PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

Russellrqe
19th February 2015, 03:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zps9be61e6f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zps9be61e6f.jpg.html)
யுகேஷ் பாபு

இதுவரை நான் பார்த்திராத மக்கள் திலகத்தின் அபூர்வ படங்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி .

Russellrqe
19th February 2015, 03:47 PM
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள்

திரு ஜெய் சங்கர் -திரு கலிய பெருமாள்-திரு ரூப்குமார் உங்களின் பதிவுகள் இல்லாமல் இருப்பது
ஏமாற்றமாக உள்ளது . நண்பர்களே ..திரிக்கு வந்து தொடர்ந்து பதிவிடுங்கள் .

திரு வினோத் அவர்கள் குறிப்பிட்ட முகராசி - 100 வது நாள் விளம்பர ஆவணத்தை திரு ராமமூர்த்தி
அவர்கள் இன்று வழங்குவார் என்று எதிர் பார்க்கிறேன் .

Russellisf
19th February 2015, 04:35 PM
இவரை மீண்டும் கண்ணால் காண்பது எப்போது இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் மனதிற்குள் முனு முனுக்காதோர் எவருமில்லை.
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.





யுகேஷ் பாபு

இதுவரை நான் பார்த்திராத மக்கள் திலகத்தின் அபூர்வ படங்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி .

Russellzlc
19th February 2015, 06:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zps4846fa30.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zps4846fa30.jpg.html)

மன்னாதி மன்னன் - 9

தொண்டருக்கும் தொண்டர்

விஜய் டி.வி.யின் மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் தலைவரைப் பற்றி, அவரது கொடையை, தாயுள்ளத்தை, திறமையை புகழ்ந்து பிரபலங்கள் பேசியது இருக்கட்டும். அதில் கலந்து கொண்ட (பலரது பெயர் கூட தெரியவில்லை) ரத்தத்தின் ரத்தங்கள், சாதாரண மக்கள் கூறிய கருத்து தலைவர் எப்படி எல்லாரது ஊனோடும் உயிரோடும் கலந்து நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை உணர்த்தியது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அனைவரையும் மகிழ்விக்கும் வகையில், வந்திருப்பவர்களுக்கு உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில், மிகவும் புத்திசாலித்தனமாக தலைவரின் பேச்சை ஒலிபரப்பினர். ஆட்சியிலிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவது போலிருந்தது தலைவரின் கருத்து.

‘ஆட்சி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு. அதிகாரம் கூடாது, அன்புள்ளத்தோடு செயல்பட வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக் கூடாது. வல்லவனாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்க வேண்டும்’ என்ற தலைவரின் கருத்துக்களும் அவரது குரலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமின்றி டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த நமக்கும் நெஞ்சம் விம்மும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

‘நல்லவனாக இருக்க வேண்டும்’ என்று சொன்ன அந்த நல்லவர் இன்று இல்லையே என்று ஒரு சகோதரர் (மன்னிக்கவும், பெயர் தெரியவில்லை) அழுதபோது நமக்கும் கண்களில் நீர்த்திரை விழுந்து பார்வையை மறைத்தது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவருக்காக மீண்டும் தலைவரின் பேச்சை ஒலிபரப்பினர். அவர் சொன்னார். திரைப்படங்களில் சிலம்ப சண்டையில் தலைவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறியதோடு ‘தத்தித்தோம் தோம்...’ என்று தாளக்கட்டோடு சிலம்பத்தில், தலைவர் ஸ்டெப் வைத்து அதே போல திரும்பி வருவார் என்று கூறினார். இதற்கு சவுடு என்று பெயர் (அவர் சிலம்பம் கற்றவர் போலிருக்கிறது) என்றார்.

தலைவரின் ஸ்டைல் குறித்து பலரும் கூறினார்கள். நாடோடி மன்னனில் மூக்கை விரல்களால் லேசாக தேய்ப்பது, காதல் காட்சிகளில் உதட்டை சுழிப்பது என்றெல்லாம் கூறினார்கள். இதெல்லாம், பாத்திரத்தின் மாறுபாட்டையும் உணர்ச்சியையும் காட்ட தலைவர் கையாண்ட உத்திகள்.

எனக்கென்னவோ, அவர் நிற்பது, நடப்பது, பார்ப்பது, பேசுவது, பாடல் காட்சிகளில் மறைவில் இருந்து மின்னலாய் வெளிப்பட்டு காதல் பாடல்கள் என்றால் தென்றலாகவும், கொள்கை பாடல்கள் என்றால் காட்டாறாகவும் ஓடி வருவது, சண்டைக் காட்சிகளில் திரு.கருணாநிதி அவர்கள் கூறியது போல மின்சாரத்தின் உயிர்ப்புடன் (அவர் உருப்படியாக கூறிய கருத்துக்களுள் இது ஒன்று) சிரித்துக் கொண்டே எதிரிகளை அவர்களுக்கு உயிராபத்து நேராமல் தாக்குவது,(உனக்கு ஆபத்து ஏற்படுத்துவது நோக்கமல்ல என்பதையும் நீ எனக்கு சமமானவன் இல்லை என்பதையும் உணர்த்த சிரிப்பு) நேற்று இன்று நாளையில் ‘பாடும்போது நான்’.... பாடலில் சரிவான மலைப் பகுதியில் தாவிக்குதித்து செல்லும்போது, சறுக்கி விழாமல் இருக்க ஒரு காலை மடக்கியபடி பேலன்ஸ் செய்து ஸ்டைலாகவும் அதே நேரம் விழாமலும் நின்ற அட்டகாசம்..... என்று அவரது ஸ்டைல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியின் உடலமைப்பும் நடை, உடை, பாவனைகளும் அளவெடுத்து வைத்தாற்போல ஜியாமெட்ரிக்கலாக இருக்கும்.


ஒரு சகோதரி, 25 ஆண்டுகளுக்கு முன் சென்னை தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் போடப்பட்ட பாடல்களுக்காக நெடுந்தூரம் சென்று பார்த்ததாகவும் ஒருமுறை, போடப்பட்ட பாடல்கள் விறுவிறுப்பு இல்லாமல் இருந்த நிலையில் கடைசியாக ‘பாடும்போது நான் தென்றல் காற்று...’ பாடலை பார்த்து உற்சாகம் அடைந்ததாகவும் கூறினார். (உண்மையான பேச்சு. நான் கூட பணி முடிந்து இரவில் நெடுநேரம் கழித்து அயர்வுடன் வீடு திரும்பிய பின், தலைவர் பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்த பின்தான் அலுப்பு நீங்கி உற்சாகம் வரும். தலைவரின் ஒரு பாடலையாவது பார்த்து விட்டு படுத்தால்தான் இரவில் உறக்கம் நன்றாக வருகிறது. ஆனால், தனது பாடலுக்காக காக்க வைப்பதில்லை தலைவர்)

பாடும்போது நான்.... பாடலை ஒருவரை பாடச் சொல்லி, அதற்கு மற்றொரு நண்பர் உணர்ச்சி வசப்பட்டு நடிப்பதைப் பார்த்து திரு.கோபி சிரித்தபோது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

மற்றொரு சகோதரி, படகோட்டி படத்தில் தொட்டால் பூ மலரும் பாடலுக்கு முன் தலைவரும் சரோஜாதேவியும் எதிரெதிரே ஓடி வந்து நெருங்கி, தலைவர் தொடும்போது சரோஜாதேவி நாணத்தால் எதிர்க்க, தலைவர் மூச்சு வாங்க, கொஞ்சம் ஹஸ்கி வாய்சில் ‘ஏன் தொடக் கூடாதா?’ என்று கேட்பதை சுட்டிக்காட்டினார். ‘காதலிக்கும் இளைஞர்கள் தலைவரைப் பார்த்து காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியதன் அர்த்தம், அந்த அளவுக்கு தலைவர் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிப்பார் என்பதை எடுத்துக் காட்ட.

கலந்து கொண்டவர்களில் எல்லாரையும் கவர்ந்த குறிப்பிடத் தகுந்தவர் மூத்த ரசிகர் ஆழ்வை ராஜப்பா வெங்கடாச்சாரி. இவரது தனிச்சிறப்பு, தலைவர் நடித்த எந்தப் படத்தைப் பற்றி கேட்டாலும் அது எத்தனாவது படம் என்பது உட்பட விரல் நுனியில் படங்களை பற்றி வைத்திருந்த புள்ளி விவரங்களை சொல்லி அசத்தியது. 1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்த டிக்கெட்டை இவர் லேமினேஷன் போட்டு வைத்துள்ளார். அதை காண்பித்தார்.

கைகளை ஆட்டாமல் தலைவருக்கு நடிக்க வராது என்று அந்தக் காலத்தில் கூறப்பட்ட கருத்தை பொய்யாக்க திருடாதே படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தலைவர் இரண்டு கைகளையும் பேன்ட் பாக்கெட்டில் விட்டபடி நடித்திருப்பார் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். பெற்றால்தான் பிள்ளையா? படத்தில் நாம் எல்லாரும் ரசித்த தலைவரின் வித்தியாசமான நடை மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பையும் சிலாகித்ததோடு, படத்தை பார்த்து நானே 10 நாள் மைன்ட் சேஞ்ச் ஆகியிருந்தேன் என்று சொல்லி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

தலைவரின் தீவிர ரசிகரான அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறாரா? என்று தேடியதாகவும் அவரைப் பார்த்தபிறகே திருப்தியாக இருந்ததாகவும் ஒரு சகோதரர் கூறினார். உடனே, அவரது பெயர் என்ன? என்று திரு.கோபி கேட்க பதில் வந்தது.... தீன் என்று. அவர் ஒரு இஸ்லாமிய சகோதரர். அப்போது திரு. கோபி கூறியது நம்மை பெருமிதமடையச் செய்தது. ஒரு இந்துவை ஒரு இஸ்லாமியர் பாராட்டுகிறார் இது ஒற்றுமையை காட்டுவதாக திரு.கோபி கூறினார்.

சாதி, மத, இன, மொழி பேதங்களை எல்லாம் தாண்டி நம் எல்லாரையும் அன்பு சங்கிலியால் பிணைத்திருப்பது தலைவர்தானே? நம்மை எல்லாம் ஒருவருக்கொருவர் ரத்த சொந்தங்களாய் கருத வைப்பது அந்த மனித நேயர்தானே?

மற்றொரு சகோதரர் கூறுகையில், ‘‘அன்பு, அருள் ஆகியவற்றுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் தலைவர். திரையுலகம், அரசியல், தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றில் அவரைப் போல அந்த வார்த்தைகளை வேறு யாரும் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்தவில்லை ’’என்றார். தலைவருக்கு கோயில் கட்டி, ஆண்டுதோறும் விரதம் இருந்து மாலை போட்டு வழிபடுவதாகக் கூறினார் ஒரு சகோதரர்.

நிகழ்ச்சியில் கவனத்தைக் கவர்ந்த இன்னொரு அம்சம்... 1956ம் ஆண்டில் தலைவர் நடத்தி வந்த நடிகன் குரல் பத்திரிகை. பல அரிய தகவல்கள் அந்த பத்திரிகையில் இருப்பதாக கூறினார் அதை வைத்துள்ள சகோதரர். தலைவரின் காழ்ப்புணர்ச்சியற்ற மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாய் அட்டையில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் புகைப்படம்.

அந்த புத்தகத்தை ஏலத்துக்கு விடுவதாக கூறினார் திரு.கோபிநாத். ஒருவர் லட்ச ரூபாய் கொடுக்கிறேன் என்றார். மற்றொருவர் தனது புதிய டஸ்டர் காரைத் தருவதாக கூறினார். விஞ்ஞானி பேராசிரியர் இளங்கோவன் தனது தங்க மெடலையே தருவதாக அறிவித்தார். வேறொருவர் தன்னிடம் உள்ள பழங்கால அரிய நாணயங்களை கொடுக்கிறேன் என்றார். ஈரோடு வரும்போதெல்லாம் தலைவருக்கு பண நோட்டு மாலை அணிவித்ததாகவும் அந்த பணக்கட்டுகளை தருவதாகவும் கூறினார் ஒருவர். இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவரும் நமது திரியில் பங்கேற்கும் சகோதரருமான திரு.சைதை ராஜ்குமார், சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனது 6 கிரவுண்ட் நிலத்தையே தருவதாகவும் அங்கேயே அக்ரிமென்டில் கையெழுத்து போட்டுத் தருவதாகவும் கூறினார்.

ஆனால், ‘கோடி கொடுப்பினும் கொடேன்’ என்று மறுத்து விட்டார் அதை வைத்திருந்த சகோதரர்.

இவர்களைப் போலவே தமிழக மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக தலைவர் மீது அன்பு வைத்திருக்க காரணம்தான் என்ன?

