qn1ja.jpg

fidowag
12th June 2015, 11:34 PM
http://i62.tinypic.com/e0pt9z.jpg

fidowag
12th June 2015, 11:35 PM
http://i62.tinypic.com/s2ftw2.jpg

fidowag
12th June 2015, 11:40 PM
http://i57.tinypic.com/2vd38gh.jpg




மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
" நம் நாடு " புரட்சிகரமான வசூல் சாதனை.
கடந்த வாரம் ஓடி முடிய வசூல் ரூ.1,03,000/-
மதுரை சென்ட்ரல் சினிமாவில்
சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியான படங்களில்

அடிமைப்பெண் - ரூ.1.09.000/- முதலிடம்.

நம் நாடு - ரூ.1.03.000/- 2 வது இடம்.

எங்க சின்ன ராசா -ரூ.1,02,000/- 3 வது இடம்.

http://i57.tinypic.com/2vd38gh.jpg


தகவல்கள் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
12th June 2015, 11:44 PM
http://i57.tinypic.com/24ms0n6.jpg

fidowag
12th June 2015, 11:47 PM
http://i57.tinypic.com/sylabp.jpg

fidowag
12th June 2015, 11:50 PM
http://i59.tinypic.com/2hdtrf6.jpg

fidowag
12th June 2015, 11:57 PM
http://i61.tinypic.com/w1zrxk.jpg

fidowag
13th June 2015, 12:02 AM
http://i58.tinypic.com/2m34ggn.jpg

fidowag
13th June 2015, 12:04 AM
http://i58.tinypic.com/oa3azc.jpg

ainefal
13th June 2015, 12:35 AM
http://i57.tinypic.com/2vd38gh.jpg




மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
" நம் நாடு " புரட்சிகரமான வசூல் சாதனை.
கடந்த வாரம் ஓடி முடிய வசூல் ரூ.1,03,000/-
மதுரை சென்ட்ரல் சினிமாவில்
சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியான படங்களில்

அடிமைப்பெண் - ரூ.1.09.000/- முதலிடம்.

நம் நாடு - ரூ.1.03.000/- 2 வது இடம்.

எங்க சின்ன ராசா -ரூ.1,02,000/- 3 வது இடம்.

http://i57.tinypic.com/2vd38gh.jpg


தகவல்கள் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.

Thanks for the info. Loganathan Sir. I presume last week no Holidays were there, i.e. all working days except may by Sunday!

Richardsof
13th June 2015, 06:35 AM
இனிய நண்பர் திரு சத்யா சார்
மக்கள் திலகத்தின் படங்கள் - dvd அட்டை படங்கள் பதிவுகள் சூப்பர் . நன்றி

இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
மதுரை நம்நாடு - வசூல் மற்றும் போஸ்டர் பதிவுகள் அருமை . நன்றி .

இனிய நண்பர் திரு சி .எஸ் .குமார் சார்

1975ல் வெளியிடப்பட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் வெளியிட்ட உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைகுரல்
தங்க பதக்கம் வசூல் விபரங்கள் நோட்டீஸ் - அபூர்வமான ஆவணம் . தங்களுக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகும் வரை 1979 வரை தக்க வைத்து கொண்ட இமாலாய சாதனைகள் என்பது
சரித்திர உண்மை .

oygateedat
13th June 2015, 07:52 AM
http://s23.postimg.org/kelxxoq3v/IMG_20150611_WA0034.jpg (http://postimage.org/)

siqutacelufuw
13th June 2015, 08:53 AM
பொதுவாக புது டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் உள்ள கலை அரங்கில்,

1. கர்நாடக இசை
2. மேடை நாடகங்கள்
3. பட்டி மன்றம்
4. பக்தி சொற்பொழிவுகள்

போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், முதன் முறையாக, நாளை (14-06-2015) நம் புரட்சித்தலைவரின்

http://i58.tinypic.com/2poxogj.jpg

"உலகம் சுற்றும் வாலிபன்" வெற்றிக்காவியத்தை காலை 11.00 , பிற்பகல் 2.30 மணி மற்றும் மாலை 6.30 மணியளவில் 3 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளார்கள் என்ற தகவலை, மக்கள் திலகத்தின் திரி பதிவாளர்கள் மற்றும் அன்பர்களிடையே மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்கிறேன்..

உன்னதமான இந்த தகவலை அளித்த "குமுதம்" பத்திரிகையின் மூத்த சினிமா பத்திரிகையாளரும், சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவரும், நமது பொன்மனச்செம்மலின் அபிமானியுமாகிய , திரு,. மேஜர் தாசன் அவர்களுக்கு நன்றி !

இலவசமாக காண்பிக்கப்படும் இந்த சிறப்பு காட்சிகளை டில்லி வாழ் மக்கள் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.

புது டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு, கோடிக்கணக்கான எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில் நன்றியை இந்த திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

Russellbpw
13th June 2015, 09:21 AM
Evening RKS Sir,

Long time no see/no posting! Good you are back.

Mr. Pammalar would have become a businessman, but that should not stop him from saying the fact, whatever it is. We would in fact appreciate if he could made his comments over here. Persons over here are sportive to accept any facts, i.e. the clarification required is USV collection Vs. TP collection in Madras and USV days 182 days Deviparadise collection record [at that time] , nothing else.

I presume that is what you also want to know.

Thanks.

Dear Sailesh sir,

Yes..your observation is right interms of my expectation and only thing to include is overall collection of both the films. When it comes to collection, it is very hard to take into consideration which is truth because Rasigar Mandram Notices, we know how they are made..! Am mentioning this with both the Thilagam Fans perspective. Just to know the facts thats all. Otherwise, Rasigar Mandram Notices does not carry any value, whoever's it may be.

The reason is, when a comparison is made, nobody takes into consideration the theater seating capacitywise . For example : Shanthi and DeviParadise in Chennai....Chitra and Plaza...Plaza and Paragon...Madurai Central and Meenakshi...etc., This will make huge difference in collection. When such critical parameter is not considered there is no use in the collection statements too is what we can also conclude. Similarly, proper weightage will not be given on multiple films of the same actor getting released at shorter time.

We get to understand all these things, only when we think logically. But as far as we are concerned, it is emotion that plays pivotal role... :-)

Thanks for your response.

Trust you are doing good and in the best of your health.

Regards
RKS

Russellbpw
13th June 2015, 09:49 AM
Dear Brother Varadakukmar Sundaram,

It was omitted in your Remarks that - The movie "THIRISOOLAM" created Record in the year 1979, only after our beloved God M.G.R. left the Tamil Cine Field in the year 1977 on account of his assuming Office as Chief Minister of Tamil Nadu.




Dear Sir,

In what way this statement of yours carry a meaning ?

If that is so....I would also like to place on record that USV total Collection record has been Surpassed the very next year, in 1974 by TP.

If you release a film with a deliberate good gap before the release and post release, obviously, any film would collect. . Further, USV had the additional mileage of so many hindrances towards release which worked to its advantage. For example, similar situation was faced by Kamalahassan for Viswaroopam. Vijay for Thalaiva...and you know the collections of the film.

Did TP had any of the above favourable situation when it was released? You may say that you could also released with a gap and you could have also comeout in rebel from Congress, so that you could have also got the benefit. If you say that, then that is what am also trying to mention !!

Moreover, a film that was released just before 45 days of Mr. Sivaji Ganesan was anyway running packed house in the very next compound of Shanthi Theater,.ie., Devi Paradise. Again during the ongoing run of TP, another film of Mr. Sivaji Ganesan was also relesed in the same next compound....Did USV had this type of scenario in any of the location in Tamilnadu? CERTAINLY NEVER !!!! Not just for USV, but also for Nadodi Mannan, AdimaiPenn also ( these films did not face any political pressure/threat)..!

So, Just for putting down someone and trying to brand someone second level, request you not to make such unreasonable statements of comparison.

This is also a true information and most of the distributor whom i had interacted had mentioned that which you will disagree.
So let us agree to disagree on this...!

Russellrqe
13th June 2015, 10:02 AM
http://i61.tinypic.com/2zyvud4.jpg

siqutacelufuw
13th June 2015, 10:15 AM
" "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்தி மலர் " என்ற பத்திரிகை மாதந்தோறும் வெளி வருகிறது. இந்த பத்திரிகைக்காக வடிவமைக்கப்பட்ட LOGOவில்

http://i58.tinypic.com/28r2vra.jpg

நமது இதய தெய்வம் புரட்சித்தலைவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதற்கான காரணத்தை ஆசிரியர் திரு. கே. வி. குணசேகர் அவர்களிடம் வினவியபோது, அவர்,

மக்கள் திலகம் போல் ஓர் சிறந்த தயாரிப்பாளர் இல்லை எனவும், 3 படங்களைத்தான் தயாரித்தார். எனினும், அவரது படங்களுக்கான படப்பிடிப்பு நடந்த பொழுது, படப்பிடிப்பு குழுவினர் மற்றும் நடிக - நடிகையர் ஒரு குடும்பம் போல் திகழ்ந்ததாகவும், அனைவரும் அவரது பரமாரிப்பில் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாக இருந்ததாகவும், வெளிப்புறப்படப்பிடிப்பு நடந்த இடங்களில் கூட, உணவு, மற்றும் தங்கும் வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்த வள்ளல் எனவும், படத் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அவர்தான் சிறந்த முன்னோடியாக திகழ்வதாகவும் கூறி,

என்னை களிப்பில் ஆழ்த்தினார்.

மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்தான், சரிந்து வரும் தமிழ் திரையுலகை தூக்கி நிறுத்தி வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்றும், திரு. குணசேகரன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

அவரது பத்திரிகையில், வாசகர்கள் கேட்ட கேள்விக்கு, நம் புரட்சித்தலைவர் அளித்த பதில்கள் தொடர்ந்து பிரசுரித்து வருகிறார்.

கடந்த சில இதழ்களில் பிரசுரமான, புரட்சித்தலைவரின் பதில்கள், தொடர்வது : இந்த திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு !

siqutacelufuw
13th June 2015, 10:19 AM
http://i60.tinypic.com/fdxbih.jpg

http://i60.tinypic.com/2qle2qv.jpg

siqutacelufuw
13th June 2015, 10:35 AM
http://i58.tinypic.com/t8qkbn.jpg

http://i61.tinypic.com/50nw28.jpg

siqutacelufuw
13th June 2015, 10:47 AM
http://i61.tinypic.com/m8ogg2.jpg

http://i58.tinypic.com/znmnwo.jpg

siqutacelufuw
13th June 2015, 10:54 AM
http://i58.tinypic.com/2r26uzt.jpg

http://i60.tinypic.com/aw6w3r.jpg

siqutacelufuw
13th June 2015, 11:07 AM
http://i57.tinypic.com/o0l1t.jpg

http://i58.tinypic.com/2ir3up0.jpg

siqutacelufuw
13th June 2015, 11:21 AM
http://i62.tinypic.com/2sbaezo.jpg

http://i59.tinypic.com/f4pv0z.jpg

siqutacelufuw
13th June 2015, 11:35 AM
http://i62.tinypic.com/ieo740.jpg

siqutacelufuw
13th June 2015, 11:37 AM
http://i60.tinypic.com/28iuxzl.jpg

siqutacelufuw
13th June 2015, 11:37 AM
http://i57.tinypic.com/2py2k2e.jpg

siqutacelufuw
13th June 2015, 11:39 AM
http://i62.tinypic.com/a32f5j.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
13th June 2015, 11:46 AM
http://i60.tinypic.com/24eowlw.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
13th June 2015, 11:51 AM
http://i60.tinypic.com/335e1y1.jpg

siqutacelufuw
13th June 2015, 11:57 AM
http://i59.tinypic.com/ic73ib.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
13th June 2015, 12:00 PM
http://i57.tinypic.com/i3hpah.jpg

ராஜாதேசிங்கு படப்பிடிப்பின் போது : புரட்சித்தலைவர், கவியரசர், இலட்சிய நடிகர்

Courtesy : Facebook

siqutacelufuw
13th June 2015, 12:13 PM
http://i58.tinypic.com/2rro46v.jpg

ainefal
13th June 2015, 02:02 PM
Dear Sailesh sir,

Yes..your observation is right interms of my expectation and only thing to include is overall collection of both the films. When it comes to collection, it is very hard to take into consideration which is truth because Rasigar Mandram Notices, we know how they are made..! Am mentioning this with both the Thilagam Fans perspective. Just to know the facts thats all. Otherwise, Rasigar Mandram Notices does not carry any value, whoever's it may be.

The reason is, when a comparison is made, nobody takes into consideration the theater seating capacitywise . For example : Shanthi and DeviParadise in Chennai....Chitra and Plaza...Plaza and Paragon...Madurai Central and Meenakshi...etc., This will make huge difference in collection. When such critical parameter is not considered there is no use in the collection statements too is what we can also conclude. Similarly, proper weightage will not be given on multiple films of the same actor getting released at shorter time.

We get to understand all these things, only when we think logically. But as far as we are concerned, it is emotion that plays pivotal role... :-)

Thanks for your response.

Trust you are doing good and in the best of your health.

Regards
RKS

Morning RKS Sir,

I am with your comments " Fans Associations" pamplets cannot be taken for granted as they are not the "Authority". Again, collections will vary accordingly to the theatres, e.g. Sathyam and Mahaakshmi, ticket prices varies. For example some say padagotti and Petral Than Pillaya were not 100 days movie which is incorrect and it has been proved. In the same manner some even say KOT and K were not sucessful which again is incorrect, which again has been proved.

However, we cannot, for sure, say if movies are released with a long gap will be successful and released within a short span of time will not be that successful. In my knowledge success not only depend on the Star value by also on the "Sarakku" in the movie. You know very well that movies released on the same day have successfully completed 100days run.

Nevertheless, I have to compare two movies [ which I never do], I would have compared USV with RRC[31/3/1973] or ponunjal[15/6/1073] or Engal Thanga Raja [ 15/7/1973] which makes it somewhat logical comparison because these movies were released more or less at the same time. In the same manner if I need to compare Thanga Pathakkam 1/6/1974, I would have compared it with Netru Indru Naalai [ 12/7/1974] or Urimaikural [ 7/10/1974] or Sirithu Vazha Vendum [ 20/11/1974]. By the way UK and SVV were released within a short span of time and enjoyed min. 100 days run. in the same manner Iru Malargal and Ooty varai Ooravu released on the same day enjoyed min. 100days run.

My personal opinion is never to compare movies of different personalities. Instead would it not be better to compare movies of the same star with their earlier movies, to show which movie was more successful.

The above are my personal comments only, not on behalf of every devotee of SUPER COSMIC POWER.

Thanks.

siqutacelufuw
13th June 2015, 02:34 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.
http://i58.tinypic.com/21odavn.jpg
நெல்லை மாவட்டம் .ஒரு கண்ணோட்டம் .

காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்ட் நிறைந்த இந்த மாவட்டத்தில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தால் 1967-1971 தேர்தல்களில் திமுக மாபெரும் வெற்றி கண்டது . நெல்லை மாவட்டத்தில் இடம் பெற்று இருந்த சட்ட சபை தொகுதிகள் .
விளாத்திகுளம் - தூத்துக்குடி - திருசெந்தூர் -ஸ்ரீ வைகுண்டம் -சங்கரன் கோயில் -கடையநல்லூர் -தென்காசி -ஆலங்குளம் - திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் -பாளையங்கோட்டை - நாங்குநேரி- வாசுதேவநல்லூர் -ராதாபுரம் -ஓட்டபிடாரம் -கோவில்பட்டி .

1977-1984 மூன்று முறை நடைபெற்ற தமிழக சட்ட சபை தேர்தல்களில் அதிமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றார்கள் .அதே போல் அதிமுக கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்று இருந்தார்கள் . நெல்லை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பது வரலாறு பதிவு செய்துள்ளது .


மக்கள் திலகத்தின் அதிமுக 1991.2001 ,2011 ல் நடந்த சட்ட சபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று உள்ளது .

2014ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை , தென்காசி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது மக்கள் மனங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எந்த அளவிற்கு நிலைத்து விட்டார் என்பதை அறிய முடிகிறது .

அடுத்து தொடர்வது - கோவை மாவட்டம் -மக்கள் திலகம் எம்ஜிஆர் - அரசியல் செல்வாக்கும் -புகழும்.


பொன்மனசெம்மலின் நெல்லை மாவட்டத்து சாதனைகள் பற்றி பதிவிட்ட சகோதரர் வினோத் அவர்களுக்கு நன்றி !

விரிவான செய்திகள் : திரி அன்பர்கள் பார்வைக்கு :

நெல்லை மாவட்டத்தில், புரட்சித்தலைவரின் திரையுலக சாதனைகளை தொடர்ந்து, அரசியல் வெற்றிகள், 1977, 1980 மற்றும் 1984ல் நடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது. ஒவ்வொரு முறையும் அதிசயிக்கத்தக்க வகையில், முன்பிருந்ததை விட அதிக பலத்துடன், அதிக வாக்குகள் பெற்று, மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றவர் பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் .

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்,

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, சங்கரநயினார் கோயில், வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், திருநெல்வேலி, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, சாத்தான்குளம், ராதாபுரம், திருச்செந்துர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 18 தொகுதிகள் அடங்கியிருந்தது.



1977

நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், இடது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நான்கு முனை போட்டியில் (தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மத்தியில் அப்போது ஆட்சியிலிருந்த ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்த்து ) 12 தொகுதிகளை கைப்பற்றீயது. இந்த 12 தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரு தொகுதிகளும் அடக்கம். .

தி.மு.க. சங்கரநாயினார் கோவிலில் வெறும் 337 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் - வலது கம்யூனிஸ்ட்கட்சி கூட்டணி 3 தொகுதிகள் (தென்காசி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம்) வென்றது. கோவில்பட்டியில், நமது அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர் பி. சீனிராஜ் வெறும் 383 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். ஜனதா கட்சி நாங்குநேரி மற்றும் சாத்தான்குளம் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் நாங்குநேரி தொகுதியில், நமது அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர் டி. வெள்ளையா அவர்கள் வெறும் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்ற திரு. ஜான் வின்சென்ட் பின்னர் நமது புரட்சித்தலைவர் தலைமையை ஏற்று அ.இ. அ .தி.மு.க..வில் தன்னை இணைத்து கொண்டார் என்பது தனி கதை. சாத்தான்குளத்தில் புரட்சித்தலைவர் அவர்கள் வேட்பாளர் எவரையும் நிறுத்த வில்லை. அங்கு சி.பா. ஆதித்தனார் அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு நெல்லை ஜெபமணியிடம் தோற்றுப் போனார்.

3ல் இரண்டு பங்கு வெற்றி


1980

நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 1980ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. - காங்கிரஸ் மெகா கூட்டணியை எதிர்த்து,திரு. குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், திரு. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், தமிழ்நாடு முஸ்லிம் லீக் போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தீரமாக போராடியது.

மொத்தம் உள்ள 18 தொகுதிகளில், நமது புரட்சித்தலைவர் அவர்கள் கண்ட பேரியக்கம் 10 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் சாத்தான் குளம், ராதாபுரம், மற்றும் ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளிலும் , வலது கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 2 தொகுதிகளிலும், இடது கம்யூனிஸ்ட் கட்சி வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளிலும் , வெற்றி பெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே வென்றது. தி. மு.க. ஒரு இடம் கூட பெறவில்லை.

1984

1984ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டணி காண விருப்பம் கொண்டதால், காட்சிகள் மாறி அணிகளும் மாறியது. ஆனால் கூட்டணியில் திரு. குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் நீடித்த காரணத்தால் ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. 1980ல் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ், நமது மக்கள் தலைவருடன் கூட்டணி கொண்டதால், இம்முறை ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி,, வாசுதேவநல்லூர், தென்காசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளை வெல்ல முடிந்தது.

தி.மு. க. விளாத்திகுளம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளை வென்றது.

இந்த தேர்தலில் அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிக வாக்குகள் பெற்று, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையால், புரட்சித்தலைவரின் வாக்கு வங்கி உறுதி செய்யப்பட்டது.

நெல்லை மாநகரில், நமது .எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் கலையுலக - அரசியல் சாதனைகள் ஏராளம் என்றே கூறலாம்.

Richardsof
13th June 2015, 03:24 PM
இனிய நண்பர் செல்வகுமார் சார்
நெல்லை மாவட்டம் - மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றிகளை பற்றிய மேலும் கூடுதல் தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி . தொகுதிக்கு தொடர்பே இல்லாத நாஞ்சில் மனோகரன் , நாவலர் , ஆர். எம் .வீரப்பன் போன்றவர்களை நெல்லை மாவட்டத்தில் தேர்தல்களில் வெற்றி பெற செய்த மக்கள் திலகம் அவர்களின் சாதனைகளை மறக்க முடியுமா ?

