PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

fidowag
2nd April 2015, 08:18 PM
http://i62.tinypic.com/2klzwj.jpg

fidowag
2nd April 2015, 08:19 PM
http://i59.tinypic.com/9kywl2.jpg

fidowag
2nd April 2015, 08:19 PM
http://i62.tinypic.com/2ennhht.jpg

fidowag
2nd April 2015, 08:20 PM
http://i58.tinypic.com/k3n6es.jpg

fidowag
2nd April 2015, 08:21 PM
http://i60.tinypic.com/1hckld.jpg

fidowag
2nd April 2015, 08:23 PM
http://i62.tinypic.com/a4qt08.jpg

fidowag
2nd April 2015, 08:24 PM
http://i60.tinypic.com/eqqi61.jpg

fidowag
2nd April 2015, 08:26 PM
http://i62.tinypic.com/28m2rz8.jpg

fidowag
2nd April 2015, 08:27 PM
http://i61.tinypic.com/adi8vt.jpg

fidowag
2nd April 2015, 08:29 PM
http://i58.tinypic.com/28isqwz.jpg

fidowag
2nd April 2015, 08:30 PM
http://i59.tinypic.com/2inl9c.jpg

fidowag
2nd April 2015, 08:32 PM
http://i61.tinypic.com/i6m3d2.jpg

fidowag
2nd April 2015, 08:33 PM
http://i62.tinypic.com/20kby9z.jpg

fidowag
2nd April 2015, 10:53 PM
இன்று முதல், (02/04/2015) மதுரை மீனாட்சி பாரடைசில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
.
(ஜே.பி. ) விஜயம். - ஏ.வி.எம்.அளிக்கும் "அன்பே வா " தினசரி 4 காட்சிகள். அதன் சுவரொட்டிகள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i57.tinypic.com/avfriv.jpg

fidowag
2nd April 2015, 10:55 PM
http://i61.tinypic.com/2ikcvc.jpg

fidowag
2nd April 2015, 10:56 PM
http://i61.tinypic.com/zlpg1.jpg

fidowag
2nd April 2015, 10:58 PM
http://i57.tinypic.com/etgysx.jpg

fidowag
2nd April 2015, 10:59 PM
http://i59.tinypic.com/qy7rpc.jpg

Russellrqe
3rd April 2015, 08:18 AM
திரு ஹைதராபத் ரவிக்குமார் சார்

திருடாதே -படத்தை பார்த்து நீங்கள் உணர்வுபூர்வமாக எழுதிய கருத்துக்கள் மிகவும் சரியே.
தாய்மை பற்றிய உங்களின் தொகுப்பு - அபாரம் .

Russellrqe
3rd April 2015, 09:23 AM
நினைக்க கோடி உண்டு.. மறக்க ஒன்றே ஒன்று தான் – அவர் மறைவு


அவர் நடித்த படங்களும், அதன் தலைப்புகளும் அவர் நடந்த தடங்களாகவும், அவர் நடத்தியப் பாடங்களாகவும் ஆகின. பெற்றால்தான் பிள்ளையா, தாயைக் காத்த தனயன், அன்னமிட்டகை, பாசம், ஊருக்கு உழைப்பவன், படகோட்டி, தொழிலாளி, ரிக்க்ஷாக்காரன், விவசாயி, காவல்காரன் என ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அவருக்குப் புகழை வாரி வாரி வழங்கிட… திரை உலகில் ஒளி விளக்காக மிளிர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக இறுதியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுடன் அவர் தனது திரையுலகத் தொடர்பை காரண காரியங்களை முன்னிட்டு துண்டித்துவிட்டார். அவரது நடிப்பு தான் நின்றுபோனதே தவிர அவரின் இதயத்துடிப்பு நின்றபாடில்லை. இன்றும்கூட அவரது படங்களை விரும்பிப் பார்க்கும் மக்கள் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதே அதற்குச் சான்று!

பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
Courtesy - vallami.

ainefal
3rd April 2015, 09:43 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3rd%20april%202015_zpsv9xgr3ke.jpg

http://dinaethal.epapr.in/471435/Dinaethal-Chennai/03.04.15#page/13/1

fidowag
3rd April 2015, 10:38 AM
தின இதழ் -03/04/2015

http://i57.tinypic.com/2qdczug.jpg
http://i62.tinypic.com/50ic86.jpg


http://i57.tinypic.com/5wxt1l.jpg
http://i61.tinypic.com/21k9qur.jpg

fidowag
3rd April 2015, 10:41 AM
http://i61.tinypic.com/441fs.jpg

http://i57.tinypic.com/10mt0zt.jpg
http://i62.tinypic.com/161hpw4.jpg

http://i61.tinypic.com/2airf9l.jpg

fidowag
3rd April 2015, 11:46 AM
தினகரன்-03/04/2015

http://i62.tinypic.com/2zir67l.jpg

fidowag
3rd April 2015, 11:47 AM
PHOTOS/ NEWS FROM TODAYS TIMES OF INDIA -03/04/2015

http://i59.tinypic.com/2iswh87.jpg

fidowag
3rd April 2015, 11:48 AM
http://i61.tinypic.com/2a2hc0.jpg

fidowag
3rd April 2015, 11:49 AM
http://i59.tinypic.com/6716cn.jpg
"ONLY GOOD WILL HAPPEN ".

ainefal
3rd April 2015, 12:23 PM
“மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.
அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, “எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?” என்று கேட்டார்.
அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், “சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.” இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.
இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், “மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ” பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை “எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று பெருமையுடன் அழைப்பாராம்.
இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.”
கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.
கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.
இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:
“ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல
ஆண்டவனே இல்லையே”
- இதுதான் பாட்டு.
இந்த பாடல், அப்போது தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை’க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, “எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்” என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் சிவாஜி - பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா’வாக இருந்த நடிகை “தேவிகா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “நான் “லலிதாங்கி” என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் “ராணி லலிதாங்கி” என்று கூறியிருந்தார்.
அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. “நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்” என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.”
- தஞ்சை ராமையாதாஸ் மகள் விஜயராணி .

Courtesy : FB.

ainefal
3rd April 2015, 02:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/nmgr_zpsxf7h1mo7.jpg

Reminds me of watching VPKB may be 30 years before @ Sangam Cinema [not able to recall exactly when] with a group of Tigers [cannot mention the names over here]. அரங்கில் விசில் கைதட்டல் மறக்கமுடியுமா:

கட்டபொம்மன் : ஆடை எட்டப்பா, நான் இறக்கபோகிறேன் என் புகழ் இருக்கும் ஆனால் உனக்கோ ஊரே சொல்லட்டும் போ..

ஊரே சிரிகிது உன்னை பார்த்து இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னபார்த்து.

அசத்துங்க தலைவரே!

oygateedat
3rd April 2015, 07:51 PM
Today onwards at shanmugha theatre, Coimbatore
NAALAI NAMATHE

fidowag
3rd April 2015, 08:16 PM
மாலை மலர் -03/04/2015

http://i57.tinypic.com/2qwpzqe.jpg

Richardsof
3rd April 2015, 08:17 PM
https://youtu.be/e-A0a0gHnEY

fidowag
3rd April 2015, 08:18 PM
வண்ணத்திரை -06/04/2015

http://i58.tinypic.com/2hhhee8.jpg

fidowag
3rd April 2015, 08:18 PM
http://i57.tinypic.com/2lmo1gk.jpg

fidowag
3rd April 2015, 08:19 PM
http://i57.tinypic.com/svt66t.jpg

http://i59.tinypic.com/2z59e21.jpg

fidowag
3rd April 2015, 08:20 PM
http://i62.tinypic.com/mrcxt1.jpg

fidowag
3rd April 2015, 08:28 PM
நாளை (04/04/2015) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா தொலைகாட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "சங்கே முழங்கு " ஒளிபரப்பாக உள்ளது.

http://i60.tinypic.com/2d1709h.jpg

Richardsof
3rd April 2015, 08:54 PM
Today onwards at shanmugha theatre, Coimbatore
NAALAI NAMATHE

THANKS RAVICHANDRAN SIR

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalai%20Namathey/nn2_zpsb1d62168.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalai%20Namathey/nn2_zpsb1d62168.jpg.html)

fidowag
3rd April 2015, 09:30 PM
http://i59.tinypic.com/2rxelvq.jpg

கலைமகள் -ஏப்ரல் மாத இதழ்.
------------------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் சோ பேட்டி.


சினிமாத் துறையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரியாத விஷயங்களே இல்லை எனலாம். பாடல்கள், இசை, இயக்கம், ஒளிப்பதிவு, தொழில்நுட்பம், சண்டைக் காட்சிகள் அமைப்பு, ரசிகர்கள் விருப்பம் போல் காட்சிகள் அமைத்தல் ஆகியன
இதில் அடங்கும். சிறந்த மனிதாபிமானி. மனிதநேயமிக்கவர். யாரும் எதிர்பாராத
வகையில் விளம்பரமே இல்லாமல் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளார்.

fidowag
3rd April 2015, 10:08 PM
இதயக்கனி - சினிமா ஸ்பெஷல் -ஏப்ரல் 2015
------------------------------------------------

http://i60.tinypic.com/21jnkux.jpg

fidowag
3rd April 2015, 10:09 PM
http://i60.tinypic.com/24vipe9.jpg

fidowag
3rd April 2015, 10:10 PM
http://i57.tinypic.com/2lxca37.jpg

fidowag
3rd April 2015, 10:11 PM
http://i59.tinypic.com/14w9kz7.jpg

fidowag
3rd April 2015, 10:33 PM
இதயக்கனி - ஏப்ரல் மாத இணைப்பு இதழ்.
-----------------------------------------------
http://i57.tinypic.com/34o3o0h.jpg
http://i59.tinypic.com/5bnqev.jpg
அவரை அரசியலில் நிலைப்படுத்தின.

fidowag
3rd April 2015, 10:34 PM
http://i62.tinypic.com/33awbbb.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனை முற்றத்தில்
நோய்வாய்ப்பட்டிருந்த கக்கன் அவர்களைக் கண்டு , பதறிப் போய் , அவருக்கு வேண்டிய மருத்துவ வசதியும், தினசரி இலவச பேருந்து பயண அனுமதியும், குடியிருக்க ஒரு வீடும் வழங்கிய செயலால் , "வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் " என்று பாடிய வள்ளலாரின் வழிநின்று வாழ்ந்த வள்ளலுக்கெல்லாம் வள்ளல் என்று புகழாரம் சூட்டப்பட்டவர்.

fidowag
3rd April 2015, 10:54 PM
http://i57.tinypic.com/14b5o9y.jpg

fidowag
3rd April 2015, 10:55 PM
http://i62.tinypic.com/jh4m8n.jpg

fidowag
3rd April 2015, 10:56 PM
http://i58.tinypic.com/qz2igw.jpg

fidowag
3rd April 2015, 10:56 PM
http://i59.tinypic.com/andmqq.jpg

fidowag
3rd April 2015, 10:57 PM
http://i58.tinypic.com/nn36rq.jpg

fidowag
3rd April 2015, 10:59 PM
http://i62.tinypic.com/2iran7m.jpg

இதயக்கனி - ஏப்ரல் மாத இதழ்.-பதிவுகள் நாளை தொடரும்......!

Richardsof
4th April 2015, 05:48 AM
திரை யுலகைப் பற்றி மக்கள் ரசனை குறித்து
மிகத் தெளிவான கருத்து கொண்டிருந்தவர்
புரட்சி நடிகர் அவர்கள்.

திரைப்படம் என்பது பொழுது போக்கு
அம்சத்திற்கானதேபாடுபட்டு பல்வேறு
துயருக்கிடையில் அவதியுறும்
பாட்டாளி மக்கள் கொஞ்சம் இளைப்பாறிப்
போகும் இடம்திரைப்படம் எனப்தில்
அவர் திட்டவட்டமாக இருந்தார்

கலை கலைக்காவே என்கிற ஓரத்திற்கும் போகாமல்
கலை மக்களுக்காகவே என்பதையும் மறக்காமல்
அதே சமயம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல்
தனக்கென ஒரு புதிய பாணியை அவர்
அமைத்துக் கொண்டதால்தான் கடைசிவரையில்
திரைப்படத்துறையில் முடி சூடா மன்னனாகவே
இருக்க முடிந்தது

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருக்கும் சாகஸம்
இருக்கும்படியாகவும்
அதே சமய்ம் காதல் தாய்ப்பாசம்
ஏழைகளிடம் பரிவு கொள்ளுதல்
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வெற்றி உண்டு
பொய்யும் பித்தலாட்ட்டமும்
இறுதியில் தோற்றே தீரும் முதலான
விஷயங்களை மிக நேர்த்தியாகக் கலந்து
ஒரு புதிய பாணி கதைகளைக் கொண்ட
படங்களைத் தொடர்ந்து
கதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்
மிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்
அடங்கி இருந்தது .