‘அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை....’

என்று திரைப்படத்தில் பாடியபடி, நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டினாரே? அதுதான் காரணம்.

நம் தலைவர் .... தொண்டருக்குத் தொண்டர்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
19th February 2015, 06:09 PM
http://i58.tinypic.com/2qmdxk5.jpg

Russelldvt
19th February 2015, 06:11 PM
http://i60.tinypic.com/ztzzev.jpg

Russelldvt
19th February 2015, 06:13 PM
http://i60.tinypic.com/2py0t5k.jpg

Russelldvt
19th February 2015, 06:14 PM
http://i59.tinypic.com/jj4hky.jpg

Russelldvt
19th February 2015, 06:16 PM
http://i57.tinypic.com/14ch65t.jpg

Russelldvt
19th February 2015, 06:18 PM
http://i59.tinypic.com/120qxkl.jpg

Russelldvt
19th February 2015, 06:20 PM
http://i62.tinypic.com/illt1w.jpg

Russelldvt
19th February 2015, 06:21 PM
http://i58.tinypic.com/rwjgwl.jpg

Russelldvt
19th February 2015, 06:23 PM
http://i57.tinypic.com/zupceh.jpg

Russelldvt
19th February 2015, 06:25 PM
http://i57.tinypic.com/351943l.jpg

Russelldvt
19th February 2015, 06:28 PM
http://i60.tinypic.com/2igen9z.jpg

Russelldvt
19th February 2015, 06:30 PM
http://i61.tinypic.com/24g82ut.jpg

Russelldvt
19th February 2015, 06:32 PM
http://i58.tinypic.com/30a3nfq.jpg

Russelldvt
19th February 2015, 06:33 PM
http://i61.tinypic.com/mre2iw.jpg

Russelldvt
19th February 2015, 06:35 PM
http://i62.tinypic.com/sen79l.jpg

Russelldvt
19th February 2015, 06:36 PM
http://i62.tinypic.com/s1p3qc.jpg

Russelldvt
19th February 2015, 06:38 PM
http://i62.tinypic.com/2e5t9qr.jpg

Russelldvt
19th February 2015, 06:40 PM
http://i62.tinypic.com/vxnbj5.jpg

Russelldvt
19th February 2015, 06:44 PM
http://i59.tinypic.com/35mek39.jpg

Russelldvt
19th February 2015, 06:45 PM
http://i62.tinypic.com/10er95s.jpg

Russelldvt
19th February 2015, 06:46 PM
http://i60.tinypic.com/2iuvm7b.jpg

Russellzlc
19th February 2015, 06:56 PM
Rare picture from Adimai Penn....
http://i57.tinypic.com/2nslulf.jpg

படத்தில் இந்தக் காட்சி கிடையாது. ஒரு வேளை முன்னர் எடுக்கப்பட்ட படத்தில் இடம் பெற்ற காட்சியா? அல்லது எடிட்டிங்கில் வெட்டப்பட்டதா? என்று தெரியவில்லை. அரிய படம். திரு.சத்யா அவர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th February 2015, 07:02 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-98 வது பிறந்த நாள் கேக் வெட்டப்படுகிறது .
அருகில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, விழா குழுவின் தலைவர் எம்.ஜி.ஆர். ரவி, மற்றும் பலர்.

http://i60.tinypic.com/21j4w9x.jpg

தமிழகத்தை தாண்டியும் தலைவரின் புகழ் பட்டொளி வீசி பறக்கிறது என்பதை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஆட்சி, அதிகாரம்,அரசியல் பின்னணி இல்லாமல் தலைவருக்கு நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா காட்டுகிறது. பெங்களூர் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படங்களை காட்சிப்படுத்திய திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

சென்னையில் தலைவரின் புத்தக வெளியீட்டு விழா படங்களையும் நிகழ்ச்சி பற்றியும் பதிவிடுவதற்காகவும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th February 2015, 07:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/g_zpsdf85773a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/g_zpsdf85773a.jpg.html)

அற்புதமான புகைப்படங்களை பதிவிடும் சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th February 2015, 07:08 PM
http://i59.tinypic.com/120qxkl.jpg

அன்பே வா படத்தில் தலைவர் தனது உடல் மொழி மூலம் பணக்கார தோரணையை வெளிப்படுத்தியிருப்பார். வழக்கமாக தலைவர் கால்மேல் கால் போட்டு அமரும் வழக்கம் இல்லாதவர். பணக்காரத்தனத்தை காட்டுவதற்காக இந்த சூப்பர் போஸ். அருகில் தலைவருடன் உரையாடுபவர் நடிகர் வசந்த குமார். அதே கண்கள் படத்தில் சாமியார் வேடத்தில் வரும் வில்லன். ஆவணப்படுத்திய சகோதரர் திரு.முத்தையன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
19th February 2015, 07:19 PM
http://i62.tinypic.com/s1p3qc.jpg

வான மழைத்துளி யாவும் முத்தாக மாறாது

வண்ணமிகு மலர் யாவும் உன் போல சிரிக்காது

தேடி வைத்த பொருள் யாவும் தெய்வமே நீயாகாது

திருவிளக்கின் ஒளியழகும் உன்னழகைக் காட்டாது


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
19th February 2015, 08:26 PM
http://s29.postimg.org/3s17emzyv/WP_20150218_22_45_42_Pro20150218225302.jpg (http://postimage.org/)

oygateedat
19th February 2015, 09:04 PM
http://s28.postimg.org/w8r0rt2gt/bfff.jpg (http://postimage.org/)
திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு,

தாங்கள் பதிவிட்ட

மக்கள் திலகத்தின்

புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

நன்றி


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellwzf
19th February 2015, 09:35 PM
இது வரை பார்த்திராத அறிய புகைப்படங்களை அள்ளி வழங்கிய திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/j_zpsafa16e25.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/j_zpsafa16e25.jpg.html)

oygateedat
19th February 2015, 09:45 PM
நாளை முதல்

மதுரை சென்ட்ரல்

திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

பெரிய இடத்துப்பெண்

தகவல் - திரு சரவணன் - மதுரை


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellail
19th February 2015, 09:51 PM
http://i58.tinypic.com/16kroti.jpg
இது வரை பார்த்திராத அறிய புகைப்படங்களை அள்ளி வழங்கிய திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
தேவரின் நண்பனாகி சித்தர்களின் தலைவன் ஆகி
பொன்குணத்து ஒளியும் ஆகி, மூன்றுமுறை முதல்வர் ஆகி
மூஉலகில் உயர்ந்தோன் ஆகி, புகழ்முடிவுஇலா ஒருவன் ஆகி
ஆருயிர்உயிர்கள் தோறும் உயிரென உறைவோன் ஆகி
உனைநாடினர்தம்மை நாளும் நலம்பெறவிளம்பும் வள்ளல்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். பெருமானே.

oygateedat
19th February 2015, 09:56 PM
அன்பே வா படத்தில் தலைவர் தனது உடல் மொழி மூலம் பணக்கார தோரணையை வெளிப்படுத்தியிருப்பார். வழக்கமாக தலைவர் கால்மேல் கால் போட்டு அமரும் வழக்கம் இல்லாதவர். பணக்காரத்தனத்தை காட்டுவதற்காக இந்த சூப்பர் போஸ். அருகில் தலைவருடன் உரையாடுபவர் நடிகர் வசந்த குமார். அதே கண்கள் படத்தில் சாமியார் வேடத்தில் வரும் வில்லன். ஆவணப்படுத்திய சகோதரர் திரு.முத்தையன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன் அவர்களுக்கு,

மக்கள் திலகத்தின் ஒவ்வொரு அசைவையும்

உற்று நோக்கி அதை படிப்பவர்

மகிழும் வண்ணம்

எழுத்தில் வடிக்கும்

தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

தொடரட்டும் தங்கள் பணி

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellail
19th February 2015, 10:03 PM
http://i60.tinypic.com/vrpwsn.jpg
மூன்றடியில் மூஉலகம் அளந்த வாமணன் என வந்தாயோ
மூன்றாம் நிலைவரை மூலமுதல்வனாம் யானையடியில்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என பயின்றாயோ
மூன்றெழுத்து மந்திரமாக முழுவதும் நெஞ்சில் நிறைந்தவனே
மூன்றெழுத்து அண்ணாவின் இதயக்கனியே-பாட்டுடைத் தலைவனே
மூன்றுமுறை முதல்வராக மன்னாதிமன்னனாக இருந்தாயே
முப்பிறவி எடுத்து வந்த முழுநிலவே வாழ்கவே வாழ்கவே.

fidowag
19th February 2015, 10:35 PM
மதுரை சென்ட்ரலில் நாளை முதல் (20/02/2015) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் 1963ல் வெளியான ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த
"பெரிய இடத்துப் பெண் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.

http://i62.tinypic.com/2nasj01.jpg

fidowag
19th February 2015, 10:39 PM
http://i59.tinypic.com/2jacn4h.jpg

fidowag
19th February 2015, 10:40 PM
http://i61.tinypic.com/23h5ame.jpg

fidowag
19th February 2015, 10:43 PM
மாலை மலர் - 19/02/2015

http://i58.tinypic.com/2upem0w.jpg

fidowag
19th February 2015, 10:45 PM
தமிழ் இந்து -19/02/2015

http://i61.tinypic.com/4tuhdk.jpg

fidowag
20th February 2015, 12:15 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி ..
----------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் திரு. முத்துலிங்கம் : இன்று போல் என்றும் வாழ்க திரைப்படத்தில் ,
அன்புக்கு நான் அடிமை, இது நாட்டை காக்கும் கை ஆகிய பாடல்கள் எழுத
வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக "இது நாட்டை காக்கும் கை " என்கிற பாடலின்
இசைத்தட்டுக்களை அதிக அளவில் கல்கத்தாவில் இருந்து கொண்டுவர ஏற்பாடு
செய்திருந்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காரணம் அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து அ.தி.மு.க , 1977 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.

மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக அறிந்து செயல்பட்ட ஒரே தலைவர், புரட்சி தலைவர். ஒருமுறை நான் எம்.எல்.சி. ஆனவுடன் புரட்சி தலைவர் வீட்டிற்கு சென்று
காலையிலேயே மாலையிட சென்றேன். அப்போது நான் இன்னும் குளிக்கவில்லை.
பல அலுவல்கள் உள்ளன. கோட்டைக்கு செல்ல வேண்டும். நேரமாகிவிட்டது.
ஆகவே, என் தாய் சமாதியில் வைத்துவிட்டு போ என்றார். அதன்படி செய்தேன்.
இப்படி தாய்க்கு சிறப்பு செய்தும், மற்றவர்களுக்கு தாயின் பெருமையை திரைப்படங்களின் மூலம் திறம்பட உணர்த்தியவர் புரட்சி தலைவர் ஒருவரே.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் இயக்குனர்
விஜயனிடம் 12 படங்களுக்கு உதவியாக பணிபுரிந்தவர்.

மலைக்கள்ளன் திரைப்படத்தில் வரும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
என்கிற பாடல் , ஆரம்பத்தில் திரு. தஞ்சை ராமையாதாஸ் என்பவர் எழுதினார்
அவருக்கும், திரு பட்சிராஜா (மலைக்கள்ளன் தயாரிப்பாளர் ) அவர்களுக்கும்
ஏற்பட்ட தகராறு காரணமாக பாடல் எழுதுவதை பாதியில் விட்டுவிட்டார்.
படப்பிடிப்பில் யாரோ ஒருவர் இந்த பாடலை முணுமுணுக்க , அது எம்.ஜி.ஆர்.
அவர்கள் காதில் விழ, பாடல் நன்றாக இருக்கிறதே என எண்ணி, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள், திரு. தஞ்சை ராமையாதாஸ் அவர்களை அணுகியபோது,
மேற்கொண்டு தன்னால் பாடல் எழுத முடியாது, மன்னித்து விடுங்கள், தயாரிப்பாளர் அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை, என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
பின்னர், கோவையில் திரு. அய்யா முத்து என்பவர் உதவியுடன் அந்த பாடல்
எழுதி முடிக்கப்பட்டு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம்
பிரபலம் ஆனது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் , ஆரம்ப காலத்தில் , திரைபடத்தில் நுழைந்த
காலங்களில், தன்னிடம் ரூ.10/- இருந்தால் ரூ.2/- தர்மம் செய்வாராம்.
ரூ.100/- இருந்தால், ரூ. 10/ தர்மம் செய்வாராம்., ரூ.1000/- சம்பளம் வாங்கிய காலத்தில் ரூ.100/- தானம், தர்மம் செய்வாராம்.

உதவி என்று ஒருவன் வந்துவிட்டால், அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காதுகளில் விழுந்துவிட்டால், வந்தவன் வெறுங்கையோடு திரும்ப மாட்டான்.