Richardsof
13th June 2015, 03:28 PM
http://i58.tinypic.com/2r26uzt.jpg

http://i60.tinypic.com/aw6w3r.jpg

very nice documents . THANKS SELVAKUMAR SIR

fidowag
13th June 2015, 08:35 PM
தமிழ் இந்து -12/06/2015
http://i60.tinypic.com/2i0pxyg.jpg

fidowag
13th June 2015, 08:36 PM
http://i57.tinypic.com/2ekt754.jpg

fidowag
13th June 2015, 08:40 PM
இந்த வார பாக்யா இதழில் மக்கள் திலகத்தின் இமாலய வெற்றிப் படமான ,
பொன்விழா கொண்டாடும் "எங்க வீட்டு பிள்ளை "திரைப்பட கதையை சுவைபட
பிரசுரம் செய்துள்ளனர்.
http://i62.tinypic.com/2h5ilmx.jpg
http://i59.tinypic.com/8xsaj8.jpg

http://i60.tinypic.com/qzkr41.jpg
http://i60.tinypic.com/1254004.jpg

ainefal
13th June 2015, 08:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13th%20June%202015_zpsloxnzcrz.jpg

http://dinaethal.epapr.in/519743/Dinaethal-Chennai/13.06.15#page/13/2

oygateedat
14th June 2015, 06:11 AM
http://s10.postimg.org/v5iw9jjwp/Adobe_Photoshop_Express_bc82fec5355b4b18a777eebb8c .jpg (http://postimage.org/)

திலகவதி ஐ பி எஸ்

நன்றி - கல்கி வார இதழ்

Russellrqe
14th June 2015, 10:16 AM
திரு முரளி ஸ்ரீனிவாசன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ''உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - தங்கபதக்கம் மூன்று படங்களின் வசூல் விபரங்கள் அடங்கிய எம்ஜிஆர் மன்றம் நோட்டீஸ் -பிரதிகளை பதிவிட்டேன் .திரு ஆர் .கே .எஸ் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபனை விட தங்க பதக்கம் அதிக வசூல் பெற்று1.75 கோடிமொத்த வசூல் பெற்றது என்று திரு பம்மல் சுவாமிநாதன் கூறியதாக பதிவிட்டு அதை உறுதி செய்திட உங்களிடம் கேட்டு இருந்தார் .திரு ஆர் .கே .எஸ் அவர்களின் தவறான பதிவுக்காகநான் என்னிடம் இருந்த வசூல் நிலவரத்தை பதிவிட்டேன் .
நான் பதிவிட்டதில் தவறு இருப்பின் , உங்களிடம் சரியான ஆதாரம் இருந்தால் ,அதை இங்கே பதிவிடவும் .நானும் ஒப்பு கொள்கிறேன் .
எப்படியோ இதுவரை நிலவி வந்த மாயை என்னுடைய ஆவணம் மூலம் நீங்கி விட்டதில் பெருமையே .இனி பிரச்சினை எதுவும் இல்லை .உண்மை நிலவரத்தை எல்லோருக்கும் புரிய வைக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி .

Russelldvt
14th June 2015, 12:02 PM
படம் : பணத்தோட்டம்
பாடல் காட்சி : பேசுவது கிளியா..

http://i59.tinypic.com/ifr9yu.jpg

Russelldvt
14th June 2015, 12:03 PM
http://i59.tinypic.com/ffbtrp.jpg

Russelldvt
14th June 2015, 12:04 PM
http://i60.tinypic.com/ruyw3o.jpg

Russelldvt
14th June 2015, 12:05 PM
http://i60.tinypic.com/kd8w88.jpg

Russelldvt
14th June 2015, 12:06 PM
http://i59.tinypic.com/1zplikj.jpg

Russelldvt
14th June 2015, 12:07 PM
http://i58.tinypic.com/2ezn1c2.jpg

Russelldvt
14th June 2015, 12:08 PM
http://i62.tinypic.com/20u75f4.jpg

Russelldvt
14th June 2015, 12:09 PM
http://i58.tinypic.com/30iz43q.jpg

Russelldvt
14th June 2015, 12:10 PM
http://i62.tinypic.com/155koe9.jpg

Russelldvt
14th June 2015, 12:11 PM
http://i59.tinypic.com/s30d4o.jpg

Russelldvt
14th June 2015, 12:12 PM
http://i60.tinypic.com/2zjer5v.jpg

Russelldvt
14th June 2015, 12:13 PM
http://i58.tinypic.com/2lizjg5.jpg

Russelldvt
14th June 2015, 12:13 PM
http://i59.tinypic.com/j7dovn.jpg

Russelldvt
14th June 2015, 12:14 PM
http://i62.tinypic.com/5xrdqh.jpg

Russelldvt
14th June 2015, 12:15 PM
http://i60.tinypic.com/fazasg.jpg

Russelldvt
14th June 2015, 12:16 PM
http://i59.tinypic.com/2ugny1u.jpg

Russelldvt
14th June 2015, 12:17 PM
http://i62.tinypic.com/2nqw6rm.jpg

Russellbpw
14th June 2015, 01:04 PM
திரு முரளி ஸ்ரீனிவாசன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ''உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - தங்கபதக்கம் மூன்று படங்களின் வசூல் விபரங்கள் அடங்கிய எம்ஜிஆர் மன்றம் நோட்டீஸ் -பிரதிகளை பதிவிட்டேன் .திரு ஆர் .கே .எஸ் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபனை விட தங்க பதக்கம் அதிக வசூல் பெற்று1.75 கோடிமொத்த வசூல் பெற்றது என்று திரு பம்மல் சுவாமிநாதன் கூறியதாக பதிவிட்டு அதை உறுதி செய்திட உங்களிடம் கேட்டு இருந்தார் .திரு ஆர் .கே .எஸ் அவர்களின் தவறான பதிவுக்காகநான் என்னிடம் இருந்த வசூல் நிலவரத்தை பதிவிட்டேன் .
நான் பதிவிட்டதில் தவறு இருப்பின் , உங்களிடம் சரியான ஆதாரம் இருந்தால் ,அதை இங்கே பதிவிடவும் .நானும் ஒப்பு கொள்கிறேன் .
எப்படியோ இதுவரை நிலவி வந்த மாயை என்னுடைய ஆவணம் மூலம் நீங்கி விட்டதில் பெருமையே .இனி பிரச்சினை எதுவும் இல்லை .உண்மை நிலவரத்தை எல்லோருக்கும் புரிய வைக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி .

Dear Sir,

Sorry to respond to a response that you have given for Mr.Murali.

By putting up RASIGAR MANDRAM NOTICE, it is you who is trying to sustain and retain the MAAYAI.
RASIGAR MANDRAM NOTICE can NEVER be a AVANAM for your information.

If you say that RASIGAR MANDRAM NOTICE is AAVANAM...Then PAMMALAR STATEMENT SHOULD ALSO BE TAKEN AN AVANAM !!! YOU WILL NOT TAKE THAT INTO ACCOUNT BECAUSE OF OBVIOUS REASONS ....!

I will put up some advertisement AVANAM that was published in the newspaper TWO DIFFERENT ADVERTISEMENT which certainly can be considered as "ORU PAANAI SOATRUKKU ORU SOARU PADHAM"

It is your kindself who had said that RASIGAR MANDRAM NOTICES cannot be taken as AUTHENTIC RECORD during initial stages. NOW you are saying it is AAVANAM....

MAAMIYAAR UDAITHTHAAL MANNSATTI.....MARUMAGAL UDAITHTHAAL PONSATTI.....Good Proverb !!!!

RKS

ainefal
14th June 2015, 01:59 PM
Afternoon RKS Sir

Please watch Jaya Movie, Choudhry is is full flow. I came back from work for Lunch, It is TP , I have not moved one inch.

Thanks

ainefal
14th June 2015, 02:06 PM
https://www.youtube.com/watch?v=tNYWZu73dsg&list=PLAD90070B90522C56&index=3

Russellzlc
14th June 2015, 02:39 PM
திரு முரளி ஸ்ரீனிவாசன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ''உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - தங்கபதக்கம் மூன்று படங்களின் வசூல் விபரங்கள் அடங்கிய எம்ஜிஆர் மன்றம் நோட்டீஸ் -பிரதிகளை பதிவிட்டேன் .திரு ஆர் .கே .எஸ் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபனை விட தங்க பதக்கம் அதிக வசூல் பெற்று1.75 கோடிமொத்த வசூல் பெற்றது என்று திரு பம்மல் சுவாமிநாதன் கூறியதாக பதிவிட்டு அதை உறுதி செய்திட உங்களிடம் கேட்டு இருந்தார் .திரு ஆர் .கே .எஸ் அவர்களின் தவறான பதிவுக்காகநான் என்னிடம் இருந்த வசூல் நிலவரத்தை பதிவிட்டேன் .
நான் பதிவிட்டதில் தவறு இருப்பின் , உங்களிடம் சரியான ஆதாரம் இருந்தால் ,அதை இங்கே பதிவிடவும் .நானும் ஒப்பு கொள்கிறேன் .
எப்படியோ இதுவரை நிலவி வந்த மாயை என்னுடைய ஆவணம் மூலம் நீங்கி விட்டதில் பெருமையே .இனி பிரச்சினை எதுவும் இல்லை .உண்மை நிலவரத்தை எல்லோருக்கும் புரிய வைக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி .

திரு.குமார் சார்,

நமக்கு இந்த விவாதமே தேவையற்றது. நீங்கள் பதில் கூறினால்தான் 1973-ம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளியான தமிழ்ப்படங்களை எல்லாம் வசூலில் முறியடித்து விட்டது என்றும் தலைவர் திரையுலகில் இருந்தவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்றும் தெரியுமா? ஏற்கனவே தெரிந்ததுதானே?

ஜூன் 8ம் தேதி இரவு நாளை (9ம் தேதி) தலைவர் முதல்வராக பதவியேற்ற நாள் என்றும் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் அதற்காக மதுரை வாழ் மக்களுக்கு நன்றி என்று வினோத் சார் பதிவு போட்டால், உடனே அதற்கு எதிர்வினையாக நள்ளிரவில் பட்டிக்காடா பட்டணமா?தான் மதுரையில் அதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்தது என்று திரு.முரளி ஸ்ரீனிவாஸ் கூறுவார்.

ஆனால் பதிலுக்கு அதே மதுரையில் உரிமைக்குரல் படம் ரூ.7 லட்சம் வசூல் செய்து அதற்கு முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்தது என்ற உண்மையை நாம் கூறக்கூடாது.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தலைவர் வெற்றி பெற்றார் என்று கூறக்கூடாது. நாடோடி மன்னன் வெற்றி விழாவில் தலைவர் 4 குதிரைகள் பூட்டிய சாரட்டில் லட்சோப லட்சம் மக்களின் வாழ்த்தொலிகளுக்கிடையே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு விழா மேடையில் 110 சவரன் தங்க வாள் பரிசளிக்கப்பட்டது என்று கூறக்கூடாது.

மதுரையில் அவர்கள் படம் செய்த சாதனைகளை பற்றி மட்டும்தான் கூறலாம். ஏன்? காரணம் மக்கள்திலகத்தின் சாதனைகள் பற்றி நாம் எப்படி எழுதலாம்? நமக்கு அந்த உரிமை கிடையாது. அதுவும் மதுரை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்தாகிவிட்டதே?

படகோட்டி திரைப்படம் 100 நாள் ஓடியது என்று நாம் கூறினால், ஓடவில்லை என்பதை மறைமுகமாக காணாமல் போன படம் என்று திரு.முரளி கூறுவார். இதை யுகேஷ்பாபு சுட்டிக்காட்டினால், ‘படகோட்டி ஓடவில்லை என்று நான் கூறவில்லை. எனவே, உங்கள் திரியில் உண்மையான விளம்பரம் வந்தபோது நான் பயப்படவும் இல்லை’ என்பார். ஆனால், அவர்கள் திரியின் முந்தைய பாகம் 257-ம் பக்கம் கடந்த நவம்பர் 3-ம் தேதி வெளியான அவருடைய பதிவில், (பதிவு எண் 2569)

//ஆனால் அதே 1964 தீபாவளி படங்களைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். காஸ்ட்லி கலர் படங்களையெல்லாம் காணாமல் போக வைத்த//

என்று படகோட்டியை மறைமுகமாக கூறுவார். அப்படி படகோட்டியை கூறவில்லை என்றால் வேறு எந்த படத்தை கூறினார்? என்று நாம் கேட்கக் கூடாது.

நவரத்னம் படத்தை எடுத்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று கூறுவார். இதற்கும் அவரது அபிமானத்துக்குரியவரின் சாதனைகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று நாம் கேட்கக் கூடாது.

திரு.முரளிக்கு அவர் வரித்துக் கொண்டவரின் புகழ் பாடுவதை விட தலைவரையும் அவரது படங்களையும் அவ்வப்போது தாழ்த்திப் பேசுவது வழக்கம். அவரது அபிமானத்துக்குரியவரின் மீதான பற்றை விட தலைவர் மீதான வெறுப்புணர்வையே அதிகம் வெளிப்படுத்துவார்.

ஆனால், நாம் அதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது.

வேண்டுமானால் நாமும் ஒன்று செய்யலாம். உரிமைக்குரல் படம் மதுரையில் 3 வாரம் மட்டுமே ஓடியது என்று கூறிவிடுவோம். அவர்களும் சந்தோஷப்படட்டுமே.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தமிழகத்தில் 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. கூடுதலாக 2 தியேட்டர்களை சேர்த்து 6 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே கூறவில்லை. அதை சரிப்படுத்தியும் விட்டார். 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று திருத்தி தவறை சரி செய்துவிட்டார்.

அதுவும் கூட திரு.முரளி சுட்டிக்காட்டிய பிறகு மாற்றவில்லை. திரு.முரளி அவர்கள் இதைக் கூறியிருப்பது நேற்று இரவு (14ம் தேதி) 12. 54 மணிக்கு போட்ட பதிவில். ஆனால் திரு. செல்வகுமார் தவறை சரி செய்தது 12-ம் தேதி இரவு 8.18 மணிக்கு (நமது திரியின் 292ம் பக்கம் பதிவு 2,918) இதை யாரும் சரிபார்த்துக் கொள்ளலாம். வேண்டுமென்றே வெள்ளி விழா ஓடிய தியேட்டர்களை அதிகரித்துக் கூறி தலைவருக்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் நமக்கில்லை. அந்த நிலையிலும் தலைவர் நம்மை வைக்கவில்லை. திரு.செல்வகுமார் மீது குற்றம் சாட்டுவதற்கு முன் அதை மாற்றிவிட்டாரா? என்பதை கூட திரு.முரளி அவர்கள் சரிபார்க்கவில்லை.

அங்கும் கூட நேற்று முன்தினம், திருச்சியில் வசந்த மாளிகை திரைப்படம் வெள்ளியன்று வெளியாகியது என்றும் பின்னர் ‘வியாழன் என்று மாற்றிப் படிக்கவும்’ என்றும் மாற்றங்கள் செய்யப்படுகிறது. தவறாக சொல்லவில்லை. வேண்டுமென்றே யாரும் செய்ய மாட்டார்கள்.

இதையெல்லாம் கூறினால், ‘என்னை பழிக்கிறீர்கள்’ என்று என் மீது குறை கூறுவார். ஆனால், அவரது அபிமானத்துக்குரியவரையும் அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்வதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்று என் மீது பழிசுமத்துவார். தலைவரையும் நண்பர்களையும் பாதுகாப்பது போன்ற பிம்பத்தை நான் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்துவார்.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு இனி , என்னிடமிருந்து எதிர்வினை வராது என்று கூறி ஒதுங்கிக் கொள்வார். இதையெல்லாம் பலமுறை பார்த்து சலித்து விட்டது சார்.

ஆனானப்பட்ட ராஜதந்திரிகளே எவ்வளவோ முயற்சித்தும் தலைவரின் புகழை குறைக்க முடியாதபோது......?

விவாதத்தை தொடராமல் நாம் நம் தலைவரின் புகழை தொடர்ந்து பாடுவோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th June 2015, 02:49 PM
http://i57.tinypic.com/2vd38gh.jpg




மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
" நம் நாடு " புரட்சிகரமான வசூல் சாதனை.
கடந்த வாரம் ஓடி முடிய வசூல் ரூ.1,03,000/-
மதுரை சென்ட்ரல் சினிமாவில்
சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியான படங்களில்

அடிமைப்பெண் - ரூ.1.09.000/- முதலிடம்.

நம் நாடு - ரூ.1.03.000/- 2 வது இடம்.

எங்க சின்ன ராசா -ரூ.1,02,000/- 3 வது இடம்.

http://i57.tinypic.com/2vd38gh.jpg


தகவல்கள் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.

மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நம்நாடு திரைப்படம் ரூ.1,03,000/- வசூலை அள்ளிக் குவித்திருப்பது மகிழ்ச்சி. இத்தனைக்கும் திரு.சைலேஷ் சார் கூறியிருப்பது போல விடுமுறை நாட்களோ (ஞாயிறு தவிர) பண்டிகைகளோ இல்லாத நிலையில் இந்த வசூல் சுனாமி என்றால் தலைவரின் மாஸ் வியக்க வைக்கிறது. தகவலை தெரிவித்த மதுரை எஸ்.குமார் அவர்களுக்கும் அதை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.

படம் வெளியாகும் முன்பு அது வெளியிடப்படும் விவரத்தை தெரிவித்ததுடன், படத்துக்காக வடிவமைக்கப்பட்ட பேனர் டிசைனையும் நண்பர் மதுரை திரு.சுந்தரராஜன் நமது திரியில் பதிவிட்டார். படம் நன்கு வசூலாகி விநியோகஸ்தருக்கு லாபத்தை கொடுக்க வாழ்த்து தெரிவித்தேன். நல்ல லாபத்தை கண்டிருக்கும் விநியோகஸ்தருக்கு வாழ்த்துக்கள். பேனரை வடிவமைத்த நண்பர்களுக்கும் அதை நமது திரியில் பதிவிட்ட திரு.சுந்தரராஜன் அவர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th June 2015, 02:52 PM
பொன்மனசெம்மலின் நெல்லை மாவட்டத்து சாதனைகள் பற்றி பதிவிட்ட சகோதரர் வினோத் அவர்களுக்கு நன்றி !

விரிவான செய்திகள் : திரி அன்பர்கள் பார்வைக்கு :

நெல்லை மாவட்டத்தில், புரட்சித்தலைவரின் திரையுலக சாதனைகளை தொடர்ந்து, அரசியல் வெற்றிகள், 1977, 1980 மற்றும் 1984ல் நடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது. ஒவ்வொரு முறையும் அதிசயிக்கத்தக்க வகையில், முன்பிருந்ததை விட அதிக பலத்துடன், அதிக வாக்குகள் பெற்று, மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றவர் பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் .

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்,

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, சங்கரநயினார் கோயில், வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், திருநெல்வேலி, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, சாத்தான்குளம், ராதாபுரம், திருச்செந்துர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 18 தொகுதிகள் அடங்கியிருந்தது.



1977

நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், இடது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நான்கு முனை போட்டியில் (தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மத்தியில் அப்போது ஆட்சியிலிருந்த ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்த்து ) 12 தொகுதிகளை கைப்பற்றீயது. இந்த 12 தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரு தொகுதிகளும் அடக்கம். .

தி.மு.க. சங்கரநாயினார் கோவிலில் வெறும் 337 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் - வலது கம்யூனிஸ்ட்கட்சி கூட்டணி 3 தொகுதிகள் (தென்காசி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம்) வென்றது. கோவில்பட்டியில், நமது அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர் பி. சீனிராஜ் வெறும் 383 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். ஜனதா கட்சி நாங்குநேரி மற்றும் சாத்தான்குளம் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் நாங்குநேரி தொகுதியில், நமது அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர் டி. வெள்ளையா அவர்கள் வெறும் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்ற திரு. ஜான் வின்சென்ட் பின்னர் நமது புரட்சித்தலைவர் தலைமையை ஏற்று அ.இ. அ .தி.மு.க..வில் தன்னை இணைத்து கொண்டார் என்பது தனி கதை. சாத்தான்குளத்தில் புரட்சித்தலைவர் அவர்கள் வேட்பாளர் எவரையும் நிறுத்த வில்லை. அங்கு சி.பா. ஆதித்தனார் அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு நெல்லை ஜெபமணியிடம் தோற்றுப் போனார்.

3ல் இரண்டு பங்கு வெற்றி


1980

நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், 1980ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. - காங்கிரஸ் மெகா கூட்டணியை எதிர்த்து,திரு. குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், திரு. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், தமிழ்நாடு முஸ்லிம் லீக் போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தீரமாக போராடியது.

மொத்தம் உள்ள 18 தொகுதிகளில், நமது புரட்சித்தலைவர் அவர்கள் கண்ட பேரியக்கம் 10 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் சாத்தான் குளம், ராதாபுரம், மற்றும் ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளிலும் , வலது கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய 2 தொகுதிகளிலும், இடது கம்யூனிஸ்ட் கட்சி வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளிலும் , வெற்றி பெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே வென்றது. தி. மு.க. ஒரு இடம் கூட பெறவில்லை.

1984

1984ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், நமது புரட்சித்தலைவரின் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டணி காண விருப்பம் கொண்டதால், காட்சிகள் மாறி அணிகளும் மாறியது. ஆனால் கூட்டணியில் திரு. குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் நீடித்த காரணத்தால் ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. 1980ல் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ், நமது மக்கள் தலைவருடன் கூட்டணி கொண்டதால், இம்முறை ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி,, வாசுதேவநல்லூர், தென்காசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளை வெல்ல முடிந்தது.

தி.மு. க. விளாத்திகுளம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளை வென்றது.

இந்த தேர்தலில் அ.இ. அ .தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிக வாக்குகள் பெற்று, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையால், புரட்சித்தலைவரின் வாக்கு வங்கி உறுதி செய்யப்பட்டது.

நெல்லை மாநகரில், நமது .எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் கலையுலக - அரசியல் சாதனைகள் ஏராளம் என்றே கூறலாம்.