ஒளிவிள்க்கு படத்தில் புரட்சி நடிகர் முத்து என்கிற
திருடனாக நடித்திருப்பார்.அவர் ஜெயிலில்
இருந்து வந்த சமயம் அவர் இருப்பிடத்தை
ஒட்டி இருக்கும் குழந்தைகள் அவரை அனபுடன்
சூழ்ந்து கொள்வார்கள்.எம் .ஜி ஆர் அவர்கள்
அருகில் இருந்த தள்ளுவண்டிக்காரனிடம்
அனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொல்லி
நூறு ரூபாய் நோட்டைத் தருவார்.அவன் எடுத்துக்
கொடுத்துக்கொண்டிருக்கும் போதே
குழந்தைகளின் பெற்றோர் "திருடனிடமா
வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் "என குழந்தைகளை
அடித்து இழுத்துப் போவார்கள்.வியாபாரம்
ஆகாத சோகத்தில் தள்ளுவண்டிக்காரன்
நூறு ரூபாய் நோட்டைத் திருப்பித் தருவான்

அந்த சமயம் தியேட்டரில் ஒரு ரசிக்ரின் குரல்
"டேய் எங்கள் தலைவருக்கு கொடுத்ததை
திருப்பி வாங்கிப் பழக்கமில்லை "எனஓங்கி ஒலிக்கிறது

அவன் சொன்னது போலவே வேண்டாம்
வைத்துக் கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு
எம்.ஜி ஆர்.நடக்கத் துவங்கிவிடுகிறார்
தியேட்டரில் விசில் சபதம் காதைப் பிளக்கிறது

காவல்காரன் என்கிற படத்தில் ஒரு அருமையான
சண்டைக் காட்சி.ஒரு முரடனை அடிக்கும் போது
அவன் விலக தலைவரின் கை கண்ணாடி பீரோவை
உடைத்துக் கொண்டு செல்லும் .
கண்ணாடி உடைந்து சிதறும். நாம் அவர் கை என்ன
ஆகி இருக்குமோ என நினைக்கும் சமயம்
அவர் கையைக் கவனிக்காமல் கையில்
கட்டியிருக்கிற கடிகாரம் சரியாக ஓடுகிறதா
எனப் பார்ப்பார்.அதே சமயம் அவரைத் தாக்க
அவர் அறியாமல் பின்னே ஒருவன் வருவான்

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான்

அவன் சொல்லி முடிப்பதற்குள் தலைவர்
திரும்பாமலே அவனுக்கு ஒரு டிஸும் விடுகிறார்
தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.

இப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்
அவர் மிகவும் நெருங்கிவிட்டதாலும்
தன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு
தேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)

சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை கொள்வது
மற்றபடி எந்தக் காட்சி என்றாலும்
முன்னிலை என்றால் முன்பக்கம் கைகாட்டுவது
படர்க்கை என்றால் பின் பக்கம் கைகாட்டுவது
உண்மை நேர்மை முதலான விஷயங்களுக்கு
நெஞ்சைத் தொட்டுக் காட்டுவது.,
அம்மா அண்ணா முதலானவைகளுக்கு கை கூப்புவது
காதல் காட்சியில் லேசாக உதட்டைச் சுளித்து
விஷமப் புன்னகை பூப்பது,
கோபம் எனில் பற்களைக் கடிப்பது
அழுகை என்றால் எதையாவது வைத்து
முகத்தை மறைத்துக் கொள்வது அல்லது
தூணில் மறைந்து கொள்வது
மற்றபடி அனைத்திற்கும் கைகளை இரண்டு புறமும்
மிக நேர்த்தியாக விரிப்பது மட்டுமே போதும்
என்பதில் மிகச் சரியாக இருந்தார்
கதைக்கும் அவரது ரசிகர்களுக்கு அதுவே
போதுமானதாகவே இருந்தது

அவரும் ,கதையும் ,.இசையும் ,பாடலும்
ஒவ்வொரு படத்தில் ஏற்றுக் கொள்ளும்
மாறுபட்ட கதாபாத்திரமும்
புத்தம் புதிய இளமையான கதா நாயகிகளும்
அவர் படத்தின் பால் எப்போதும் ஒரு
அதிக ஆர்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன

courtesy - net

Russellrqe
4th April 2015, 09:30 AM
அன்று
http://i58.tinypic.com/2eldpxy.jpg
1965 எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழா நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி - ரத்னா


இன்று

2015
http://i62.tinypic.com/72fwub.jpg
எங்க வீட்டு பிள்ளை பொன்விழாவில் சரோஜாதேவி - ரத்னா

Russellrqe
4th April 2015, 09:34 AM
http://i60.tinypic.com/9zsy2t.jpg

Russellrqe
4th April 2015, 09:35 AM
http://i57.tinypic.com/23ic8ef.jpg

Russellrqe
4th April 2015, 09:37 AM
http://i57.tinypic.com/aut4ls.jpg

Russellrqe
4th April 2015, 09:37 AM
http://i62.tinypic.com/23ld07n.jpg

Russellrqe
4th April 2015, 09:39 AM
http://i58.tinypic.com/2ajb043.jpg

Russellrqe
4th April 2015, 09:46 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களுக்கு கலை இயக்குனராக சிறப்பாக பணியாற்றியவர் திரு அங்கமுத்து எழுதிய சொக்க தங்கம் புத்தகத்தில் இடம் பெற்ற சில அபூர்வ படங்கள் .
http://i57.tinypic.com/14l4pz9.jpg

Russellrqe
4th April 2015, 09:47 AM
http://i60.tinypic.com/kcjtsn.jpg

Russellrqe
4th April 2015, 09:48 AM
http://i58.tinypic.com/mrz0nk.jpg

Russellrqe
4th April 2015, 09:49 AM
http://i61.tinypic.com/2d1wuua.jpg

Russellrqe
4th April 2015, 09:50 AM
http://i57.tinypic.com/35a99xe.jpg

Russellrqe
4th April 2015, 09:51 AM
http://i58.tinypic.com/280t6jd.jpg

Russellrqe
4th April 2015, 09:51 AM
http://i59.tinypic.com/2cdtylj.jpg

Russellrqe
4th April 2015, 09:52 AM
http://i57.tinypic.com/2nknj0w.jpg

Russellrqe
4th April 2015, 09:53 AM
http://i57.tinypic.com/wspudv.jpg

Russellrqe
4th April 2015, 09:54 AM
http://i58.tinypic.com/bfmi5d.jpg

Russellrqe
4th April 2015, 09:55 AM
http://i61.tinypic.com/wtf8sm.jpg

Russellrqe
4th April 2015, 09:56 AM
http://i61.tinypic.com/5xvcap.jpg

fidowag
4th April 2015, 10:48 AM
Dhina Ithazh 04/04/15
http://i61.tinypic.com/10gib60.jpg

fidowag
4th April 2015, 10:49 AM
http://i59.tinypic.com/2jfg7l0.jpg

fidowag
4th April 2015, 10:50 AM
http://i61.tinypic.com/n2g6fb.jpg

fidowag
4th April 2015, 10:51 AM
http://i59.tinypic.com/2me1e29.jpg

fidowag
4th April 2015, 10:51 AM
http://i57.tinypic.com/fcqujl.jpg

fidowag
4th April 2015, 10:52 AM
http://i58.tinypic.com/n5301s.jpg

fidowag
4th April 2015, 10:53 AM
http://i58.tinypic.com/2vx39km.jpg

fidowag
4th April 2015, 10:54 AM
http://i61.tinypic.com/aemd61.jpg

fidowag
4th April 2015, 11:12 AM
http://i57.tinypic.com/jza6tl.jpg

fidowag
4th April 2015, 11:13 AM
http://i57.tinypic.com/s2z4h5.jpg

fidowag
4th April 2015, 11:16 AM
http://i62.tinypic.com/314pm5v.jpg

fidowag
4th April 2015, 11:18 AM
http://i60.tinypic.com/ao137b.jpg

Russellrqe
4th April 2015, 01:06 PM
எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஜமீன்தார் கஜேந்திரன் - வேடத்தில் நம்பியாரின்
ஆணவ பேச்சு
திமிரான பார்வை
அடக்குமுறை
வலியோரை மிரட்டுதல்
பிறரை கேலியாக பார்ப்பது என்று பல்வேறு குணாதிசயங்களை கண்டு
http://i61.tinypic.com/aoxoao.jpg
கொதித்தெழுந்த கலைவேந்தன் மக்கள் திலகம் சாட்டை எடுத்த பிறகு நம்பியாரின் ஆணவம் - திமிர் அடங்கி போனது. ரசிகர்களும் பார்வையாளர்களும் ரசித்தார்கள் . என்ன செய்வது ? நம் கலைவேந்தன் எம்ஜிஆர் ஒருவர்தான் இவரை அடக்கி விட்டார் .இனி தலை தூக்கினால் இந்த நம்பியாரை கலைவேந்தன் எம்ஜிஆர் கவனித்து கொள்வார் என்று ரசிகர்களும் பார்வையாளர்களும் கூறுவது காதில் விழுகிறது .

uvausan
4th April 2015, 02:19 PM
இந்த பதிவு சற்றே வழக்கத்திற்கு மாறுபட்ட ஒன்று - இந்த திரியில் இன்னும் அலசப்படாத ஒன்று ( அப்படி ஒருவேலை இங்கு யாராவது அலசி இருந்தால் , அவருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் , பாராட்டுக்கள் ). மக்கள் திலகத்தை அவர் செய்த தருமங்கள் மூலமும் , வாழ்ந்த வாழ்க்கையின் மூலமும் , செய்த உதவிகள் மூலமும் , பிறர்களுக்கு கொடுத்த வாழ்வு மூலமும் , அடைந்த சாதனைகள் மூலமும் அவர் எப்படிப்பட்டவர் என்பதினை அறிந்துகொண்டோம் - அப்படித்தான் நமது பிற்காலமும் அறிந்துகொள்ளும் ... இந்த பதிவில் அவருடைய பெயர் சாதித்த பெருமைகள் என்ன வென்பதை எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....

சில விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு அவருடைய பெயர் ஆற்றிய சாதனகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன் - பதிவு சற்றே நீன்று விடமோ என்ற பயமும் உள்ளது - அப்படியே ஆகி விட்டாலும் மன்னிக்கவும் - ரூம் போட்டு யோசித்து எழுதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எழுதி முடித்து விடலாம் - ஆனால் எண்ணங்கள் பிரவாகம் எடுத்து வரும் பொழுது ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கடினம் .

நமக்குள் பல வேற்றுமைகள் உள்ளன - நாம் பிறரை ஒத்து போகவேண்டும் , வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை . நாம் யாரை வணங்க வேண்டும் என்பதையும் , எந்த மதத்தை மதிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு எடுத்துகொள்ளும் உரிமை நமக்குள்ளது - ஒருவரை நமக்கு மிகவும் பிடித்து போய்விட்டால் , அவர் செய்த தவறுகளும் நமக்கு இனிப்பாகத்தான் தெரியும் , யாராவது ஒருவர் நமக்கு பிடித்த நபரை திட்டி விட்டால் , அவர் பேச்சில் கடுகு அளவு உண்மை இருந்தால் கூட , அவரை கொலை செய்யும் அளவிற்கு நம் உணர்சிகளுக்கு நாம் அடிமை ஆகி விடுகிறோம் . இதுவே ஒருவரை நமக்கு பிடிக்க வில்லை என்றால் , அவர் உத்தமனாக இருந்தாலும் நம் மனம் அவரை ஏற்று கொள்வதில்லை - அவரை பற்றி மற்றவர்கள் திட்டும் போது நமக்கு தேனை குடிப்பது போல உள்ளது - இப்படித்தான் நாம் நம் மதத்தின் மீது வைத்திருக்கும் வெறி - இந்த கடவுள் தான் உயர்தவர் , இவர்தான் சிறந்த இறைவன் - என் மதம் தான் சிறந்தது என்று நமக்குள் இருக்கும் பாச பிணைப்பை தேவை இல்லாமல் துண்டித்துக் கொள்கிறோம் - மதம் என்ற போர்வையில் ..

Creator is one but creativities are many - என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் , நமக்குள் எந்த மத வேறு பாடுகளும் இருக்க முடியாது - ஏசுவும் ஒன்றே , ஈசனும் ஒன்றே என்ற பரந்த எண்ணம் நமக்குள் வந்துவிடும் - creativity என்று நான் இங்கு சொல்ல வந்தது ரூபங்கள் - நமக்கு பிடித்த பெயர்கள் அந்த ஒரே creator - இறைவனுக்கு அளித்து , நமக்கு பிடித்த வழிகளில் வணங்குகிறோம் .

கிருஷ்ணனாக , இராம சந்திரனாக , ஏசுவாக , அல்லாவாக , புத்தராக , மகாவீரராக , குருநானக்காக இருப்பது ஒரே ஒரு creator தான் . We are all created by the grand designer called Lord . இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் , நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க இதைவிட சிறப்பான வழி இருக்க கூடுமா ?? அந்த ஒரு creator ரின் ஒரு creativity தான் இராமச்சந்திரன் - அந்த பெயருக்குத்தான் எவ்வளவு பெருமைகள் என்பதைத்தான் இங்கு சொல்ல போகிறேன் -

இதுவரை அவருடைய மாண்புகளுக்கு , சாதனைகளுக்கு , பெருமைகளுக்கு அவருடைய பெயரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது . அவரை போலவே அவர் பெயரும் மிகவும் பெருமை வாய்ந்தது - அந்த பெயரை இந்த திரியில் பலர் மூலம் பல தடவைகள் சொல்கின்றோம் - நமக்கும் எவ்வளவு பெருமைகள் வந்து சேரும் என்று கணக்கிட்டால் , அது கணக்கில் அடங்காது

இராமனின் பெயரை 3 தடவைகள் ஒருவர் சொன்னால் அவர் 1000 தடவைகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்ன பலன் கிடைக்குமாம் - நீங்கள் கேட்கலாம் மூன்று எப்படி ஆயிரத்திற்கு சமமாகும் ?? - இதோ அதற்க்கு விடை :

ராமனின் பெயரை சற்றே உன்னிப்பாக கவனிப்போம் - ராமா வில் இரண்டு சமஸ்க்ருத ( sanskrit ) வார்த்தைகள் உள்ளன - ரா & மா

ரா ( 2nd Consonant in sanskrit ) : ய , ரா , ல வ , ஸ , ஷ

மா ( 5th Consonant in sanskrit ) : ப , பா ப , ப , மா

ரா = 2 ; மா = 5 ; ராமா = 2*5= 10
ராமா ராமா ராமா = 2*5*2*5*2*5 = 10*10*10 = 1000

அவர் பெயரில் புதைந்து இருக்கும் பலன் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் - அவருடைய பெயரை திரும்ப திரும்ப சொல்லும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் பலன் கணக்கிலடங்காது - இறையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவனுக்கும் , ராமன் பெயரை தன்னையும் அறியாமல் உச்சரிக்கும் போது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கின்றது - இதுவரை அவர் செய்த நல்ல விஷயங்களை இந்த திரியில் எடுத்து சொல்கிண்டீர்கள் - இந்த பதிவுமூலம் எப்படிப்பட்ட பெயரை அவர் தாங்கி உள்ளார் - அந்த பெயர் அவருக்கு எவ்வளவு பெருமை சேர்த்து கொடுத்தது - இன்னும் கொடுக்கின்றது - அவரையே தெய்வமாக நினைக்கும் உங்கள் எல்லோருக்கும் பெயரை உச்சரிப்பது மூலமும் எவ்வளவு நன்மை கிடைக்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவை பதித்துள்ளேன் -

திரு கலைவேந்தன் - என் பதிவு கொஞ்சம் disconnect ஆகா இருந்தால் மன்னிக்கவும் - ஒரு புதிய கோணத்தில் என் எண்ணங்களை ஓட விட்டேன் - அவ்வளவுதான் !!