கலியுலக கர்ணனுக்கு பிறகு, நாம் வாழ்ந்த/ வாழ்கின்ற காலத்தில் , கண்ட திரையுலக, அரசியல் உலக வரலாற்றின் ஒரே கர்ணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனிதாபிமானமும்,
மனிதநேயமும் மிக்க ஒரே தலைவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படம் வளரும் சமயத்தில், எனது மனைவிக்கு
கருச்சிதைவு ஏற்பட்டது. அப்போது, சத்யா ஸ்டுடியோவில் புரட்சி தலைவரை
சந்திக்க சென்றேன். காரில் உட்கார்ந்து புறப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள், என்னைக்
கண்டதும், காரை நிறுத்தச் சொல்லி, விசாரித்தார். காரில் ஏறிவிட்டால், எந்த
காரணம் முன்னிட்டும் சாதாரணமாக காரை விட்டு இறங்கமாட்டார். ஆனால்
மனிதாபிமான செய்திகளுக்கு செவி சாய்க்கவும் தவறமாட்டார். எனது பிரச்னைகளை கேட்டதும், உடனடியாக ரூ.2000/- தந்து , என் மனைவியின் சிகிச்சைக்கு உதவினார். அப்போது ஒரு சவரன் விலை ரூ.300தான். இந்த மாதிரி
காரியங்கள், உதவிகள் பல பேருக்கு செய்ததனால்தான் மக்கள் மனதில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்.

வேலூர் நாராயணன், நடத்திய அலை ஓசை பத்திரிகையில் பணிபுரிந்து வந்தேன்.
1973ல் பொண்ணுக்கு தங்க மனசு என்கிற படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. அலை ஓசை பத்திரிக்கை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
எதிர்ப்பாக செயல்பட ஆரம்பித்ததும், அதிலிருந்து நான் விலகினேன். இந்த செய்தி
எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரிந்து, ஆள் வைத்து, கூப்பிட்டு என்னை
விசாரித்தார். வேலை இல்லாமல் எவ்வளவு நாட்கள் இருப்பாய், வேலை கிடைக்கும்வரை பணம் தருகிறேன், வைத்துக்கொள் என்றார். நான் வாங்க
மறுத்துவிட்டேன். மீண்டும் வற்புறுத்தினார். மறுத்தேன். எனக்கு வேலை ஏதாவது
இருந்தால் கொடுங்கள் செய்கிறேன். பணம் வேண்டாம். என்றேன். வேலை வரும்போது தருகிறேன். பணம் வாங்கிக்கொள் என்றார். மீண்டும் மறுத்து வாதம்
செய்தேன். இவையெல்லாம் 1974ல் நடந்து முடிந்தது. பின்னர், சில திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு அளித்தார்.

1981- ல் கலைமாமணி பட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கரங்களால் வாங்கும்போது, பணம் வாங்காமல் நான் வாதம் செய்து, வேலை கேட்டதை மனதில் வைத்து, உழைக்காமல் தான் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக
இருந்து என் நெஞ்சை தொட்ட , திரு.முத்துலிங்கத்திற்கு இந்த கலைமாமணி
பட்டத்தை தராமல் வேறு யாருக்கு தருவது, என்று, மனிதாபிமானத்தோடு பேசி,
என்னை உயர்வாக பாராட்டி பேசினார்.

மீனவ நண்பன் படம் முடியும் தருவாயில், சத்யா ஸ்டுடியோவில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க சென்றேன். இந்த படத்தில் உன் பாட்டு எது என்று கேட்டார். எதுவுமில்லை என்றேன். ஏனில்லை, படம் உருவாகும் சமயம் என்னிடம் சொல்லாமல் எங்கு சென்றாய் என்று கடிந்து கொண்டார். உண்மையில் தங்கையின் கல்யாணத்திற்காக ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த சமயத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க சென்றால்,
பணம் வாங்கத்தான் வந்திருக்கிறேன் என்று அவர் நினைக்கக்கூடும் என்று
தவிர்த்தேன். , பின்னர் இயக்குனர் ஸ்ரீதரை அழைத்தார். முத்துலிங்கத்திற்கு
இந்த படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கொடுங்கள் என்றார். படம் முடியும் தருவாயில் உள்ளது என்று ஸ்ரீதர் அவர்கள் சொன்னார். ஏதாவது கனவுக்காட்சி
வருவதுபோல் காட்சிகள் அமைத்து ஏற்பாடு செய்யுங்கள் என்றார் புரட்சி தலைவர்.
அது எப்படி முடியும் என ஸ்ரீதர் கேட்க, ஏன் முடியாது, உரிமைக்குரல் படத்தில்
விழியே கதை எழுது, அன்பே வா படத்தில், ராஜாவின் பார்வை கனவுபாடல்கள்
எப்படி அமைந்தன, அந்த மாதிரி சிச்சுவேஷன் வருவது காட்சிகள் அமைத்து இவருக்கு பாடல் எழுத வாய்ப்பளித்து, பதிவு செய்து கொண்டு வாருங்கள் என்று,
உத்தரவிட்டு, சென்றுவிட்டார். அதாவது ஒருவர் தன்னிடம் ஏதாவது உதவிக்கு
என்று வந்துவிட்டாரானால் எப்படியாவது அவருக்கு உதவவேண்டும் என்பதே
அவருடைய நோக்கமாக இருந்து செயல்பட்டார் என்பதற்கு இது ஒரு சிறந்த
உதாரணம். அதன்படி உருவானதுதான், தங்கத்தில் முகமெடுத்து பாடல்.

தன்னை நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கு உதவ வேண்டும், இயன்ற உதவியை செய்ய வேண்டும் அவர்களை கைதூக்கி விடவேண்டும். என்று செயல்பட்டதனால்தான் இன்றும்கூட, வீடுகளில், மாடங்களில், தெருக்களில்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை வைத்து பூஜை செய்கிறார்கள்.

கவிஞர் மருதகாசியின் வீடு ஏலத்திற்கு வந்தது. அதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் அதை மீட்டெடுத்து, பத்திரங்களை ஒப்படைக்க மருதகாசியை அழைத்தபோது, அவர் வீடு, பத்திரங்கள் வாங்க மறுத்துவிட்டார். கவிஞர்
கண்ணதாசன் படத்தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தது போல , தாங்கள்
எதுவும் செய்ய வேண்டாம், நான் வேண்டிய உதவிகள் செய்கிறேன், என்றார்
புரட்சி தலைவர். மருதகாசியின் வீட்டை மீட்டு கொடுத்தது புரட்சி தலைவரின்
பெருந்தன்மை . ஆனால் மருதகாசிக்கு என்ன பெருந்தன்மையோ கடைசிவரை
மறுத்து விட்டார்.

தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உருவாக்கிய உன்னத தலைவர் நமது
புரட்சி தலைவர்.எம்.ஜி.ஆர். அவர்கள்.

மலர்களில் சிறந்தது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி .
நதிகளில் சிறந்தது கங்கை நதி. மலைகளில் சிறந்தது இமய மலை.
மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மகான்



தொடரும் !!!!!

Russellwzf
20th February 2015, 07:28 AM
dinathal 19/02/2015
http://i61.tinypic.com/iyq82b.jpg

Russellrqe
20th February 2015, 08:35 AM
கலைவேந்தன் சார்

விஜய் டிவி வழங்கிய மன்னாதி மன்னன் - எம்ஜிஆர் - உங்கள் கை வண்ணத்தில் சிறப்பான அலசல்கட்டுரைகள் அபாரம் .நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு வரிகளும் நேரில் பார்த்த உணர்வை தந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நீங்கள் ஒரு ''வர்ணனை வேந்தன் ''.வளர்க உங்கள் தொண்டு .

Scottkaz
20th February 2015, 08:45 AM
வேலை சுமை அதிகம் எனவே திரியில் அதிகமாக வர இயலாது நண்பர்களே இருப்பினும் உங்களின் பார்வைக்கு முகராசி வேலூர் records 96
http://i62.tinypic.com/29yqv14.jpg

Scottkaz
20th February 2015, 08:47 AM
]வேலூர் records 97
]http://i62.tinypic.com/2cpe0i0.jpg

Scottkaz
20th February 2015, 08:49 AM
வேலூர் records 98
http://i59.tinypic.com/2qnuuc3.jpg

Scottkaz
20th February 2015, 08:51 AM
வேலூர் records 99
http://i57.tinypic.com/2zth99u.jpg
http://i62.tinypic.com/nlsnlg.jpg

Scottkaz
20th February 2015, 08:55 AM
வேலூர் records 100
http://i62.tinypic.com/2v9p1dj.jpg

Scottkaz
20th February 2015, 08:55 AM
http://i60.tinypic.com/1zdp402.jpg

Scottkaz
20th February 2015, 08:58 AM
வேலூர் records 101
http://i62.tinypic.com/24kxpjc.jpg

Scottkaz
20th February 2015, 09:01 AM
நமது திரியில் அனைத்து நண்பர்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நேரம் கிடைக்கும் போது உங்களுடன் இணைகிறேன்
http://i60.tinypic.com/2m2gh2d.jpg

Russellrqe
20th February 2015, 09:04 AM
வேலூர் records 101
http://i62.tinypic.com/24kxpjc.jpg

first time .seeing muharasi - 100th day advt and vellore notice + virudhunagar notice+ list of theaters advt.

Thanks a lot to thiru ramamoorthi .

Russellrqe
20th February 2015, 09:07 AM
]வேலூர் records 97
]http://i62.tinypic.com/2cpe0i0.jpg

1966 ..Great MGR Fans at Virudhunagar

fidowag
20th February 2015, 01:10 PM
Dhina Ithazh 20/2/15
http://i61.tinypic.com/2u8gmlz.jpg

fidowag
20th February 2015, 01:11 PM
http://i57.tinypic.com/2ps376x.jpg

fidowag
20th February 2015, 01:12 PM
http://i58.tinypic.com/2ish3xc.jpg

fidowag
20th February 2015, 01:13 PM
http://i60.tinypic.com/316r9td.jpg

fidowag
20th February 2015, 01:13 PM
http://i61.tinypic.com/2qs0ylt.jpg

fidowag
20th February 2015, 01:15 PM
http://i62.tinypic.com/11idf61.jpg

fidowag
20th February 2015, 01:17 PM
http://i59.tinypic.com/f38fvm.jpg

ainefal
20th February 2015, 01:34 PM
https://www.youtube.com/watch?v=ciC4fr6uH_c

Richardsof
20th February 2015, 05:22 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் முகராசி படத்தின் இன்று முதல் விள்ம்பரம் - வேலூர் மன்ற நோட்டீஸ் - ஆங்கிலத்தில் வெளியான விருதுநகர் எம்ஜிஆர் -ஜெயலலிதா மன்ற நோட்டீஸ் - முகராசி 7 வது வார விளம்பரம் - முகராசி 100 வது நாள் விளம்பரம் - முகராசி திரையிடப்பட்ட தென்னிந்திய திரை அரங்கு பெயர்களுடன் விளம்பரம் - ஒரிஜினல் பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .
இது வரை யாருமே பார்க்காத ஆவணம் . 49 ஆண்டுகளாக பாது காத்து வைத்து நமக்கு வழங்கிய திரு பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி .

Russellzlc
20th February 2015, 05:36 PM
வேலூர் records 101
http://i62.tinypic.com/24kxpjc.jpg

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தலைவர் நடித்த ‘முகராசி$ திரைப்படம் வெற்றிப்படம் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்பது நாமெல்லாம் அறிந்ததுதான். இருந்தாலும் அதன் 100 வது நாள் விளம்பரத்தை பதிவிடும்போது அது அதிகாரபூர்வமான ஆதாரமாக, ஆவணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஆவணங்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தலைவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதை பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.

இப்போதே, விருதுநகர் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெரிய வளர்ச்சி பெற்றுவிடவில்லை. 1966ம் ஆண்டில் விருதுநகர் எப்படி இருந்திருக்கும்? அங்கே 3 வாரம் ஓடிய விவரம் இடம் பெற்றுள்ளது. (இது நோட்டீஸ் அடிக்கும்போது இருந்த நிலை. இன்னும் கூட ஓடியிருக்கலாம்) மேலும், அந்த சிறிய ஊரில் அப்போதே தலைவரின் ரசிகர்கள் ஆங்கிலத்தில் நோட்டீஸ் அடித்து அசத்தியுள்ளனர்.

அதோடு, தமிழகம் முழுவதும் 43 சென்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதும் தெரிகிறது. பெங்களூர், மங்களூரிலும் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பும் காணக்கிடைக்கிறது.

இதுவரை பார்த்திராத இந்த அரிய தகவல்களையும் , முகராசி திரைப்படத்தின் 100வது நாள் விளம்பரத்தையும் பதிவிட்டு ஆவணப்படுத்திய சகோதரர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் பொக்கிஷத்தை தந்து உதவிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.