நெல்லையில் தலைவரின் அரசியல் சாதனைகளை விரிவாக பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
14th June 2015, 04:57 PM
நேற்று ரோமியோ ஜூலியட் திரைப்படம் பார்த்தேன். ஆரம்பத்தில் அன்பே வா திரைக்காவியத்தில் இருந்து மக்கள் திலகமும் சரோஜா தேவி அவர்களும் நடித்த காட்சி காட்டுவார்கள். அப்போது திரை அரங்கில் எழுந்த ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.

oygateedat
14th June 2015, 06:22 PM
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு இரண்டாவது வாரம்.

Russelldvt
14th June 2015, 07:02 PM
http://i57.tinypic.com/2hfnwva.jpg

Russelldvt
14th June 2015, 07:03 PM
http://i58.tinypic.com/fm6xzb.jpg

Russelldvt
14th June 2015, 07:05 PM
http://i57.tinypic.com/2heivrt.jpg

Russelldvt
14th June 2015, 07:06 PM
http://i57.tinypic.com/29fvyp3.jpg

Russelldvt
14th June 2015, 07:08 PM
http://i62.tinypic.com/2h7gqqp.jpg

Richardsof
14th June 2015, 07:49 PM
http://i57.tinypic.com/2heivrt.jpg

excellent art work . Thanks sir

Richardsof
14th June 2015, 07:50 PM
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு இரண்டாவது வாரம்.

thanks sir

oygateedat
14th June 2015, 07:59 PM
கோவை சண்முகா திரை அரங்கில் குடியிருந்த கோயில் காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 450 பேர்கள்.

தகவல் - திரு. ஹரிதாஸ் - கோவை

siqutacelufuw
14th June 2015, 08:23 PM
திரு.குமார் சார்,

நமக்கு இந்த விவாதமே தேவையற்றது. நீங்கள் பதில் கூறினால்தான் 1973-ம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளியான தமிழ்ப்படங்களை எல்லாம் வசூலில் முறியடித்து விட்டது என்றும் தலைவர் திரையுலகில் இருந்தவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்றும் தெரியுமா? ஏற்கனவே தெரிந்ததுதானே?

ஜூன் 8ம் தேதி இரவு நாளை (9ம் தேதி) தலைவர் முதல்வராக பதவியேற்ற நாள் என்றும் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் அதற்காக மதுரை வாழ் மக்களுக்கு நன்றி என்று வினோத் சார் பதிவு போட்டால், உடனே அதற்கு எதிர்வினையாக நள்ளிரவில் பட்டிக்காடா பட்டணமா?தான் மதுரையில் அதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்தது என்று திரு.முரளி ஸ்ரீனிவாஸ் கூறுவார்.

ஆனால் பதிலுக்கு அதே மதுரையில் உரிமைக்குரல் படம் ரூ.7 லட்சம் வசூல் செய்து அதற்கு முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்தது என்ற உண்மையை நாம் கூறக்கூடாது.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தலைவர் வெற்றி பெற்றார் என்று கூறக்கூடாது. நாடோடி மன்னன் வெற்றி விழாவில் தலைவர் 4 குதிரைகள் பூட்டிய சாரட்டில் லட்சோப லட்சம் மக்களின் வாழ்த்தொலிகளுக்கிடையே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு விழா மேடையில் 110 சவரன் தங்க வாள் பரிசளிக்கப்பட்டது என்று கூறக்கூடாது.

மதுரையில் அவர்கள் படம் செய்த சாதனைகளை பற்றி மட்டும்தான் கூறலாம். ஏன்? காரணம் மக்கள்திலகத்தின் சாதனைகள் பற்றி நாம் எப்படி எழுதலாம்? நமக்கு அந்த உரிமை கிடையாது. அதுவும் மதுரை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்தாகிவிட்டதே?

படகோட்டி திரைப்படம் 100 நாள் ஓடியது என்று நாம் கூறினால், ஓடவில்லை என்பதை மறைமுகமாக காணாமல் போன படம் என்று திரு.முரளி கூறுவார். இதை யுகேஷ்பாபு சுட்டிக்காட்டினால், ‘படகோட்டி ஓடவில்லை என்று நான் கூறவில்லை. எனவே, உங்கள் திரியில் உண்மையான விளம்பரம் வந்தபோது நான் பயப்படவும் இல்லை’ என்பார். ஆனால், அவர்கள் திரியின் முந்தைய பாகம் 257-ம் பக்கம் கடந்த நவம்பர் 3-ம் தேதி வெளியான அவருடைய பதிவில், (பதிவு எண் 2569)

//ஆனால் அதே 1964 தீபாவளி படங்களைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். காஸ்ட்லி கலர் படங்களையெல்லாம் காணாமல் போக வைத்த//

என்று படகோட்டியை மறைமுகமாக கூறுவார். அப்படி படகோட்டியை கூறவில்லை என்றால் வேறு எந்த படத்தை கூறினார்? என்று நாம் கேட்கக் கூடாது.

நவரத்னம் படத்தை எடுத்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று கூறுவார். இதற்கும் அவரது அபிமானத்துக்குரியவரின் சாதனைகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று நாம் கேட்கக் கூடாது.

திரு.முரளிக்கு அவர் வரித்துக் கொண்டவரின் புகழ் பாடுவதை விட தலைவரையும் அவரது படங்களையும் அவ்வப்போது தாழ்த்திப் பேசுவது வழக்கம். அவரது அபிமானத்துக்குரியவரின் மீதான பற்றை விட தலைவர் மீதான வெறுப்புணர்வையே அதிகம் வெளிப்படுத்துவார்.

ஆனால், நாம் அதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது.

வேண்டுமானால் நாமும் ஒன்று செய்யலாம். உரிமைக்குரல் படம் மதுரையில் 3 வாரம் மட்டுமே ஓடியது என்று கூறிவிடுவோம். அவர்களும் சந்தோஷப்படட்டுமே.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தமிழகத்தில் 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. கூடுதலாக 2 தியேட்டர்களை சேர்த்து 6 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே கூறவில்லை. அதை சரிப்படுத்தியும் விட்டார். 4 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் என்று திருத்தி தவறை சரி செய்துவிட்டார்.

அதுவும் கூட திரு.முரளி சுட்டிக்காட்டிய பிறகு மாற்றவில்லை. திரு.முரளி அவர்கள் இதைக் கூறியிருப்பது நேற்று இரவு (14ம் தேதி) 12. 54 மணிக்கு போட்ட பதிவில். ஆனால் திரு. செல்வகுமார் தவறை சரி செய்தது 12-ம் தேதி இரவு 8.18 மணிக்கு (நமது திரியின் 292ம் பக்கம் பதிவு 2,918) இதை யாரும் சரிபார்த்துக் கொள்ளலாம். வேண்டுமென்றே வெள்ளி விழா ஓடிய தியேட்டர்களை அதிகரித்துக் கூறி தலைவருக்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் நமக்கில்லை. அந்த நிலையிலும் தலைவர் நம்மை வைக்கவில்லை. திரு.செல்வகுமார் மீது குற்றம் சாட்டுவதற்கு முன் அதை மாற்றிவிட்டாரா? என்பதை கூட திரு.முரளி அவர்கள் சரிபார்க்கவில்லை.

அங்கும் கூட நேற்று முன்தினம், திருச்சியில் வசந்த மாளிகை திரைப்படம் வெள்ளியன்று வெளியாகியது என்றும் பின்னர் ‘வியாழன் என்று மாற்றிப் படிக்கவும்’ என்றும் மாற்றங்கள் செய்யப்படுகிறது. தவறாக சொல்லவில்லை. வேண்டுமென்றே யாரும் செய்ய மாட்டார்கள்.

இதையெல்லாம் கூறினால், ‘என்னை பழிக்கிறீர்கள்’ என்று என் மீது குறை கூறுவார். ஆனால், அவரது அபிமானத்துக்குரியவரையும் அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்வதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்று என் மீது பழிசுமத்துவார். தலைவரையும் நண்பர்களையும் பாதுகாப்பது போன்ற பிம்பத்தை நான் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்துவார்.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு இனி , என்னிடமிருந்து எதிர்வினை வராது என்று கூறி ஒதுங்கிக் கொள்வார். இதையெல்லாம் பலமுறை பார்த்து சலித்து விட்டது சார்.

ஆனானப்பட்ட ராஜதந்திரிகளே எவ்வளவோ முயற்சித்தும் தலைவரின் புகழை குறைக்க முடியாதபோது......?

விவாதத்தை தொடராமல் நாம் நம் தலைவரின் புகழை தொடர்ந்து பாடுவோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



அன்பு சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :


தங்களின் நச்சென்று கொடுத்த நறுக்கான பதில் உண்மையிலேயே வாயடைக்க செய்யும் என்று நம்புகிறேன். தங்களின் சிறப்பான, விரிவான பதிவுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !

தாங்கள் கூறியபடி, ஒரு சிறு typographical error ஏற்பட்டு விட்டது. பின்னர் உடனே அதை சரி செய்தும் விட்டேன். ஆனால், திரு முரளி சீனிவாஸ் அவர்கள் என்னுடைய பிந்தைய edited பதிவை பார்க்காமலே, தனது வழக்கமான, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியில், பதிவை மேற்கொண்டிருப்பது துரதிர்ஷ்ட வசமானது.

அந்த பக்கம் வீண் விவாதத்தை ஆரபித்தால், இந்த திரியில் ஆதாரத்துடன் என்னுடைய பதில் பதிவுகள் இருக்கும்.. புரட்சித்தலைவரின் நற்பெயருக்கும், அவரது புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் எந்த செய்திக்கும், காழ்ப்புணர்ச்சி கொண்டு பதிவுகள் மேற்கொள்வோருக்கும், எனது தக்க பதிலடி எப்போதும் இருக்கும் என்று இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் அருமையான அற்புதமான பதிவிற்கு மீண்டும் நன்றி !

siqutacelufuw
14th June 2015, 08:58 PM
மாற்று திரி ஒன்றில், அறிவு ஜீவி ( ? ! ) ஒருவர், தனது வழக்கமான நையாண்டி கலந்த நக்கலான, பொய்யான பதிவுகளை மீண்டும் துவக்கியிருக்கிறார்.

எகிப்து அதிபர் நாசர் விசாரித்துதான், தங்களின் அபிமான நடிகரை ஜவஹர்லால் நேருவுக்கே தெரியும் என்று கூறியவர் ஆயிற்றே !

நானும் எனது 47 வருட அனுபவத்தில், (அதாவது என்னுடைய 12 வயதில் - 1968 முதல்) தமிழ் திரையுலக ரசிகன் என்ற முறையில், எவ்வளவோ ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன். .

யாம் அறிந்த மொழிகளிலே இனிதான தமிழ் மொழி போல் உண்டோ ? என்று மகாகவி பாரதியார் பாடியது போல்,
நாமறிந்த நடிகரிலே - தலைவரிலே, எழுச்சியையும், உற்சாகத்தையம் அளிக்கக் கூடிய இனிதான நம் புரட்சித்தலைவரைப்போல் கண்டதுண்டோ ! என்று பாடத் தோன்றுகிறது.

எவருடன் ஒப்பிட முடியாத எவரெஸ்டாய் உயர்ந்து நிற்பவர், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நமது புரட்சித்தலைவர் !

orodizli
14th June 2015, 09:34 PM
நமது திரியின் அற்புத பதிவாளர்களின் பதிவுகள் அருமை...அட்டகாசம்... மூத்த சகோதரர் வரதகுமார் சுந்தராமன் alias க்ஸ்.குமார் அவர்களின் ரசிகர் மன்ற தகவல்கள், நோட்டீஸ் -ஆகியன நீண்ட நாட்கள் இடைவெளியில் காணுவது பேரின்பமானது... உச்சி சூரியனுக்கு டார்ச் லைட் அடித்து ஒளி ஏற்படுத்துவது .....என சொல்லுவார்களே, அது போல நமது மக்கள்திலகம் - முடி சூடா மன்னன், முடி சூடிய சக்கரவர்த்தி ஆவார்கள்...நமது ஆவணங்கள் மூலம் தான் அவர்தம் சாதனை- சரித்திரம்- சகாப்தம் - இவைகளை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் நம் மன்னர்-மன்னன் நம்மை வைக்க வில்லை ... A -Z தான் சம்பந்தப்பட்ட துறைகளில் வேறு எவரும் நினைத்து கூட பார்க்காத, நெருங்கவே இயலாத செயல்களை, சாதனை கற்றைகளை அடுக்கு மேல் அடுக்குகளாக படைதிருக்கிறார் !!! தயவு செய்து இணையே இல்லா MGR ., அவர்களுடன் வேறு எவரையும் ஒப்பிட வேண்டாம்...

orodizli
14th June 2015, 09:46 PM
கடந்த 1981- ஆம் ஆண்டு சினி ரமா - மாத இதழில் திருச்சி மாநகரில் நம் மக்கள்திலகம் காவியம் உலகம் சுற்றும் வாலிபன் - 1973- 1979 ஆறு ஆண்டுகளிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளில் மட்டும் மிக அதிக முறை திரையிட பட்டு வேறு எந்த நடிகர்- நடிகைகள் நடித்த படங்களும்( மக்கள்திலகத்தின் மற்ற காவியங்கள் தவிர) பிரம்மாண்டமான வசூலை தந்த விவரத்தை வெளியிட்டு இருந்தனர்...அந்த ஆவணம் இருப்போர் பதிவிட்டால் மகிழ்ச்சி...

ainefal
14th June 2015, 10:10 PM
புரட்சித்தலைவர் சாதாரண மனிதன் அல்ல நண்பரே பிறவி எடுப்பதற்க்கு, அவர் ஒரு அவதாரம் [தத்துவம் சொல்ல அவதாரமாக இருக்க வேண்டும்].

https://www.youtube.com/watch?v=tAvAHZtCjDw

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, he is the SUPER COSMIC POWER.

We need to respond to numerical jokes as well.

siqutacelufuw
14th June 2015, 10:30 PM
புரட்சித்தலைவர் சாதாரண மனிதன் அல்ல நண்பரே பிறவி எடுப்பதற்க்கு, அவர் ஒரு அவதாரம் [தத்துவம் சொல்ல அவதாரமாக இருக்க வேண்டும்].

https://www.youtube.com/watch?v=tAvAHZtCjDw

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, he is the SUPER COSMIC POWER.

We need to respond to numerical jokes as well.

SUPER VIDEO CONCERNING WITH OUR BELOVED GOD & SUPER COSMIC POWER M.G.R.

Thank you my dear Brother Sailesh.

ainefal
14th June 2015, 10:45 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/14th%20June%202015_zpszvaz0cir.jpg


http://dinaethal.epapr.in/521011/Dinaethal-Chennai/14.06.2015#page/16/1

Richardsof
15th June 2015, 05:44 AM
ஆங்கிலமோ அல்லது தமிழிலோ தனது அபிமான நடிகரின் படத்தை பற்றியும் , நடிப்பை பற்றியும் ஆய்வு செய்து பக்கம் பக்கமாய் எழுதி பரவசம் அடைந்து என்ன பயன் திரு கோபால் ? மற்றவர்களை ''தரமற்றவர்கள் '' என்று சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது . நீங்கள் ஆய்வு செய்த படங்களின் வேதனைகளை சொல்ல வேண்டுமா ? உங்கள் தில்லு முல்லுகளை மக்கள் அறியாததா ? தேவரை நேரில் சந்திக்கும் போது நீங்கள் நிச்சயம் மன்னிப்பு கூறுவீர்கள் .

Russellbpw
15th June 2015, 08:18 AM
Dear Sir,

Sorry to respond to a response that you have given for Mr.Murali.

I will put up some advertisement AVANAM that was published in the newspaper TWO DIFFERENT ADVERTISEMENT which certainly can be considered as "ORU PAANAI SOATRUKKU ORU SOARU PADHAM"

It is your kindself who had said that RASIGAR MANDRAM NOTICES cannot be taken as AUTHENTIC RECORD during initial stages. NOW you are saying it is AAVANAM....

RKS

Dear Sir,

As mentioned yesterday, I have put up here Authentic collection records whatever I have for Both the Thilagams. This is not to invite any fresh debate or argument but to stress on one generic point.

Unless and Until such paper advertisement is available at both the ends, where both the thilagam's film had release in same theater, it is very absurd to make even a comparison because we are not considering any other points like time of release, gap of release, theater capacity etc., When such a comparison is made, how can both of us say, we have surpassed you....?

Both the Thilagam's does not require anybody to vouch because they have already proved their mettle and capabilities in different forms in Cine Field. At the same time, I cannot accept without a paper advertisement in this similar form of comparison and even it applies for you.

From this one single paper ad published by the producers / distributors of MT's Rickshawkaran & NT's Raja that was released in same theater in Mount Road.

This advertisement proves that Nadigar Thilagam's film has collected more amount in less number of days in comparison from same theatre
while I am not saying that Makkal Thilagam film has not unlike some of our other friends..who will still refuse to accept even after seeing this advertisement.

This is again, only a request to all friends, if at all a comparison is made, please make in absolute terms as below and not compare at our whims and fancies that too with Rasigar Mandram Notices. Otherwise, Let us Praise the Glories of our Demi God's without comparing with each other.

There are other areas to proudly talk about like their friendship, their love and affection for each other, their mutual respect for their families, their bonding than these rasigar mandram notices that invites unwanted discussions that deviates from our mission etc.,

Thanks and Regards
RKS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsgjdpnqbl.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsgjdpnqbl.jpg.html)

Russellrqe
15th June 2015, 08:57 AM
டியர் ஆர்.கே எஸ்

ரிக்ஷாக்காரன் வெளிவந்த நேரத்தில் சென்னை தேவி பாரடைஸ் டிக்கெட் நிலவரம் .
29.5.1971
1.25
2.00
2,50
3.00

26.1.1972
கட்டணம் உயர்ந்தது
1.35
2.10
2.60
3.50
மேலும் 2.50 இருக்கைகள் குறைக்கப்பட்டு 3.50 இருக்கைகள் அதிகமாக உயர்த்தினார்கள் .ராஜா படத்திற்கு அதிகமாக காலை காட்சிகள் நடந்தது . இப்போது புரிந்ததா ? அதுவும் தேவி பாரடைஸ்
அரங்கில் மட்டும் வசூல் வித்தியாசம் 21.769 மட்டும் . அனால் 100 நாட்கள்- ராஜா வசூல் ரிக்ஷாகாரனை விட குறைவு இதை ஏன் சொல்லவில்லை ?
விபரம் தெரியாமல் இனிமேலாவது யோசித்து பதிவிடவும் .

Russellrqe
15th June 2015, 10:41 AM
MGR.Remembered- 28
courtesy -sachi srikantha
‘Turns’ in Cinematic Life

In chapter 111 of his autobiography, MGR identified 14 of his movies as providing ‘turns’ in his cinematic life, among a cumulative total of 133 movies in which he had starred. These were,

1st turn: ‘Rajakumari’ (The Princess, 1947); debut as hero.

2nd turn: ‘Maruthanaatu Ilavarasi’ (The Princess from Marutha Land, 1950); pairing with V.N. Janaki and its difficulties.

3rd turn: ‘Marma Yogi’ (Mysterious Mystic, 1951)

4th turn: ‘Malai Kallan’ (Mountain Thief, 1954)

5th turn: ‘Nadodi Mannan’ (Vagabond King, 1958); double role, own production.

6th turn: ‘Thirudathe’ ( Don’t Steal, 1961)

7th turn: ‘Thai Sollai Thattathe’ (Don’t reject Mother’s Words, 1961)

8th turn: ‘Enga Veetu Pillai’ (Our Own Child, 1965); double role.

9th turn: ‘Kaavalkaaran’ (Protector, 1967)

10th turn: ‘Kudiyiruntha Kovil’ (Family residing temple, 1968); double role

11th turn: ‘Oli Vilakku’ (Light Lamp, 1968) – 100th movie

12th turn: ‘Adimai Penn’ (Slave Woman, 1969); own production

13th turn: ‘Maatukara Velan’ (Cowherd Velan, 1970); double role

14th turn: ‘Ricksawkaran’ (Rickshaw Guy, 1971)

Russellrqe
15th June 2015, 10:49 AM
If cinema was the 20th century art form, the same muse concept applied for popular and predominant actors and directors. Among his heroines, multi-talented Charlie Chaplin (1889-1977) had three muses; namely, Edna Purviance (1895-1958), Georgia Hale (1906-1985) and Paulette Goddard nee Levy (1910-1990). These three muses were 6 – 21 years younger than Chaplin. Chaplin married only Goddard.

Similarly, MGR also had four muses, who played the heroine role in majority of his 133 movies. They are, B. Saroja Devi, Jayalalitha, Manjula and Latha. The age difference between MGR and these four muses were, 21 years (Saroja Devi), 31 years (Jayalalitha) and 36 years (both Manjula and Latha). One who dominated MGR’s movies in the first half of 1960s was B. Saroja Devi (b. 1938). Three of MGR’s chosen 1960s movies, Thirudathe (6th turn), Thai Sollai Thattathe (7th turn) and Enga Veetu Pillai (8th turn) featured her. Saroja Devi also had appeared previously as a second heroine in MGR’s own production, Nadodi Mannan (5th turn). Then, Jayalalitha (b. 1948) came to dominate MGR’s movies in the second half of 1960s. Saroja Devi got married in 1967. Check the fact that there is a ten year age gap between Saroja Devi and Jayalalitha. Five of MGR’s chosen 1960s movies, Kaavalkaaran (9th turn), Kudiyiruntha Kovil (10th turn), Oli Vilakku (11th turn), Adimai Penn (12th turn) and Maatukara Velan (13th turn) featured Jayalalitha. Saroja Devi and Jayalalitha did appear together in one MGR movie, Arasa Kattalai (King’s Command, 1967), which was touted as the one show a ‘rejuvenated’ MGR, after his gun-shot injury. More about this incident, later.