அன்புடன்
ரவி

siqutacelufuw
4th April 2015, 03:04 PM
http://i61.tinypic.com/jgr440.jpg

தனது 54 வது பிறந்த நாளினையொட்டி, குடும்பத்தினருடன், இன்று புரட்சித்தலைவரின் நினைவிடம் சென்று வழிபட்ட - இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மாநில தலைவரும், இத்திரியின் பதிவாளர்களுள் ஒருவருமான சைதை திரு. ராஜ்குமார் அவர்களுக்கு -

http://i62.tinypic.com/4zu81u.jpg

அனைத்துலக எம். ஜி. ஆர். பொதுநல சங்கத்தின் சார்பிலும், எம். ஜி. ஆர். பக்தர்கள் அனைவரின் சார்பிலும், இத்திரி அன்பர்கள் சார்பிலும், நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

siqutacelufuw
4th April 2015, 03:18 PM
இந்த பதிவு சற்றே வழக்கத்திற்கு மாறுபட்ட ஒன்று - இந்த திரியில் இன்னும் அலசப்படாத ஒன்று ( அப்படி ஒருவேலை இங்கு யாராவது அலசி இருந்தால் , அவருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் , பாராட்டுக்கள் ). மக்கள் திலகத்தை அவர் செய்த தருமங்கள் மூலமும் , வாழ்ந்த வாழ்க்கையின் மூலமும் , செய்த உதவிகள் மூலமும் , பிறர்களுக்கு கொடுத்த வாழ்வு மூலமும் , அடைந்த சாதனைகள் மூலமும் அவர் எப்படிப்பட்டவர் என்பதினை அறிந்துகொண்டோம் - அப்படித்தான் நமது பிற்காலமும் அறிந்துகொள்ளும் ... இந்த பதிவில் அவருடைய பெயர் சாதித்த பெருமைகள் என்ன வென்பதை எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....



இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சியை வழங்கிட்ட எங்கள் புரட்சித்தலைவரின் புகழை பறை சாற்றியமைக்கும், அவரின் திருநாமத்தை உச்சரித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதனையும் சுட்டிக்காட்டிய சகோதரர் திரு. ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

Richardsof
4th April 2015, 07:00 PM
Ravi sir

superb writing about Makkal Thilagam MGR comparing with vishnu mantra .New concept created by you .Thanks
Ravi sir .

Richardsof
4th April 2015, 07:15 PM
Wish You A Happy Birth day Rajkumar Sir .

ainefal
4th April 2015, 09:17 PM
Best wishes for the day Rajkumar Sir.

ujeetotei
4th April 2015, 09:18 PM
This month header image.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/4_2015_zps4wsaz2qz.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/4_2015_zps4wsaz2qz.jpg.html)

srimgr.com

ainefal
4th April 2015, 09:29 PM
இந்த பதிவு சற்றே வழக்கத்திற்கு மாறுபட்ட ஒன்று - இந்த திரியில் இன்னும் அலசப்படாத ஒன்று ( அப்படி ஒருவேலை இங்கு யாராவது அலசி இருந்தால் , அவருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் , பாராட்டுக்கள் ). மக்கள் திலகத்தை அவர் செய்த தருமங்கள் மூலமும் , வாழ்ந்த வாழ்க்கையின் மூலமும் , செய்த உதவிகள் மூலமும் , பிறர்களுக்கு கொடுத்த வாழ்வு மூலமும் , அடைந்த சாதனைகள் மூலமும் அவர் எப்படிப்பட்டவர் என்பதினை அறிந்துகொண்டோம் - அப்படித்தான் நமது பிற்காலமும் அறிந்துகொள்ளும் ... இந்த பதிவில் அவருடைய பெயர் சாதித்த பெருமைகள் என்ன வென்பதை எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....

சில விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு அவருடைய பெயர் ஆற்றிய சாதனகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன் - பதிவு சற்றே நீன்று விடமோ என்ற பயமும் உள்ளது - அப்படியே ஆகி விட்டாலும் மன்னிக்கவும் - ரூம் போட்டு யோசித்து எழுதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எழுதி முடித்து விடலாம் - ஆனால் எண்ணங்கள் பிரவாகம் எடுத்து வரும் பொழுது ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கடினம் .

நமக்குள் பல வேற்றுமைகள் உள்ளன - நாம் பிறரை ஒத்து போகவேண்டும் , வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை . நாம் யாரை வணங்க வேண்டும் என்பதையும் , எந்த மதத்தை மதிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு எடுத்துகொள்ளும் உரிமை நமக்குள்ளது - ஒருவரை நமக்கு மிகவும் பிடித்து போய்விட்டால் , அவர் செய்த தவறுகளும் நமக்கு இனிப்பாகத்தான் தெரியும் , யாராவது ஒருவர் நமக்கு பிடித்த நபரை திட்டி விட்டால் , அவர் பேச்சில் கடுகு அளவு உண்மை இருந்தால் கூட , அவரை கொலை செய்யும் அளவிற்கு நம் உணர்சிகளுக்கு நாம் அடிமை ஆகி விடுகிறோம் . இதுவே ஒருவரை நமக்கு பிடிக்க வில்லை என்றால் , அவர் உத்தமனாக இருந்தாலும் நம் மனம் அவரை ஏற்று கொள்வதில்லை - அவரை பற்றி மற்றவர்கள் திட்டும் போது நமக்கு தேனை குடிப்பது போல உள்ளது - இப்படித்தான் நாம் நம் மதத்தின் மீது வைத்திருக்கும் வெறி - இந்த கடவுள் தான் உயர்தவர் , இவர்தான் சிறந்த இறைவன் - என் மதம் தான் சிறந்தது என்று நமக்குள் இருக்கும் பாச பிணைப்பை தேவை இல்லாமல் துண்டித்துக் கொள்கிறோம் - மதம் என்ற போர்வையில் ..

Creator is one but creativities are many - என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் , நமக்குள் எந்த மத வேறு பாடுகளும் இருக்க முடியாது - ஏசுவும் ஒன்றே , ஈசனும் ஒன்றே என்ற பரந்த எண்ணம் நமக்குள் வந்துவிடும் - creativity என்று நான் இங்கு சொல்ல வந்தது ரூபங்கள் - நமக்கு பிடித்த பெயர்கள் அந்த ஒரே creator - இறைவனுக்கு அளித்து , நமக்கு பிடித்த வழிகளில் வணங்குகிறோம் .

கிருஷ்ணனாக , இராம சந்திரனாக , ஏசுவாக , அல்லாவாக , புத்தராக , மகாவீரராக , குருநானக்காக இருப்பது ஒரே ஒரு creator தான் . We are all created by the grand designer called Lord . இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் , நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க இதைவிட சிறப்பான வழி இருக்க கூடுமா ?? அந்த ஒரு creator ரின் ஒரு creativity தான் இராமச்சந்திரன் - அந்த பெயருக்குத்தான் எவ்வளவு பெருமைகள் என்பதைத்தான் இங்கு சொல்ல போகிறேன் -

இதுவரை அவருடைய மாண்புகளுக்கு , சாதனைகளுக்கு , பெருமைகளுக்கு அவருடைய பெயரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது . அவரை போலவே அவர் பெயரும் மிகவும் பெருமை வாய்ந்தது - அந்த பெயரை இந்த திரியில் பலர் மூலம் பல தடவைகள் சொல்கின்றோம் - நமக்கும் எவ்வளவு பெருமைகள் வந்து சேரும் என்று கணக்கிட்டால் , அது கணக்கில் அடங்காது

இராமனின் பெயரை 3 தடவைகள் ஒருவர் சொன்னால் அவர் 1000 தடவைகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்ன பலன் கிடைக்குமாம் - நீங்கள் கேட்கலாம் மூன்று எப்படி ஆயிரத்திற்கு சமமாகும் ?? - இதோ அதற்க்கு விடை :

ராமனின் பெயரை சற்றே உன்னிப்பாக கவனிப்போம் - ராமா வில் இரண்டு சமஸ்க்ருத ( sanskrit ) வார்த்தைகள் உள்ளன - ரா & மா

ரா ( 2nd Consonant in sanskrit ) : ய , ரா , ல வ , ஸ , ஷ

மா ( 5th Consonant in sanskrit ) : ப , பா ப , ப , மா

ரா = 2 ; மா = 5 ; ராமா = 2*5= 10
ராமா ராமா ராமா = 2*5*2*5*2*5 = 10*10*10 = 1000

அவர் பெயரில் புதைந்து இருக்கும் பலன் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் - அவருடைய பெயரை திரும்ப திரும்ப சொல்லும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் பலன் கணக்கிலடங்காது - இறையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவனுக்கும் , ராமன் பெயரை தன்னையும் அறியாமல் உச்சரிக்கும் போது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கின்றது - இதுவரை அவர் செய்த நல்ல விஷயங்களை இந்த திரியில் எடுத்து சொல்கிண்டீர்கள் - இந்த பதிவுமூலம் எப்படிப்பட்ட பெயரை அவர் தாங்கி உள்ளார் - அந்த பெயர் அவருக்கு எவ்வளவு பெருமை சேர்த்து கொடுத்தது - இன்னும் கொடுக்கின்றது - அவரையே தெய்வமாக நினைக்கும் உங்கள் எல்லோருக்கும் பெயரை உச்சரிப்பது மூலமும் எவ்வளவு நன்மை கிடைக்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவை பதித்துள்ளேன் -

திரு கலைவேந்தன் - என் பதிவு கொஞ்சம் disconnect ஆகா இருந்தால் மன்னிக்கவும் - ஒரு புதிய கோணத்தில் என் எண்ணங்களை ஓட விட்டேன் - அவ்வளவுதான் !!

அன்புடன்
ரவி

https://www.youtube.com/watch?v=Rb7azbUG1Po

fidowag
4th April 2015, 10:16 PM
இன்று பிறந்த நாள் விழா காணும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர்
திரு. ராஜ்குமார் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க !!!

http://i59.tinypic.com/x5bgc1.jpg

fidowag
4th April 2015, 10:21 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஆனந்த ஜோதி " யாக பிரகாசித்தவர்.
இந்த வார பாக்யா இதழில் இந்த படத்தின் திரைக்கதையை பிரசுரம் செய்துள்ளனர்.

http://i58.tinypic.com/2wnwk1z.jpg
http://i58.tinypic.com/9joqvn.jpg
http://i59.tinypic.com/dompfq.jpg

http://i59.tinypic.com/of673m.jpg

fidowag
4th April 2015, 10:23 PM
http://i61.tinypic.com/191t3q.jpg

http://i60.tinypic.com/1z53jw0.jpg

தனது ஹரிஹரன் பிலிம்ஸ் சார்பில் படத்தை தயாரித்தவர் பி.எஸ். வீரப்பா.
வி.என்.ரெட்டி, எஸ்.ஏ. சாமி ஆகியோர் படத்தை இயக்கி இருந்தனர்.

oygateedat
4th April 2015, 11:13 PM
http://s23.postimg.org/ou0jh5b1n/ytt.jpg (http://postimage.org/)

oygateedat
4th April 2015, 11:15 PM
This month header image.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/4_2015_zps4wsaz2qz.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/4_2015_zps4wsaz2qz.jpg.html)

srimgr.com

Nice

Tk u Mr.Roop

fidowag
4th April 2015, 11:16 PM
இதயக்கனி -ஏப்ரல் மாத இதழ் - செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி.