திரு.ராமமூர்த்தி சார், திரு.பாஸ்கரன் சார் ஆகியோருக்கு,

தாங்கள் வைத்துள்ள பொக்கிஷங்களை நேரம் கிடைக்கும்போது பதிவிடவும். இல்லாவிட்டால் இது குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அன்போடு எச்சரிக்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th February 2015, 05:39 PM
மதுரை சென்ட்ரலில் நாளை முதல் (20/02/2015) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் 1963ல் வெளியான ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த
"பெரிய இடத்துப் பெண் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.

http://i62.tinypic.com/2nasj01.jpg

மதுரை சென்ட்ரலில் பெரிய இடத்து பெண் இன்று முதல் வெளியிடப்படுகிறது என்ற தகவலை பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

இதுபற்றிய தகவலையும் படங்களையும் அனுப்பிய மதுரை எஸ்.குமார் அவர்களுக்கும் பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் நன்றி. பெரிய இடத்துப் பெண் கலக்கல் கொண்டாட்டங்களையும் வசூல் விவரங்களையும் தெரியப்படுத்துமாறு திரு.குமார் அவர்களை அன்போடு கோருகிறேன்.

திரு.லோகநாதன் சார், தலைவர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்த உங்கள் தொகுப்பு அற்புதம்.

மன்னாதி மன்னன் டி.வி. நிகழ்ச்சி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்த திரு.சைலேஷ் பாசு அவர்கள், பெங்களூர் திரு. குமார் அவர்கள் ஆகியோருக்கு நன்றி.

திரு. ரவிச்சந்திரன் சார் , அன்பே வா பட ஸ்டில்லுக்கு எனது குறிப்பை பாராட்டியமைக்கு நன்றி. பாத்திரத்துக்கேற்ப நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்துவதில் தலைவர் கில்லாடி. நான் பார்த்து ரசித்ததை சகோதரர்களான உங்களோடெல்லாம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்று, மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் தலைவரின் ஸ்டைல்கள் பற்றி கூறியிருந்தேன். அவை ஒவ்வொன்றைப் பற்றியுமே தனி கட்டுரை எழுதலாம். நேரம்தான் இடிக்கிறது. இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் நேரத்தை பதிலுக்கு இடித்து தொடர்வேன். நன்றி.

திரு.கலியபெருமாள் அவர்கள், திரு. ஜெய்சங்கர் அவர்கள், திரு.ரூப் குமார் அவர்கள் ஆகியோர் பங்களிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் திரு.குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததை வழிமொழிகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
20th February 2015, 05:47 PM
1960களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முழு மூச்சுடன் சமூக படங்களில் நடித்த நேரத்தில் எம்ஜிஆரை பலபத்திரிகைகள் , வார இதழ்கள் கிண்டல் செய்தார்கள் . மேலும் எம்ஜிஆர் படங்களை அடித்தள மக்கள் மட்டும் தான்பார்க்கிறார்கள் என்று கூறினார்கள் . எம்ஜிஆர் படத்தை மேல்தட்டு மக்கள் பார்க்கமாட்டார்கள் என்றும் கூறினார்கள் .

1961 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய திருடாதே படத்தின் மூலம் சமூக புரட்சி செய்து திரை உலகில் ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சியினை உருவாக்கினார் . அண்ணாவின் நல்லவன் வாழ்வான் மூலம் மாபெரும் அரசியல்புரட்சியினை தந்தார் .தேவரின் தாய் சொல்லை தட்டாதே - துப்பறியும் அதிகாரியாக தோன்றி ரசிகர்களின் மாபெரும்ஆதரவை பெற்றார் .

1962ல் தாயை காத்த தனயன் - குடும்பத்தலைவன் - பாசம் -விக்கிரமாதித்தன் -மாடப்புறா படங்கள் மூலம்எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள் .

1963ல் மக்கள் திலகம் 9 படங்களில் நடித்து மாபெரும் நடிகப் பேரரசராக , வசூல் மன்னனாக வலம் வந்ததை அன்றைய ஏடுகள் ,இதழ்கள் எம்ஜிஆரின் சாதனைகளை பாராட்டினார்கள் .
1964 - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி பவனி ....
தொடரும் .....

Russelldvt
20th February 2015, 06:53 PM
http://i60.tinypic.com/6pqq7b.jpg

Russelldvt
20th February 2015, 06:55 PM
http://i61.tinypic.com/9llxz8.jpg

Russelldvt
20th February 2015, 06:56 PM
http://i62.tinypic.com/2uyfyo7.jpg

Russelldvt
20th February 2015, 06:58 PM
http://i58.tinypic.com/m8mxsj.jpg

Russelldvt
20th February 2015, 06:59 PM
http://i60.tinypic.com/2vb3i1i.jpg

Russelldvt
20th February 2015, 07:00 PM
http://i59.tinypic.com/2pr8n6t.jpg

Russelldvt
20th February 2015, 07:01 PM
http://i57.tinypic.com/24o9d2r.jpg

Russelldvt
20th February 2015, 07:07 PM
http://i58.tinypic.com/2ccrw5h.jpg

Russelldvt
20th February 2015, 07:08 PM
http://i62.tinypic.com/imtame.jpg

Russelldvt
20th February 2015, 07:09 PM
http://i62.tinypic.com/2itq2qu.jpg

Russelldvt
20th February 2015, 07:09 PM
http://i62.tinypic.com/14t3g21.jpg

Russelldvt
20th February 2015, 07:11 PM
http://i57.tinypic.com/ou1lbm.jpg

Russelldvt
20th February 2015, 07:12 PM
http://i57.tinypic.com/2v9zn1u.jpg

Russelldvt
20th February 2015, 07:13 PM
http://i57.tinypic.com/33keslw.jpg

Russelldvt
20th February 2015, 07:14 PM
http://i58.tinypic.com/2njg9vp.jpg

Russelldvt
20th February 2015, 07:16 PM
http://i60.tinypic.com/2vnpao4.jpg

Russelldvt
20th February 2015, 07:17 PM
http://i57.tinypic.com/2jbnlf7.jpg

Russelldvt
20th February 2015, 07:19 PM
http://i57.tinypic.com/213f6us.jpg

Russelldvt
20th February 2015, 07:20 PM
http://i59.tinypic.com/2zjgjm0.jpg

Russelldvt
20th February 2015, 07:21 PM
http://i61.tinypic.com/2l8cbwm.jpg

Russelldvt
20th February 2015, 07:23 PM
http://i58.tinypic.com/2qa5pwg.jpg

http://i58.tinypic.com/293cdwm.jpg

Russelldvt
20th February 2015, 07:24 PM
http://i57.tinypic.com/1zldfsi.jpg

Russelldvt
20th February 2015, 07:25 PM
http://i62.tinypic.com/16ld72f.jpg

Russelldvt
20th February 2015, 07:26 PM
http://i58.tinypic.com/2epq6tv.jpg

Russelldvt
20th February 2015, 07:27 PM
http://i57.tinypic.com/10z5ylh.jpg

Russelldvt
20th February 2015, 07:28 PM
http://i60.tinypic.com/k9guas.jpg

Russelldvt
20th February 2015, 07:30 PM
http://i58.tinypic.com/15ez1x2.jpg

Russelldvt
20th February 2015, 07:31 PM
http://i61.tinypic.com/2dtoefp.jpg

Richardsof
20th February 2015, 08:40 PM
http://youtu.be/XKMivdgYnV8

Richardsof
20th February 2015, 08:49 PM
VIDEO--THANKS- SAILESH SIR

http://youtu.be/bovmijc_foY

fidowag
20th February 2015, 09:14 PM
இன்று (20/02/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ), புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிப்படமான "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள்
திரையிடப்பட்டுள்ளது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i62.tinypic.com/wilpi1.jpg

fidowag
20th February 2015, 09:17 PM
http://i60.tinypic.com/34s5l6v.jpg

fidowag
20th February 2015, 09:19 PM
http://i60.tinypic.com/a9sfwn.jpg

fidowag
20th February 2015, 09:22 PM
வரும் ஞாயிறு அன்று (22/02/2015) பிற்பகல் 2.30 மணியளவில் , சென்னை
ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஷாநாஸ் ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு
புரட்சி தலைவரின் பாடல்கள் இடம் பெறும்.
அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு.

http://i57.tinypic.com/20trl6q.jpg

Russellisf
20th February 2015, 09:49 PM
உங்கள் அருமை அறியாதவர் உங்களை நடிகனாக பார்க்கலாம்,அரசியல்வாதியாக பார்க்கலாம்.ஆனால் ஏழை மக்களே இன்று வரை உங்களை தெய்வமாக பார்க்கின்றனர் தலைவா.அவர்களுக்கு என்றும் உங்கள் நல்லாசி வேண்டும்.





VIDEO--THANKS- SAILESH SIR

http://youtu.be/bovmijc_foY

Russellisf
20th February 2015, 10:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsc4d15d68.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsc4d15d68.jpg.html)

Russellisf
20th February 2015, 10:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps927ae304.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps927ae304.jpg.html)


which year anybody guess?

Russellisf
20th February 2015, 10:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps55728c20.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps55728c20.jpg.html)

fidowag
20th February 2015, 10:27 PM
நண்பர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்களின் முகராசி 100 வது நாள், விருதுநகர் 3 வது வாரம் -ஆங்கிலத்தில் , 40-க்கு மேற்பட்ட சென்டர்கள் விவரம் பதிவுகள் கண்டு ஆனந்தம். நன்றி.



நண்பர் திரு. முத்தையன் அவர்களின் பறக்கும் பாவை, அன்பே வா, பெரிய இடத்துப் பெண் ஸ்டில் தொகுப்பு பிரமாதம்.


நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் மன்னாதி மன்னன் கட்டுரை அருமை.
தங்களின் விமர்சனங்கள், பாராட்டுக்களுக்கு நன்றி.


நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்கள் பதிவிட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்பட தொகுப்பு , அரிய பொக்கிஷம். மிகவும் நன்றி. சில படங்கள் இதுவரை பார்த்திராதவை.

நண்பர் திரு. வினோத் அவர்களின் புள்ளி விவரங்கள், விமர்சனங்கள் வரவேற்கத் தக்கது.


நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவான தினகரன் பத்திரிகையில் வெளியான புரட்சி தலைவர் புகைப்படம், செய்தி இருட்டடிப்பு பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தாங்கள் அளித்த பதிலுக்கு நன்றி.



நண்பர் திரு. சத்யாவின் பதிவுகள், கற்பனை நயமிக்கவை, எவராலும் பதிவிட
முடியாதவை. கனத்த நன்றி.


நண்பர் திரு. தெனாலிராஜன் அவர்களின் கவிதைகள் அனைவரின் கண்களை
கவரும் விதமாக உள்ளது.



ஆர். லோகநாதன்.

Russellisf
20th February 2015, 10:39 PM
ஒரு மனிதன் ஏழை யா இருக்கலாம் ஆனா எந்திரமா இருக்ககூடாது என்று தலைவர் வசனம் சொல்லும் இடம்

நன்றி முத்தையன் சார்




http://i59.tinypic.com/jj4hky.jpg

Russellisf
20th February 2015, 10:42 PM
தேங்க்ஸ் mr jb என்ன உங்களுக்கு தெரியுமா ஒரு முறை உங்களை jenifa conference பாத்து இருக்கிறேன் என்று அந்த நடிகர் தலைவரை பார்த்து சொல்லுவார்





http://i59.tinypic.com/120qxkl.jpg

Russellisf
20th February 2015, 10:46 PM
முகராசி அரிய தகவல்கள் இது வரை பார்த்திடாத ஒன்று இதை பதிவு செய்த ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி




வேலூர் records 101
http://i62.tinypic.com/24kxpjc.jpg

fidowag
20th February 2015, 11:31 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி....
------------------------------------------------------------------------------------------------------------






திரு. மு. தாண்டவன் (துணை வேந்தர், சென்னை பல்கலை கழகம் ):
நம் அனைவருக்கும் வாத்தியார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றிய
நூல் இன்று வெளியிடப்பட உள்ளது. அவரது நடிப்பு, பாடல்கள், அரசியல் உலகில்
செயல்பாடு ஆகியன பற்றி மிக அழகாக ஆசிரியர் எழுதியுள்ளார்.


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து , நான் டாக்டரேட்
பட்டம் வாங்கியுள்ளேன். 1979-80ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கருப் பொருளாக வைத்து ஆராய்ச்சி செய்தேன். அப்போது பல பேர் ஏசினர், கேலியும்,
கிண்டலும் செய்தனர். எம்.ஜி.ஆர். பற்றி ஆராய்ச்சியா ? என கேள்வி எழுப்பினர்.
நான் என்னுடைய பிறவிப்பயனாக கருதி ஆராய்ந்து, முடித்து வெற்றி பெற்றேன்.
1983ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது.
எனக்கும் அதே வருடம் டாக்டர் பட்டம் கிடைத்தது.குறித்து மிக்க மகிழ்ச்சி.