K.R. Vijaya (b. 1948), another competent heroine, was also paired with MGR in 1964 and 1965 for three movies. In one additional MGR movie (Kanni Thai/ Virgin Mother, 1965), Vijaya shared the second billing with Jayalalitha. But in the subsequent year, Vijaya got married and temporarily left the arena for childbirth. This made it easier for Jayalalitha to become MGR’s leading lady, until the latter switched his interest to two muses in 1970s, who were younger than Jayalalitha. These two, in the chronological order, were Manjula (1953-2013) and Latha (b. 1953). MGR had identified his 14th turn with the Ricksawkaran (1971) movie, which featured Manjula.

As his autobiography ends in October 1972, with his eviction from post-Anna DMK party, MGR became more interested in politics after founding his splinter Anna DMK party and building it as alternative option for DMK in Tamil Nadu. Thus, the final 16 of MGR movies (released between 1973 and 1978) in which his fourth muse Latha appeared (a total of 12 movies) never receive mention at all.

Russellsui
15th June 2015, 12:01 PM
http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/07/05035823/The-other-side-of-the-theater-77-Slightest-temptation.vpf



சினிமாவின் மறுபக்கம் : 77. சின்ன அண்ணாமலைக்கு வந்த சோதனைகள்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3261
பிரதி

மாற்றம் செய்த நாள்:
சனி, ஜூலை 05,2014, 4:09 AM IST
பதிவு செய்த நாள்:
சனி, ஜூலை 05,2014, 3:58 AM IST
‘தமிழ்ப்பண்ணை’ நூல் பிரசுரகர்த்தாவும், அந்நாள் அனைத்திந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், ‘விஜயவேல் பிலிம்ஸ்’ சிவாஜி, கே.ஆர்.விஜயா நடித்த ‘‘ஜெனரல் சக்ரவர்த்தி’’ வெற்றிப்படத்தை தயாரித்தவர் அண்ணன் சின்ன அண்ணாமலை. 1979 ம் ஆண்டில் ஒருநாள், தியாகராயநகர் ராமசாமி தெருவில் இருந்த தனது அலுவலகத்திற்கு வருமாறு தொலைபேசி வாயிலாக என்னை அன்புடன் அழைத்தார்.

நான் சென்றேன்.

அப்பொழுது அவருக்கும், எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே அவர் பாணியிலேயே எழுதுகிறேன்:– (அவர் மொழியில் செட்டிநாட்டுச் செந்தமிழ் ஒலிக்கும்)

சின்னஅண்ணாமலை:– வாங்க வாங்க. வணக்கம் வணக்கம். நல்லாருக்கியள்ளே?

நான்:– ரொம்ப நல்லாருக்கேன். நீங்க நல்லாருக்கீங்கள்ளே?

சின்னஅண்ணாமலை:– (சலித்துக்கொண்டு) உச்! இருக்கேன்.

நான்:– என்னண்ணே அப்படி இழுக்கிறீங்க? ஜெனரல் சக்ரவர்த்தி நல்லா போயிருக்கு. அந்தப்படத்துல நிறைய லாபம் வந்திருக்கும்ல. அப்புறம் என்னா?

சின்னஅண்ணாமலை:– லாபம் வந்து என்ன பிரயோசனம்? பாதிப்பணம் வட்டிக்குப் போயிடுதுல்ல? பாக்கிக் கிடைக்குறதுல எனக்குப்பாதி, ஆனா ரூனாவுக்கு (பங்குதாரர்) பாதி! கைக்கும் வாய்க்கும் சரியாப்போச்சு. அம்புட்டுத்தேன்! மேற்கொண்டு மிச்சம் மீதியை எப்.டி.ல போடுறாப்போல ஒண்ணும் இல்லே. போவட்டும். அடுத்தபடியா அதே சிவாஜி, விஜயாம்மாவை வச்சு இன்னொரு படம் எடுக்கிற துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். அதுக்கு நீங்க வசனம் எழுதிக்கொடுக்கணும். கொடுப்பியள்ளே?

நான்:– அதுக்கென்னண்ணே? உங்களுக்கு இல்லாமலா? அதான் உங்க ஆஸ்தான ஹீரோ – ஹீரோயின் அண்ணன் சிவாஜியும், விஜயாம்மாவும் இருக்காங்களே – அப்புறம் என்னா?

சின்னஅண்ணாமலை:– உண்மை தான். சிவாஜி வெளிப்படங்களுக்கு வாங்குற சம்பளத்துல இருவதோ – இருவத்தஞ்சாயிரமோ தம்பி ஷண்முகம் குறைச்சிக்குவாரு. விஜயாம்மாவும் குறைச்சுக்குவாங்க. அவுங்க ரெண்டு பேரும் சொல்லித்தான் இந்தப்படத்துக்கு எழுத உங்களை நான் கூப்பிட்டேன்.

நான்.– அப்படியாண்ணே?

சின்னஅண்ணாமலை:– ஆமாமா. உள்ளதைச் சொல்லணும்ல. இந்தப்படத்துக்கு ஆரூரானை எழுதச் சொல்லுங்கன்னு ஆரம்பத்துலேயே சிவாஜி சொல்லிட்டாரு. நீங்களே அவருக்கு ஒரு சம்பளம் பேசி விட்டுடுங்கண்ணேன். சேச்சே! அது நல்லாருக்காது. அன்பு கெட்டுடும். அதனால், நீங்களே அவன்கிட்டே பேசிக்குங்கன்னு நைசா நழுவிக்கிட்டாரு. ஒரு விதத்துல அது நல்லதுதான்!

இதைக்கேட்டு நான் நகைத்தேன்.

சின்னஅண்ணாமலை:– சொல்ல உட்டுட்டேன். இந்தப்படத்துக்கு உங்க தேவரோட தம்பி திருமுகத்தை டைரக்டரா பேசியிருக்கேன். திருமுகம் டைரக்ட் பண்றதுனால ஆரூர்தாசை எழுத வச்சிங்கன்னா நல்லாருக்கும்னு விஜயாம்மா தான் சொன்னாங்க. எனக்கும் ஏற்கனவே அப்படி ஒரு ஐடியா இருந்தது. அதோட சிவாஜியும், விஜயாம்மாவும் விரும்புறாங்க. அப்புறம் என்னா? மனம்போல் மாங்கல்யம் – வந்திட்டியே! சரி, சந்தோஷம். உங்களுக்கு நான் எவ்வளவு சம்பளம் கொடுக்கணும்?

நான்:– (தயங்கியபடி) அது...

(அதற்குள் அவர் இடைமறித்து)

சின்னஅண்ணாமலை:– அப்படின்னு உங்களை நான் கேட்கமாட்டேன். ஏன்னா, நீங்க கேட்கிற சம்பளத்தைக் கொடுக்குற சக்தி எனக்கு இல்லே... அதனால நான் என்ன சொல்றேன்னா...

(நான் குறுக்கிட்டு)

நான்:– அண்ணே! சிவாஜி, விஜயாவை வச்சுப் படம் எடுக்குற நீங்க இப்படிச் சொல்லலாமா?

சின்னஅண்ணாமலை:– அதனால என்ன? ஆதாயம் அடையணும்னா கூச்சத்தைப் பார்த்தா முடியுமா? நீங்க என்ன பண்றியே... சிவாஜி இருவதோ – இருவத்தையாயிரமோ கொறைச்சிக்கிறார்ல – அந்த மாதிரி நீங்களும் கொறைச்சிக்கணும்னு கேட்டுக்குறேன்.

நான்:– அண்ணே! ‘டி கிரேடிங்’குன்னு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை இருக்கு தெரியும்ல... ஒருத்தருடைய மதிப்பைக் குறைக்கிறது – குறைச்சு மதிப்பிடுறதை ‘டி கிரேடிங்’குன்னு சொல்வாங்க. நீங்க என்னைக் குறைச்சு மதிப்பிடுறீங்க. அதுவும் ரூபாயை வச்சு.

சின்னஅண்ணாமலை:– ஐயையோ அப்படி இல்லே...

நான்:– அப்படித்தான். அந்த மாதிரி நான் உங்களைக் குறைச்சு மதிப்பிடலே. அதனாலதான் நீங்க கூப்பிட்டதும் உங்க அலுவலகத்துக்கு நானே வந்தேன். இல்லேன்னா வந்திருக்கமாட்டேன். முதல்லே அதைத் தெரிஞ்சிக்குங்க – ரெண்டாவது... என் சம்பளத்தைக் குறைக்கணுங்குறதுக்காகத்தான் போன படத்தைப்பத்தி எங்கிட்டே பொலம்புனீங்க. சிவாஜியும், விஜயாவும் என்னை சொன்னதை எனக்குச் சாதகமா எடுத்துக்கிட்டு உங்ககிட்டே அதிகச் சம்பளம் நான் கேக்கலாம். ஆனா கேக்கமாட்டேன். உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். சிவாஜி, விஜயாவை வச்சு இதுவரைக்கும் யாரும் ‘லோ பட்ஜெட்’ படம் பண்ணவும் இல்லே – நான் எழுதவும் இல்லே.

மன்னிக்கணும். உங்க லோ பட்ஜெட்டுக்குத் தகுந்தமாதிரி வேற யாரையாவது பாருங்க. நான் சிவாஜி கிட்டேயும், விஜயாகிட்டேயும் சொல்லிக்குறேன்.

(என்று சொல்லி எழுந்ததும் வெலவெலத்துப்போன அண்ணன் ‘சி’னா (சிவாஜி இவரை எப்பொழுதும் ‘சி’னா என்றுதான் அன்புடன் அழைப்பார்) என் கையை இறுகப்பற்றி என்னை இருக்கையில் இருத்தி வைத்து லேசாக அரும்பிய வியர்வையைத் துண்டால் துடைத்துக்கொண்டு...

சின்னஅண்ணாமலை:– என்ன இப்படி அடிச்சிட்டியே? சிவாஜி கிட்டேயும், விஜயாம்மா கிட்டேயும் போய் சொல்லிட்டிங்கன்னா அப்புறம் என் பொழைப்பு என்னாகிறது? நானும் ஒரு எழுத்தாளன்கிறதுனால தான் அப்படி உங்ககிட்டே கேட்டுக்கிட்டேன்.

நான்:– அப்படின்னா உங்க படத்துக்கு நீங்களே எழுதிக்கலாமே. அந்தப்பணம் மிச்சந்தானே? போன படம் ஜெனரல் சக்ரவர்த்திக்குக்கூட தம்பி ‘வியட்நாம் வீடு’ சுந்தரந்தானே எழுதியிருக்கான்? அவனையே இந்தப்படத்துக்கும் வச்சிக்கலாமே. அவனை ஏன் விட்டிங்க?

(இதற்குப்பதில் சொல்ல முடியாமல் அவர் தலைகுனிந்தார் – நான் தொடர்ந்தேன்)

நான்:– பதினாறு வருஷங்களுக்கு முந்தி சிவாஜி பிலிம்ஸ் ‘‘புதிய பறவை’’ படத்துக்கு சண்முகம் எனக்கு இவ்வளவும், இப்போ அதே சிவாஜி நடிச்சு நான் எழுதின ‘‘நான் வாழவைப்பேன்’’ படத்துக்கு விஜயா இவ்வளவு சம்பளமும் கொடுத்தாங்க. அதே மாதிரி நீங்க எனக்குக் கொடுக்க முடியுமா?

சின்னஅண்ணாமலை:– (தயக்கத்துடன்) சிவாஜியும், விஜயாம்மாவும் எங்கே? – நான் எங்கே? அவுங்களோடு என்னை ஒப்பிடுறீயளே!

நான்:– பயப்படாதீங்க. என் தோட்டத்துப்பழத்தை யாருக்கு, என்ன விலைக்கு விக்குறதுன்னு எனக்குத் தெரியும். நான் மனச்சாட்சிக்குக் கட்டுப்படுறவன். இங்கே வந்து உங்களோட ‘பேரம்’ பேசுற இந்த அரை மணி நேரத்துல – இந்நேரம் அஞ்சாறு சீனுக்கு வசனம் எழுதியிருப்பேன். இதோ பாருங்க. நம்ம பேரத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம்.

சின்னஅண்ணாமலை:– இப்போ நான் என்ன பண்ணனுங்குறியே?

நான்:– ஒரு சவரன் – ஒரே ஒரு சவரன் தங்கக்காசை வாங்கிக்கிட்டு வாங்க. இல்லே. இப்போ உங்க கிட்டே இருந்தா அதை எடுத்து ஒரு தட்டுல மூணு வெத்தலை ரெண்டு பாக்கோட வச்சு எனக்குக் கொடுங்க. அதுதான் உங்கப்படத்துக்கு நான் வாங்குற சம்பளம். அதைத்தவிர மேற்கொண்டு ஒரு ரூபா உங்களைக் கேக்கமாட்டேன். அண்ணே! என்னைப்பத்தி உங்களுக்கு சரியா தெரியாது. ஆனா உங்களை ‘அ’னாவுலேருந்து ‘அக்கன்னா’ வரைக்கும் எனக்குத் தெரியும்.

என்னைக் காட்டிலும் அறிவும், அனுபவமும், அதிக வயசும் உள்ளவர் நீங்க!

சின்ன வயசுலேயே பர்மாவுக்குப்போய் வட்டிக்கடையில கணக்கெழுதினவர் நீங்க! மூதறிஞர் ராஜாஜியினால சின்ன அண்ணாமலைன்னு அழைக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராஜராலேயும், பேராசிரியர் கல்கியினாலேயும் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர் நீங்க! விடுதலைப் போராட்டத்துல கலந்து வெள்ளைக்காரனால கைது செய்யப்பட்டு, திருவாடானை ஜெயில்ல அடைக்கப்பட்டு, கம்பிக்கதவை மக்கள் உடைச்சி வெளியே கொண்டு வரப்பட்டவர் நீங்க!

உங்க தம்பி மாதிரி நான் – தங்கத்தை வச்சு என்னை எடை போடுங்க. தயவு செய்து தவிட்டுனால என்னை வெலைக்கு வாங்கிடலான்னு நினைக்காதீங்க. எனக்கு விலை உண்டு. ஆனா அன்னையின் அருளால என் பேனாவோட விலை என்னன்னு எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும், தேவரண்ணனுக்கும், ஏவி.எம். செட்டியாருக்கும், வாகினி ரெட்டியாருக்கும் மட்டும்தான் தெரியும். அதோட கூட....

என்று நான் தொடருவதற்குள் அண்ணன் சின்ன அண்ணாமலை ‘பட்’ என்று எழுந்து சென்று மேஜை டிராயரைத் திறந்து காசோலைப் புத்தகத்தை எடுத்து ஏதோ எழுதி அந்த இதழோடு கூட தன் சட்டைப்பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டையும் சேர்த்து வைத்து என்னிடம் நீட்டினார்.

நான் குனிந்து அவர் பாதந்தொட்டு நிமிர்ந்து அந்தக்காசோலையை அவரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். அதில் அவருடைய கையெழுத்து மட்டுமே இருந்தது. தொகை இவ்வளவு என்று எதுவுமே குறிப்பிடவில்லை.

நான்:– என்னண்ணே? ‘அமவுண்ட்’ எதுவும் எழுதாம வெறும் ‘பிளாங்’ செக் கொடுத்திருக்கீங்க?

சின்னஅண்ணாமலை:– ஆமா. அதுல நீங்க எவ்வளவு வேணுன்னாலும் எழுதிக்குங்க. உங்க இஷ்டம். என் வாழ்க்கையில நான் ‘பிளாங்’ செக் கொடுக்கிறது இதுதான் முதல் தடவை.

நான்:– என் வாழ்க்கையில நான் இதுவரைக்கும் யார்கிட்டே இருந்தும் சென்டிமென்டலா ‘பிளாங் செக்’ வாங்கினதே இல்லே. அப்படி ஒரு அந்தஸ்து எனக்குத் தேவையும் இல்லே. இதோ அதோட சேர்த்து நூறு ரூபா கொடுத்திருக்கீங்களே. இதை நான் வச்சிக்குறேன். இந்த செக்கை நீங்களே வச்சிக்குங்க என்று அவரிடமே கொடுத்துவிட்டேன்.

சின்னஅண்ணாமலை:– இன்னிக்கு எனக்கு ராசிபலன் சரியில்லே. போவட்டும். இப்போ இந்த செக்குல நான் எவ்வளவு தொகை எழுதட்டும்?

நான்:– அது உங்க இஷ்டம். என் வாயால நான் சொல்லமாட்டேன். ‘கொடா கண்டன்’ – ‘விடாகண்டன்’ கதை மாதிரி ஆயிடுச்சு. ஏதோ ஒண்ணு எழுதிக்கொடுத்து உங்க பேரத்தை முடிங்க. நான் ரொம்ப களைச்சுப்போயிட்டேன். பிளீஸ்.

சின்னஅண்ணாமலை:– நீங்க நல்லா எழுதுவீயே. அது எனக்கு முந்தியே தெரியும். ஆனா அதைவிட நல்லா பேசுவியேன்னு இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். இதோ பாருங்க கூடவோ, குறைச்சலோ எம்மனசுல படுற ஒரு தொகையை எழுதுறேன். அட்வான்ஸ்தானே. இப்போ இதை வாங்கிக்குங்க. அப்புறம் அப்பப்போ உங்க விருப்பப்படியே கொஞ்சம் கொஞ்சமா – பிச்சிப்பிச்சிக் கொடுத்திடுறேன்.

(என்று காசோலையில் ஒரு தொகை எழுதி என்னிடம் கொடுத்தார். அதை வாங்கி மடித்து என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்)

சின்னஅண்ணாமலை:– விஷயம் முடிஞ்சிது. ஒண்ணும் நினைச்சிக்காதியே. சரி – எப்போ கதை கேக்குறியே.

நான்:– இப்பவே கேக்குறேன். சொல்லுங்க...

சின்னஅண்ணாமலை:– இருங்க வந்திட்டேன்... (என்று தொலைபேசி எண்களைச் சுழற்றி...)

சின்னஅண்ணாமலை:– நான்தான் பேசுறேன். வசனகர்த்தா வந்திருக்காரு. அட்வான்ஸ் கொடுத்திட்டேன். கதை சொல்லணும். பத்து நிமிஷத்துல வாங்க... (என்னிடம்) ஆர்.கே.தர்மராஜ்னு...

நான்:– தெரியுண்ணே. இப்போ தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவுல இருக்காரே...

சின்னஅண்ணாமலை:– அவரேதான். அவரும் நானுமாகச் சேர்ந்து ஒரு கதை பண்ணி வச்சிருக்கோம். சிவாஜிக்கு வித்தியாசமான வேஷம். கராத்தே பயில்வான்!

நான்:– கராத்தே பயில்வானா? சிவாஜியா? என்னண்ணே? நடிக்கிறவரைப்போயி அடிக்கிறவராக்கி இருக்கீங்க?

சின்னஅண்ணாமலை:– சரியாச் சொன்னியே. அதுதான் வித்தியாசமான வேஷம்னு சொன்னேன். கூடவே ஹீரோயின் விஜயாம்மாவும் இருக்காங்க.

நான்:– அவுங்களும் கராத்தே பயில்வானியா?

சின்னஅண்ணாமலை:– பயில்வானியா? அப்படின்னா?

நான்:– ஆமா, பயில்வானுக்கு பெண் பால் பயில்வானி!

அண்ணன் சின்னஅண்ணாமலை சிரித்தார். இதற்குள் கதாசிரியர் நண்பர் ஆர்.கே.தர்மராஜ் வந்தார். ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக்கொண்டோம்.

அடுத்து அரை மணி நேரத்திற்குள்ளாகவே, அந்தக்காலத்து சினிமா பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் கதைச் சுருக்கத்தைப்போல ஏதோ ஒன்றைக்கூறி முடித்தார்.

அதில் சிவாஜி ஜப்பானுக்குச் சென்று ‘கராத்தே’ சண்டையில் ‘யல்லோ (மஞ்சள்) பெல்ட்’, ‘பிளாக் (கறுப்பு) பெல்டெல்லாம் வாங்குகிறார்.

அவருக்கு ஒரு வில்லன். அந்த வேஷத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான நண்பர் கே.பாலாஜி. அவர் ஏராளமான யானைகளை எங்கெங்கோ வளர்த்து வைத்திருக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் ஒரு பரண் மீது நின்று பாலாஜி ‘டார்ஜான்’ மாதிரி குரல் கொடுத்தால், எல்லா யானைகளும் பிளிறி அவரிடம் ஓடிவந்து சூழ்ந்து கொள்ளும். அது எப்படி சாத்தியம் என்று நான் கேட்டதற்கு சின்னஅண்ணாமலை குறுக்கிட்டு:–

சின்னஅண்ணாமலை:– ஒவ்வொரு யானையோட காதுலேயும் ‘மைக்ரோபோன்’ (மின்சார ஒலிபெருக்கி) பொருத்தி வச்சு, அதோட ‘ஒயர்லஸ் கனக்ஷன்’ வில்லன் பாலாஜி கையில இருக்கிற ‘மைக்’குல இருக்கு என்று அண்ணன் சின்னஅண்ணாமலை என் காதில் பூ சுத்தினார்.