http://i59.tinypic.com/2ynja7t.jpg

fidowag
4th April 2015, 11:17 PM
http://i58.tinypic.com/34ph05u.jpg

fidowag
4th April 2015, 11:18 PM
http://i60.tinypic.com/2lasqgw.jpg

fidowag
4th April 2015, 11:19 PM
http://i60.tinypic.com/9hm8f8.jpg

fidowag
4th April 2015, 11:19 PM
http://i62.tinypic.com/28ba80g.jpg

fidowag
4th April 2015, 11:21 PM
http://i57.tinypic.com/n6w2s6.jpg

http://i59.tinypic.com/2gseih2.jpg

fidowag
4th April 2015, 11:21 PM
http://i60.tinypic.com/qxwg36.jpg

fidowag
4th April 2015, 11:22 PM
http://i57.tinypic.com/t8b803.jpg

fidowag
4th April 2015, 11:24 PM
http://i58.tinypic.com/2v7wemq.jpg

http://i59.tinypic.com/34flm9v.jpg

fidowag
4th April 2015, 11:25 PM
http://i57.tinypic.com/27ycrrp.jpg

fidowag
4th April 2015, 11:26 PM
http://i62.tinypic.com/10fqiqr.jpg

fidowag
4th April 2015, 11:27 PM
http://i61.tinypic.com/2l8yfpg.jpg

fidowag
4th April 2015, 11:28 PM
http://i58.tinypic.com/142v5ns.jpg

fidowag
4th April 2015, 11:29 PM
http://i59.tinypic.com/24mys88.jpg

fidowag
4th April 2015, 11:30 PM
http://i58.tinypic.com/e6c7xw.jpg

fidowag
4th April 2015, 11:31 PM
http://i57.tinypic.com/16mgia.jpg

fidowag
4th April 2015, 11:32 PM
http://i62.tinypic.com/6pnat2.jpg

fidowag
4th April 2015, 11:33 PM
http://i60.tinypic.com/xgllw9.jpg

fidowag
4th April 2015, 11:34 PM
http://i57.tinypic.com/303hjsj.jpg

fidowag
4th April 2015, 11:36 PM
http://i59.tinypic.com/314v1aw.jpg

fidowag
4th April 2015, 11:37 PM
http://i60.tinypic.com/2d7dhkj.jpg

fidowag
4th April 2015, 11:39 PM
http://i61.tinypic.com/rvc385.jpg

fidowag
4th April 2015, 11:41 PM
http://i61.tinypic.com/1zbdy7n.jpg

http://i57.tinypic.com/241s404.jpg

fidowag
4th April 2015, 11:43 PM
http://i60.tinypic.com/2licsb4.jpg

ainefal
5th April 2015, 12:11 AM
மக்கள் திலகம் - அடிமைப்பெண் - கொம்பன்

Please watch from 1:47 onwards:

http://www.runtamil.com/komban-movie-online

ainefal
5th April 2015, 08:22 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4th%20APRIL%202015_zpstpowr6oe.jpg

http://dinaethal.epapr.in/472057/Dinaethal-Chennai/04.04.2015#page/13/1

fidowag
5th April 2015, 08:47 AM
தின இதழ் -05/04/2015
http://i58.tinypic.com/20fvpxx.jpg

http://i61.tinypic.com/vgu047.jpg
http://i60.tinypic.com/23vltg0.jpg

http://i59.tinypic.com/2ly292v.jpg

http://i61.tinypic.com/r0qag1.jpg

fidowag
5th April 2015, 08:51 AM
http://i60.tinypic.com/1zzt5yw.jpg

http://i57.tinypic.com/23vxf2x.jpg
http://i58.tinypic.com/14ux4wo.jpg

http://i58.tinypic.com/358uuyf.jpg

http://i58.tinypic.com/35kic5v.jpg

Russellrqe
5th April 2015, 09:36 AM
இனிய நண்பர் திரு ரவிகுமார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திருநாமத்தை அனு தினமும் உச்சரிக்கும் பக்தர்களாகிய எங்களுக்கு உங்கள விரிவான பதிவு தேன் அமுது .புதுமையாக சிந்தித்து , எம்ஜிஆருக்கு பெருமை சேர்த்த உங்களை பாராட்ட் வார்த்தைகள் இல்லை நன்றி

Russellrqe
5th April 2015, 09:39 AM
இனிய நண்பர் திரு சைதை ராஜ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .

fidowag
5th April 2015, 10:00 AM
http://i59.tinypic.com/1zlgm4o.jpg

இன்று இரவு 7மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"எங்கள் தங்கம் " ஒளிபரப்பாக உள்ளது

Russellrqe
5th April 2015, 10:26 AM
சரித்திர படத்தில் நடித்து சரித்திர புகழ் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் . 1947-1978

மன்னனாக , தளபதியாக , சக்ரவர்த்தியாக , நாட்டை காப்பாற்றும் புரட்சி வீரராக , இஸ்லாமிய கதைகளின் நாயகனாக ,காஞ்சி தலைவனாக ,சேர சோழ பாண்டியராக நடித்து வரலாற்றைஉருவாக்கிவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

ராஜகுமாரி
ரத்னகுமார்
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
மரமயோகி
சர்வதிகாரி
குமாரி
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
ராஜராஜன்
புதுமைபித்தன்
மகாதேவி
நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
அரசிளங்குமரி
ராணி சம்யுக்தா
விக்கிரமாதித்தன்
காஞ்சித்தலைவன்
அரசகட்டளை
அடிமைப்பெண்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

மேற்கண்ட 25 படங்களும் பல சரித்திர சான்றுகளையும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின்ஆளுமைகளையும் எடுத்து கூறிய காவியங்கள்.விரைவில் இந்த படங்களின் தொகுப்பைதொடருகிறேன் .

oygateedat
5th April 2015, 12:57 PM
http://s10.postimg.org/h4gghl5t5/dee.jpg (http://postimg.org/image/htz8ty6cl/full/)

Russellzlc
5th April 2015, 02:09 PM
இந்த பதிவு சற்றே வழக்கத்திற்கு மாறுபட்ட ஒன்று - இந்த திரியில் இன்னும் அலசப்படாத ஒன்று ( அப்படி ஒருவேலை இங்கு யாராவது அலசி இருந்தால் , அவருக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் , பாராட்டுக்கள் ). மக்கள் திலகத்தை அவர் செய்த தருமங்கள் மூலமும் , வாழ்ந்த வாழ்க்கையின் மூலமும் , செய்த உதவிகள் மூலமும் , பிறர்களுக்கு கொடுத்த வாழ்வு மூலமும் , அடைந்த சாதனைகள் மூலமும் அவர் எப்படிப்பட்டவர் என்பதினை அறிந்துகொண்டோம் - அப்படித்தான் நமது பிற்காலமும் அறிந்துகொள்ளும் ... இந்த பதிவில் அவருடைய பெயர் சாதித்த பெருமைகள் என்ன வென்பதை எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....

சில விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு அவருடைய பெயர் ஆற்றிய சாதனகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன் - பதிவு சற்றே நீன்று விடமோ என்ற பயமும் உள்ளது - அப்படியே ஆகி விட்டாலும் மன்னிக்கவும் - ரூம் போட்டு யோசித்து எழுதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எழுதி முடித்து விடலாம் - ஆனால் எண்ணங்கள் பிரவாகம் எடுத்து வரும் பொழுது ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கடினம் .

நமக்குள் பல வேற்றுமைகள் உள்ளன - நாம் பிறரை ஒத்து போகவேண்டும் , வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை . நாம் யாரை வணங்க வேண்டும் என்பதையும் , எந்த மதத்தை மதிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு எடுத்துகொள்ளும் உரிமை நமக்குள்ளது - ஒருவரை நமக்கு மிகவும் பிடித்து போய்விட்டால் , அவர் செய்த தவறுகளும் நமக்கு இனிப்பாகத்தான் தெரியும் , யாராவது ஒருவர் நமக்கு பிடித்த நபரை திட்டி விட்டால் , அவர் பேச்சில் கடுகு அளவு உண்மை இருந்தால் கூட , அவரை கொலை செய்யும் அளவிற்கு நம் உணர்சிகளுக்கு நாம் அடிமை ஆகி விடுகிறோம் . இதுவே ஒருவரை நமக்கு பிடிக்க வில்லை என்றால் , அவர் உத்தமனாக இருந்தாலும் நம் மனம் அவரை ஏற்று கொள்வதில்லை - அவரை பற்றி மற்றவர்கள் திட்டும் போது நமக்கு தேனை குடிப்பது போல உள்ளது - இப்படித்தான் நாம் நம் மதத்தின் மீது வைத்திருக்கும் வெறி - இந்த கடவுள் தான் உயர்தவர் , இவர்தான் சிறந்த இறைவன் - என் மதம் தான் சிறந்தது என்று நமக்குள் இருக்கும் பாச பிணைப்பை தேவை இல்லாமல் துண்டித்துக் கொள்கிறோம் - மதம் என்ற போர்வையில் ..

Creator is one but creativities are many - என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் , நமக்குள் எந்த மத வேறு பாடுகளும் இருக்க முடியாது - ஏசுவும் ஒன்றே , ஈசனும் ஒன்றே என்ற பரந்த எண்ணம் நமக்குள் வந்துவிடும் - creativity என்று நான் இங்கு சொல்ல வந்தது ரூபங்கள் - நமக்கு பிடித்த பெயர்கள் அந்த ஒரே creator - இறைவனுக்கு அளித்து , நமக்கு பிடித்த வழிகளில் வணங்குகிறோம் .

கிருஷ்ணனாக , இராம சந்திரனாக , ஏசுவாக , அல்லாவாக , புத்தராக , மகாவீரராக , குருநானக்காக இருப்பது ஒரே ஒரு creator தான் . We are all created by the grand designer called Lord . இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் , நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க இதைவிட சிறப்பான வழி இருக்க கூடுமா ?? அந்த ஒரு creator ரின் ஒரு creativity தான் இராமச்சந்திரன் - அந்த பெயருக்குத்தான் எவ்வளவு பெருமைகள் என்பதைத்தான் இங்கு சொல்ல போகிறேன் -

இதுவரை அவருடைய மாண்புகளுக்கு , சாதனைகளுக்கு , பெருமைகளுக்கு அவருடைய பெயரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது . அவரை போலவே அவர் பெயரும் மிகவும் பெருமை வாய்ந்தது - அந்த பெயரை இந்த திரியில் பலர் மூலம் பல தடவைகள் சொல்கின்றோம் - நமக்கும் எவ்வளவு பெருமைகள் வந்து சேரும் என்று கணக்கிட்டால் , அது கணக்கில் அடங்காது

இராமனின் பெயரை 3 தடவைகள் ஒருவர் சொன்னால் அவர் 1000 தடவைகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்ன பலன் கிடைக்குமாம் - நீங்கள் கேட்கலாம் மூன்று எப்படி ஆயிரத்திற்கு சமமாகும் ?? - இதோ அதற்க்கு விடை :

ராமனின் பெயரை சற்றே உன்னிப்பாக கவனிப்போம் - ராமா வில் இரண்டு சமஸ்க்ருத ( sanskrit ) வார்த்தைகள் உள்ளன - ரா & மா

ரா ( 2nd Consonant in sanskrit ) : ய , ரா , ல வ , ஸ , ஷ

மா ( 5th Consonant in sanskrit ) : ப , பா ப , ப , மா

ரா = 2 ; மா = 5 ; ராமா = 2*5= 10
ராமா ராமா ராமா = 2*5*2*5*2*5 = 10*10*10 = 1000

அவர் பெயரில் புதைந்து இருக்கும் பலன் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் - அவருடைய பெயரை திரும்ப திரும்ப சொல்லும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் பலன் கணக்கிலடங்காது - இறையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவனுக்கும் , ராமன் பெயரை தன்னையும் அறியாமல் உச்சரிக்கும் போது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கின்றது - இதுவரை அவர் செய்த நல்ல விஷயங்களை இந்த திரியில் எடுத்து சொல்கிண்டீர்கள் - இந்த பதிவுமூலம் எப்படிப்பட்ட பெயரை அவர் தாங்கி உள்ளார் - அந்த பெயர் அவருக்கு எவ்வளவு பெருமை சேர்த்து கொடுத்தது - இன்னும் கொடுக்கின்றது - அவரையே தெய்வமாக நினைக்கும் உங்கள் எல்லோருக்கும் பெயரை உச்சரிப்பது மூலமும் எவ்வளவு நன்மை கிடைக்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவை பதித்துள்ளேன் -

திரு கலைவேந்தன் - என் பதிவு கொஞ்சம் disconnect ஆகா இருந்தால் மன்னிக்கவும் - ஒரு புதிய கோணத்தில் என் எண்ணங்களை ஓட விட்டேன் - அவ்வளவுதான் !!

அன்புடன்
ரவி


அன்புக்குரிய திரு.ரவி சார் அவர்களுக்கு,

மன்னிக்கவும் சார். இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன்.

தாங்கள் நல்ல ரசிகர். நன்கு கற்றறிந்தவர். உங்கள் கண்ணியமிகு வார்த்தைகளைப் பார்க்கும்போது உயர்ந்த பண்பாளர் என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆன்மிகத்திலும் தாங்கள் பக்குவமடைந்தவர் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். மக்கள் திலகத்தைப் பற்றி உங்கள் கருத்தும் விளக்கமும் நிச்சயம் disconnect இல்லை சார். அருமையான connection. மக்கள் திலகத்தின் பெயரை இதுபோன்ற ஆன்மிக கோணத்தில் சிந்தித்து விளக்கம் அளித்த உங்களுக்கு எங்கள் அனைவரின் பாராட்டுகளும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ராம நாமத்தின் பெருமையை ஈஸ்வரன் கூறுகிறார்.

ஈஸ்வர உவாச:
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம - தத்துல்யம் ராமநாம வரானனே
ஸ்ரீராம நாம வரானன ஓம் நம இதி

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிறது இந்த சுலோகம். இதன் பொருள்:

பார்வதியைப் பார்த்து பரமேஸ்வரன் கூறுகிறார்.
‘‘ஸ்ரீ ராம ராம ராம என்று மனதிற்கு இனியவனான ராமனிடத்தில் ரமிக்கின்றேன் (அழகில் மயங்குகிறேன்). அந்த ராம நாமம் சஹஸ்ரநாமத்துக்கு (ஆயிரம் நாமத்துக்கு) அந்த ராம நாமத்துக்கு ஓம் நமஸ்காரம்.

நீங்கள் கூறுவது போல நாம்தான் மதங்களால் பிளவுபட்டு நிற்கிறோம். இஸ்லாமியப் பெயரான ரகுமான்கானுக்கும் ராமாயணத்துக்கும் கூட தொடர்பும் ஒற்றுமையும் உண்டு.

ரகு..... மான்.... கான்....

‘ரகு’வாகிய ராமன் மாரீசன் என்ற மாய‘மான்’ தேடி ‘கான்’ஆகிய கானகம் செல்லாவிட்டால் ராமாயணம் ஏது? இறைவன் ஒன்றே என்பதை உணர்ந்தால் நாம் பிளவுபட மாட்டோம்.

பத்ராசல ராமதாஸர் கூட தனது கீர்த்தனையில் ‘ஓ ராமா நி நாமம், ஏமி ருசீரா...’

ராமா... உன் நாமம் எவ்வளவு ருசியாக உள்ளது என்று அதன் சுவையில் அமிழ்கிறார்.