ஆரம்ப காலத்தில், நடிகர் எம்.ஆர். ராதா அவர்களின் ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு
தலைமை தாங்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்தபோது 2 பர்லாங்கு
தூரத்தில் இருந்து பார்த்து பக்தனாக ரசித்தேன். இப்போது நான் துணை வேந்தர்
ஆனாலும், அப்போது போலவே , இப்போதும் அவரது பக்தன் தான்.


தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களில் யார் பாடல் எழுதினாலும், பாடினாலும், இசை அமைத்தாலும்,வசனம் எழுதினாலும், ஒளிப்பதிவு செய்தாலும், இயக்கினாலும்,
சண்டை காட்சிகள் அமைத்தாலும் , அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
திறமை, ஈடுபாடு, ஆர்வம், யோசனை, பங்களிப்பு, போன்றவற்றால்தான்.
அதனால்தான் அன்றும், இன்றும், என்றும் அவரது படங்கள் ரசிகபெருமக்களால்
பெரும் ரசனையோடு ரசிக்கப்படுகிறது.


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தன் சிறு வயது காலத்தில், தாய் வெளியே சென்று
வீட்டுக்கு திரும்ப நேரமாகிவிட்டால், பசியால் துடிக்கும்போது பெரியவர் (அண்ணன் ) கொண்டுவந்து தரும் கஞ்சியை பருகுவார். அதாவது சிறு வயதில்
தன் தந்தையை இழந்ததால், அண்ணனை தந்தையாகப் பார்த்தார்.
இருவரும் நன்கு வளர்ந்தபோதும் அந்த பாசப் பிணைப்பு தொடர்ந்தது.
பெரியவருக்கும், தன் தம்பி மேல் அளவிட முடியாத பாசம் இருந்தது.


ராஜா சந்திரசேகர், எம்.கே. ராதா, என்.எஸ். கிருஷ்ணன், ஆகியோர் தான் , நான்
சினிமாவில் முன்னுக்கு வர காரணமாக இருந்தனர் அவர்களுக்கு நான் மிகவும்
நன்றி கடன்பட்டுள்ளேன்., என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதிய
"நான் ஏன் பிறந்தேன் " புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அ. தி. மு. க. கட்சியை தோற்றுவித்த சமயத்தில் தன் கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்று அறிவித்தார்.
அதாவது, காந்தியிசம், ஹியுமணிசம் ,சோசியலிசம் , கம்யுனலிசம்
சேர்ந்த கலவைதான் அண்ணாயிசம்.




முதல் உலகத் தமிழ் மாநாடு, மலேசியாவில் நடைபெற்றது. 2 வது உலகத்
தமிழ் மாநாடு, சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. மதுரையில், உலகத் தமிழ் மாநாடு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
தலைமையில், பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் நடைபெற்றது.


இப்போதைய அ. தி. மு. க. ஆட்சியில், மதுரையில் தமிழ் சங்கத்தில், தமிழன்னை
சிலை 100 அடி உயரத்தில் வைக்கப்பட உள்ளது.


துணைவேந்தர் பொறுப்பில் உள்ள நான், இந்த நூலை முதல் நபராக வாங்கிட
பெருமைப்படுகிறேன்.




தொடரும் ...!!!!!

Russellisf
21st February 2015, 06:23 AM
காலமாகி
கால் நூற்றாண்டுக்கு மேல்
கடந்த பிறகும்
தங்கத் தலைவனை சுற்றியே
தமிழக அரசியல்
இயங்குகிறது !!








புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி....
------------------------------------------------------------------------------------------------------------






திரு. மு. தாண்டவன் (துணை வேந்தர், சென்னை பல்கலை கழகம் ):
நம் அனைவருக்கும் வாத்தியார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றிய
நூல் இன்று வெளியிடப்பட உள்ளது. அவரது நடிப்பு, பாடல்கள், அரசியல் உலகில்
செயல்பாடு ஆகியன பற்றி மிக அழகாக ஆசிரியர் எழுதியுள்ளார்.


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து , நான் டாக்டரேட்
பட்டம் வாங்கியுள்ளேன். 1979-80ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கருப் பொருளாக வைத்து ஆராய்ச்சி செய்தேன். அப்போது பல பேர் ஏசினர், கேலியும்,
கிண்டலும் செய்தனர். எம்.ஜி.ஆர். பற்றி ஆராய்ச்சியா ? என கேள்வி எழுப்பினர்.
நான் என்னுடைய பிறவிப்பயனாக கருதி ஆராய்ந்து, முடித்து வெற்றி பெற்றேன்.
1983ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது.
எனக்கும் அதே வருடம் டாக்டர் பட்டம் கிடைத்தது.குறித்து மிக்க மகிழ்ச்சி.


ஆரம்ப காலத்தில், நடிகர் எம்.ஆர். ராதா அவர்களின் ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு
தலைமை தாங்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்தபோது 2 பர்லாங்கு
தூரத்தில் இருந்து பார்த்து பக்தனாக ரசித்தேன். இப்போது நான் துணை வேந்தர்
ஆனாலும், அப்போது போலவே , இப்போதும் அவரது பக்தன் தான்.


தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களில் யார் பாடல் எழுதினாலும், பாடினாலும், இசை அமைத்தாலும்,வசனம் எழுதினாலும், ஒளிப்பதிவு செய்தாலும், இயக்கினாலும்,
சண்டை காட்சிகள் அமைத்தாலும் , அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
திறமை, ஈடுபாடு, ஆர்வம், யோசனை, பங்களிப்பு, போன்றவற்றால்தான்.
அதனால்தான் அன்றும், இன்றும், என்றும் அவரது படங்கள் ரசிகபெருமக்களால்
பெரும் ரசனையோடு ரசிக்கப்படுகிறது.


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தன் சிறு வயது காலத்தில், தாய் வெளியே சென்று
வீட்டுக்கு திரும்ப நேரமாகிவிட்டால், பசியால் துடிக்கும்போது பெரியவர் (அண்ணன் ) கொண்டுவந்து தரும் கஞ்சியை பருகுவார். அதாவது சிறு வயதில்
தன் தந்தையை இழந்ததால், அண்ணனை தந்தையாகப் பார்த்தார்.
இருவரும் நன்கு வளர்ந்தபோதும் அந்த பாசப் பிணைப்பு தொடர்ந்தது.
பெரியவருக்கும், தன் தம்பி மேல் அளவிட முடியாத பாசம் இருந்தது.


ராஜா சந்திரசேகர், எம்.கே. ராதா, என்.எஸ். கிருஷ்ணன், ஆகியோர் தான் , நான்
சினிமாவில் முன்னுக்கு வர காரணமாக இருந்தனர் அவர்களுக்கு நான் மிகவும்
நன்றி கடன்பட்டுள்ளேன்., என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதிய
"நான் ஏன் பிறந்தேன் " புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அ. தி. மு. க. கட்சியை தோற்றுவித்த சமயத்தில் தன் கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்று அறிவித்தார்.
அதாவது, காந்தியிசம், ஹியுமணிசம் ,சோசியலிசம் , கம்யுனலிசம்
சேர்ந்த கலவைதான் அண்ணாயிசம்.




முதல் உலகத் தமிழ் மாநாடு, மலேசியாவில் நடைபெற்றது. 2 வது உலகத்
தமிழ் மாநாடு, சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. மதுரையில், உலகத் தமிழ் மாநாடு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
தலைமையில், பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் நடைபெற்றது.


இப்போதைய அ. தி. மு. க. ஆட்சியில், மதுரையில் தமிழ் சங்கத்தில், தமிழன்னை
சிலை 100 அடி உயரத்தில் வைக்கப்பட உள்ளது.


துணைவேந்தர் பொறுப்பில் உள்ள நான், இந்த நூலை முதல் நபராக வாங்கிட
பெருமைப்படுகிறேன்.




தொடரும் ...!!!!!

Russellisf
21st February 2015, 07:06 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsc13aa975.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsc13aa975.jpg.html)




]வேலூர் records 97
]http://i62.tinypic.com/2cpe0i0.jpg

venkkiram
21st February 2015, 08:35 AM
Danga Maari Remix - MGR Version

https://www.youtube.com/watch?v=QZyZloWLQNY

fidowag
21st February 2015, 10:08 AM
Dhina Ithazh 21/2/15
http://i60.tinypic.com/2ecdxs6.jpg

fidowag
21st February 2015, 10:10 AM
http://i57.tinypic.com/1zflz6s.jpg

fidowag
21st February 2015, 10:11 AM
http://i61.tinypic.com/2ep2h6v.jpg

fidowag
21st February 2015, 10:12 AM
http://i62.tinypic.com/2qwle7s.jpg

fidowag
21st February 2015, 10:13 AM
http://i57.tinypic.com/flj2gp.jpg

fidowag
21st February 2015, 10:14 AM
http://i62.tinypic.com/2v34u44.jpg

fidowag
21st February 2015, 10:14 AM
http://i57.tinypic.com/258xe2t.jpg

fidowag
21st February 2015, 10:15 AM
http://i61.tinypic.com/oegk3.jpg

Russellrqe
21st February 2015, 02:26 PM
உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிடல் உருவாக்கம் - டிரைலர். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று ரிஷி மூவிஸ் திரு நாகராஜ் இன்று கூறினார் . அநேகமாக ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம்படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது .அந்த இனிய நன்னாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம் .

Russellrqe
21st February 2015, 02:55 PM
courtesy - net
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/_57_zpsnidtckpw.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/_57_zpsnidtckpw.jpg.html)

Russellrqe
21st February 2015, 02:59 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/OIU_zpsjtnnbe9w.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/OIU_zpsjtnnbe9w.jpg.html)

Richardsof
21st February 2015, 06:11 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-21-17h53m55s62_zpsgxazpgjj.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-21-17h53m55s62_zpsgxazpgjj.png.html)

Richardsof
21st February 2015, 06:15 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-21-17h52m39s79_zpsf2hbgcif.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-21-17h52m39s79_zpsf2hbgcif.png.html)

Richardsof
21st February 2015, 06:18 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-21-17h51m47s64_zpshfb9akd6.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-21-17h51m47s64_zpshfb9akd6.png.html)

Richardsof
21st February 2015, 06:21 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-17-17h55m47s133_zpsrium3wr4.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-17-17h55m47s133_zpsrium3wr4.png.html)

Richardsof
21st February 2015, 06:26 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-21-17h49m27s201_zpsisekjrza.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-21-17h49m27s201_zpsisekjrza.png.html)

Richardsof
21st February 2015, 06:29 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-17-17h55m44s99_zpsdp2pu33h.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-17-17h55m44s99_zpsdp2pu33h.png.html)

Richardsof
21st February 2015, 06:32 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-2015-02-17-17h52m24s152_zps0iq1br0g.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/vlcsnap-2015-02-17-17h52m24s152_zps0iq1br0g.png.html)

Russelldvt
21st February 2015, 06:53 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80010_zpse0af38a4.jpg[/URL]

Russelldvt
21st February 2015, 07:05 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80011_zpsea290bac.jpg[/URL]

Russelldvt
21st February 2015, 07:08 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80012_zpse53088fc.jpg[/URL]

Russelldvt
21st February 2015, 07:12 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80013_zps5ae67535.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80013_zps5ae67535.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:19 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80014_zps76649c61.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80014_zps76649c61.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:20 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80015_zps4c515e69.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80015_zps4c515e69.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:22 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80017_zpsf69295a4.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80017_zpsf69295a4.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:24 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80018_zpsecf1cda0.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80018_zpsecf1cda0.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:25 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80021_zps0d6c72b8.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80021_zps0d6c72b8.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:26 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80019_zps15295aa5.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80019_zps15295aa5.jpg.html)

Russelldvt
21st February 2015, 07:26 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/VETTAI-80020_zpsb8e696d7.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/VETTAI-80020_zpsb8e696d7.jpg.html)

Russellisf
21st February 2015, 09:14 PM
Post copied from -தாரை கிட்டு:
................மக்கள் திலகத்தின் குணத்துக்குச் சாட்சி!!.................
* ஒரு பாடகர் மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணிநேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீகள்............அது உங்கள் ஈகைக்குச் சாட்சி!
*நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்ற போது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுகிறீர்கள்........................ ..............................................அது உங்கள் ஈரத்திற்கு சாட்சி!!
*திமுக மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக் கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து விட்டுப் போவீர்களே!! .................................அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி!!
*தொலைபேசி இணைப்பிலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படும் சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க “டொக்” என்ற அந்தச் சின்னச் சத்ததிலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து ஃபோனை வையுங்க” என்று உடனே உத்திரவிட்டீர்களாமே!...................அது உங்கள் கூர்மைக்கு சாட்சி!!
*வெளிநாட்டில் கொடுத்த பணத்தைன் பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தர வந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்க்கிறீகளா?” என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே!!...................அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி!!
*நீங்கள் முதலமைச்சர் ஆன பிறகும் காரில் போகும் போது கலைஞர் பேச்சுக்களின் ஒலியிழைகளைக் கேட்டுக் கொண்டே பயணிப்பீர்களாமே!!.............அது உங்கள் தமிழ்க் காதலுக்குச் சாட்சி!!
----------- கவிப்பேரரசு வைரமுத்து!!