தர்மராஜ் கதையைத் தொடர்ந்து கே.ஆர்.விஜயா இந்தியாவின் ராணுவ ரகசியங்களை ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்குக் கடத்திச் செல்வதாகக் கூறினார்.

அது எப்படி என்று நான் கேட்டதற்கு, இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு விஜயாம்மா போகும்போது ஒரு ஸ்பெஷல் சில்க் புடவை கட்டுக்கிட்டுப் போவாங்க. அங்கே போனதும் வேற புடவை மாத்திக்கிட்டு, இந்த ஸ்பெஷல் சில்க் புடவையைத் தரையில் பரப்பி, அதுமேல பாலை ஊத்தின கொஞ்ச நேரத்துல, இந்தியாவோட மேப்பும் ராணுவ ரகசியத் தகவலும் பளிச்சின்னு தெரியும் என்றார்.

இதைக்கேட்டு எனக்கு வந்த சிரிப்பை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டேன்.

வழக்கம்போல ‘ஹீரோ’ சிவாஜி ‘வில்லன்’ பாலாஜியை வீழ்த்திவிட்டு, ‘ஹீரோயின்’ விஜயாவை மணந்து கொண்டு – ஏற்கனவே பாதிப்படத்தில் பாடிய டூயட் பாடலின் பல்லவியைப்பாடி முடிப்பதுடன் படமும் முடிகிறது. ‘வணக்கம்’ கடைசி கார்டு!

கதையே கடுகத்தனையும் இல்லாத ஒரு கராத்தே பயில்வானைப் பற்றிய பத்துப்பன்னிரண்டு ரீல்களுக்கு இந்தப் ‘பாசமலர்’ ஆரூர்தாஸ் என்ன வசனம் எழுதிக் கிழிக்கப்போகிறான் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது அண்ணன் சின்னஅண்ணாமலை என்னைக் கேட்டார்:–

சின்னஅண்ணாமலை:– எப்படி சார்? கதை நல்லாருக்குல்ல.

நான்:– அண்ணே! மன்னிக்கணும். மனசைத் திறந்து சொல்லட்டுமா? இல்லே மூடிமறைச்சு சொல்லட்டுமா?

சின்னஅண்ணாமலை:– என்ன அப்படி கேக்குறியே? சும்மா தொறந்தே சொல்லுங்க.

நான்:– இதுல கதைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லே. ஒரு கராத்தே பயில்வானோட வீரதீர சாகசங்கள்! இடையில் லவ்வுக்கும், லவ் டூயட் பாடுறதுக்கும் ஒரு பொண்ணு. இதைத்தவிர ஒரு சினிமா படத்துக்கான சிறப்பு அம்சம் இதுல என்ன இருக்கு?

சின்னஅண்ணாமலை:– அதைத்தான் சொல்லப்போறேன் சார். எம்.ஜி.ஆரோட ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’’ மாதிரி, நீங்க எழுதி சிலோன்ல எடுத்த ‘‘பைலட் பிரேம்நாத்’’ மாதிரி, சிவாஜியையும், விஜயாம்மாவையும் ஜப்பானுக்கு அழைச்சிக்கிட்டுப்போய் அங்கேயே வச்சிப் படமாக்கி, இன்னொரு ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’’ படம் பண்ணனுங்குற திட்டத்தோடதான் இந்தக் கதையைப் பண்ணி வச்சிருக்கோம்.

நான்:– ஓகோ. அப்போ இது ‘ஜப்பான் சுற்றும் வாலிபனா?’

சின்னஅண்ணாமலை:– (சிரித்து) அட போங்க சார். நீங்க வேற.

ஒருபுறம் சிவாஜி! மறுபுறம் புன்னகை அரசி! இந்த இருவருடனும் சேர்ந்து சின்னஅண்ணாமலையிடமும் நான், சிறகொடிந்த பறவையாய்ச் சிக்கிக்கொண்டு, பறக்கவும் முடியாமல், துறக்கவும் முடியாமல் படபடத்தேன்.

வழக்கம்போல வெள்ளை காகிதத்தின் உச்சியில் ‘சிலுவைக்குறி’யும் ‘மாதா துணை’ மந்திரச் சொல்லையும் நான் வரையாமலே இருந்திருக்கலாம். ஏனெனில், எப்பொழுதுமே, ஏடெடுத்து, எழுதுகோல் தொட்டு நான் எழுதத் தொடங்கிய உடனே வானதியாக வந்து கொட்டுகின்ற வசனம் – இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் கார்ப்பொரேஷன் குழாய்த் தண்ணீர்போல விட்டு விட்டுச் சொட்டிற்று.

ஒழுங்காகப் பாடங்களைப் படிக்காத ஒரு மக்கு – மண்டு மாணவன் பரீட்சை ஹாலில், வினாத்தாளை வைத்துக்கொண்டு விடை எழுதத் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பானே – அந்த நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது.

நான் வசனம் எழுதிய ஏராளமான படங்களில் எழுத வராமல் – எழுதத் தெரியாமல் – எழுத முடியாமல், திணறித் திண்டாடிய ஒருசில படங்களில் இந்த ‘தர்மராஜா’வும் ஒன்று.

ஜப்பானுக்குப் போய்வந்து, குறிப்பிடும்படியாக எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லாமல் ‘தர்மராஜா’ ஒருவழியாக உருப்பெற்று ரிலீசுக்குத் தயாரானார். சென்னை நகர வினியோக உரிமை வழக்கம்போல மூன்று பிரதிகளுடன் (பிரிண்டுகள்) எட்டு லட்சங்கள் வரையில் ‘அவுட் ரைட்’ ஆகக் கேட்டார்கள். எட்டு லட்சங்கள் என்பது அந்நாட்களில் நல்ல விலை. ஆனாலும் ஜப்பானில் படப்பிடிப்பு நடத்தியதை வைத்து, பத்து லட்சங்களுக்கு குறைத்துக் கொடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள், தங்கள் சொந்தப் பொறுப்பில் தமிழ் வருடப்பிறப்புக்கு இரண்டு வாரங்கள் கழித்து 26.4.1980–ல் ‘தர்மராஜா’வை வெளியிட்டு நஷ்டப்பட்டனர்.

ரிலீஸ் அன்றைக்கு என்று பார்த்து ஒரு பயங்கர மழை பெய்ததால் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் எல்லாம் மழை நீரில் நனைந்து சுவரிலிருந்து நழுவிக் கீழே விழுந்து நாசமாகிவிட்டன. அத்துடன் கூட தமிழ்நாடு முழுவதுமே ‘தர்மராஜா’ வெற்றி வாய்ப்பை இழந்தது.

(கேரளத்து மோகினி! – அடுத்த வாரம்)

விதியின் விளையாட்டு

அண்ணன் சின்னஅண்ணாமலை 18.6.1980–ல் அவர் தனது 60–வது வயது நிறைவு மணி விழாவைக் (சஷ்டி அப்தபூர்த்தி) கொண்டாட இருந்தார். அதை அறிந்து அவரிடம் நான் எடுத்துரைத்தேன்:–

நான்:– அண்ணே! மன்னிக்கணும். என்னைக்காட்டிலும் வயசுல பெரியவர் நீங்க. அறிவாளி! உங்களுக்கு நான் சொல்லக் கூடாது. ஆனாலும் சொல்லாம இருக்கமுடியலே...

சின்னஅண்ணாமலை:– பரவாயில்லை. வயசுல என்ன இருக்கு. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க.

நான்:– பொதுவா மனைவி இல்லாதவுங்க – இழந்தவுங்க சாஸ்திரப் பிரகாரம் மணி விழா கொண்டாடக்கூடாதுன்னு சொல்லக் கேட்டிருக்கேன். ஏன்னா, வலதுபாரிசத்துல பத்தினியை வச்சி ரெண்டாவது மாங்கல்யம் புனையணும்லியா?

அவதாரப்புருஷன் அயோத்தி ராமனே – அவன் தொடங்க இருந்த அஸ்வமேத யாகத்தை தர்மபத்தினி இல்லாம பண்றது சாஸ்திரப்படி தவறுன்னு வசிஷ்டர் சொல்லி, தங்கத்தினால் சீதை மாதிரி ‘பிரதிமை’ (பொம்மை) பண்ணி வலது பாரிசத்துல வச்சிக்கிட்டப்புறந்தான் யாகத்தைத் தொடங்குனதா ராமாயணத்துல நான் படிச்சிருக்கேன்... அதுலயும் உங்க நகரத்தார் இனத்துல... (என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே சின்னஅண்ணாமலை குறுக்கிட்டு)

சின்னஅண்ணாமலை:– அதுலபாருங்க – நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமா – நான் பிறந்த அதே தேதியில, அதே நட்சத்திரமும், அதே திதியும் வருது. இது ரொம்ப அபூர்வம்னு ஜோசியர் சொல்லித் தான் செய்றேன். எல்லாம் நல்லபடியாவே நடக்கும் – கவலைப்படாதியே.

குறிப்பிட்ட 18.6.1980! தியாகராயநகர் பனகல்பார்க் அருகில் உள்ள திருமண மண்ட பம்! அண்ணன் சின்னஅண்ணாமலையின் அறுபதாண்டு நிறைவு விழா நடைபெற்றது. சுமங்கலிப் பெண்கள் புண்ணிய தீர்த்தத்தை அவர் தலையில் பொழிந்தார்கள். எதிரில் அண்ணன் சிவாஜியும், நானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

சின்னஅண்ணாமலை தலையில் விழுந்த தண்ணீரைக் கைகளால் தடுத்தார். சற்று நேரத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. மூச்சுத்திணறி அப்படியே சாய்ந்தார்.

எந்தத் தேதியில், எந்த நட்சத்திரத்தில், எந்தத் திதியில் பிறந்தாரோ அறுபது ஆண்டுகளுக்குப்பிறகு அதே நாளில் அண்ணன் சின்னஅண்ணாமலை அமரர் ஆனார். ‘விதி’ தன் வேலையை முடித்துக்கொண்டு, திருமண மண்டபத்திலிருந்து வெளியேறி விட்டது!

சிவாஜியின் கோபம்

‘தர்மராஜா’ படத்தின் படப்பிடிப்பில் ஒருநாள் காலை வழக்கம்போல சிவாஜியின் ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன். பரஸ்பரத் தோத்திரப் பரிமாற்றம் முடிந்ததும் அண்ணன் என்னைக் கேட்டார்:–

சிவாஜி:– என்னப்பா எடுத்த வரைக்கும் படம் பாத்தியா? எப்படி வந்திருக்கு?

நான்:– அண்ணே! கோவிச்சிக்காதிங்க. இந்தப்படத்துல நீங்க நடிக்கணுமா?

(என்றதும் எதிர்பாராத என்னுடைய இந்தக் கேள்வியைக் கேட்டதும் சிவாஜி மேக்கப் போட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு)

சிவாஜி:– (சற்று கடுப்புடன்) என்ன சொல்றே?

நான்:– இல்லே – தெரியாமத்தான் கேக்குறேன். நீங்க இந்தப்படத்துல நடிக்கணுமா?

(என்று நான் சற்று அழுத்தமாகக் கேட்டதும், ‘கோவிச்சுக்காதிங்க’ என்ற நான் கூறியுங்கூட கோபத்துடன் என்னை முறைத்துப்பார்த்து)

சிவாஜி:– அப்போ (தன் வலது கை விரல்களைக் குவித்து வாயில் வைத்து) சோத்துக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே?

நான்:– (சிரித்தபடி) இந்தப்படத்துல நடிச்சித்தான் நீங்க சோறு திங்கணுமா?

சிவாஜி:– அப்படின்னா நீ ஏன் எழுதுறே?

நான்:– நீங்க சொன்னதுனால எழுதுறேன்.

சிவாஜி:– இல்லேன்னா எழுதமாட்டியா?

நான்:– சத்தியமா எழுதமாட்டேன்.

சிவாஜி:– (அதிகக் கோபத்துடன்) நீ தேறமாட்டே! நீ பொழைக்கத் தெரியாதவன். இதோபார். இந்தப் படத்துக்கு எழுதித்தான் நீ பேரு வாங்கப்போறியா? இல்லே இதுல நடிச்சித்தான் எனக்குப் புகழ் வரப் போவுதா? சொன்ன கதைக்கு எழுதவேண்டியது உன் வேலை. கொடுத்த வேஷத்துல நடிக்கவேண்டியது என் வேலை. என்னையும் உன்னையும் வச்சு சக்ஸஸ்புலா ஒரு படம் பண்ண வேண்டியது அவனுங்க வேலை. இந்தப்படம் ஓடாது, அந்தப்படம் ஓடாதுன்னு ஒதுக்குனா நம்மளை நம்பி இருக்கிற பொண்டாட்டிப்புள்ளைங்களை எப்படிக் காப்பாத்துறது? எப்படி வாழ்றது?

ஒரு புரொடியூஸரையோ, டைரக்டரையோ நாமளா போய் சான்ஸ் கேக்குறோமா? நம்மளை வச்சுப் பொழைக்குறதுக்கு அவனுங்க வர்றாங்க. அவங்களை வச்சுப் பொழைக்கவேண்டியது நம்ம கடமை! இப்போ, இந்தப்படத்துல கூட எனக்குப் பொருந்தாத ஒரு கேரக்டரை சின்னஅண்ணாமலை கொடுத்திருக்காரு. சொன்னேன். கேக்கலே. என்னை என்ன பண்ணச் சொல்றே? நண்பராச்சேன்னு நடிச்சிக் கொடுக்குறேன்.

ஆரூரான்! சொல்றேன்னு தப்பா நினைக்காதே.

நான்:– இல்லேண்ணே. சொல்லுங்க.

சிவாஜி:– உங்கிட்டே நிறைய நல்ல சரக்கு இருக்கு. ஆனா அதை விக்கிற சாமர்த்தியம் உனக்கு இல்லே. ஒவ்வொருத்தன் ஒண்ணுமே இல்லாம வாயால வெறும் வெத்து வேட்டு வெடிச்சி, பந்தா பண்ணி இந்த சினிமாவுல சம்பாதிக்கிறானுங்க. நீ என்னன்னா, எதுக்கெடுத்தாலும் கோவிச்சிக்குறே. கடுப்படிக்கிறே! குறை சொல்றே! ஏற்கனவே பல தடவை உனக்குச் சொல்லியிருக்கேன். எல்லாத்தையும் விட்டுட்டு, உன் வேலையை மட்டும் நீ பாரு. புரிஞ்சிதா?

நான்:– எனக்குப் புரியாம இல்லேண்ணே. நல்லா புரியுது. ஆனாலும் மனசு கேக்கமாட்டேங்குதே! என்ன பண்றது?

சிவாஜி:– கடிவாளத்தைப்போட்டு அடக்கு.

Russellbpw
15th June 2015, 12:30 PM
டியர் ஆர்.கே எஸ்

ரிக்ஷாக்காரன் வெளிவந்த நேரத்தில் சென்னை தேவி பாரடைஸ் டிக்கெட் நிலவரம் .
29.5.1971
1.25
2.00
2,50
3.00

26.1.1972
கட்டணம் உயர்ந்தது
1.35
2.10
2.60
3.50

மேலும் 2.50 இருக்கைகள் குறைக்கப்பட்டு 3.50 இருக்கைகள் அதிகமாக உயர்த்தினார்கள் .ராஜா படத்திற்கு அதிகமாக காலை காட்சிகள் நடந்தது . இப்போது புரிந்ததா ? அதுவும் தேவி பாரடைஸ்

அரங்கில் மட்டும் வசூல் வித்தியாசம் 21.769 மட்டும் . அனால் 100 நாட்கள்- ராஜா வசூல் ரிக்ஷாகாரனை விட குறைவு இதை ஏன் சொல்லவில்லை ?
விபரம் தெரியாமல் இனிமேலாவது யோசித்து பதிவிடவும் .



டியர் சார்

வேறு சிறந்த காரணங்கள் ஏதாவது இருந்தால் நீங்கள் பதிவிடுங்கள்.

என்னுடைய நோக்கத்தை உங்களுக்கு புரியவைக்க எனது பதிவால் இயலவில்லை என்று நினைக்கிறன்.

பத்து பைசா வித்தியாசம் 21,769 ருபாய் ஏற்படுத்துமா என்று புரியவில்லை.

முதலில் ரசிகர் மன்ற நோட்டீஸ் பார்பவர்களுக்கு குறைந்த நாட்களில் அதிக வசூல் என்பதுபோல...அதற்க்கு நான் பத்திரிகைகளில் வந்த விளம்பரத்தை எடுத்து ஒப்பீடு உதாரணம் ஒரே திரை அரங்கை பற்றி கூறினால்....நீங்களோ ஒரே ஒரு திரை அரங்குதானே ...என்றும் 10 பைசா வித்தியாசம் கொண்டதால் அதிக வசூல் என்று கூறுகிறீர்கள்.

அந்த 10 பைசாவை நீங்கள் கழித்து வசூல் ஒப்பிட்டால் கூட 50 நாட்களில் ராஜா வசூல் செய்தது 51 நாள் ரிக்க்ஷகாரன் வசூலை விட அதிகம் தான் வரும்....!

விஷயம், அது வசூல் அதிகமா...இது அதிகமா என்பதல்ல....ஒப்பீடு தங்கபதக்கம் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் சரியான ஒப்பீடு இல்லை என்பதுதான் !

மேலும் நான் இங்கு "இவரை விட அவர்" என்றோ "அவரை விட இவர்" என்றோ பதிவிடும் நோக்கத்தை கொண்டு இதை பதிவு செய்யவில்லை. ஒப்பீடு apple to an apple என்ற முறையில் இருந்தால் மட்டுமே அது சரியான ஒப்பீடு என்பதை குரிப்பிடதான் !

உலகம் சுற்றும் வாலிபன் தேவிபரடிசே திரை அரங்கில் சென்னை சாந்தியை விட அதிக இருக்கை கொண்ட திரை அரங்கம் என்பதை நீங்கள் மறுக்கமுடியுமா ?

அப்படி சாந்தியை விட அதிக இருக்கைகள் தேவி பரடிசே திரை அரங்கில் இருக்கும்பட்சத்தில், உங்கள் ஒப்பீடே தவறு ! இதுதான் நான் கூற வருவது !

மேலும் ....தங்கபதக்கம் தமிழகம் ஏன்...இந்தியா முழுவதும் நூறு முறைக்கு மேல் நாடகமாக நடிகர் திலகத்தின் நாடகம் வாயிலாக...அதற்க்கு முன் செந்தாமரையின் நாடக வாயிலாக மக்களுக்கு மிகவும் தெரிந்த பழக்கப்பட்ட கதை....ஏற்கனவே இவ்வளவு மக்கள் நாடகமாக பார்த்த ஒரு கதை திரைப்படமாக வெளிவரும்போது இத்தனை வரவேற்ப்பு பெற்றது என்பது எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதா இமாலய சாதனையாகும்...!

நீங்கள் கூறியிருப்பது வெறும் ஒரு திரை அரங்குதானே என்று...! நான் கூறுவது அந்த ஒரு திரை அரங்கில் இருவர் படமும் வெளிவந்து ஒரே இருக்கைகள் கொண்ட திரை அரங்கம்..மேலும் 51 நாள் வசூல் தொகையை 50 நாட்களில் வசூளித்ததோடு மட்டும் அல்லாமல் 21759 ரூபாய் அதிகம் வசூல் நடிகர் திலகம் படம் செய்துள்ளது என்பதாகும். திரு mgr அவர்கள் படம் அப்படி செய்யவில்லை என்று நான் எப்போது கூறினேன் ?

மற்ற திரை அரங்கு வசூல் விபரங்கள் எதுவும் என்னிடம் இல்லை...நீங்கள் குறிப்பிட்ட 100 வது நாள் வசூல் விளம்பரம் உட்பட ...

பம்மலார் என்ற மகா புருஷர் அதனை வைத்துள்ளாரா என்பதும் எனக்கு தெரியாது. வைத்திருந்தாலும் இந்த பதிவை படித்திருப்பார என்பது தெரியாது..படித்தாலும் அந்த விளம்பரத்தை (அப்படி வைத்திருக்கும் பட்சத்தில்) இங்கு பதிவிடுவார என்பதும் தெரியாது !

காரணம் 100 நாட்கள் வசூல் விபரங்கள் அடங்கிய விளம்பரம் இதுவரை நான் பேப்பரில் வந்த விளம்பரமாக நான் பார்த்ததில்லை. நீங்கள் கூறுவதை எல்லாம் உங்களிடமிருந்து கேட்டுக்கொண்ட செய்தியாக ஞாபகம் வைத்துக்கொள்ளலாமே தவிர அதை ஒரு "ஆவணமாக" ஏற்றுக்கொள்ளமுடியாது, காரணம் ரசிகர் மன்ற நோட்டீஸ்கு என்ன மதிப்போ அதுபோல தான் அதுவும்.

இதுபோல நூறு நாள் வசூல் விளம்பரம் இருந்தால் இரண்டு விளம்பரமும் பதிவிடுங்கள்...நான் ஒத்துகொள்கிறேன்...authentic விளம்பர ஆவணம் 100 வது நாள் வசூல் ஒப்பீட்டுடன் என்னிடம் இரேண்டுக்குமே இல்லை. எனக்கு அதுபற்றி தெரியவும் தெரியாது...இந்த இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தபோது எனக்கு வயது 1 & 2.