சீதாதேவியை மீட்கும் முயற்சியாக, இலங்கைக்கு அனுமன் கடலைக் கடந்து சென்றார். ராம நாமத்தைக் கூறி விஸ்வரூபமெடுத்து கடலை கடந்தார். இது எப்படி சாத்தியம் என்றபோது, ராம நாமத்தின் மகிமையையும் பெருமையையும் விளக்கி கூறுகிறார்.

அதுபோல, இப்போதும் கூட தேர்தல் என்ற கடலைக் கடக்க, கட்சிகளுக்கு மக்கள் திலகத்தின் நாமம்தான் பயன்படுகிறது. மக்கள் திலகத்தின், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து நாம மகிமைதான் வெற்றிகளை குவிக்கிறது. மக்கள் திலகத்தின் அழகிலும் அவரது நாமத்திலும் மயங்கி, மெய்மறந்து நாம் நிற்கிறோம்.

உங்கள் வித்தியாசமான உயர்ந்த கருத்துக்கள் அருமை. மிக்க நன்றி சார். தொடருங்கள்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கி ஜே!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
5th April 2015, 02:11 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மாநிலத் தலைவர் சகோதரர் திரு.சைதை ராஜ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
5th April 2015, 02:34 PM
எனக்கு மகள் பிறந்தற்க்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி

Russellisf
5th April 2015, 02:35 PM
நாலாயிரம் பதிவுகள் கண்ட சகோதரர் சைலேஷ் பாசுவிற்கு வாழ்த்துக்கள்

Russellisf
5th April 2015, 02:36 PM
நமது திரியின் மூத்த பங்களிப்பாளர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் மறைந்தற்க்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

Russellisf
5th April 2015, 02:39 PM
திரு cs குமார் அவர்களின் பதிவு பிரமிக்கவைக்கிறது மக்கள்திலகத்தின் திரி 15 ஆரம்பிக்கபோவது நீங்கள் தான் என்று நினைக்கிறேன் ?

fidowag
5th April 2015, 04:52 PM
http://i59.tinypic.com/r7rtqq.jpg



மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் விஜயம்.

10/04/2015 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "'அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள்.

தமிழ் புத்தாண்டு வெளியீடு.

தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
5th April 2015, 05:19 PM
நண்பர் திரு. ரவி. அவர்களின் வழக்கத்திற்கு மாறுபட்ட பதிவு என்பது வித்தியாசமானதும், வரவேற்கத் தக்கதும் ஆகும்.

Creater is one, but creativities are many.

We are all created by the grand designer called great lord.

ராமனின் நாமத்தை 3 முறை உச்சரித்தால், அது 1000 தடவை விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்ன பலன் கிடைக்கும் .


நண்பர் திரு. ரவி அவர்களின் பதிவிற்கு, நம் அனைவரின் சார்பாக அருமையாக
விளக்கமும், விமர்சனமும் பதிவிட்ட நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு
பெருத்த நன்றி.


ஆர். லோகநாதன்.

uvausan
5th April 2015, 05:52 PM
திரு கலைவேந்தன்

உங்கள் விளக்கம் - ரகு -- மான் --- கான் மிகவும் சமயோசிதமானது - மிகவும் அருமை - இதுவரை நான் அறியாத ஒன்று - உங்கள் பதில் பதிவு மூலம் உங்களுடன் எந்த துறையிலும் - ஆன்மிகம் , மதுர கான இசை , மற்றவர்களுக்கு , ஆணித்தரமாக அதிலும் வெப்பமான வார்த்தைகளை தவிர்த்து சொல்லும் விதம் , இப்படி சொல்லிகொண்டே போகலாம் - எதிலும் உங்களுடன் போட்டி போடுவது மிகவும் கடினம் - ஆன்மிகத்தை அதிகமாக அசை போடாத திரியினில் இப்படி எழுதுகிறோமே , என்று மிகவும் தயங்கி , தயங்கி , என் மனம் போன போக்கில் கிறுக்கினேன் - அதற்க்கு , உங்கள் புகழ்ச்சி மிகவும் அதிகம் . சாதரணமாக பதில் போடுங்கள் - "சார்" என்ற வார்த்தையோ , என்னை உயர்த்தும் வார்த்தைகளோ வேண்டாமே ! ஏற்க்கனவே சில ஜந்துக்கள் நான் புகழ்ச்சிக்கு அடமையானவன் , சில வார்த்தைகளால் புகழ்ந்து விட்டால் மிகவும் சுலபமாக விலைக்கு வாங்கிவிடலாம் என்று பேத்திக்கொண்டு திரிகிறார்கள் - என் மன திருப்திக்கும் , என் பதிவுகள் மூலம் நல்லவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் - நாம் தான் பூனைபோல கண்களை மூடிக்கொண்டு ஒரு சின்ன வட்டத்திற்குள் சுற்றி கொண்டுருக்கின்றோம் - வெறும் வார்ததைகளால் , அதில் வடிக்கும் வெப்பத்தால் பிறரை வீழ்த்தி விடலாம் என்று நினைப்பது தவறு - உண்மையால்,அன்பினால் எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதை நீருபித்து காட்டவே இங்கு என்னுடைய சில எண்ணங்களை பதிவிடுகிறேன் - என்னை பொருத்தவரை நல்லவர்களில் பிரிவுகள் கிடையாது - கெட்டவர்களில் , மோசமானவர்களில் பல பிரிவுகள் உண்டு . நான் சொன்னதுபோல - creator ஒருவர்தான் - creativities பல - நீங்கள் மக்கள் திலகத்தை தெய்வமாக - ஒரு creativity யை வழிபடுகிண்டீர்கள் - நாங்கள் , இன்னும் ஒரு creativity யான நடிகர் திலகத்தை போற்றி புகழ்கிறோம் - ஆனால் உண்மையில் இரு creativity க்கும் சொந்தக்காரர் ( creator ) ஒருவர்தான் - அவரை நாம் கலைத்தாய் என்று சொல்கிறோம் - எவரை வழிப்பட்டாலும் , நாம் உண்மையில் வழிபடுவது அந்த கலைத்தாயைத்தான் - இப்படி நாம் எடுத்துக்கொண்டு பழகினால் நமக்குள் என்றுமே எதிரிகள் என்ற எண்ணம் தோன்றாது - நாம் என்றுமே பிரிய வாய்ப்பே இல்லை - இரண்டு வேறுப்பட்ட திரிகளுக்கு வேலையே இல்லை -


இருவருமே , தங்கள் துறைகளில் பல சாதனைகளை புரிந்தவர்கள் - வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் - இவர்கள் மூலம் பலன் அடைந்தவர்கள் , இன்னும் அடைந்து கொண்டு இருப்பவர்கள் பல்லாயிரம் - மக்களுக்கு தன் திறமைகள் மூலம் பல நல்ல விஷயங்களை சொன்னவர்கள் - இந்த நாட்டுக்கும் , தமிழகத்திற்கும் பல பெருமைகள் இவர்களால் இன்னும் வந்து கொண்டுருக்கின்றது - அவர்களின் பெருமைகளை நாம் அடுத்த தலைமுறைக்கும் நம்மால் முடிந்த வரை எடுத்து சென்று கொண்டிருக்கின்றோம் - தெய்வமாகி விட்ட இருவரையும் நாம் இன்னும் இருவர்களாக பிரித்து பிரித்து - அவர் உயர்ந்தவர் - அவர் சாதனைகளை இன்னும் யாரும் முறித்ததில்லை - வசூலில் இன்னும் இவர்தான் சிறந்தவர் சொல்லிக்கொண்டு நம்முள் இன்னும் பகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா ? அப்படி செய்தால் தெய்வமான அந்த இருவரையும் நாம் நிந்திப்பதாக ஆகாதா ?( points to ponder )

அந்த இராமருக்கு எதிரிகளே கிடையாது - இராவணை கொல்ல அவராக ஆசைப்பட்டதில்லை - சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவனை கொல்ல ஏதுவாகின - மாற்றான் மனைவியிடம் ஆசை வைத்தது மிகப்பெரிய தவறுதான் - ஆனாலும் அவன் சீதையை திருப்பி தந்துவிட்டால் அவனை மன்னிக்கவும் இராமர் தயாராக இருந்தார் - இராவனணனும் சாதரணமானவன் இல்லை - அவனை போன்ற இசை ஞானம் , பக்தி உள்ளவனை இறைவனே பார்த்ததில்லை - கைலாய மலையையே தூக்கும் அளவிற்கு அவனுடைய பக்தியின் வலிமை இருந்தது

அப்படிப்பட்ட பெருமைக்குரிய இராமனின் பெயரை தன்னுள் அடக்கிக் கொண்ட ஒரு புனிதனின் பாதையில் நடக்கும் உங்கள் எல்லோருக்கும் கூட எதிரிகள் இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை , விருப்பம் - நண்பர்களாக இருப்போம் - வேறுபாடுகளை கலைப்போம் - வாழும் நாட்கள் மிகவும் குறைவு - அதற்குள் ஏன் பகைமையையும் வாழவிட வேண்டும் ?

இதைத்தான் நான் சொல்ல வந்தேன் - சொல்லிவிட்டேன் - நல்ல முறையில் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள் .

எனக்கு விளக்கமாக எடுத்து கூற இன்னுமொரு வாய்ப்பு கொடுத்த - உங்கள் பதிவுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .

அன்புடன்
ரவி

Richardsof
5th April 2015, 07:36 PM
இனிய நண்பர் ரவி சார்

ஆன்மிகம் - ராமாயணம் - இராவணன் இதிகாசங்களுடன் தாங்கள் மேற்கோள் காட்டி எழுதிய தகவல்கள் அருமை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் உங்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் வரவேற்கப் படுகிறது .தொடர்ந்து பதிவிடவும் .

Russellzlc
5th April 2015, 08:01 PM
அன்புக்குரிய திரு.ரவி அவர்களுக்கு,

தங்கள் பெருந்தன்மையான பதிலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. இருந்தாலும் நான் அவற்றுக்கு தகுதியில்லாதவன். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. எங்கள் திரியில் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அதிகம் படித்தவர். அவரது பெயருக்கு பின்னே ஏ.பி.சி.டி....யில் பாதி எழுத்துக்களை போட்டுக் கொள்ளும் தகுதி உண்டு. திரு.எஸ்.வி., திரு.சி.எஸ்.குமார், திரு.லோகநாதன், திரு.சைலேஷ் பாசு, திரு.கலியபெருமாள், திரு.ரவிச்சந்திரன், திரு.ராமமூர்த்தி, திரு.ஜெயசங்கர், திரு.ரூப்குமார், திரு.தெனாலிராஜன், திரு.யுகேஷ் பாபு, திரு.சத்யா, திரு.சுஹராம் உட்பட திரியில் எல்லாருமே சமூகத்தில் ஒரு அந்தஸ்தில், பொறுப்பான பதவிகளில், சமூகத்துக்கு பயனுள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள். அறிவில் சிறந்திருந்தாலும் எல்லாரும் அடக்கமாக இருப்பவர்கள். மக்கள் திலகத்துக்கு புகழஞ்சலி செலுத்துவதை தங்கள் கடமையாக, பாக்கியமாக கருதுபவர்கள்.

நீங்கள் கூறியிருப்பது போல, எங்களுக்கு யாருமே எதிரிகள் இருக்க வேண்டாம். சமீபத்தில், திரு. கலியபெருமாள் அவர்கள், என் மீது அக்கறையும் நல்லெண்ணமும் கொண்டு விவாதம் வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறினார். நான் ‘நமக்கு எதிரிகள் யாரும் இல்லை. நம்மை எதிரிகளாக நினைப்பவர்களிடம் சும்மா விளையாடி ஆசுவாசப்படுத்துகிறேன்’’ என்று கூறினேன். திரு.சைலேஷ் பாசு கூட, நகைச்சுவையாக ‘‘அப்படி யாராவது இருந்தால் அவர்களை சந்தித்து நாங்கள் உங்களுக்கு எதிரிகள் இல்லையென்று சொல்லிவிட்டு வரலாம்’’ என்று கூறினார். எல்லாரோடும் நட்போடு இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இன்று கூட திரு.யுகேஷ் பாபு நடிகர் திலகம் திரியில் அரிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நீங்கள் கெய்ரோ சென்றபோது, அங்கே ஒரு வீட்டில், காசியில் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் புனிதமான மதக் கடமைகளை செய்தபோது எடுத்த புகைப்படத்தை மாட்டியிருந்ததையும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரைப் பற்றி சொல்லியதையும் கூறி, உயர்ந்தவர்களை உயர்ந்தோரே புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தீர்கள்.