Russellisf
21st February 2015, 09:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsae18a9f8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsae18a9f8.jpg.html)

Russellwzf
21st February 2015, 09:24 PM
http://i58.tinypic.com/i3wf84.jpg

oygateedat
21st February 2015, 09:53 PM
http://s9.postimg.org/9dpibjt9r/WP_20140823_026.jpg (http://postimg.org/image/svk5rhq7f/full/)
FROM 22/2/2015

AT COIMBATORE SHANMUGHA THEATRE

Russellwzf
21st February 2015, 10:44 PM
http://i60.tinypic.com/rhk554.jpg

Richardsof
22nd February 2015, 06:48 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''தேர் திருவிழா ''

23.2.1968

47 ஆண்டுகள் நிறைவு . 1968 பொங்கலுக்கு முன் வந்த ரகசிய போலீஸ் 115 மற்றும் 15.3.1968ல் வந்த குடியிருந்த கோயில் படத்திற்கு இடையில் 23.2.1968ல் வந்த படம் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பு , இனிமையான பாடல்கள் என்று பொழுது போக்கு அம்சத்துடன் வந்த படம் . மக்கள் திலகம் பரிசல் ஓட்டியாக வும் ,போலீஸ் காரராகவும் , நடிகராகவும் வித்தியாசமாக நடித்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆராக நாகேஷ் - மனோரமாவை பாராட்டும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார் .மறு வெளியீடுகளில் தேர்த்திருவிழா சக்கை போடு போட்ட படம் .

Richardsof
22nd February 2015, 07:07 AM
http://youtu.be/hCHMTax97uA

Richardsof
22nd February 2015, 07:13 AM
watch from 7th minutes.....MGR POWER......NAGESH SAYS

http://youtu.be/_P0GtO90ZfY

Richardsof
22nd February 2015, 07:20 AM
http://youtu.be/E3DOG0kUisw

Jeev
22nd February 2015, 08:39 AM
watch from 7th minutes.....mgr power......nagesh says

http://youtu.be/_p0gto90zfy

இக்காட்சியில் mgr, நாகேஷ் உடன் நடித்தவர் சுருளிராஜன். சுருளி mgr உடன் நடித்த ஒரே படம் தேர் திருவிழா.

oygateedat
22nd February 2015, 08:52 AM
இக்காட்சியில் mgr, நாகேஷ் உடன் நடித்தவர் சுருளிராஜன். சுருளி mgr உடன் நடித்த ஒரே படம் தேர் திருவிழா.

Actor surulirajan also acted with makkal thilagam in enga veetu Pillai (naan aanaiyital song).

Russellail
22nd February 2015, 09:59 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=twmuG59bhwU

https://www.youtube.com/watch?v=3R6BH54u7k8

https://www.youtube.com/watch?v=Z9rjDWeGfQM

https://www.youtube.com/watch?v=HWZDdRJxvkY

https://www.youtube.com/watch?v=wTfFZF13LDU

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

வீரமாமுகம் தெரியுதே-
அது வெற்றிப் புன்னகை புரியுதே.

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா.

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையை

பற்றிக் கொண்டேன் என் கையிலே

இனி வேறென்ன தேவை வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே

வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையை

பற்றிக் கொண்டேன் என் கையிலே

இனி வேறென்ன தேவை வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே

வேட்டையாடு விளையாடுவிருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு


வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை.

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்.

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை.

வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும்...........

வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார் இன்று
மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்.


கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
கையில் ஏர் கொண்டு வருவான்
சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்.

மின்னலைப்போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்
மின்னலைப்போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
என்னுள்ளம் துள்ளி ஆடுதே..
இன்று என்னுள்ளம் துள்ளி ஆடுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே

fidowag
22nd February 2015, 10:02 AM
Dhina Ithazh 22/2/15
http://i62.tinypic.com/oh3ye.jpg

fidowag
22nd February 2015, 10:02 AM
http://i59.tinypic.com/2va1df5.jpg

fidowag
22nd February 2015, 10:04 AM
http://i61.tinypic.com/9vk1sx.jpg

fidowag
22nd February 2015, 10:05 AM
http://i61.tinypic.com/veul8i.jpg

fidowag
22nd February 2015, 10:06 AM
http://i58.tinypic.com/2a82807.jpg

fidowag
22nd February 2015, 10:07 AM
http://i61.tinypic.com/xxdmv.jpg

fidowag
22nd February 2015, 10:08 AM
http://i61.tinypic.com/4gm74.jpg

fidowag
22nd February 2015, 10:09 AM
http://i57.tinypic.com/64ffgk.jpg

fidowag
22nd February 2015, 10:10 AM
http://i57.tinypic.com/zv377a.jpg

fidowag
22nd February 2015, 10:11 AM
http://i58.tinypic.com/ibf3on.jpg

fidowag
22nd February 2015, 10:12 AM
http://i61.tinypic.com/351bux4.jpg

fidowag
22nd February 2015, 10:13 AM
http://i60.tinypic.com/no6lbd.jpg

fidowag
22nd February 2015, 10:14 AM
http://i60.tinypic.com/2vluo2d.jpg

Russellrqe
22nd February 2015, 11:13 AM
திரு தெனாலி ராஜனின் வெற்றி கவிதை - சிறப்பாக இருந்தது . நன்றி .

Russellrqe
22nd February 2015, 11:35 AM
1968- காஞ்சிபுரம் நகரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - சிறு தொகுப்பு
http://i58.tinypic.com/rw5elh.jpg
ரகசிய போலீஸ் 115- கிருஷ்ணா & கண்ணன் - 8 வாரங்கள் .
http://i60.tinypic.com/2prwl7p.jpg
தேர்த்திருவிழா - கிருஷ்ணா - 5 வாரங்கள் .
http://i57.tinypic.com/28slncx.jpg
குடியிருந்த கோயில் லக்ஷ்மி - 9 வாரங்கள் .
http://i60.tinypic.com/2hyc4mo.jpg
கண்ணன் என் காதலன் - ராஜா - 5 வாரங்கள் .
http://i58.tinypic.com/5yw4gi.jpg
புதிய பூமி - லக்ஷ்மி - 5 வாரங்கள்
http://i58.tinypic.com/2wgdfrc.jpg
கணவன் - லக்ஷ்மி - 6 வாரங்கள் .
http://i58.tinypic.com/eg8ojr.jpg
ஒளிவிளக்கு - கிருஷ்ணா - 8 வாரங்கள்
http://i60.tinypic.com/23wqx07.jpg
காதல் வாகனம் - ராஜா - 4 வாரங்கள் .

Russellrqe
22nd February 2015, 11:50 AM
ANNA NINAIVU ILLAM

http://i57.tinypic.com/20rwmes.jpghttp://i59.tinypic.com/2eqcbyu.jpg

Russellrqe
22nd February 2015, 11:52 AM
http://i59.tinypic.com/110az4j.jpghttp://i58.tinypic.com/zul1ew.jpg

Russellail
22nd February 2015, 03:42 PM
உழைப்பே உயர்வு தரும் - வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2vlw1nl.jpghttp://i62.tinypic.com/242bcp2.jpg
http://i60.tinypic.com/1zee44y.jpghttp://i62.tinypic.com/2w4l8qh.jpg
http://i60.tinypic.com/263hsae.jpg




1. இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்.


2. நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே .

3. உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

4. எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

5. காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்.

6. கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது -
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா ஆ
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது
இனி ஓதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது.

7. நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே.

8. ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன்

9. கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக.

10. உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே.
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா.


11. உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகாளே.
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

12. நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்

13. தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி

14. உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது

15. கையிரண்டு காலிரண்டு
கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
இதயம் மட்டும் ஒன்று வைத்தான்
சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்
தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே


16. சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே

தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!

மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
பெரும் புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை

17, கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

18. சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

19. ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

20. வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்.

21. உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

Richardsof
22nd February 2015, 03:59 PM
http://i62.tinypic.com/2q21po0.png

இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்.

Richardsof
22nd February 2015, 04:03 PM
[உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
http://i59.tinypic.com/287irfk.png

Richardsof
22nd February 2015, 04:10 PM
http://i59.tinypic.com/fxgh86.png
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே .

Russelldvt
22nd February 2015, 05:54 PM
TODAY 7.00 PM WATCH SUN LIFE TV

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/MAPPILLAI-325_zpsea13638a.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/MAPPILLAI-325_zpsea13638a.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/T-MAPILLAI-4411_zpsb95363da.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/T-MAPILLAI-4411_zpsb95363da.jpg.html)

oygateedat
22nd February 2015, 08:22 PM
இன்று மதியம் கோவை சண்முகா திரை அரங்கம் சென்றேன்.

மக்கள் திலகத்தின் அற்புத நடிப்பில் உருவான காவியம்

புதுமைப்பித்தன் திரையிட்டு வெற்றிகரமாக ஓடி வருகின்றது.

பிரிண்ட் நன்றாக இருந்தது.

சவுண்ட் மிக அற்புதம்.

வருகை தந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் படம் பார்த்து

ரசித்தனர்.

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
22nd February 2015, 08:25 PM
http://s18.postimg.org/afj8rrg8p/WP_20150222_13_18_09_Pro.jpg (http://postimg.org/image/9d9297xf9/full/)

oygateedat
22nd February 2015, 08:32 PM
http://s17.postimg.org/o6q5h6gov/WP_20150222_13_19_22_Pro.jpg (http://postimg.org/image/ti521w2rf/full/)

oygateedat
22nd February 2015, 08:34 PM
http://s17.postimg.org/wmkbcf8xr/WP_20150222_13_19_13_Pro.jpg (http://postimg.org/image/5oqeaooaj/full/)

oygateedat
22nd February 2015, 08:37 PM
http://s2.postimg.org/h4beql3t5/WP_20150222_13_19_02_Pro.jpg (http://postimg.org/image/ox22ik9s5/full/)
http://s8.postimg.org/60ywwsayt/WP_20150222_13_19_50_Pro.jpg (http://postimg.org/image/k7ens0ltt/full/)
mr rajagopal - shanmuga theatre staff

oygateedat
22nd February 2015, 08:41 PM
http://s30.postimg.org/6j6gwa87l/WP_20150222_13_19_28_Pro.jpg (http://postimg.org/image/vcg0wxr7x/full/)

oygateedat
22nd February 2015, 08:51 PM
http://s16.postimg.org/am97fext1/WP_20150222_13_26_11_Pro.jpg (http://postimg.org/image/ofxk4gqe9/full/)

oygateedat
22nd February 2015, 08:54 PM
http://s14.postimg.org/rwzkpnmdd/WP_20150222_13_27_02_Pro.jpg (http://postimg.org/image/d111i2ayl/full/)

oygateedat
22nd February 2015, 08:57 PM
http://s4.postimg.org/ad5opowjx/WP_20150222_13_27_29_Pro.jpg (http://postimg.org/image/mf12ju5s9/full/)

oygateedat
22nd February 2015, 08:58 PM
http://s1.postimg.org/i2cwn1im7/WP_20150222_13_37_22_Pro.jpg (http://postimage.org/)

oygateedat
22nd February 2015, 09:01 PM
http://s2.postimg.org/r55u928t5/WP_20150222_13_20_20_Pro.jpg (http://postimg.org/image/f3agewzkl/full/)


SOON AT COIMBATORE SHANMUGA THEATRE

oygateedat
22nd February 2015, 09:04 PM
http://s13.postimg.org/xrgj7wton/WP_20150222_13_20_26_Pro.jpg (http://postimg.org/image/ytqpqgchv/full/)

SOON AT COIMBATORE SHANMUGA THEATRE

oygateedat
22nd February 2015, 09:09 PM
மக்கள் திலகத்தின் பக்தர் திரு துரைசாமி அவர்கள்

கோவையில் தமது இல்லத்தில்

மக்கள் திலகத்தின் சிலையை

அமைத்து 25.01.2015 அன்று திறந்து வைத்தார்.