ஒப்பிடுங்கள்....வேண்டாமென்று கூறவில்லையே...அதை உரிய முறையில் ஒப்பிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்..அதை விடுத்து ரசிகர் மன்ற நோடிசை ஒரு "ஆவணம் " என்று நீங்கள் கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவீர்களே யானால்....அது ஞாயம் அல்ல...காரணம்...நீங்கள் கூறியதுதான் முன்பே...ரசிகர் மன்ற நோடிசை ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது என்று...!

விளம்பரம் இருந்ததை நான் பதிவுசெய்தது உதாரனத்திர்க்காக மட்டும் ! இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம்..சார் !


Rks

Russellbpw
15th June 2015, 12:55 PM
[QUOTE=MGR RAJKUMAR;1231767]http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/07/05035823/The-other-side-of-the-theater-77-Slightest-temptation.vpf

வழக்கம்போல நல்ல கற்பனை வளம் கொண்ட ஒரு கதா வசனகர்த்தாவின் சுவாரஸ்யமான தொடர்கதை sir .

ஆரூர்தாஸ் அவர்கள் - சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியான பாசமலர் திரைப்பட TRAILER வெளியீட்டு விழாவில் மைக் முன் நின்று பேசுகிறார்...

இடையிடையே மேடையில் அமர்ந்துள்ளவர்கள்...அவர்கள் பின்னே நின்றுகொன்றிப்பவர்கள் இப்படி பலர்...அவர்களுக்குள் பல விஷயங்களை பெசிகொண்டிருக்கிரார்கள் அவ்வப்போது....

மைக் இல் பேசிகொண்டிருந்த திரு ஆரூர்தாஸ் அவர்கள்...பேசுவதை ஒரு கணம் நிறுத்தி...அவர்களை திரும்பி பார்த்து...." நீங்க இங்கே கொஞ்சம் கவனிக்கணும்..முக்கியமான விஷயம் சொல்லபோறேன்...உங்க பேச்சு குரல் கேக்கும்போது சொல்லவந்தது மறந்துடுவேன்..என்கிறார் எழுதி வைத்ததை கையில் வைத்துகொண்டிருக்கும்போதே...!

அப்படிபட்ட,
கையில் பேப்பரில் எழுதிவைத்துள்ளதை கூட ஞாபக மறதியால் மறந்துவிடுவேன் என்று கூறிய ஆரூர்தாஸ் அவர்கள்.......இந்த மேற்கூறிய தொடரில்..அதாவது 30 வருடத்திற்கு முன் நடந்ததாக புனயபட்டிருக்கும் விஷத்தை இவ்வளவு துல்லியமாக....அதாவது....அவர் என்ன பேசினார்....இவர் என்ன பதில் உரைத்தார்...பேசும்போது பேசுபவர் என்ன BODY LANGUAGE காட்டினார்....என்ன MANNERISM உடன் பேசினார் என்ற சகலவிஷயங்களையும் கூறுகிறார் என்றால் .....அவருடைய கதை...திரைக்கதை ..வசனம் எழுதும் திறமையை என்னவென்று பாராட்டுவது !

அவர் ஆரூரான் மட்டும் அல்ல....ஆறு ஊரான் கூட !

Russellbpw
15th June 2015, 01:06 PM
Afternoon RKS Sir

Please watch Jaya Movie, Choudhry is is full flow. I came back from work for Lunch, It is TP , I have not moved one inch.

Thanks

Dear Sir

Just saw your message...i could watch the film only for the last 30 mins...

Regards
RKS

thanks for the information sir..so kind of you..

ainefal
15th June 2015, 02:12 PM
Morning RKS Sir,

This is just my suggestion, I think [ not sure because memory is getting bad] Sorgam was the first "Tamil" movie to be released in "Devi" complex. If we look into Rikshawkaran [29/5/1971] vs. Sorgam [ 29/10/1971], 50 days run, may be we will have a better picture since the ticket prices would have been the same.

The above is said because both were super hit movies.

Thanks for your understanding.

Better Ignore the above, since it is not going to help anyone/anything. Sorry for the inconvenience.

ainefal
15th June 2015, 02:18 PM
வெறும் கையில் முழம் போடுகிறார் ஒருவர். Everything is basically wrong with him.

https://www.youtube.com/watch?v=XzaIpbJBZvk

The above video is posted exclusively for that .......!

https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

Russellbpw
15th June 2015, 02:59 PM
Morning RKS Sir,

This is just my suggestion, I think [ not sure because memory is getting bad] Sorgam was the first "Tamil" movie to be released in "Devi" complex. If we look into Rikshawkaran [29/5/1971] vs. Sorgam [ 29/10/1971], 50 days run, may be we will have a better picture since the ticket prices would have been the same.

The above is said because both were super hit movies.

Thanks for your understanding.

Better Ignore the above, since it is not going to help anyone/anything. Sorry for the inconvenience.

Morning Sailesh Sir,

Points well noted and understood sir.

If I have the same, I would have posted it. Whatever i have interms of Raja and Rickshawkaran I had put here, only as an example requesting the seniors to make a fair comparison if at all if it is required.

Am not saying that a comparison should not be made But when an attempt is made, let them make it in absolute terms is what i meant.

Please tell me sir...if i make a comparison of Needhikku Thalaivanangu Collection of Devi kala vis-a-vis Uthaman that was released in the month of June 1976 collection released in Shanthi, is that a right comparison? - this is the point am trying to make but unfortunately, the point is not being understood in that spirit.

Anyways, i do not want to ponder on this anymore as you rightly mentioned it is not going to help anyone / anything.

not an inconvenience at all Sailesh Sir,..my pleasure indeed !

Regards
RKS

Russelldvt
15th June 2015, 06:39 PM
படம் : நாடோடி மன்னன்

மன்னன் : நானும் மக்களில் ஒருவன்தானே? நான் ஆட்சி செய்தால் என்ன ?

நாடோடி: மக்களில் ஒருவர்தான் நீங்கள். ஆனால் மக்களின் நிலையை அறியாதவர்கள். ஏழைகள் இந்த நாட்டை ஆளவேண்டும் என்கிறோம் நாங்கள்.

மன்னன்: அதொப்படி முடியும்? விவசாயிக்கு உளத்தேரியும். வியாபாரிக்கு தொழில் தெரியும். அரசனுக்குத்தானே ஆளத் தெரியும்?

நாடோடி: அப்படித்தான் மக்கள் இதுவரை நம்பி வந்தார்கள். அனால் விதிக்கப்படும் கொடிய வரிகளும் கொடுக்கப்படும் சவுக்கடிகளும் மன்னராகிய நீங்கள் வாழதேரிந்தவர்களே தவிர ஆளத் தெரிந்தவர்கள் அல்ல என்பது நீருபித்துவிட்டன.

http://i60.tinypic.com/e12lk.jpg

Richardsof
15th June 2015, 07:37 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

கடந்த ஆண்டு தீபாவளி அன்று கோவை நகரில் வசூலில் கலக்கிய மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் '' படம்.
மீண்டும் 6 மாத இடைவெளியில் தற்போது கோவை சண்முகா அரங்கில் வெற்றி நடை போடுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி
அதே போல் கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' குறுகிய காலத்தில் மறுபடியும் வெற்றி நடை போடுவது சாதனை . .

Russellzlc
15th June 2015, 08:28 PM
அருமை நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

உங்களின் அந்த நாள் ஞாபகம் தொடரை நானும் படித்து வருகிறேன். 5 மாதங்கள் 8 நாட்களாக நின்று போயிருந்த உங்கள் தொடரை தனது (மதுரை மேற்கில் புரட்சித் தலைவர் வெற்றி) பதிவின் மூலம், அடுத்த 4 மணி நேரம் 59 நிமிடங்களில் மீண்டும் தொடர வைத்த எஸ்.வி. அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

நான் குறிப்பிட்டிருந்த மற்ற பல விஷயங்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டாலும், தொடரில் வெளியான தகவல் பற்றிய எனது கருத்துக்கு பதில் சொன்ன தங்கள் பெருந்தன்மைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
15th June 2015, 09:07 PM
கடைசியாக விவேக் பேசும் இந்த வசனத்தை ரீமொடேல் செய்தால் "ஒரு பெயருக்கு" மிகவும் பொருந்தும். விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான் சென்னையில் இந்த "வார்த்தை" மிக பிரபலம்.

https://www.youtube.com/watch?v=GSgS8G1XAEQ

Playing with words in known to everyone. Persons should know to "shut their openings" and know to maintain the dignity of the Thread.

ainefal
15th June 2015, 09:34 PM
Morning Sailesh Sir,

Points well noted and understood sir.

If I have the same, I would have posted it. Whatever i have interms of Raja and Rickshawkaran I had put here, only as an example requesting the seniors to make a fair comparison if at all if it is required.

Am not saying that a comparison should not be made But when an attempt is made, let them make it in absolute terms is what i meant.

Please tell me sir...if i make a comparison of Needhikku Thalaivanangu Collection of Devi kala vis-a-vis Uthaman that was released in the month of June 1976 collection released in Shanthi, is that a right comparison? - this is the point am trying to make but unfortunately, the point is not being understood in that spirit.

Anyways, i do not want to ponder on this anymore as you rightly mentioned it is not going to help anyone / anything.

not an inconvenience at all Sailesh Sir,..my pleasure indeed !

Regards
RKS

Evening RKS Sir,

Very correct Sir, we cannot compare Shanthi and Devi Kala capacity. If at all comparison has to be made then it should be Uthaman {Shanthi} and Neethikku Thalai Vanangu [Odeon, I think later named as Melody?].

Further comparisons should have more details as follows:

1) Theatre/s – Capacity.
2) Theatre/s – number of shows – regular/noon/morning.
3) Ticket price.
4) Date and year of release

The same to be applied for re-releases, which also matters since it is many persons bread and butter. They are not going to release any movie without track record of benefits/making money.

Only then, there will be Logic [which itself is the worst enemy of truth, it does not know its own errors] behind comparison.

Thanks.

ainefal
15th June 2015, 09:38 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/15th%20June%202015_zpslnrdjavi.jpg


http://dinaethal.epapr.in/521595/Dinaethal-Chennai/15.06.15#page/8/1

siqutacelufuw
15th June 2015, 10:13 PM
கடைசியாக விவேக் பேசும் இந்த வசனத்தை ரீமொடேல் செய்தால் "ஒரு பெயருக்கு" மிகவும் பொருந்தும். விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான் சென்னையில் இந்த "வார்த்தை" மிக பிரபலம்.

https://www.youtube.com/watch?v=gsgs8g1xaeq

playing with words in known to everyone. Persons should know to "shut their openings" and know to maintain the dignity of the thread.

You are very correct my dear brother. The person who project himself as very genius, hurting the feelings of others (including his co-hubbers), writing lunatically & irrelevantly and thus not maintaining the dignity of the thread, make the viewers to laugh at him. There should be some meaning in posting. He should not think that others do not know any thing as if he only knows many things.

Even his tamil write up also looks very peculiar. Let us hope that at least, hereinafter he correct himself.

ainefal
15th June 2015, 10:50 PM
நவரத்தினம் - என்னண்ணே தலைவர் வீணையை கூட மிக அழகாக கையாள்கிறார் என்றதும் "அவர் சகலகலா வல்லவர். அவருக்கு சினிமா உலகில் தெரியாத தொழில் எது" என்றார் இயக்குனர். - நாகை தருமன்.

oygateedat
15th June 2015, 11:00 PM
http://s24.postimg.org/p92el50hh/IMG_20150615_WA0003.jpg (http://postimage.org/)

Richardsof
16th June 2015, 05:22 AM
நடந்து செல்பவன் காரில் செல்வதும்
காரில் சென்றவன் நடந்து செல்வதும்
வெற்றி பெற்றவன் தோல்வி காண்பதும்
தோல்வி கண்டவன் வெற்றி பெறுவதும்
இயற்கை தந்த நியதி .
இவரால்தான் அவர் இப்படி உயர்ந்தார் .
அவரால்தான் இப்படி வீழ்ந்தார்
உள் நோக்கம் புரிகிறது . அந்தோ பரிதாபம்
https://youtu.be/tR6TgUTWI84

Richardsof
16th June 2015, 05:31 AM
சொன்னால் புரிந்து கொள்ள வேண்டும்
சொல்லி தந்தாலும் புரிய வில்லை என்றால்
இவர்கள் கொஞ்சம் ....
https://youtu.be/alcegBOWi3I

ainefal
16th June 2015, 08:14 AM
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது

பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா
எதிர்த்தால் வாலை நறுக்குமடா

https://www.youtube.com/watch?v=ODsBMRcGo9g

fidowag
16th June 2015, 11:08 AM
தின இதழ் 12/06/15

http://i57.tinypic.com/34zy5np.jpg
http://i61.tinypic.com/2j1ocw1.jpg
http://i60.tinypic.com/fpc6q9.jpg
http://i62.tinypic.com/2lsa4bd.jpg
http://i62.tinypic.com/2gv7b0w.jpg

fidowag
16th June 2015, 11:24 AM
http://i58.tinypic.com/2j44kch.jpg
http://i59.tinypic.com/5m0ltz.jpg
http://i58.tinypic.com/vdcy9c.jpg
http://i58.tinypic.com/2ugexjr.jpg
http://i62.tinypic.com/2vxeg6f.jpg

fidowag
16th June 2015, 11:27 AM
தின இதழ் 13/06/15

http://i60.tinypic.com/15zmas4.jpg
http://i59.tinypic.com/2u6d1zo.jpg
http://i58.tinypic.com/t9tmiw.jpg
http://i57.tinypic.com/2e5m8ig.jpg

fidowag
16th June 2015, 11:32 AM
http://i58.tinypic.com/157lw92.jpg
http://i61.tinypic.com/1z1vh45.jpg
http://i59.tinypic.com/2427thu.jpg

Russelldvt
16th June 2015, 01:09 PM
படம் : பணத்தோட்டம்
பாடல் காட்சி : ஜவ்வாது மேடையிட்டு

http://i59.tinypic.com/10gwsr5.jpg

Russelldvt
16th June 2015, 01:09 PM
http://i61.tinypic.com/9qb6g7.jpg

Russelldvt
16th June 2015, 01:10 PM
http://i58.tinypic.com/2jayipu.jpg

Russelldvt
16th June 2015, 01:11 PM
http://i60.tinypic.com/2kogtw.jpg

Russelldvt
16th June 2015, 01:11 PM
http://i57.tinypic.com/o71u8x.jpg

Russelldvt
16th June 2015, 01:12 PM
http://i62.tinypic.com/2vudlci.jpg

Russelldvt
16th June 2015, 01:13 PM
http://i59.tinypic.com/qohlio.jpg

Russelldvt
16th June 2015, 01:13 PM
http://i61.tinypic.com/15md43m.jpg

Russelldvt
16th June 2015, 01:14 PM
http://i61.tinypic.com/2v2wt1f.jpg

Russelldvt
16th June 2015, 01:15 PM
http://i59.tinypic.com/wmgyet.jpg

Russelldvt
16th June 2015, 01:16 PM
http://i60.tinypic.com/fopt82.jpg

Russelldvt
16th June 2015, 01:16 PM
http://i59.tinypic.com/29fxwcg.jpg

Russelldvt
16th June 2015, 01:17 PM
http://i62.tinypic.com/23iw6k6.jpg

Russelldvt
16th June 2015, 01:18 PM
http://i57.tinypic.com/wi57ig.jpg

Russelldvt
16th June 2015, 01:18 PM
http://i57.tinypic.com/2cpvxgn.jpg

Russelldvt
16th June 2015, 01:19 PM
http://i59.tinypic.com/zjgjmp.jpg

Russelldvt
16th June 2015, 01:23 PM
** கல்லூரி கோடை விடுமுறையில் வெளியூர் செல்கிறேன். இரண்டு வாரங்களுக்கு எனது பதிவுகள் இருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

http://i57.tinypic.com/2n15bi1.jpg

Russellrqe
16th June 2015, 01:52 PM
நவரத்தினம் - என்னண்ணே தலைவர் வீணையை கூட மிக அழகாக கையாள்கிறார் என்றதும் "அவர் சகலகலா வல்லவர். அவருக்கு சினிமா உலகில் தெரியாத தொழில் எது" என்றார் இயக்குனர். - நாகை தருமன்.

சைலேஷ் சார்

நவரத்தினம் படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் வீணை வாசிக்கும் அழகே அழகு .


மக்கள் திலகம் எம்ஜிஆர் குறிப்பாக எல்லா வாத்தியங்களையும் இசைத்துள்ளார் என்று நினைக்கிறேன் எந்த படத்திலாவது நாதஸ்வரத்தில் உள்ள சீ வாளியை கடித்து துப்பி இருக்கிறாரா ?
தெரிந்தால் சொல்லுங்களேன் .

ainefal
16th June 2015, 02:06 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=PxiIF0ftOHA

ainefal
16th June 2015, 02:08 PM
சைலேஷ் சார்

நவரத்தினம் படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் வீணை வாசிக்கும் அழகே அழகு .


மக்கள் திலகம் எம்ஜிஆர் குறிப்பாக எல்லா வாத்தியங்களையும் இசைத்துள்ளார் என்று நினைக்கிறேன் எந்த படத்திலாவது நாதஸ்வரத்தில் உள்ள சீ வாளியை கடித்து துப்பி இருக்கிறாரா ?
தெரிந்தால் சொல்லுங்களேன் .



Morning Kumar Sir,

In my knowledge [my reply in one word] "NO". May be I should add "not sure" as well.

Russellrqe
16th June 2015, 03:20 PM
ONLY FOR VIEW.
OLD COLLECTIONS FROM MY FILE

http://i62.tinypic.com/206lu6q.jpg

Russellrqe
16th June 2015, 03:22 PM
http://i59.tinypic.com/x3d5p0.jpg

Russellrqe
16th June 2015, 03:24 PM
http://i57.tinypic.com/34dq7au.jpg

Russellrqe
16th June 2015, 03:26 PM
http://i58.tinypic.com/nv5li8.jpg

Russellrqe
16th June 2015, 03:27 PM
http://i57.tinypic.com/1izn6t.jpg

Russellrqe
16th June 2015, 03:28 PM
http://i57.tinypic.com/34640w3.jpg

fidowag
16th June 2015, 07:14 PM
தின இதழ் 14/06/15

http://i61.tinypic.com/14cxp4h.jpg
http://i57.tinypic.com/sbribl.jpg
http://i62.tinypic.com/f4qnh3.jpg
http://i62.tinypic.com/afcygo.jpg
http://i57.tinypic.com/axcyte.jpg

Richardsof
16th June 2015, 07:14 PM
VATHIYAR - MGR
சினிமா விரும்பிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாமா? செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் பழையது முதல் புதியது வரை, பல்வேறு மொழிகளில் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு; பிறர் சொல்லக் கேட்டு, விசாரித்து வாங்கிவந்து வீட்டிலேயே டி.வி.டியில் பல படங்களைப் பார்க்கிற வசதி. இதுவும் போக, உபரி சவுகரியமாக, இருபது ரூபாய்க்கு திருட்டு டிவிடிக்கள் வேறு! அப்புறம் இருக்கவே இருக்கிறது இணையதளங்கள், டோரண்டுகள்!

ஆனால், இவற்றில் சரிபாதி வசதிகளும் இல்லாத காலத்தில் வெளிவந்த பல படங்களும், அந்தப் படங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் படைத்த வரலாறுகளும், அதன் நாயகர்களும் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நம்மோடு அவ்வப்போது உரசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. அதில் நமக்கு மிகவும் அன்னியோன்னியமானவர் ஒருவர் உண்டேன்றால், அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று தைரியமாகச் சொல்லலாம்.

நேர்மறையான ஆற்றல் (Positive Energy) என்ற உந்துசக்தியை நமக்குள் உருவாக்க பலவழிகள் கூறப்பட்டுள்ளன:

தியானம் செய்; சகமனிதனை மதித்துவாழ்; தளைகளை அறுத்தெறி; நல்லதையே பார்; அமைதியை விரும்பு; கவலை தவிர்...இன்னும் எத்தனையோ? இது குறித்துத் தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்? என்னென்ன வியாக்கியானங்கள்? பலருக்கு இவை புரியாமல், கைக்கெட்டாமல் இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு எல்லாரும் அறிந்த ஒரு உதாரணத்தை சட்டென்று சொல்வதென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் என்று துணிந்து அடித்துக் கூறிவிடலாம்.

"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன? தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதிகள் கூட கால் ஊன்றியிராத அந்தப் படங்களில் தென்பட்ட அதே குறைகள் இன்றும், இந்த அதிநவீன யுவசினிமா காலத்திலும் தொடர்கிறது எனும்போது, அவை மட்டும் ஒரு சாராரால் எள்ளப்படுவது ஏன்?

அதன் பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களை மோஸர் பேயரின் புண்ணியத்தால் நேரம் கிடைத்தபோதெல்லாம் பார்க்க நேர்ந்தது. மதுரை வீரன், மன்னாதி மன்னன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி..இன்னும் பல.....!

திரைத்துறையில் பணிபுரியும் சிலரோடு எம்.ஜி.ஆர் படங்கள் குறித்து பலமுறை உரையாடியபோதெல்லாம், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. மேற்கத்திய பாணியில் வசனங்களைக் குறைத்து, கேமிராவின் உபயோகத்தை அதிகமாக்கிப் படங்களை எடுத்த ஸ்ரீதர்; புராண இதிகாசங்களின் அடிப்படையில் பல படங்களைத் தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்; பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஜெமினி எஸ்.எஸ்.வாசன்; அதிரடி படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ்...என்று பல்வேறு விதமான திரைப்படங்களை எடுத்தவர்களும் எம்.ஜி.ஆருடன் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அண்மையில் புத்தகக்கண்காட்சியில் தமிழ்த்திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எம்.ஜி.ஆர் குறித்து பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. இது தவிர, எம்.ஜி.ஆர் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களையும் பார்வையிட நேரிட்டது.