அதன்படி, நீங்கள், திரு.ராகவேந்திரா சார், திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ஆர்.கே.எஸ்., சின்னக் கண்ணன், கல்நாயக் போன்ற நல்ல உள்ளங்களை நாங்கள் எல்லாரும் புரிந்து கொண்டிருக்கிறோம். அடிக்கடி வாருங்கள். நன்றி.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
5th April 2015, 09:08 PM
திரு கலைவேந்தன்

உங்கள் விளக்கம் - ரகு -- மான் --- கான் மிகவும் சமயோசிதமானது - மிகவும் அருமை - இதுவரை நான் அறியாத ஒன்று - உங்கள் பதில் பதிவு மூலம் உங்களுடன் எந்த துறையிலும் - ஆன்மிகம் , மதுர கான இசை , மற்றவர்களுக்கு , ஆணித்தரமாக அதிலும் வெப்பமான வார்த்தைகளை தவிர்த்து சொல்லும் விதம் , இப்படி சொல்லிகொண்டே போகலாம் - எதிலும் உங்களுடன் போட்டி போடுவது மிகவும் கடினம் - ஆன்மிகத்தை அதிகமாக அசை போடாத திரியினில் இப்படி எழுதுகிறோமே , என்று மிகவும் தயங்கி , தயங்கி , என் மனம் போன போக்கில் கிறுக்கினேன் - அதற்க்கு , உங்கள் புகழ்ச்சி மிகவும் அதிகம் . சாதரணமாக பதில் போடுங்கள் - "சார்" என்ற வார்த்தையோ , என்னை உயர்த்தும் வார்த்தைகளோ வேண்டாமே ! ஏற்க்கனவே சில ஜந்துக்கள் நான் புகழ்ச்சிக்கு அடமையானவன் , சில வார்த்தைகளால் புகழ்ந்து விட்டால் மிகவும் சுலபமாக விலைக்கு வாங்கிவிடலாம் என்று பேத்திக்கொண்டு திரிகிறார்கள் - என் மன திருப்திக்கும் , என் பதிவுகள் மூலம் நல்லவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் - நாம் தான் பூனைபோல கண்களை மூடிக்கொண்டு ஒரு சின்ன வட்டத்திற்குள் சுற்றி கொண்டுருக்கின்றோம் - வெறும் வார்ததைகளால் , அதில் வடிக்கும் வெப்பத்தால் பிறரை வீழ்த்தி விடலாம் என்று நினைப்பது தவறு - உண்மையால்,அன்பினால் எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதை நீருபித்து காட்டவே இங்கு என்னுடைய சில எண்ணங்களை பதிவிடுகிறேன் - என்னை பொருத்தவரை நல்லவர்களில் பிரிவுகள் கிடையாது - கெட்டவர்களில் , மோசமானவர்களில் பல பிரிவுகள் உண்டு . நான் சொன்னதுபோல - creator ஒருவர்தான் - creativities பல - நீங்கள் மக்கள் திலகத்தை தெய்வமாக - ஒரு creativity யை வழிபடுகிண்டீர்கள் - நாங்கள் , இன்னும் ஒரு creativity யான நடிகர் திலகத்தை போற்றி புகழ்கிறோம் - ஆனால் உண்மையில் இரு creativity க்கும் சொந்தக்காரர் ( creator ) ஒருவர்தான் - அவரை நாம் கலைத்தாய் என்று சொல்கிறோம் - எவரை வழிப்பட்டாலும் , நாம் உண்மையில் வழிபடுவது அந்த கலைத்தாயைத்தான் - இப்படி நாம் எடுத்துக்கொண்டு பழகினால் நமக்குள் என்றுமே எதிரிகள் என்ற எண்ணம் தோன்றாது - நாம் என்றுமே பிரிய வாய்ப்பே இல்லை - இரண்டு வேறுப்பட்ட திரிகளுக்கு வேலையே இல்லை -


இருவருமே , தங்கள் துறைகளில் பல சாதனைகளை புரிந்தவர்கள் - வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் - இவர்கள் மூலம் பலன் அடைந்தவர்கள் , இன்னும் அடைந்து கொண்டு இருப்பவர்கள் பல்லாயிரம் - மக்களுக்கு தன் திறமைகள் மூலம் பல நல்ல விஷயங்களை சொன்னவர்கள் - இந்த நாட்டுக்கும் , தமிழகத்திற்கும் பல பெருமைகள் இவர்களால் இன்னும் வந்து கொண்டுருக்கின்றது - அவர்களின் பெருமைகளை நாம் அடுத்த தலைமுறைக்கும் நம்மால் முடிந்த வரை எடுத்து சென்று கொண்டிருக்கின்றோம் - தெய்வமாகி விட்ட இருவரையும் நாம் இன்னும் இருவர்களாக பிரித்து பிரித்து - அவர் உயர்ந்தவர் - அவர் சாதனைகளை இன்னும் யாரும் முறித்ததில்லை - வசூலில் இன்னும் இவர்தான் சிறந்தவர் சொல்லிக்கொண்டு நம்முள் இன்னும் பகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா ? அப்படி செய்தால் தெய்வமான அந்த இருவரையும் நாம் நிந்திப்பதாக ஆகாதா ?( points to ponder )

அந்த இராமருக்கு எதிரிகளே கிடையாது - இராவணை கொல்ல அவராக ஆசைப்பட்டதில்லை - சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவனை கொல்ல ஏதுவாகின - மாற்றான் மனைவியிடம் ஆசை வைத்தது மிகப்பெரிய தவறுதான் - ஆனாலும் அவன் சீதையை திருப்பி தந்துவிட்டால் அவனை மன்னிக்கவும் இராமர் தயாராக இருந்தார் - இராவனணனும் சாதரணமானவன் இல்லை - அவனை போன்ற இசை ஞானம் , பக்தி உள்ளவனை இறைவனே பார்த்ததில்லை - கைலாய மலையையே தூக்கும் அளவிற்கு அவனுடைய பக்தியின் வலிமை இருந்தது

அப்படிப்பட்ட பெருமைக்குரிய இராமனின் பெயரை தன்னுள் அடக்கிக் கொண்ட ஒரு புனிதனின் பாதையில் நடக்கும் உங்கள் எல்லோருக்கும் கூட எதிரிகள் இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை , விருப்பம் - நண்பர்களாக இருப்போம் - வேறுபாடுகளை கலைப்போம் - வாழும் நாட்கள் மிகவும் குறைவு - அதற்குள் ஏன் பகைமையையும் வாழவிட வேண்டும் ?

இதைத்தான் நான் சொல்ல வந்தேன் - சொல்லிவிட்டேன் - நல்ல முறையில் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள் .

எனக்கு விளக்கமாக எடுத்து கூற இன்னுமொரு வாய்ப்பு கொடுத்த - உங்கள் பதிவுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .

அன்புடன்
ரவி

V.Good Sir. As regards Ravanan, he knew very well that he has to face RAM [Vishnu] and will be killed [ as per his wish] correct Sir? RAM is another important aspect of Computers!

ainefal
5th April 2015, 09:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5th%20april%202015_zpsvjeu9wrg.jpg

http://dinaethal.epapr.in/473266/Dinaethal-Chennai/05.04.2015#page/13/1

ainefal
5th April 2015, 09:16 PM
https://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

ainefal
5th April 2015, 09:23 PM
https://www.youtube.com/watch?v=tAvAHZtCjDw

ainefal
5th April 2015, 09:35 PM
https://www.youtube.com/watch?v=n5ocBrMRU20

fidowag
6th April 2015, 08:39 AM
தின இதழ்-06/04/2015
http://i62.tinypic.com/149r3tu.jpg
http://i58.tinypic.com/2rwow0w.jpg

http://i57.tinypic.com/2ephkzl.jpg
http://i60.tinypic.com/ta25g7.jpg

http://i62.tinypic.com/23ql1f.jpg

fidowag
6th April 2015, 08:42 AM
http://i59.tinypic.com/er0whi.jpg

http://i59.tinypic.com/2n8aa6w.jpg
http://i62.tinypic.com/2n15nog.jpg

fidowag
6th April 2015, 08:43 AM
http://i59.tinypic.com/wwah38.jpg

fidowag
6th April 2015, 08:46 AM
மக்கள் திலகத்தின் படங்கள் என்றால் அவைகளில் சீர்திருத்தக் கருத்துகளும் பஞ்சம் இருக்காது என்பது இந்தத் தமிழகம் ஒப்புக்கொண்ட உண்மை . ஆனால் , சீர்திருத்தமே கருவாகக் கொண்டது . பல்லாண்டு வாழ்க படக்கதை . இந்த வகையில் , அவர் நடித்த ஏனைய படங்களிலுருந்து இக்கதை முற்றிலும் மாறுபட்ட தன்மையுடையது . அதுபோல் இப்படத்தில் அவர் ஏற்றுள்ள வேடமும் அப்படி ! கடமை உணர்வும் , கருணை உள்ளமும் படைத்த ஜெயில் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கும் அவர் தான் இதுவரை ஏற்ற வேடங்களில் இந்த வேடமே தனக்குப் பிடித்த வேடம் என்று மன நிறைவுடன் ஒப்புக்கொண்டுள்ளார் . இதன் மூலம் மக்கள் திலகத்தின் ஒரு இனிய விருப்பம் நிறைவேறியது .இப்படத்தில் தயாரிப்பாளர்களான மணியன் , வித்வான் லட்சுமணன் ஆகிய இருவரும் மக்கள் திலகத்தின் மனங்கவர்ந்த இனியவர்கள் . மக்கள் திலகத்தின் மீது அளவிட முடியாத பற்றும் , பாசமும் கொண்ட இவர்

fidowag
6th April 2015, 09:06 AM
http://i61.tinypic.com/dwdg5f.jpg

fidowag
6th April 2015, 09:19 AM
குமுதம் 13/04/15
http://i62.tinypic.com/2rxbjnb.jpg

fidowag
6th April 2015, 09:20 AM
குங்குமம் 13/04/15
http://i57.tinypic.com/1zceh4l.jpg

Russellrqe
6th April 2015, 10:30 AM
http://i59.tinypic.com/wa5car.png http://i60.tinypic.com/jrs26o.png

Russellrqe
6th April 2015, 10:32 AM
http://i57.tinypic.com/2lsyvl1.png

Russellrqe
6th April 2015, 10:33 AM
http://i60.tinypic.com/8yswer.png

Russellrqe
6th April 2015, 10:33 AM
http://i58.tinypic.com/33bk5yf.png

Russellrqe
6th April 2015, 10:40 AM
http://i60.tinypic.com/51sljd.png

Russellrqe
6th April 2015, 10:42 AM
http://i59.tinypic.com/2zxnh1e.png

Russellrqe
6th April 2015, 10:42 AM
http://i60.tinypic.com/mt8brd.png

Russellrqe
6th April 2015, 10:43 AM
http://i62.tinypic.com/2ui826f.png

Russellrqe
6th April 2015, 10:43 AM
http://i60.tinypic.com/qx6jcn.png

Russellrqe
6th April 2015, 10:45 AM
http://i57.tinypic.com/de4bdh.png

Russellrqe
6th April 2015, 10:46 AM
http://i60.tinypic.com/16iz2fn.png

Russellrqe
6th April 2015, 10:47 AM
http://i62.tinypic.com/rua4yf.png

Russellrqe
6th April 2015, 10:47 AM
http://i61.tinypic.com/30j7n7o.png

Russellrqe
6th April 2015, 10:49 AM
http://i62.tinypic.com/14w4osl.jpg

Russellrqe
6th April 2015, 10:50 AM
http://i61.tinypic.com/2uf369u.png

Russellrqe
6th April 2015, 10:51 AM
http://i60.tinypic.com/2vmu1j5.png

Russellrqe
6th April 2015, 10:53 AM
http://i59.tinypic.com/2zybssg.png

Russellrqe
6th April 2015, 10:54 AM
http://i59.tinypic.com/2n7o1y.png

Russellrqe
6th April 2015, 10:55 AM
http://i62.tinypic.com/5f2nx3.png

Russellrqe
6th April 2015, 10:56 AM
http://i62.tinypic.com/10xacye.png

Russellisf
6th April 2015, 12:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsp6ezehyr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsp6ezehyr.jpg.html)

Russellisf
6th April 2015, 01:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpskovv7zsm.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpskovv7zsm.jpg.html)

siqutacelufuw
6th April 2015, 02:10 PM
I am happy to post certain rare images of our beloved God M.G.R. in the Thread :

http://i59.tinypic.com/2uy0qjd.jpg

siqutacelufuw
6th April 2015, 02:12 PM
http://i60.tinypic.com/1ok37n.jpg

siqutacelufuw
6th April 2015, 02:13 PM
http://i57.tinypic.com/24ax5y1.jpg

siqutacelufuw
6th April 2015, 02:14 PM
http://i60.tinypic.com/14wsq50.jpg

siqutacelufuw
6th April 2015, 02:16 PM
http://i57.tinypic.com/2ex2gdc.jpg

siqutacelufuw
6th April 2015, 02:17 PM
http://i62.tinypic.com/1562vsn.jpg

siqutacelufuw
6th April 2015, 02:18 PM
http://i57.tinypic.com/muxz6e.jpg

siqutacelufuw
6th April 2015, 02:19 PM
http://i60.tinypic.com/2uo2xqf.jpg

siqutacelufuw
6th April 2015, 02:20 PM
http://i57.tinypic.com/ncm3ar.jpg

siqutacelufuw
6th April 2015, 02:22 PM
http://i58.tinypic.com/2zstmoj.jpg

ainefal
6th April 2015, 02:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6th%20april%202015_zpss9apdetd.jpg

http://dinaethal.epapr.in/473818/Dinaethal-Chennai/06.04.2015#page/13/1

Russellisf
6th April 2015, 02:29 PM
எம்.ஜி. ஆர். பற்றி எவரேனும் ஒரு சிறு செய்தி சொன்னால்கூட என் மனம் உருகிவிடும்.

நீங்கள் காட்டியிருக்கும் எம்.ஜி.ஆரை பலமுறை தரிசித்திருக்கிறேன் தூரத்திலும் அருகாமையிலும்.. என் உள்ளத்திலும்..இன்றும் என்றும்.

அந்த அவதாரப் புருஷருக்கு இணையாக மண்ணில் பிரம்மன் இன்னொருவரை படைக்கவில்லை.

கண்ணில் கங்கை உருண்டோடும் வள்ளலின் மனித நேயத்தின் மாண்பினைக் கேட்டாலோ, படித்தாலோ.. அறிந்தாலோ..

நடிகராய் இருந்தார்.. முதல்வராய் உயர்ந்தார். அனைவர் நெஞ்சிலும் நல்ல மனிதராய் தெரிந்தார்.

நடிக்க அவருக்குத் தெரியாது என்பார்கள்.. பெற்றால்தான் பிள்ளையா போன்ற படங்களை பார்க்காதவர்கள்..

அரசியல் அறியாதவர் என்றார்கள்.. மக்கள் மனதில் அவர் மட்டும்தானே ராஜ சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

இதோ.. அமரர் ஆகி ஆண்டுகள் 28ஐ கடந்த போதும் தமிழகத்தைப் பொறுத்தவரை.. எம்.ஜி.ஆர். என்பது காற்றில் கலந்த மூச்சு..

திரைப்படங்கள் காலம் மாறி காட்சி அளித்தாலும்.. எம்.ஜி. ஆர். படங்கள் - வாழ்க்கைப் பாடங்கள். அவரின் பாடல்கள் சமூக வேதங்கள்..