அன்று நான் வெளியூரில் இருந்ததால் கலந்து கொள்ள

இயலவில்லை. இன்று அவர் இல்லம் சென்று

மக்கள் திலகத்தின் சிலையை புகைப்படம் எடுத்தேன்.

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s30.postimg.org/d355vsqa9/WP_20150222_14_28_37_Pro.jpg (http://postimg.org/image/wxr7hx5hp/full/)

ainefal
22nd February 2015, 10:09 PM
Dubbed and released in Tamil also as Aan (Murattu Adiyaal)

http://en.wikipedia.org/wiki/Aan

Somehow want Aan to be said as "Gauravam", attitude problem. Nevertheless, Alibabavum 40 thirudargalum is the first tamil colour movie [35mm].

Russelldvt
23rd February 2015, 07:07 AM
TODAY 11.00 PM WATCH SUN TV

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/1_zps92f570c0.jpg[/URL]

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KARAN-314_zps52d523e1.jpg[/URL]

Russelldvt
23rd February 2015, 07:10 AM
TODAY 3.00 PM WATCH POLIMER TV

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THANAIYAN-573_zps6ac21e6c.jpg[/URL]

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/THANAIYAN-574_zpse2095aa2.jpg[/URL]

Russelldvt
23rd February 2015, 07:12 AM
TODAY 11.00 AM WATCH SUNLIFE TV

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/PIRAVAI5673_zps1c5d3e7a.jpg[/URL]

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/PIRAVAI5674_zpsadbf6faa.jpg[/URL]

Richardsof
23rd February 2015, 08:20 AM
கோவை - சண்முகா அரங்கில் நடை பெறும் மக்கள் திலகத்தின் ''புதுமைபித்தன் '' படத்தின் போஸ்டர்ஸ் அரங்கினில் எடுக்கப்பட நிழற் படங்கள் -பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி .

Richardsof
23rd February 2015, 08:24 AM
1968- காஞ்சிபுரம் நகரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - சிறு தொகுப்பு
http://i58.tinypic.com/rw5elh.jpg
ரகசிய போலீஸ் 115- கிருஷ்ணா & கண்ணன் - 8 வாரங்கள் .
http://i60.tinypic.com/2prwl7p.jpg
தேர்த்திருவிழா - கிருஷ்ணா - 5 வாரங்கள் .
http://i57.tinypic.com/28slncx.jpg
குடியிருந்த கோயில் லக்ஷ்மி - 9 வாரங்கள் .
http://i60.tinypic.com/2hyc4mo.jpg
கண்ணன் என் காதலன் - ராஜா - 5 வாரங்கள் .
http://i58.tinypic.com/5yw4gi.jpg
புதிய பூமி - லக்ஷ்மி - 5 வாரங்கள்
http://i58.tinypic.com/2wgdfrc.jpg
கணவன் - லக்ஷ்மி - 6 வாரங்கள் .
http://i58.tinypic.com/eg8ojr.jpg
ஒளிவிளக்கு - கிருஷ்ணா - 8 வாரங்கள்
http://i60.tinypic.com/23wqx07.jpg
காதல் வாகனம் - ராஜா - 4 வாரங்கள் .

1968ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் - காஞ்சீபுரம் நகரின் புள்ளி விபரங்கள் சூப்பர் .

Richardsof
23rd February 2015, 09:02 AM
R.S.Munirathinam Founder-Chairman of R.M.K Engineering College

http://i59.tinypic.com/28lsv3o.jpg

fidowag
23rd February 2015, 02:12 PM
தின இதழ் -23/02/2015

http://i60.tinypic.com/2qwlzs2.jpg

http://i60.tinypic.com/10eimoh.jpg
http://i60.tinypic.com/35lhk42.jpg
http://i58.tinypic.com/b9iovk.jpg

fidowag
23rd February 2015, 02:14 PM
http://i62.tinypic.com/28augl0.jpg

http://i59.tinypic.com/2h6wv8z.jpg

Russellrqe
23rd February 2015, 02:29 PM
http://i57.tinypic.com/25a84mh.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடய தானை தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .

''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .

அண்ணாவை நினைவு கூர்ந்த பாடல் வரிகள் .
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்- இதய வீணை
அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம் - மீனவ நண்பன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ..................நவரத்தினம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் ----பல்லாண்டு வாழ்க
அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள் - இதயக்கனி
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது- நினைத்தை முடிப்பவன் .
அண்ணா அன்று சொன்னார்என்றும் அதுதான் சத்தியம்- உரிமைக்குரல்

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார் - நேற்று இன்று நாளை

சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா- எங்கள் தங்கம்

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்- கண்ணன் என் காதலன்


இன்னும் வரும் .....

Russellrqe
23rd February 2015, 02:35 PM
காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி- ஹாட்ரிக் வெற்றி கண்ட அதிமுக

1977- 1980-1984

தமிழக சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியை புரட்சித்தலைவரின் அதிமுக
வேட்பாளர்கள் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார்கள் .

Russellrqe
23rd February 2015, 02:39 PM
திரைப்பாடல்களிலும் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகளிலும் அண்ணா பற்றிய குறிப்புகள் இருக்கும், அண்ணாவின் படமும் அவருக்கு அருகில் நேரடியாகத் தெரியும். "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்று திரையில் அவர் பாடினால், கொட்டகை அதிரும்; அந்த வரி அண்ணா, திமுக ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது என்று கழகத்தினர் ஆரவாரம் செய்வார்கள்.

1962 மக்கள் சபைக்கான பொதுத்தேர்தலில் அண்ணா திருச்சி பெரம்பலூர் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்டார். தேர்தலில் - அதுவும் நாடாளுமன்றத்துக்கு - போட்டியிட வேண்டிய அளவுக்கு நான் தயாராக இல்லை. அந்தத் தொகுதியில் எனக்கு அதற்கு முன் எத்தகைய தொடர்பும் பழக்கமும் கிடையாது.

ஆயினும் தேர்தல் துவக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எம்ஜிஆரைச் சந்தித்தபொழுது. அவர் மிக உற்சாகத்துடன் என்னிடம் பேசினார். "உங்கள் தொகுதியில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நாள்களில் நான் அங்கு வந்து விடுகிறேன். அப்பொழுது கூட்டங்களை மண்டபங்களில் வைத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5 என்று கட்டணம் போட்டு கழகத்துக்கான நிதிகளைச் சேர்ப்போம்' என்றார்.

அந்த வகையில் அவர் வந்ததும் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ரூ.1,000 அல்லது 1,200 கிடைத்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. கிடைத்த பணத்தை அந்தந்த தொகுதி சட்டசபை வேட்பாளரிடம் தந்துவிட்டேன். எம்ஜிஆர் வந்ததால் நல்ல பிரசாரமும் பண உதவியும் கிட்டின. மக்களிடமும் கழகச் செயலாளர்களிடமும் பெருத்த வரவேற்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கின.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகத்திலிருந்து எனக்குத் தரப்பட்ட பணம் ரூ.2,500 தான். அது ஒரு வாடகைக் காரை நாளொன்றுக்கு ரூ. 30-க்கு அமர்த்தவும் அதற்கான பெட்ரோல் செலவுக்கும் பயன்பட்டது. மற்ற வகைகளில் கூட்டங்கள் போடுவதையும் சைக்கிள் ஊர்வலம் வைப்பதையும் கழகத்தினரே செய்தனர். காங்கிரஸ் சார்பில், அங்கு இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் போட்டியிட்டார், அதற்கு உட்பட்ட ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்தாம் 1957 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை போதாதென்று டால்மியா சிமென்ட் தொழிற்சாலை முதலாளியின் பணமும் செல்வாக்கும் காங்கிரஸýக்குப் பெரும் உதவியாக இருந்தன.

முதலில் எம்ஜிஆர் ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் செய்த பிரசாரமும் பிறகு அண்ணாவின் பிரசாரமும் தொகுதியில் வேகமாகப் பரவின. கழகத் தோழர்களும், பொதுமக்களும், படித்த இளைஞர்களும் மிகவும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் தொகுதியில் எங்கும் தேர்தல் பணிகளைச் செம்மைப்படச் செய்தார்கள்.

1962 தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் தெரிந்ததே. நான் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி அடைந்தனர்.
courtesy- era.chezhiyan

siqutacelufuw
23rd February 2015, 02:51 PM
எம்ஜிஆர்... ஒரு நிகரில்லா மனிதர் !

'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!


Courtesy : Facebook

fidowag
23rd February 2015, 03:00 PM
எங்களது வங்கி அலுவலக சங்க மாநாடு விஷயமாக கோவைக்கு சனியன்று
21/02/2015 சென்றிருந்தேன். 22/02/2015 அன்று மாநாடு பற்றிய கூட்டம் முடிந்ததும்
கோவை நண்பர் வி.கே.எம். அவர்களை தொடர்பு கொண்டபோது, கோவை -சண்முகாவில் புரட்சி நடிகர். எம்.ஜி.ஆர். அவர்களின் " புதுமைப் பித்தன் " தகவல் அறிந்து காண சென்றேன்.

ஞாயிறு முதல் (22/02/2015) தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. நான் மாலை
காட்சிக்கு சென்றேன். நண்பர் திரு. வி.கே. எம். அவர்கள் மற்ற பக்தர்களுடன்
சேர்ந்து அன்புடன் வரவேற்றார். கூட்டம் பரவாயில்லை.

என்னிடம் இருந்த செல் காமிராவில் எடுத்த புகைப்படங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.

http://i58.tinypic.com/2yuzngz.jpg




ஆர். லோகநாதன்.

fidowag
23rd February 2015, 03:03 PM
http://i62.tinypic.com/mw8rav.jpg

fidowag
23rd February 2015, 03:05 PM
http://i62.tinypic.com/etxg5g.jpg

fidowag
23rd February 2015, 03:06 PM
http://i58.tinypic.com/2v3g9ib.jpg

fidowag
23rd February 2015, 03:09 PM
வங்கி சங்க மாநாட்டில் , சேலம் பிரதான கிளையில் பணிபுரியும் திரு. ராஜா
நந்தம் என்கிற தோழர் வந்திருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதாக தன் அனுபவங்களை
பகிர்ந்து கொண்டார். விரைவில் சென்னையில் வந்து சந்திப்பதாகவும், மற்ற புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

http://i59.tinypic.com/207qhiw.jpg

fidowag
23rd February 2015, 03:11 PM
http://i62.tinypic.com/eu0w3o.jpg

fidowag
23rd February 2015, 03:13 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் திரு. ராஜா நந்தம், சேலம்.

http://i62.tinypic.com/2arajk.jpg

Richardsof
23rd February 2015, 03:35 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8d5a6a68-fe9c-4488-a299-1094a9013f98_zpsdclqhtak.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8d5a6a68-fe9c-4488-a299-1094a9013f98_zpsdclqhtak.jpg.html)

Russellisf
23rd February 2015, 04:17 PM
congratulations loganathan sir for completing 6000 posts in our god thread

Stynagt
23rd February 2015, 05:28 PM
புதுச்சேரி நியூடோனில் ஞாயிறு முதல் (22.02.2015) தினசரி 4 காட்சிகளாக மக்கள் தலைவன் தோன்றும் குடும்பத்தலைவன் திரைக்காவியம் வெற்றிநடை போடுகிறது. கட்டான கட்டழகு கண்ணனின் வண்ண சுவரொட்டிகள் தொடரும்...
http://i58.tinypic.com/2q1syhe.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellail
23rd February 2015, 05:46 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.


http://i59.tinypic.com/2wf4or4.jpg


என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
(பாடுவது)

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
நூல் அளந்த இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய


பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவை பாடட்டுமே...


ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று

பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)


ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு -
அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு


தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு -
பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)


உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ


உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்

எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே

வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
வான் எங்கும் நீல ஒடை தன்னில்
நீந்தும் வெண்ணிலா வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே
எண்ணம் போல வாழ்வே
எண்ணம் போல வாழ்வே
நேரும் என்றே சொல்லுதே
கண்ணும் கண்ணும் கூடும்
காதல் கீதம் பாடும்
நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே
நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே

நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ

அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ

உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவளே..
உறவுப் பாடலைப் பாடவும்
ஆடவும்உரிமை தந்தவளே

Stynagt
23rd February 2015, 05:51 PM
ஆறாயிரம் பதிவுகள் கண்ட
ஆருயிர் நண்பர் லோகநாதன்
நூறாயிரம் பதிவுகள் தந்து
பாரார் வியந்திட வாழ்த்துகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
23rd February 2015, 07:14 PM
http://i57.tinypic.com/jjpohz.png

6,௦௦௦ பதிவுகள் கண்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

oygateedat
23rd February 2015, 07:28 PM
Congrats Mr.Loganathan sir for completing 6000 postings

Russellwzf
23rd February 2015, 08:34 PM
http://i59.tinypic.com/2irw4ux.jpg

fidowag
23rd February 2015, 10:11 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி.....
------------------------------------------------------------------------------------------------------------

திரு. மு. ராசாராம் (இ .ஆ .ப ), செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செய்தித் துறை என்பது பூட்டு சாவி இல்லாத துறை போன்றது .