’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.

எம்.ஜி.ஆர் பல விதங்களில் இன்று முன்னோடி! திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி - அவர் அடைந்த வெற்றி இன்றளவிலும் மலைப்புடன் வியந்து நோக்கப்படுகின்றது. பலருக்கு அவர் லட்சிய புருஷனாகவும், சிலருக்கு வியாபார தந்திரமாகவும், இன்னும் சிலருக்கு கேடயமாகவும் இன்னும் இருப்பது தான் காலங்கடந்தும் நிலைத்திருக்கிற அவரது புகழின் அடையாளங்கள்!

’அவரு ஒருத்தருக்குத்தான்யா படம் பார்க்க வர்றவங்களோட பல்ஸு தெரிஞ்சிருந்தது,’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒரு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் கூறியபோது, அது சத்தியம் என்று விளங்கியது.

அவரது பாடல்களில் இழையோடிய கருத்துக்கள்; நேர்மறையான சிந்தனை; சமூக அக்கறை; கிஞ்சித்தும் தவறான முன்னோடிகளை உருவாக்கி விடாமலிருப்பதற்காக அவர் மேற்கொண்ட எச்சரிக்கை - இவற்றில் ஒரு குந்துமணியளவு இன்றைக்கு "நாளைய முதல்வர்" என்று சுவரொட்டி அடித்துக் கொள்கிற அல்பங்களுக்கு இருந்தால், இன்னேரம் தமிழகத்தின் திரையுலகமும், அரசியலும் ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்தித்திருக்கக் கூடும்.

எம்.ஜி.ஆரைப் பற்றி ஆய்வு செய்கிற பொறுமையோ, அவர் குறித்த தகவல்களைத் தொகுத்தளிக்கிற முயற்சியோ இல்லாதுபோனாலும், இன்றும் வரலாறாய், ஏழை எளிய மக்களின் மன அரியணையில் வீற்றிருக்கும் அந்த யுகபுருஷனை, வணங்குகிறேன்.

இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!

வாத்தியார் வாத்தியார் தான்!
REPRODUCED

fidowag
16th June 2015, 07:18 PM
http://i61.tinypic.com/jtm2yb.jpg
http://i58.tinypic.com/10570r9.jpg
http://i59.tinypic.com/2iqycts.jpg

fidowag
16th June 2015, 07:20 PM
http://i62.tinypic.com/mu8nwk.jpg
http://i59.tinypic.com/1hwh2o.jpg
http://i62.tinypic.com/21kzd3p.jpg

ainefal
16th June 2015, 09:10 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=S_yhdwfg7MQ

ainefal
16th June 2015, 09:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/16th%20June%202015_zpsjo7jbxe5.jpg


http://dinaethal.epapr.in/521749/Dinaethal-Chennai/16.06.2015#page/13/1

ainefal
16th June 2015, 09:28 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=QZyZloWLQNY

ainefal
16th June 2015, 10:14 PM
Statues of Tamil personalities at home in Andhra Pradesh


There is a statue of M.G. Ramachandran in the old bus stand area of Puttur town......

http://www.thehindu.com/news/national/telangana/statues-of-tamil-personalities-at-home-in-andhra-pradesh/article7320386.ece

oygateedat
16th June 2015, 11:25 PM
http://s24.postimg.org/3qtsjavz9/rrr.jpg (http://postimage.org/)

oygateedat
16th June 2015, 11:35 PM
http://s27.postimg.org/p31szuuxf/ccc.jpg (http://postimage.org/)

Richardsof
17th June 2015, 06:02 AM
இனிய நண்பர் திரு குமார் சார்

மக்கள் திலகத்தின் நவரத்தினம் -படத்தின் பெருமைகளை மிக அழகாக கூறிய திருகாளிமுத்து
அடிமைப்பெண் - இதயக்கனி - நீதிக்கு தலைவணங்கு - உழைக்கும் கரங்கள் படங்களின் நகரங்களின் வசூல்
மக்கள் திலகத்தை பற்றிய பிரபலங்களின் கருத்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஆவணங்களை பார்க்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி .

Richardsof
17th June 2015, 06:05 AM
Thanks vasudevan sir
[quote=vasudevan31355;1231962]எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-hrnjsna1-84/tenskpb9dui/aaaaaaaaauy/mp0r6cdrgmy/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

8

'நீராழி மண்டபத்தில்'

http://padamhosting.me/out.php/i133379_thalaivancover.jpg

அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.

பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.

எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.


வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.

சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)

முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.



எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.

மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.

வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.

'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.


[பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா:) அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?

அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.

'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய'

கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.

'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...

என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!

இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)

கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து

எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.





நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்

ஆ..........ஆ

காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
ஆ..........ஆ

பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய

காதலனும் நல்ல வேலை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

நீராழி மண்டபத்தில்

தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க

போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

பேர் அளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

Russellrqe
17th June 2015, 09:16 AM
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம்
30.6.1977.

38 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் நம்மை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய வரலாற்று பெட்டகத்தை மக்கள் திலகம் திரியில் மலரும் நினைவுகளாக பதிவிடுகிறேன் . தமிழரசு இதழின் ஆவணங்கள் உங்கள் பார்வைக்கு .
http://i57.tinypic.com/hta0aw.jpg

Russellrqe
17th June 2015, 09:17 AM
http://i59.tinypic.com/2ynrs6g.jpg

Russellrqe
17th June 2015, 09:19 AM
http://i60.tinypic.com/24o6kuc.jpg

Russellrqe
17th June 2015, 09:20 AM
http://i62.tinypic.com/whcmz6.jpg

Russellrqe
17th June 2015, 09:23 AM
http://i62.tinypic.com/2z5okth.jpg

Russellrqe
17th June 2015, 09:25 AM
http://i62.tinypic.com/mshky1.jpg

Russellrqe
17th June 2015, 09:27 AM
http://i60.tinypic.com/2ag9dds.jpg

Russellrqe
17th June 2015, 09:29 AM
http://i57.tinypic.com/24vu15l.jpg

Russellrqe
17th June 2015, 09:31 AM
http://i62.tinypic.com/2ui9h81.jpg

Russellrqe
17th June 2015, 09:32 AM
http://i59.tinypic.com/jq4a6s.jpg

Russellrqe
17th June 2015, 09:37 AM
http://i62.tinypic.com/2nk6ib9.jpg

Russellrqe
17th June 2015, 09:38 AM
http://i62.tinypic.com/6rqdde.jpg

Russellrqe
17th June 2015, 09:39 AM
http://i57.tinypic.com/1zw1axj.jpg

Russellrqe
17th June 2015, 09:40 AM
http://i58.tinypic.com/2uygnqx.jpg

Russellrqe
17th June 2015, 09:42 AM
http://i60.tinypic.com/2vi1chd.jpg

Russellrqe
17th June 2015, 09:44 AM
http://i57.tinypic.com/2jg75z6.jpg
http://i60.tinypic.com/nd55a9.jpg

Russellrqe
17th June 2015, 09:46 AM
http://i61.tinypic.com/1268z6s.jpg
http://i60.tinypic.com/14detck.jpg

Russellrqe
17th June 2015, 09:47 AM
http://i60.tinypic.com/154cyl1.jpg

Russellrqe
17th June 2015, 10:06 AM
ALL ROUNDER MAKKAL THILAGAM MGR - NAVARATAHNAM

https://youtu.be/fQHrFyltBCI

Russellrqe
17th June 2015, 12:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/first-term_zps70871ea5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/first-term_zps70871ea5.jpg.html)

THANKS ROOP SIR

Russellbpw
17th June 2015, 12:46 PM
தின இதழ் 14/06/15

http://i61.tinypic.com/14cxp4h.jpg
http://i57.tinypic.com/sbribl.jpg
http://i62.tinypic.com/f4qnh3.jpg
http://i62.tinypic.com/afcygo.jpg
http://i57.tinypic.com/axcyte.jpg

Sir,

நடிகர் திலகத்தை வைத்து திரைப்படம் தயாரித்த அனைத்து தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து தெருவில் நிற்க அவர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் அவர்கள் தேடிபோய் லட்ச லட்சமாக பணம் கொடுத்து உதவி அவர்களை மீண்டும் செல்வந்தர் ஆக்கினார்....மேலும் இதனால் உடம்பு செரியில்லாமல் போன அனைத்து தயாரிப்பாளர்களை ஆசுபத்திரியில் சேர்த்ததோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வங்கிகளில் கணிசமான தொகையை FD இல் வரவு வைத்து அவர்கள் வாழ ஒளியேற்றினார் மக்கள் திலகம் !

இதில் திரு கண்ணதாசன், திரு அசோகன், திரு சந்திரபாபு, கோல்டன் ஸ்டுடியோ நாயுடு, குலதெய்வம் ராஜகோபால், BR பந்துலு, AP நாகராஜன் மற்றும் விடுபட்டுப்போன அனைவரும் அடங்கும் !

இப்படி ஒரே வரியில் " நச்ச்" என்று உங்களை பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகையாள ரசிகர் செய்தியை போடுங்கள் சார் அதை விடுத்து ஒவ்வொரு செய்தியாக எதற்கு ?

நாங்களே ஒத்துகொள்கிறோம் போதுமா ?

நீங்கள் இதற்க்கு பத்திரிகையில் வந்த செய்தியை தான் நான் போட்டேன் என்று கூறுவீர்கள் வழக்கம்போல !

இதுபோல செய்தி நான் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்று மட்டும் எனக்கு சொல்லுங்கள் !

நடக்கட்டும்...நடக்கட்டும்....பொய்கள் தற்காலிக வெற்றி அடைந்ததுபோல தெரியலாமே தவிர நிலைத்து நிர்ப்பது என்றும் உண்மைதான் !



RKS

Russellbpw
17th June 2015, 12:50 PM
http://i61.tinypic.com/jtm2yb.jpg
http://i58.tinypic.com/10570r9.jpg
http://i59.tinypic.com/2iqycts.jpg

Sir,

நடிகர் திலகத்தை வைத்து திரைப்படம் தயாரித்த அனைத்து தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து தெருவில் நிற்க அவர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் அவர்கள் தேடிபோய் லட்ச லட்சமாக பணம் கொடுத்து உதவி அவர்களை மீண்டும் செல்வந்தர் ஆக்கினார்....மேலும் இதனால் உடம்பு செரியில்லாமல் போன அனைத்து தயாரிப்பாளர்களை ஆசுபத்திரியில் சேர்த்ததோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வங்கிகளில் கணிசமான தொகையை FD இல் வரவு வைத்து அவர்கள் வாழ ஒளியேற்றினார் மக்கள் திலகம் !

இதில் திரு அசோகன், திரு சந்திரபாபு, கோல்டன் ஸ்டுடியோ நாயுடு, குலதெய்வம் ராஜகோபால், BR பந்துலு, AP நாகராஜன் மற்றும் விடுபட்டுப்போன அனைவரும் அடங்கும் !

இப்படி ஒரே வரியில் " நச்ச்" என்று உங்களை பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகையாள ரசிகர் செய்தியை போடுங்கள் சார் அதை விடுத்து ஒவ்வொரு செய்தியாக எதற்கு ?

நாங்களே ஒத்துகொள்கிறோம் போதுமா ?

நீங்கள் இதற்க்கு பத்திரிகையில் வந்த செய்தியை தான் நான் போட்டேன் என்று கூறுவீர்கள் வழக்கம்போல !

இதுபோல செய்தி நான் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்று மட்டும் எனக்கு சொல்லுங்கள் !

நடக்கட்டும்...நடக்கட்டும்....பொய்கள் தற்காலிக வெற்றி அடைந்ததுபோல தெரியலாமே தவிர நிலைத்து நிர்ப்பது என்றும் உண்மைதான் !



RKS

adiram
17th June 2015, 01:59 PM
வரலாற்று விற்பன்னர் (????) திரு சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் அறிவது.

'தாலி பாக்கியம்', 'ஒருதாய் மக்கள்' வெற்றிப்படங்கள். ஆனால் 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு', 'கிருஷ்ணன் வந்தான்' தோல்விப்படங்களா?. எந்த வகையில்?.

'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' (உங்கள் வார்த்தைப்படி) படுதோல்வி என்றால் அந்த தயாரிப்பாளர் புஷ்பா ராஜன் மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து படம் எடுத்திருப்பாரா?.

கிருஷ்ணன் வந்தான் படத்துக்கு நடிகர்திலகம் பணம் வாங்கிக் கொள்ளாமல் நடித்துக்கொடுத்தார் (தேங்காய் எம்.ஜி.ஆர். ஆதரவாளர் என்று தெரிந்தும்). அப்படம் 50 நாட்களுக்கு மேல் ஓடி தேங்காய்க்கு நல்ல லாபம் கொடுத்தது என்பது தெரியுமா?. .

1974-ல் சிரித்து வாழவேண்டும் படம் வெளியான பின்புதான் எஸ்.எஸ்.பாலன் முத்துராமனை கதாநாயகனாக நடிக்க வைத்து எல்லோரும் நல்லவரே படம் தயாரித்து 1975-ல் வெளியிட்டார். அப்படியிருக்க, எல்லோரும் நல்லவரே தோல்வியடைந்தபின் எப்படி சிரித்து வாழவேண்டும் படத்தை இயக்க எம்.ஜி.ஆர் வாய்ப்பளித்தார்?. எல்லோரும் நல்லவரே படம் தயாரிக்க துவங்கும் முன்பே தோல்வி அடைந்தது எப்படி?

அனீஸ் அவர்களே, இதுபோன்ற தவறான தகவல்களை பத்திரிகைகளில் பரப்பாதீர்கள்.

ainefal
17th June 2015, 02:10 PM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=husjVNdKpvY

ainefal
17th June 2015, 02:22 PM
Generally, no public is responsible for the articles coming in the Newspapers. However, if they do happen to publish incorrect details they should have that much of courage to regret for whatever is incorrect [I do recall many newpapers and magazines like Ananda Vikatan's "regrets" for the incorrect details/articles.

Nevertheless, it is the responsibility of the column writer to ensure accuracy is maintained. In fact yesterday I did one "Copy and Paste http://mgrsongs.blogspot.ae/search/label/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E 0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE% B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" job in MSV Fans club. I did not bother notice that the name of the Music director is MSV instead of SMS/TIT for Nadoodi Mannan/AP and Mattukara Velan! I am happy that one individual pointed it out, there is nothing wrong in it.

Thanks.

Russellrqe
17th June 2015, 02:37 PM
டியர் சுப்பு
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . முதலில் உங்களை தரமின்றி தாக்கிய பதிவிற்கு
ஆம் / இல்லை - பதில் போடவும் .

Russellrqe
17th June 2015, 02:46 PM
வாங்க ஆதிராம்
எங்கள் திரியின் அன்பு ''ஒற்றன் ''
பிழைகளை கண்டு பிடிப்பதில் வல்லவர் .
தின இதழில் தவறான தகவல்கள் இடம் பெற்றதை அறிவோம் . அந்த பத்திரிகை ஆசிரியருக்கு
பல முறை அலை பேசி மூலமும் , இ மெயில் மூலமும் அவர்களின் தவறுகளை சொல்லிவிட்டோம் .

ஆதிராம்
எங்களுக்குநீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் . நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும் .
சாரதா
கார்த்திக்
கல்நாயக்
வனஜா
பரணி
ஸ்டெல்லா
இவர்கள் எல்லாம் ஒரே நபர் என்றும அதுவும் நீங்கள்தான் என்றும் கூறப்படுகிறதே .
உண்மையா ?
எல்லோருடய குழப்பத்தை நீங்கள்தான் தீர்க்க வேண்டும் .செய்வீர்களா ஆதிராம் ?

adiram
17th June 2015, 03:19 PM
நண்பர் வரதகுமார் சுந்தர்ராமன் அவர்களுக்கு

முதலில் நன்றி, பத்திரிகையில் வந்த தவறான தகவலைக் களைய முயற்சி எடுத்து வருவதற்கு.

நீங்கள் கேட்ட இரண்டாவது விஷயம்,
என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது மற்றவர்கள் கையாளும் உபாயம்தான் 'பலபெயர்களில் பதிவிடுபவன்' என்ற குற்றச்சாட்டு. இது பலமுறை பலரால் சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். பலர் மௌனம் காத்திருக்கிறார்கள். நான் மட்டும் தவறாமல் பதில் சொல்லி வருகிறேன்.

ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்.

முன்பு முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார். அதை உண்மையென்று நம்பி பலர் அதையே பிடித்துக் கொண்டனர். (தவறான தகவல்களால் என்ன விளையும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).

வேறு பெயர்களில் பதிவிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சொல்லப்போனால் என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன். ரிஜிஸ்ட்டர் செய்தபோது ஹப்பில் ஏகப்பட்ட அனந்தராமன்கள் இருந்ததால் பதிவு கிடைக்கவில்லை. ஆகவே ஆதிராம் என்று ரிஜிஸ்ட்டர் செய்துள்ளேன்.

இனிமேலாவது பதிவில் உள்ள விஷயங்களுக்கு மட்டும் எல்லோரும் பதிலளித்தால் தேவலை. இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே.

Russellbpw
17th June 2015, 03:21 PM
சார்

நீங்கள் தின இதழ் பத்திரிகைக்கு தவறை சுட்டிக்காட்டி அவர்களை கண்டித்ததற்கு மிக்க நன்றி..

எனது பதிவிற்கு வேலை இல்லை. நீக்கிவிட்டேன் நீங்கள் ஆதிராம் அவர்களுக்கு பதில் அளித்தவுடன்.

தவறுகளை தின இதழுக்கும் பத்திரிகை மூலம் காழ்புணர்ச்சியில் பொய்யுரைத்த அனீஸ் அவர்களுக்கும் நீங்கள் தொடர்புகொண்டு உண்மையை வெளிபடுத்தியதருக்கு, சுட்டிகாட்டியதற்கு நன்றி !

Rks

Russellbpw
17th June 2015, 03:51 PM
சைலேஷ் சார்
நாதஸ்வரத்தில் உள்ள சீ வாளியை கடித்து துப்பி இருக்கிறாரா ?



நாதஸ்வரத்தில் உள்ள சீவாளி - சீவாளி வாசிக்க வாசிக்க அதன் பிசிர் தனியாக உதிரும் தன்மை கொண்டது...கச்சேரியில் ஏற்ற இறக்க ஸ்ருதிகள் தொடர்ந்து அமையும்போது அல்லது தொடர்ச்சியாக வாசிக்கும் கச்சேரிகளில் இப்படிப்பட்ட ஸ்ருதி வாசிக்கும்போது, சீவாளியின் பிசிர் தனித்து பிரியும்..

கச்சேரிகளில் நாம் பார்த்தால் அல்லது கல்யாணங்களில் வாசிப்பவர்களை பார்த்தால் அது நன்கு விளங்கும். சீவாளியை இரு விரல்களால் முதலில் ஒதுக்கி அதன் முகவை அழுத்தி வைத்து வாசிப்பது வழக்கம்.

வாசிக்கும்போது சிலசமயம் பிசிர் வாயில் தடைபட அதிக நீளத்தை கடித்து துப்பும் வழக்கம் நிலவில் உள்ளதே....அதற்காக செல்லுமிடமெல்லாம் கத்திரிகோல் எடுத்துகொண்டு செல்ல இயலுமா ?

சிக்கலார் வாசிக்கும்போது சீவாளி பிசிர் சிக்கினால் கடித்து துப்பாமல் விழுங்க முடியுமா என்ன ? சிக்கலான சீவாளி சிக்கலாரிடம் சிக்கினால் சிக்கல் சீவாளிக்குதானே தவிர சிக்கலாருக்கு அல்ல !

சிக்கலான விஷயம் தான் சார் !

Rks

Russellzlc
17th June 2015, 04:29 PM
திரு. ஆர்.கே.எஸ். திரு. ஆதிராம்,

எங்கள் திரிக்கு வருகை புரிந்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. நீங்கள் இருவரும் கூறியபடி, அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிறைய பிழைகள் உள்ளன. உங்கள் மனம் புண்பட்டதற்கு வருந்துகிறோம்.

அதே நேரம், அந்த பத்திரிகையில் இந்த தொடர் வெளியான நாள் முதல் (அந்த பத்திரிகை என்று இல்லை. எந்த பத்திரிகையில் மக்கள் திலகம் பற்றிய செய்திகள் வந்தாலும் திரு.லோகநாதன் பதிவிடுவார்) அந்த தொடரை திரு.லோகநாதன் பதிவிட்டு வருகிறார் என்பதையும், எனவே, அவர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நாளிதழ் பதிவை வெளியிடவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் மனம் புண்பட்டதற்கு மீண்டும் வருந்துகிறோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th June 2015, 04:43 PM
திரு.கோபால்,

ஏதோ, ‘திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழை குறைக்கும் முயற்சி வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று நண்பர்கள் கூறியதால் அடக்கி வாசிக்கிறேன்’ என்று கூறி நல்ல பிள்ளை போல நடிக்க வேண்டாம்.