அவரின்றி இன்னும் நூறாண்டுகள் அரசியல் களமோ ... திரைத்துறையோ தமிழகம் காணாது......

அவர் சகாப்தம்.. சரித்திரம்.. மக்களுக்காக வாழ்ந்த மகோன்னதம்.. பல கோடி இதயங்களின் தாரக மந்திரச் சொல் எம்.ஜி.ஆர்.

வாழ்ந்து மறைந்தவர்கள் இப்படி வரலாறாய் ஆனதிலும் எம்.ஜி.ஆர். என்பது இன்பச் சொல்! ஈடிலாச் சொல்! அவர் புகழை இன்னும் சொல்!

உணர்வுகலந்த உள்ளுணர்வில் உறைந்திருக்கும் நம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு .. மனதளவில் ஒரு காணிக்கை ..

இந்தக் கட்டுரைப் போட்டி மற்றும்.. நூல் ஆக்கம். சிறப்புக் கட்டுரையாக இடம்பெறும் அனைத்துத் தகுதிகளுடன்.. என் நண்பன் எழுதியது

என்கிற கர்வத்துடன்.. மகிழ்கிறேன்.

நன்றிகளுடன்..
காவிரிமைந்தன்

Russellisf
6th April 2015, 02:30 PM
வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி...
AVM R.R. ஒலிப்பதிவுக் கூடம். வருடம் 1968. அந்த கல்லூரி இளைஞனின் மனசுக்குள் அடுக்கடுக்காய் கேள்விகள்.தொலைவில் கண்ணாடி அறைக்குள், பெரிய பாடகர்களின் அடுத்த பாடல் பதிவிற்கான ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.அந்த இளைஞன் சமயம் கிடைத்தால் கேட்க நினைத்த கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டான்... அவர் தனியாக கிடைத்தால் கேட்டு விடலாம்... தூரத்தில் தொழில் நுட்பக் கலைஞர் கூட்டத்தின் நடுவே அவர் முழுச் சந்திரனாக புன்னகைத்து பேசிக்கொண்டு... போன வாரம் வரை உலுக்கி எடுத்து விட்ட "Typhoid" காய்ச்சலின் மிச்சம் இன்றைய பாடல் பதிவின் சந்தோஷத்தில் கரைந்து போயிருந்தது.
இளைஞனுக்கு வியர்த்துக் கொட்டியது... நான்கைந்து மணி நேர பாடல் பதிவு முடிந்த திருப்தியும், அசதியும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.அறைக்குத் திரும்பலாம்.அடித்துப் போட்ட மாதிரி தூங்கலாம் அதற்குள் அவரைப் பார்த்து பேசிவிட வேண்டும். நிலா மெல்ல கூட்ட மேகத்திலிருந்து வெளிவந்தது...மெல்ல...அவரது வலது கை கைகுட்டையை எடுத்து நெற்றியை ஒற்றிக் கொண்டது... கூட்டத்தை விட்டு விலகி தனியாக...நடந்து... ஒலிப்பதிவு அரங்கை நோக்கி... அவர் நெருங்கி வர, இளைஞனுக்கு தொண்டை வறண்டு போனது. புன்னைகைக்கிறார்," தம்பி இன்னும் கிளம்பலியா? சாப்பிட்டீங்களா? வாங்க சாப்பிடலாம்..." இளைஞனுக்கு வார்த்தை வற்றிப் போனது. "Sir... உங்க கிட்ட பேசணும்னு தான்..." மறுபடியும் புன்னகை." நல்ல குரல் தம்பி... நல்லா பாடினீங்க... என பேசணும் சொல்லுங்க..."
"Sir...தயவு செஞ்சு தப்பா நெனைக்காதீங்க..." ஆரம்பித்து இளைஞன் கேட்கக் கேட்க... அவருக்கு வாய் கொள்ளாத புன்னகை. நெருங்கி வந்து அந்த இருபத்து இரண்டு வயது இளைஞனின் தோளில் கைப்போட்டு நடந்தார். கேட்டு முடித்த இளைஞனின் கண்கள் கலங்கி இருந்தன...
"தம்பி... இந்தப் பாட்டை கிட்டத் தட்ட மூணு மாசமா ஒத்திகை பார்த்து பாடிக்கிட்டு இருக்கீங்க... கூட பாடுறது பெரிய பாடகி சுசீலா... KV மஹாதேவன் இசை... எவ்வளவு கனவு இருந்திருக்கும்? காலேஜ்ல எத்தனை பேர்கிட்ட பெருமையா சொல்லி இருப்பீங்க? உங்களுக்கு Typhoid காய்ச்சல் வந்ததனால அந்த வாய்ப்பு தட்டி போக என் மனசு கேக்கல தம்பி...ஒரு வேளை இந்த பாட்டை வேற யாரையாவது வச்சு முடிச்சிருந்தா, மத்தவங்க என்ன நெனைப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன்...உங்க மனசு எவ்வளவு கஷ்டப் படும்னு யோசிச்சுப் பாத்தேன்...ஜெய்ப்பூர் ஷூட்டிங் தள்ளிப் போனாலும் உங்களுக்காககாத்திருப்பது தான் நியாயம்னு முடிவு பண்ணேன் தம்பி... உண்மையிலேயே, நீங்க அந்த காத்திருப்புக்கு நியாயம் செஞ்சிட்டீங்க... நல்ல உயரத்துக்கு வருவீங்க... தம்பி..." அவர் பேசப் பேச...இளைஞனுக்கு கண்ணீர் கண்களை நிறைத்து கன்னங்களில் உருண்டன. அவர் கைகளைப் பற்றிக்கொண்டான்.

"மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்...
அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை... ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்
இறைவனும் தந்ததில்லை"

----அன்று மீசை துளிர்விட, ஒடிசலாக கண்ணீர் கலங்க RR ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் போன திசை நோக்கி வணங்கி நின்ற 20 வயது இளைஞன் இன்று எழுபது வயது சாதனையாளர். தமிழ்த் திரை இசையின் 40 ஆண்டுகால அடையாளக்குரல்...S P பாலசுப்ரமணியம். "ஆயிரம் நிலவே வா... ஓராயிரம் நிலவே வா" -- அடிமைப் பெண் பாடல் ஒலிப்பதிவு அனுபவம் சொல்லி முடிப்பதற்குள் கண்களும், குரலும் உணர்வில் ஆழ்கின்றன...

Russellisf
6th April 2015, 02:31 PM
M.g.r. மருதூர் கோபால ராமச்சந்திரன்...
· கடந்த நூற்றாண்டின் அதிசயம்.
· எழுபதாண்டு கால வாழ்க்கை.வெறும் இருபத்தைந்தாயிரத்து ஐநூறு நாட்கள் வாழ்ந்த, குறைந்த மனித வாழ்நாளின் அதிக பட்ச, உச்ச சாதனைகளை புன்னைகை மாறாமல் நிகழ்த்தி, புன்னகை மாறாமல் மறைந்து விட்ட அதிசயம்.
· கை வைத்த இடத்தையெல்லாம் பொன்னாகவும், கால் வைத்த இடத்தையெல்லாம் இமயமாகவும் மாற்றிக் காட்டிய ஆச்சர்யம்.
· சிறுவயதில் வாசித்த படக் கதைகளில் வரும் சாகாசக் கார கதாநாயகர்களின் பிம்பம் கலையாமல் தமிழ் மக்கள் மனத்தை வசியம் செய்த பேராளுமை...
· வாழ்நாள் முழுதும் அள்ளிக் கொடுப்பதையே முழுநேரமாய் செய்திருந்தால் கூட இத்தனை கதைகள் இவரைப் பற்றி சாத்தியமா என்பது விடையற்றதொரு வினா...
· சரித்திர கால தமிழ் இளவரசனாக திரையில் தோன்றி நாம் கண்களுக்குள் நிறைந்த வீரம்...
· சமகால மன்னனாக தமிழ் மனங்களை நிறைத்த கம்பீரம்...
· சேரனுக்கு உறவெனினும், செந்தமிழர் நிலவு என என்றென்றும் தமிழ் வானில் உலவும் பவுர்ணமி...

1980 களின் தொடக்கம். கடலூர் கமலம் திரை அரங்கம். ஒரு மாலை வேளை. பஞ்சாமிர்தம் குச்சி ஐஸ் விரல் இடுக்குகளில் பிசு பிசுத்து, முழங்கை வரை வடிகிற பதினோரு வயது சிறுவனாக பெருங்கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன்.அப்பா எப்படியும் படம் பார்க்க டிக்கட் வாங்கி விடுவாரா?? மனம் பதைக் கிறது... வரும் போது அப்பா எதிர் காற்றில் சைக்கிள் மிதித்தவாறே " படம் வந்து பதினெட்டு வருசமாகுது... நாலாவது தடவையா இங்க போட்டிருக்காங்க..." அப்பா.. வாத்தியாரின் மிகப் பெரிய ரசிகர்.தலைக்கு மேல் பதாகையில் நெற்றியில் புரளும் சுருள் முடி துலங்க மக்கள் திலகம் புன்னகை செய்கிறார். மாலை நேரக் கடற்காற்றில் பதாகை மெல்ல அலையென அசைய புரட்சித் தலைவரின் புன்னகை தீர்க்கமாக மனத்தில் வந்தமர்கிறது.
"சசி... வா போகலாம்" அப்பா முகத்தில் ஏமாற்றம்.
"அப்பா...டிக்கட்...????"
"...ம்ம்... நாளைக்கு வரலாம் டிக்கட் கெடைக்கல.."
தொண்டை அடைக்க..."அப்பா...ட்ரை பண்ணிப் பாருங்கப்பா..." பதாகையில் நாகேஷின் முகம் அஷ்ட கோணல் காட்டி அலைக் கழிக்க அப்பா..."வாடா படம் பாக்க போகலாம்..." சட்டைப் பையிலிருந்து கைகளில் டிக்கெட் எடுத்து சிரிக்கிறார்."தியேட்டர் மேனேஜர் தெரிஞ்சவர் தான்...டிக்கட் வாங்கிட்டேன்"
சந்தோஷம் பொங்க அண்ணாந்து பார்க்கிறேன்...
"ஆயிரத்தில் ஒருவன்"
பதாகையில் மக்கள் திலகம் கண்சிமிட்டி சிரிக்கிறார்... எனக்கு மட்டும் பிரத்தியேகமாக... அப்பா கையைபிடித்து அவசரப் படுத்துவதையும் தாண்டி நின்று பார்க்கிறேன்... அண்ணாந்து பார்க்கிறேன்...
பார்க்கிறேன்... அன்று தொடங்கி கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அலுக்காமல், ஆச்சர்யம் கலையாமல், ஆர்வம் குலையாமல் குழந்தையாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாழ்வின் கால வெளியில் எத்தனையோ பழையன கழிந்தும், புதியன புகுந்தும், நினைவுகள் உதிர்ந்தும், உறவுகள் மலர்ந்தும் இருந்தாலும், mgr என்ற தனி மனிதனின் நினைவுகளும், அவர் பற்றிய வியப்பும், அவர் அளித்த நம்பிக்கைகளும் என்னைத் தொடந்து கொண்டிருப்பது அவர் மீது கொண்ட ஈர்ப்பைத் தாண்டிய நேசம்.

வாசித்த இலக்கியமும், புதினங்களும், பின் நவீனத்துவமும், மாய யதார்த்த புனைவுகளும், புதுமைப் பித்தன், லா.ஸா.ரா, தி.ஜா, கு.பா.ரா, நா.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்....இரா.முருகன்... இன்னபிற இலக்கிய ஆளுமைகளின் தாக்கமும், mgr ஐ என்னிலிருந்து விலக்கவேயில்லை. எழுத்தாளர் கலாப்ரியா ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் தன்னை நெல்லை mgr ரசிகர் மன்றத்தில் செயல்பட்ட ஒரு அடிப்படை ரசிகனாகவே முன்னிறுத்தியிருந்ததைப் போல, mgr என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் என்னை என்றும் குழந்தையாகவே உணரச் செய்கிறது. கடந்த பதினைந்து வருட காலத்தில் உலக சினிமா மெல்ல அறிமுகமாகி, எனக்கு திரைப்படத்தின் வெவ்வேறு ரசனைச் சாளரங்களைத் திறந்து விட்டபோதிலும்,


"நேத்துப் பூத்தாளே ரோஜாமொட்டு... பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு..."
என அறுபது வயது mgr, பஞ்சகஜம், சிலுக்கு ஜிப்பாவில் லதாவைச் சுற்றி உரிமைக்குரல் கொடுப்பது தொலைக்காட்சியில் ஒலிப்பதை நின்று ரசித்து, மகிழாமல் இன்றுவரை என்னால், தாண்டிப் போக முடிந்ததே இல்லை.
"தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாகக் கொடுத்தே பழக்கப் பட்டவன் இந்த மணிமாறன்”
--என்ற குரல் கேட்கும் போதெல்லாம் போகிற போக்கில், லட்சம் நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துச் செல்கிறது.
"புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ?
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?"
--என்ற அறைகூவல் ஒலிக்கும் போதும், தூண்களுக்கு இடையில் தாவி அவர் எதிரிகளை தாக்கும் போதும் மனசு குழந்தையென இன்று வரை குதூகலித்து மகிழ்கிறது.

வருடங்களைத் தாண்டி என்றும் தொடர்கிற இந்த நம்பிக்கை, இந்த மகிழ்ச்சி, இந்த குதூகலம்… இது என்ன வகை ஈர்ப்பு? என்ன வகை ரசனை? என்ன வகை உளவியல்? என்னைப் போன்ற கோடிக் கணக்கான தமிழ் மனங்களை வென்றெடுத்து சிறைப் படுத்தி வைத்திருப்பது எது?
உலகப் பெரு நடிகர்களின் வரிசையில் தவிர்க்க இயாலாத இடம் பெற்ற சிவாஜிகணேசனை, இலகுவாக இவருக்குப் பின் வரிசையில் வைக்க, மக்களை இயக்கியது எது?
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதராக நிலைத்த, பேச்சாற்றலும், சொலல் வல்லனுமாகிய கலைஞரை சோர்வுறச் செய்து எளிதாய் இகல் வெல்ல வைத்த -- இவரின் ஆற்றல் எது?