நூற்றாண்டு விழா , என்ற வரலாறு படைக்க உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
வாழ்ந்த காலத்தில், நாம் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை.

புதினம் போல், நாவல் போல், இந்த நூலை, ஆசிரியர் திரு. மணிவண்ணன்
அற்புதமாக எழுதியுள்ளார்.

புரட்சி தலைவரின் தமிழ் பணி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
சென்னையில் 2 வது உலகத் தமிழ் மாநாட்டை பேரறிஞர் அண்ணா நடத்திக் காட்டினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். , மதுரையில், 5 வது உலகத் தமிழ்
மாநாட்டை, பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் வழி நடத்தினார்.
தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உருவாக்கியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இதற்கு எவ்வளவு ஏக்கர் நிலம் வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டார் .
சரியான பதில் கிடைக்காததால், தானே முன்வந்து 1000 ஏக்கர் நிலம் அரசு
சார்பில் அளிப்பதாக உத்தரவிட்டார். தமிழ்நாட்டில், உலகத் தமிழ் சங்கம்
உருவாக்கியதும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான். ஆனால் அவருக்குப்பின்
வந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் சாதகமாக இல்லை.
பின்னர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ரூ.300 கோடி
ஒதுக்கப்பட்டு, தமிழன்னை சிலை உருவாக ஏற்பாடு நடக்கின்றது.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, மத்திய அரசு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன்வந்தது .அது இந்தியில்தான் உள்ளது எனக்கூறி புரட்சி தலைவர் ஏற்க மறுத்தார்.

ஆரம்ப கட்டத்தில், அனைவரும் சந்தேகப் பார்வையோடு, எதிர்த்த , குழந்தைகள்
சத்துணவு திட்டத்தை , உலகமே வியக்கும் அளவில் ,சரித்திரத்தில் இடம்பெறும்
வகையில் அமுலுக்கு கொண்டுவந்து சாதனை புரிந்தார். புரட்சி தலைவர்.
அவரால் இன்று சுமார் 2 லட்சம் பெண்கள் சத்துணவு கூடத்தில் வேலை பெற்று
வாழ்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு மேல், பொற்கால ஆட்சி நடத்தி, ஏழை எளியோருக்காக, பல
நல்ல நல திட்டங்களை செயல்படுத்தியவர் .

அவரது நூற்றாண்டு காலத்தில், இந்த புத்தகம் வெளியாவது பெருமைக்குரிய
விஷயம் . இன்றைய சந்ததியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பாடப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற வேண்டும் என்பது எனது அவா .




திரு. பாலு மணிவண்ணன் (ஆசிரியர் ): நடிப்பிலும், அரசியலிலும், போற்றத்தக்க,
மனிதநேயமிக்க மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள் என தனது ஏற்புரையில்
குறிப்பிட்டார்.

மேலும், இந்த நூலை எழுதிய தனக்கு அளிக்கப்பட்ட பணமுடிப்பை, ,எட்டாவது
வள்ளல் எம்.ஜி.ஆர். போல , சும்மாடு பதிப்பகம் நிறுவனத்தாருக்கு பரிசளித்து
பாராட்டுக்கள் பெற்றார்.




இறுதியில் திரு. துரைராசு அவர்கள், இந்த நூலை வெளியிட்ட ஆசிரியர்,
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமைகள் சேரும் வகையில் பேசிய முக்கிய விருந்தினர்கள், விழாவில் பங்குபெற்று சிறப்பு சேர்த்த பார்வையாளர்கள் , நிகழ்ச்சியை நடத்த உதவிய
மாநகராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு நன்றி செலுத்தி விடை பெற்றார்.



முற்றும் .....!!!!

fidowag
23rd February 2015, 10:18 PM
நண்பர் திரு. சி. எஸ்.குமார். :தங்களின் பேரறிஞர் அண்ணாவின் இருப்பிடம், வாழ்க்கை குறிப்பு , அண்ணாவின் நினைவலைகள், பேரறிஞர் அண்ணா தலைப்பில் வெளியான பாடல் தொகுப்பு, காஞ்சியில் சட்ட மன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க. சாதனை, காஞ்சியில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு, புள்ளி விவரங்கள் பற்றிய பதிவுகள் நன்று.


நண்பர் திரு. வினோத் : மக்கள் திலகத்தின் படங்களை , நாள் தவறாமல் , வெளியான தேதி அன்று புகைப்படங்களுடன் பதிவிட்டு நினைவுபடுத்துவதற்கு நன்றி.


நண்பர் திரு. தெனாலி ராஜன் : புரட்சி தலைவரின் வெற்றி, உழைப்பு, பாடல் ஆகிய
தலைப்புகளில் கவிநயத்தோடு பாடல்கள் தேர்ந்தெடுத்து பதிவிட்ட தங்களின்
உழைப்பு பாராட்டத்தக்கது.


நண்பர் திரு. ரவிச்சந்திரன் : கோவை -சண்முகா வில் புரட்சி நடிகரின்
"புதுமைப் பித்தன் " ஞாயிறு மாலை காட்சி நண்பர் திரு. வி. கே.எம். மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தேன். நல்ல சவுண்ட். சென்னையில் இந்த
மாதிரி பிரிண்ட் பார்த்து நெடுநாட்களாகிவிட்டது. இந்த பட சுவரொட்டிகள் பளிச்
என பதிவிட்டதற்கு நன்றி


நண்பர் திரு. செல்வகுமார் : தங்களின் நிகரில்லாத மனிதர் எம்.ஜி.ஆர். என்கிற
செய்திப் பதிவு கண்டு நெகிழ்ந்து போனேன். நன்றி



நண்பர் திரு. கலியபெருமாள்: புதுவையில், மக்கள் திலகத்தின் "குடும்பத்தலைவன் வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி.

நண்பர் திரு. சத்யா : தங்களின் வண்ணப்பதிவுகள் அருமை.

நண்பர் திரு. யுகேஷ் பாபு : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி கவிஞர் வைரமுத்து
குறிப்பிட்ட செய்திகள் அபாரம்.



ஆர். லோகநாதன்.

Russelldvt
24th February 2015, 02:54 AM
இன்று 67வது பிறந்தநாள் கொண்டாடும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நமது திரியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

*நமது தலைவருடன் நடித்த படங்கள் 28

*அதில் கருப்பு வெள்ளை படங்கள் 14

*கலர் படங்கள் 14

*தேவர் பிலிம்ஸ் அதிக படங்களை தயாரித்து உள்ளது 6 படங்கள்

*அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் 15 படங்கள்

*அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி 12 படங்கள்

*அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன் 9 படங்கள்

*அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் கே.சொர்ணம் 10 படங்கள்

*ஒரு படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளார் படம் எங்கள் தங்கம்

*ஆயிரத்தில் ஒருவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த கடைசி படமாகும்

*கணவன் படத்திற்கு எம்ஜியார் கதை எழுதியுள்ளார்

*முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் (1965) கடைசி படம் பட்டிக்காட்டு பொன்னையா (1973) 8வருடங்கள் நமது தலைவருடன் சினிமாவில் நடித்துள்ளார்

*1968இல் தலைவருடன் அதிகபட்சமாக 8படங்களிலும், 1973இல் குறைந்தபட்சமாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்

*இரட்டை வேடங்களில் 2படங்களில் நடித்துள்ளார், அடிமைப்பெண் மற்றும் குமரிகோட்டம்

*அதிக நாள் தயாரிப்பில் இருந்த படம் ஒருதாய் மக்கள். 3வருடங்கள்

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/3_zpsa247685a.jpg[/URL]

Russelldvt
24th February 2015, 03:19 AM
ஆயிரத்தில் ஒருவன் (09.07.1965)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/01-AYIRATHILcopy_zps7dbba9bb.jpg[/URL]

Russelldvt
24th February 2015, 03:22 AM
கன்னித்தாய் 10.09.1965

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/02-KANNITHcopy_zps003c8570.jpg[/URL]

Russelldvt
24th February 2015, 03:23 AM
முகராசி 18.02.1966

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/3-MUGARASIcopy_zps5b73bcb9.jpg[/URL]

Russelldvt
24th February 2015, 03:26 AM
சந்திரோதயம் 27.05.1966

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/4-CHANDROcopy_zps56f269ce.jpg

Russelldvt
24th February 2015, 03:31 AM
தனிப்பிறவி 16.09.1966

http://i60.tinypic.com/15qc569.jpg

Russelldvt
24th February 2015, 03:33 AM
தாய்க்கு தலைமகன் 18.01.1967

http://i58.tinypic.com/fleelz.jpg

Russelldvt
24th February 2015, 03:35 AM
அரசகட்டளை 19.05.1967

http://i60.tinypic.com/xf3vyb.jpg

Russelldvt
24th February 2015, 03:36 AM
காவல்காரன் 07.09.1967

http://i62.tinypic.com/noavqa.jpg

Russelldvt
24th February 2015, 03:40 AM
ரகசிய போலீஸ் 115 (11.01.1968)

http://i60.tinypic.com/2n0u8lt.jpg

Russelldvt
24th February 2015, 03:42 AM
தேர்த்திருவிழா 23.02.1968

http://i60.tinypic.com/2r41w0n.jpg

Russelldvt
24th February 2015, 03:45 AM
குடியிருந்த கோவில் 15.03.1968

http://i60.tinypic.com/rk9f2q.jpg

Russelldvt
24th February 2015, 03:47 AM
கண்ணன் என் காதலன் 25.04.1968

http://i58.tinypic.com/2cqfi9k.jpg

Russelldvt
24th February 2015, 03:49 AM
புதிய பூமி 27.06.1968

http://i62.tinypic.com/xp7bjq.jpg

Russelldvt
24th February 2015, 03:51 AM
கணவன் 15.08.1968

http://i58.tinypic.com/jzfafl.jpg

Russelldvt
24th February 2015, 03:53 AM
ஒளி விளக்கு 20.09.1968

http://i61.tinypic.com/2uo01lc.jpg

Russelldvt
24th February 2015, 03:55 AM
காதல் வாகனம் 21.10.1968

http://i62.tinypic.com/2vm9i1c.jpg

Russelldvt
24th February 2015, 03:58 AM
அடிமைப்பெண் 01.05.1969

http://i58.tinypic.com/22c5lw.jpg

Russelldvt
24th February 2015, 03:59 AM
நம்நாடு 07.11.1969

http://i57.tinypic.com/59ymug.jpg

Russelldvt
24th February 2015, 04:01 AM
மாட்டுக்கார வேலன் 1970

http://i61.tinypic.com/m6es8.jpg

Russelldvt
24th February 2015, 04:03 AM
என் அண்ணன் 21.05.1970

http://i61.tinypic.com/2n1753n.jpg

Russelldvt
24th February 2015, 04:06 AM
தேடிவந்த மாப்பிள்ளை 29.08.1970

http://i57.tinypic.com/1zq9bgj.jpg

Russelldvt
24th February 2015, 04:08 AM
எங்கள் தங்கம் 09.10.1970

http://i60.tinypic.com/2lcfhk.jpg

Russelldvt
24th February 2015, 04:11 AM
குமரிக்கோட்டம் 28.01.1971

http://i62.tinypic.com/291exio.jpg

Russelldvt
24th February 2015, 04:13 AM
நீரும் நெருப்பும் 18.10.1971

http://i58.tinypic.com/20a9ft3.jpg

Russelldvt
24th February 2015, 04:15 AM
ஒரு தாய் மக்கள் 09.12.1971

http://i59.tinypic.com/24mt5zk.jpg

Russelldvt
24th February 2015, 04:18 AM
ராமன் தேடிய சீதை 13.04.1972

http://i58.tinypic.com/2627fo0.jpg

Russelldvt
24th February 2015, 04:21 AM
அன்னமிட்டகை 15.09.1972

http://i59.tinypic.com/1fbp5s.jpg

Russelldvt
24th February 2015, 04:23 AM
பட்டிக்காட்டு பொன்னையா 10.08.1973

http://i57.tinypic.com/27ydh5k.jpg

Russelldvt
24th February 2015, 04:27 AM
http://i58.tinypic.com/qxkxzd.jpg

http://i59.tinypic.com/okburr.jpg

Russelldvt
24th February 2015, 06:52 AM
TODAY 12.00PM WATCH JMOVIE

http://i58.tinypic.com/20ijo8n.jpg