பேராசிரியர் செல்வகுமார் அவர்களை கிண்டலும் கேலியும் செய்வதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது. உங்களுக்கே ஆங்கிலம் தெரியும்போது உங்களைவிட அதிகம் படித்தவர் பேராசிரியர் திரு.செல்வகுமார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு ஏற்படுத்துவதும் கிண்டல் செய்வதும் புகழைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் நீங்கள்தான் என்பதையும் அதன் மூலமே பிரச்னைகள் உருவாகின்றன என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ‘நவரத்தினம் படத்தில் வீணை தடவிக் கொடுக்கப்படும்’ என்று வீணாக வம்புக்கிழுக்கும் வகையில் நேற்று பதிவிட்டது நீங்கள்தான்.

ஒரு கலைஞனின் புகழை குறைக்க நாங்கள் ஏன் முயற்சிக்கப் போகிறோம்? அதற்கென்று நிறைய பேர் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி மதியம் 2.26 மணிக்கு போடப்பட்ட இந்தப் பதிவு பின்னர் தூக்கப்பட்டது. அந்த பதிவில் உள்ள வார்த்தைகள்....

//தோல்வியே கண்ட அரசியல்வாதியை எவன் கொண்டாடுவான்? அவர் பெரிய நிர்வாகியே அல்ல. அத்துடன், அரசியல் என்பது மேடு பள்ளங்கள்,சூட்சுமம் நிறைந்தது.

ஒரு தோல்வியோடு, பொருட்காட்சி சாலை கடை போல ,கடையை சுருட்டி ஓடியவரை பெரிய ஆபிரகான் லின்கன் ரேஞ்சிலா வைத்து பேசுவது.அவருக்கு அரசியல் லாயக்கு படவில்லை. அம்புடுதேன்//

திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலே கூறியுள்ளவற்றை யார் கூறியது என்று சொல்ல முடியுமா கோபால்? முடியாவிட்டால் பரவாயில்லை. சரி போகட்டும். நீங்கள் கூறியபடி இனியாவது அடக்கி வாசியுங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

.

Russellbpw
17th June 2015, 05:30 PM
நண்பர் வரதகுமார் சுந்தர்ராமன் அவர்களுக்கு



ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்.

முன்பு முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார். அதை உண்மையென்று நம்பி பலர் அதையே பிடித்துக் கொண்டனர். (தவறான தகவல்களால் என்ன விளையும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).



யார் சார் அந்த வதந்தியை கொளுத்திபோட்டது ?
குணசித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தவரின் பெயர் கொண்டவரா கொளுத்திப்போட்டது ?
முத்துராமன் என்ற பெயரில் ஒருவரா ?
விந்தையாகவும் விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறதே..!
அந்த முத்துராமன் என்ற நண்பர் இப்போது திரியில் எழுதுகிறாரா ?

rks

Richardsof
17th June 2015, 05:30 PM
இனிய நண்பர் திரு குமார் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பதவி ஏற்பு நிழற்படங்கள் அத்தனையும் அருமை . விழாவை நேரில் [ 30.6.1977]
பார்த்து அனுபவித்த எங்களை போன்ற நண்பர்களுக்கு உங்கள் பதிவுகள் மீண்டும் அந்த நாட்களை நினைவு படுத்தியது மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கனவு நினைவாகிய நாள் . எடுத்த சபதம் நிறைவேறிய பொன்னான நாள் .

Richardsof
17th June 2015, 05:40 PM
http://i57.tinypic.com/2jg75z6.jpg
http://i60.tinypic.com/nd55a9.jpg

thanks kumar sir

Russellzlc
17th June 2015, 05:44 PM
யார் சார் அந்த வதந்தியை கொளுத்திபோட்டது ?
குணசித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தவரின் பெயர் கொண்டவரா கொளுத்திப்போட்டது ?
முத்துராமன் என்ற பெயரில் ஒருவரா ?
விந்தையாகவும் விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறதே..!
அந்த முத்துராமன் என்ற நண்பர் இப்போது திரியில் எழுதுகிறாரா ?

rks

திரு. ஆர்.கே.எஸ்.,

என்டி 360 டிகிரி, லட்சுமி சரஸ்வதி, புலவர்கள் போன்று முன்பு வந்து கொண்டிருந்த பல நண்பர்களை இப்போது பார்க்க முடிவதில்லையே? அவர்கள் எங்கே என்று கண்டுபிடித்து விட்டால், முத்துராமனையும் திரியில் இருக்கிறாரா? என்று தெரிந்து கொண்டு விடலாம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
17th June 2015, 05:59 PM
திரு. ஆர்.கே.எஸ்.,

என்டி 360 டிகிரி, லட்சுமி சரஸ்வதி, புலவர்கள் போன்று முன்பு வந்து கொண்டிருந்த பல நண்பர்களை இப்போது பார்க்க முடிவதில்லையே? அவர்கள் எங்கே என்று கண்டுபிடித்து விட்டால், முத்துராமனையும் திரியில் இருக்கிறாரா? என்று தெரிந்து கொண்டு விடலாம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ஆமாம் சார் ...நான் கூட கேள்விபட்டிருக்கிறேன் . அனால் இன்னொரு விஷயமும் பார்த்திருக்கிறேன்...நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ என்பது தெரியாது ....அந்தந்த பெயர்களில் அவர்கள் முதல் சில பதிவுகளில் முன்பு இந்த பெயரில் எழுதியிருந்தேன் என்றும் குறிப்பிட்டுளார்களே..அதை நீங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறது...

அந்த statistics கவனித்து பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் ...ஒரு பெயர் ban செய்த பிறகுதான் மற்றொரு பெயர் வந்துள்ளது...உதாரணமாக nt360degree தடை செய்யப்பட்ட பிறகு மற்றொரு பெயர். ஆனால் நீங்கள் கூறுவதுபோல இரேண்டோ மூன்றோ பெயர்கள் ஒன்றாக நிலவில் இருந்து பதிவு செய்ததாக தெரியவில்லையே பழயதை கிளறி பார்க்கையில் !

அப்படி பார்த்தால் அந்த பெயர்களில் வந்தவர் ஒரு சிறந்த நேர்மையாளராக தான் எனக்கு தெரிகிறார்...காரணம் வேறு பெயரில் எழுதும்போது முன்பு இருந்த பெயர் என்ன என்பதையும் தெரிவித்திருக்கிறாரே ? இந்தளவிற்கு நேர்மை பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும் என்பது எனது கருத்து...!

இது அவருக்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்...வக்காலத்து நிச்சயம் இல்லை....

அவரது நேர்மை, நாணயம்..... எதிரியாக இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய நற்குணங்கள் !

நேர்மை நாணயம் எங்கிருந்தாலும் அதனை என்னைபோல நீங்களும் ஆமோதிப்பீர்கள், பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன் !! :)

rks

Richardsof
17th June 2015, 06:00 PM
மையம் திரியில் 800 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள் .

இனிய நண்பர் திரு சி . எஸ்.குமார் அவர்களின் 700 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .

Richardsof
17th June 2015, 06:03 PM
இன்று காலை சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் '' பிரகலதா '' படம் ஒளி பரப்பினார்கள் .

இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''நீதிக்கு பின் பாசம் ''

Russellbpw
17th June 2015, 06:07 PM
WoW.......

Kalaivendhan Sir .......Congratulations on your 800th Post.

Just noticed it from Esvee sir's wish to you. Thanks Esvee sir !

You 800th Post in response to my post is something special. My date of birth is 8 too !

What a coincidence ! 800 & 8 !! Am delighted and honored !

Thanks !!

RKS

Richardsof
17th June 2015, 06:07 PM
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட 'ஆபத்துகளிலிருந்து' இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.

அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம்; அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Courtesy - doctor parimalam

Russellzlc
17th June 2015, 06:07 PM
அந்த பெயர்களில் வந்தவர் ஒரு சிறந்த நேர்மையாளராக தான் எனக்கு தெரிகிறார்...காரணம் வேறு பெயரில் எழுதும்போது முன்பு இருந்த பெயர் என்ன என்பதையும் தெரிவித்திருக்கிறாரே ? இந்தளவிற்கு நேர்மை பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும் என்பது எனது கருத்து...!

இது அவருக்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்...வக்காலத்து நிச்சயம் இல்லை....

அவரது நேர்மை, நாணயம்..... எதிரியாக இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய நற்குணங்கள் !

நேர்மை நாணயம் எங்கிருந்தாலும் அதனை என்னைபோல நீங்களும் ஆமோதிப்பீர்கள், பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன் !! :)

rks

திரு. ஆர்.கே.எஸ்.

இதுபோன்ற நல்லவர்கள் தடை செய்யப்படும் அளவுக்கு கடுமையாக எழுதக்கூடாது என்பது என் எண்ணம். அந்த நேர்மையாளர்களை உங்களைப் போலவே நானும் பாராட்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
17th June 2015, 06:21 PM
திரு. ஆர்.கே.எஸ்.

இதுபோன்ற நல்லவர்கள் தடை செய்யப்படும் அளவுக்கு கடுமையாக எழுதக்கூடாது என்பது என் எண்ணம். அந்த நேர்மையாளர்களை உங்களைப் போலவே நானும் பாராட்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலைவேந்தன் சார்,

அப்படியா ?

அப்படியா நடந்துள்ளது ?

தெரியவில்லையே ஒரு சில பதிவுகளை படித்தபோது.

ஒரு நேர்மையாளராக கண்ணியவானாக தெரியும் ஒரு நபர் கடுமையாக எழுதுகிறாரா ?

ஏன் அப்படி தடை செய்யும் அளவிற்கு எழுதியுள்ளார் கடுமையாக ?

அப்படி நீங்கள் கூறுவது போல அவர் கடுமையாக எழுத தூண்டுதலாக எது இருந்தது அல்லது யார் இருந்தார்கள் ?

எனக்கு அவர் எதனால் கடுமையாக எழுதியுள்ளார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பிறக்கிறது கலைவேந்தன் சார் !

உங்களுக்கும் அந்த ஆவல் என்னைபோலவே பிறக்கும் என்று நம்புகிறேன்.

முழுவதையும் படிக்க முயற்சித்து பிறகு தங்களுக்கு பதில் உரைக்கிறேன்.

காரணம், எதையும் தெரிந்து உணர்ந்த பிறகுதானே நம் முடிவை சொல்லவேண்டும்.

அரைகுறையாக அவர் கூறுகிறாரே...இவர் கூறுகிறாரே என்று ஒரு அவசர முடிவு தெரிவிக்கலாகாது அல்லவா? அதனால் தான் !

Rks

Richardsof
17th June 2015, 06:26 PM
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். . இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.
Net-vathiyar

Russellzlc
17th June 2015, 06:46 PM
கலைவேந்தன் சார்,

அப்படியா ?

அப்படியா நடந்துள்ளது ?

எனக்கு அவர் எதனால் கடுமையாக எழுதியுள்ளார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பிறக்கிறது கலைவேந்தன் சார் !

உங்களுக்கும் அந்த ஆவல் என்னைபோலவே பிறக்கும் என்று நம்புகிறேன்.

முழுவதையும் படிக்க முயற்சித்து பிறகு தங்களுக்கு பதில் உரைக்கிறேன்.

காரணம், எதையும் தெரிந்து உணர்ந்த பிறகுதானே நம் முடிவை சொல்லவேண்டும்.



Rks

சரி ஆர்.கே.எஸ்., முழுவதையும் படித்துவிட்டு சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்று 17ம் தேதி. அதன் கூட்டுத் தொகையும் நீங்கள் பிறந்த தேதியான 8 ஆக இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.

எஸ்.வி.சார். தங்களுக்கும் நன்றி. யாருக்கு எத்தனாவது பதிவு என்று பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th June 2015, 07:39 PM
Thanks vasudevan sir
[quote=vasudevan31355;1231962]எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-hrnjsna1-84/tenskpb9dui/aaaaaaaaauy/mp0r6cdrgmy/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

8

'நீராழி மண்டபத்தில்'

http://padamhosting.me/out.php/i133379_thalaivancover.jpg

அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.

பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.

எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.


வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.

சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)

முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.



எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.

மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.

வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.

'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.


[பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா:) அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?

அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.

'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய'

கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.

'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...

என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!

இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)

கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து

எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.





நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்

ஆ..........ஆ

காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
ஆ..........ஆ

பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய

காதலனும் நல்ல வேலை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

நீராழி மண்டபத்தில்

தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க

போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

பேர் அளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

நன்றி திரு.வாசு சார். என்ன ஒரு நேர்த்தியான, திறமையான விமர்சனம். அதற்காக எடுத்துக் கொண்ட கூர்மையான கவனமும் அயராத உழைப்பும் உங்களுக்கே உரித்தானது. மக்கள் திலகத்தை நீங்கள் பார்க்கும் கோணமும் வித்தியாசமானது.

//'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.//

என்ன ஒரு கூர்மையான கவனிப்பு.

வேலைச் சுமை காரணமாக வர முடியவில்லை. விரைவில் மதுரகானத்துக்கு பாட்டோடு வருகிறேன். மிக்க நன்றி சார்.

திரு.எஸ்.வி. சார், பணிச்சுமையால் நான் மதுரகானம் திரியை பார்க்க முடியவில்லை. வாசு சார் பதிவிட்ட இந்த அருமையான பதிவை நமக்காக நீங்கள் இங்கு மீள்பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th June 2015, 07:42 PM
http://s27.postimg.org/p31szuuxf/ccc.jpg (http://postimage.org/)

நன்றி திரு.ரவிச்சந்திரன். அருமை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
17th June 2015, 07:51 PM
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம்
30.6.1977.

38 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் நம்மை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய வரலாற்று பெட்டகத்தை மக்கள் திலகம் திரியில் மலரும் நினைவுகளாக பதிவிடுகிறேன் . தமிழரசு இதழின் ஆவணங்கள் உங்கள் பார்வைக்கு .
http://i57.tinypic.com/hta0aw.jpg

ஒரு நடிகராக இருந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வரலாறு படைத்த, இல்லை... இல்லை... வரலாறாகவே ஆகிவிட்ட, தலைவரின் அபூர்வமான பொக்கிஷ பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
17th June 2015, 09:43 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/17th%20June%202015_zpsnmnbclif.jpg


http://dinaethal.epapr.in/523090/Dinaethal-Chennai/17.06.15#page/14/1

fidowag
17th June 2015, 09:52 PM
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும், தேவரின்
"நீதிக்கு பின் பாசம் " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது

தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகி
வருகிறது.

http://i57.tinypic.com/fypok.jpg

தகவல் உதவி செய்த மடிப்பாக்கம் திரு. சுந்தர் அவர்களுக்கு நன்றி.

fidowag
17th June 2015, 09:56 PM
http://i61.tinypic.com/2djuk1x.jpg

fidowag
17th June 2015, 09:58 PM
நாளை (18/06/2015) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் " ஒளிபரப்பாக உள்ளது.

http://i61.tinypic.com/207m1p2.jpg

fidowag
17th June 2015, 10:00 PM
கடந்த ஞாயிறு அன்று (14/06/2015) கரூர் சென்றிருந்தேன். அங்கு, முத்துமாரியம்மன்
கோவில் அருகில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் , திரு. அமுதா ஆறுமுகம் , கரூர்
நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அவர்களை சந்தித்தேன்.
அவரது கடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i57.tinypic.com/dnc0lh.jpg

fidowag
17th June 2015, 10:01 PM
http://i62.tinypic.com/34res00.jpg

fidowag
17th June 2015, 10:02 PM
http://i59.tinypic.com/2308wk.jpg

fidowag
17th June 2015, 10:03 PM
http://i58.tinypic.com/bi5eds.jpg

fidowag
17th June 2015, 10:58 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் -செய்திகள் -16/06/2015

http://i58.tinypic.com/zv0it.jpg

fidowag
17th June 2015, 10:59 PM
http://i57.tinypic.com/2a5ejcm.jpg

fidowag
17th June 2015, 11:02 PM
http://i61.tinypic.com/2ypb0hz.jpg
http://i61.tinypic.com/kdal1e.jpg

http://i57.tinypic.com/2ljjkap.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் " மலைக்கள்ளன் "திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீராம் துணை வேடத்தில் நடித்துள்ளார்.
http://i61.tinypic.com/2eo9ljr.jpg

fidowag
17th June 2015, 11:11 PM
ராணி வார இதழ் -21/06/2015
http://i61.tinypic.com/zx5e6r.jpg

fidowag
17th June 2015, 11:12 PM
http://i59.tinypic.com/ofoc2u.jpg

fidowag
17th June 2015, 11:22 PM
இனிய நண்பர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.

தின இதழ் செய்திகள் குறித்து தகுந்த விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
17th June 2015, 11:26 PM
700 பதிவுகள் கண்ட திரு. சி.எஸ். குமார் ,

800 பதிவுகள் முடித்த திரு. கலைவேந்தன்

5000 பதிவுகள் மேற்கொண்ட திரு. முத்தையன் அம்மு

ஆகியோருக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .



http://i58.tinypic.com/ibl3f8.jpg

ஆர். லோகநாதன்.

fidowag
17th June 2015, 11:38 PM
சென்னை மகாலட்சுமியில் - அடுத்த மாத வெளியீடு

மறுவெளி யீட்டில் வெள்ளிவிழா சாதனை புரிந்த

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலமே புகழும் "ஆயிரத்தில் ஒருவன்

http://i60.tinypic.com/1zz6iyu.jpg

ainefal
18th June 2015, 12:07 AM
உன்னை விட மாட்டேன்

https://www.youtube.com/watch?v=obfQpESoUUI

Richardsof
18th June 2015, 06:08 AM
எம்ஜிஆர் என்ற பெயருக்கு அப்படி என்ன காந்த சக்தி உள்ளதோ தெரியவில்லை, அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. முகத்தை பார்த்த உடனே வசீகரிக்கும் ஆற்றலை கொண்டவர் எம்ஜிஆர். அவர் நடித்து வெளியான திரைப்படங்களும், முதல்வராக அவரது ஆட்சி முறையும் இணைந்து எம்ஜிஆருக்கு மலைபோன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் கொடுத்துள்ளன. அதிலும் உலகமெங்கும் வாழும் கோடிகணக்கான ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் எம்ஜிஆர்தான் நிறைந்துள்ளார்.
Hats off makkal thilagam and makkal thilagam mgr fans.

Richardsof
18th June 2015, 06:11 AM
“மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி” ஆகிய படங்களும், அதன் பின் வெளிவந்த “மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், கருப்பு வெள்ளை மற்றும் கலரில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த நாடோடி மன்னன், வேட்டைக்காரன், உரிமைக்குரல், இதயக்கனி” போன்ற படங்களும் எம்ஜிஆரின் புகழுக்குரிய படங்கள்.

மேலே சொன்ன படங்கள் மட்டுமல்லாது எம்ஜிஆர் நடித்த மற்ற பல படங்கள் இன்று வரை அவருடைய ரசிகர்களாலும், மற்றவர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விஜய், அஜித் முதல் அனைவரும் பயணிக்கும் கமர்ஷியல் பாதையை அன்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்.

அவர் வகுத்துத் தந்த பாதையில்தான் இன்றைய திரையுலக நாயகர்கள் பயணித்து வருகிறார்கள். இன்று அரசாங்கம் எச்சரிக்கும் புகை பிடித்தல், மது குடித்தல் போன்ற காட்சிகளை அன்றே மக்களின் நலன் கருதி தன்னுடைய நடிப்பில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டவர். அவருடைய பிறந்த நாளில் அவருடைய சில படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதிலும் தனி ஆனந்தம் உண்டு.
Dinamalar

Richardsof
18th June 2015, 06:24 AM
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.

இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
Courtesy - net

ainefal
18th June 2015, 07:58 AM
Even Pakistan TV has good things to say about Tamil Nadu CM:

https://www.dailymotion.com/video/x20m7e7_pakisani-rulers-should-learn-from-tamil-nadu-cm-cm-tamil-nadu-announces-free-4500-ton-rice-for-musli_news?start=19

___xxx___
ஒரு அயோகியன் ஒரு நல்லாரை பாத்து "இவன் ரொம்ப நல்லவன்டா/உண்மையை மட்டுமே பேசுவான்" என்ற சொன்னால், உலகம் "சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லும். அகவே நல்லவர்கள் பாராட்டு மட்டுமே எல்லா மனிதர்களுக்கும் தேவை.

உதாரணம் ஒரு அயோகியன் அவனது நண்பரை அறிமுகம் செய்கிறான் [அவர் ஒரு அரசு உழியர்]. இவர் எனது நண்பர், "பணம் கொடுத்தால் வேலை உடனே முடியும்"!

We need to consider the words of truly good persons [the world will only laugh at wrong persons giving conduct certificate to a really good person]. If the good persons realise we can play the flute [ I mean Musical instrument] to show our satisfaction.

Russellrqe
18th June 2015, 08:43 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''பொற்கால '' ஆட்சி.

நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு .

http://i57.tinypic.com/346qs77.jpg

Russellrqe
18th June 2015, 08:44 AM
http://i58.tinypic.com/ndsxut.jpg

Russellrqe
18th June 2015, 08:46 AM
http://i57.tinypic.com/mtupn8.jpg

Russellrqe
18th June 2015, 08:46 AM
http://i58.tinypic.com/2mxhjr5.jpg

Russellrqe
18th June 2015, 08:48 AM
http://i59.tinypic.com/qss183.jpg

Russellrqe
18th June 2015, 08:49 AM
http://i61.tinypic.com/2ps4xf4.jpg