நாடகத் தன்மைக் குறைந்த இயல்பான நடிப்பா?
பட்டுக்கோட்டை, கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளும், tms -ன் குரலும், அதற்கேற்ற இவரின் அசைவுகளும் காட்சியமைப்புமா?
திட்டமிட்டு, அளந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் முன்னேறிய நேர்த்தியா?
தான் ஈடுபட்ட திரைத்துறையில் சகலமும் கற்றுத் தெளிந்த ஈடுபாடா?
தான் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் கொண்டிருந்த கண்டிப்பான ஆளுமையா?
எல்லா இடங்களிலும் வெற்றி பெற விழைந்து செயல்படுத்திய மதிநுட்ப ராஜ வியூகமா?
தனது குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே வெளிப் படுத்திய லாவகமான தலைமைக்குண தந்திரமா?
இவை அனைத்தும் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
இவற்றைத் தாண்டிய ஒரு தகுதி...
இவற்றுக்கும் மேலான ஒரு உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான தகுதி...
எது?
அன்பு...
தன்னிலை மறந்த பேரன்பு...
…சக மனிதரிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா பேரன்பு…

நான்கைந்து வருடங்களுக்கு முன்... Mgr -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்... தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக... மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்... மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது... ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த mgr, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல...மெல்ல..நெருங்கி mgr அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே, புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். Mgr அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன... கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் mgr -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன... அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன... மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன... சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்... கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற mgr…
உடல் முழுக்க சிலிர்க்கிறது... அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
மரபு தாண்டிய பேரன்பு... தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்.... ஈழம் மலர உதவிக் கரம் நீட்டிய மாண்பில் தழைத்திருந்த மனித நேயம்...
மனித நேயமும், அன்பும் தான் அவர் வாழ்ந்த நாட்களின் கடைசி நாள் வரை தமிழ் மக்களின் மன்னாதி மன்னனாக வலம் வரச் செய்தது. மறைந்தாலும் மக்கள் மனங்களில்... பேரரசனாக இன்றும் தொடர காரணம் மனிதர்களிடத்தில் அவர் கொண்ட பேரன்பைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?
“பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்”
--என்ற பாடல் வரிகள் ஒலிக்க படத் தொகுப்பு நிறைவுற்று நெடுநேரமாகியும்... எழுந்து சென்று பணிகளைத் தொடர இயலாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
மனசுக்குள் நினைவுகள் கலவைகளாக புரண்டன...

“அதோ பாரு... செக்கச் செவேல்னு... பக்கத்து வீட்டு விஜயா அக்கா விரல் காட்டிய திசையில் பார்க்கிறேன்... ஜனத் திரள்... மக்கள் வெள்ளம்... கடலூர் கெடிலம், அண்ணா பாலம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது."அதோ பாரு சசி... வேன்ல நின்னு கும்பிட்டுகினே.. போறாரு..." உயரம் போதவில்லை... பதினோரு வயது சிறுவனான எனக்கு எக்கி நின்று, நின்று... கால்கள் வலிக்கின்றன... எப்படியாவது பார்த்து விட முயன்று தோற்று போகிறேன். அழுகை வருகிறது... “போயிட்டாரு...தூரமா போயிட்டாரு...”விஜயா அக்கா சொல்ல ஏமாற்றம்... ."விடு சசி ...தலைவரு அடுத்த தடவை வரும் போது இட்டுகினு வந்து கிட்டக்க காட்றேன்... சுமதி... தலைவரு இன்னா கலரு பாத்தியா? வெயிலுக்கும் அதுக்கும் சும்மா தங்கம் மாதிரி தக தகன்னு ஜொலிக்கிறாரு..."போக மனசே இல்லாமல் கலைந்து, அக்கா விரல்களைப் பற்றி கூட்டத்துடன் கரைந்து போகிறேன் . அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் உடல் நலம் குன்றி அமெரிக்க ப்ரூக்லின் மருத்துவமனை ...சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை... மொத்த தமிழகமும் ஒரு உயிருக்காக த்த்தமது கடவுளிடம் கையேந்திய வரலாற்று நிகழ்வு... மற்றுமோர் முறை வெற்றி பெற்று தமிழக முதல்வராக அமெரிக்காவிலிருந்து திரும்பிய தருணம்....தொடர்ந்த உடல் நலக்குறைவால் அவர் சோர்வுற்று இருந்த நாட்களென... அவகாசமின்றி, ஆண்டுகள் கடந்து போயின.

24.12.87 மார்கழி மாதக் காலை வேளை 5 மணி இரவுப் பணி முடித்து அப்பா வீடு திரும்பி சைக்கிள் நிறுத்தும் ஓலி கேட்டு எழுகிறேன்...குளிர் பனியைத் தவிர்க்க மாப்ளர் சுற்றியாவாறு அப்பா வாசல் திண்ணையில் அமர்ந்து கொள்கிறார்... நானும் மெதுவாக அவரருகே... இரும்பு கேட்டின் கம்பிகள் குளிர்ந்து கிடக்கின்றன... அடுத்தத் தெருவின் பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியில் சீர்காழி ஆச்சரியமான தணிந்த குரல் , "மயிலாக நான் மாற வேண்டும்... வள்ளி மணவாளன்...என் தோளில் இளைப்பாற வேண்டும்..." அம்மா வாசலில் கோலம் போடத் தொடங்க... அப்பவும் நானும் துணையாக திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்.
பால்காரர் அடிக்கும் மணி சற்று நெருங்கி வர , பால் குவளையைக் கொண்டு வாசலுக்கு வருகிறேன்.
பால்காரர் வருமுன்..."தினத்தந்தி" பெயர்ப் பலகை வைத்த சைக்கிள் வீடு வாசலில் தட தடக்க வந்து நிற்கிறது... சைக்கிளில் இருந்து இறங்கிய காக்கி உடை அணிந்த அலுவலக உதவியாளர் மெல்ல தயக்கத்துடன் அப்பாவிடம் சென்று ஏதோ சொல்லுகிறார்... அப்பா திடுக்கென எழுந்து நிற்கிறார். அலுவலக உதவியாளர் ஏதோ கேட்க அவர் பதில் சொல்கிறார். அப்பா விரைவாக வீட்டினுள் செல்ல,உதவியாளர் சைக்கிள் திரும்ப விரைகிறது... பால்காரர் ஊற்றிய பாலின் இளம் வெதுவெதுப்பு கைகளில் உணர்ந்த வேளை... அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து, சைக்கிள் ஸ்டாண்டை தட்டிவிட்டு "கிட்டு...அவசரமா ஆஃபீஸ் போகணும்..." அம்மாவும் நானும் சற்றே கலவரமாகி...அம்மா,"ஏன்??என்னாச்சு? அப்பாவிடம் பதில் இல்லை

" சொல்லுங்க... என்ன அவசரமா? காப்பியாவது சாப்டுட்டு போங்க..."
"வேண்டாம்... ரொம்ப அவசரம்... பத்திரிக்கை ஸ்பெஷல் எடிஷன் போடணும்... போயிட்டு வரேன்..."
வாசலுக்கு சைக்கிளை இறக்கி அமர்ந்த கடலூர் தினத்தந்தி பதிப்பின் உதவி-செய்தியாசிரியரான எனது அப்பா.. அம்மாவிடம் திரும்பி " mgr... தவறிட்டாராம்..." அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன.
பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியில் சீர்காழி,"காலை இளங்கதிரில்... உந்தன் காட்சி தெரியுது கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது..."" என்று பாடியபடி இருக்க, அப்பா சைக்கிள் கடந்து விரைந்து கொண்டிருக்க... இன்னும் வெளியே யாரும் உணராத இழப்பை முன்கூட்டியே உணர்ந்த பதினோராம் வகுப்பு சிறுவனாக நான் வீட்டுத் திண்ணையில் பால் குவளையோடு உட்கார்ந்து கொண்டிருக்க... மார்கழி மாத காலைக் குளிர் காற்றில் செடியிலிருந்த டிசம்பர் பூக்கள் அசைந்துகொண்டு இருக்க, mgr இல்லாத அந்த டிசம்பர் விடியற்காலைப் பொழுது புலர்ந்துகொண்டிருந்தது.
================================================== ================================================== =====
கட்டுரையை தட்டச்சு செய்து முடித்து, கணினித் திரையிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்க்கிறேன். நள்ளிரவு ஒரு மணி... எதிரே கண்ணாடியிட்ட அலமாரியில் மக்கள் திலகம் புகைப்படத்தில் மாறப் புன்னகையுடன்...
ஏனோ... ஒரு மென்சோகத்தின் மெல்லிய தடம் இன்னும் தொடர்கிறது......
"விடு சசி ...தலைவரு அடுத்த தடவை வரும் போது இட்டுகினு வந்து, கிட்டக்க காட்றேன்... “-- விஜயா அக்காவின் குரல், மனசுக்குள் இன்று 2015- லும், கால் நூற்றாண்டின் கால வெளியைத் தாண்டியும்… எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...

ச.சசிகுமார்
துபாய்,அமீரகம்
0503245204

Russellisf
6th April 2015, 02:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpslohkum8x.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpslohkum8x.jpg.html)

Russellisf
6th April 2015, 04:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfndwxpse.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfndwxpse.jpg.html)

Russellisf
6th April 2015, 04:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsbwcbzftd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsbwcbzftd.jpg.html)

Russellisf
6th April 2015, 04:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsz1rxdljs.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsz1rxdljs.jpg.html)

Richardsof
6th April 2015, 06:19 PM
i am happy to post certain rare images of our beloved god m.g.r. In the thread :

http://i59.tinypic.com/2uy0qjd.jpg

very rare still.

Makkal Thilagam MGR showing Nelson Mandela photo in the press conference.

Thanks selvakumar sir

Richardsof
6th April 2015, 06:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsbwcbzftd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsbwcbzftd.jpg.html)

rare stills. Thanku yuksh babu

siqutacelufuw
6th April 2015, 07:00 PM
சுட்டெரிக்கும் வெய்யிலின் தார்க்கத்திலிருந்து விடுபட, நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வரும் 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை சென்னை சைதை பகுதியில் ஜோன்ஸ் சாலையில் நடைபெறவிருப்பதையொட்டி, மக்கள் அறியும் பொருட்டு, மக்கள் திலகம் தோன்றும் பதாகை :

http://i59.tinypic.com/2rnbxwi.jpg

Russellzlc
6th April 2015, 08:28 PM
http://i62.tinypic.com/14w4osl.jpg

தலைவருடன் நடிகர் அசோகன். பின்னணியில் முன்னாள் அமைச்சர் சவுந்தரராஜன். அரிய ஸ்டில். நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th April 2015, 08:31 PM
குமுதம் 13/04/15
http://i62.tinypic.com/2rxbjnb.jpg

என்ன ஒரு சமயோசிதத்துடன் தலைவர் செயல்பட்டிருக்கிறார். நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th April 2015, 08:33 PM
I am happy to post certain rare images of our beloved God M.G.R. in the Thread :

http://i59.tinypic.com/2uy0qjd.jpg


பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

நெல்சன் மண்டேலாவின் படத்தை காட்டியபடி புரட்சித் தலைவர் தோன்றும் ஸ்டில் அற்புதம். இதுவரை நமது திரியில் இடம் பெறாத படம். மிக அரிய புகைப்படம் என்பதிலிருந்தே இந்தப் படத்துக்காக நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள் என்பது தெரிகிறது. உலகத் தமிழர்களுக்கு இந்த அரிய புகைப்படத்தை காட்சிப்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிக்க நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th April 2015, 08:36 PM
http://i57.tinypic.com/ncm3ar.jpg

தலைவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் இயக்குநர் திரு.பி.ஆர்.பந்துலு. இதுவும் முதல் முறையாக நமது திரியில் இடம் பெறுகிறது. நன்றி திரு.செல்வகுமார் சார்.

மேலும் முதல்வர் பக்தவத்சலத்திடம் தலைவர் விருது பெறும் படம், மகாத்மா படத்துக்கு கீழே தலைவர் நின்றபடி புத்தகம் படிக்கும் படம், அன்னை ஜானகி அம்மையாருடன் இருக்கும் படம் போன்ற அரிய படங்களும் அருமை. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th April 2015, 08:42 PM
[QUOTE=Yukesh Babu;1218025நான்கைந்து வருடங்களுக்கு முன்... Mgr -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்... தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக... மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்... மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது... ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த mgr, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல...மெல்ல..நெருங்கி mgr அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே, புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். Mgr அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன... கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் mgr -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன... அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன... மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன... சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்... கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற mgr…
உடல் முழுக்க சிலிர்க்கிறது... அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
மரபு தாண்டிய பேரன்பு... தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்.... [/QUOTE]

ஏழைகள் மீது தலைவர் கொண்டிருந்த தாயன்பு..... முழுமையாக படிக்க முடியாதபடி கண்களை நீர் மறைக்கிறது. திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
7th April 2015, 08:04 AM
திரு வி .என் . சிதம்பரம் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி எழதிய கட்டுரை .

http://i61.tinypic.com/2ntlk7o.jpg

Russellrqe
7th April 2015, 08:05 AM
http://i60.tinypic.com/24vikpk.jpg

Russellrqe
7th April 2015, 08:07 AM
http://i61.tinypic.com/2ef5mc4.jpg

Russellrqe
7th April 2015, 08:08 AM
http://i60.tinypic.com/b5iqom.jpg

Russellrqe
7th April 2015, 08:09 AM
http://i62.tinypic.com/33fdid5.jpg

Russellrqe
7th April 2015, 08:09 AM
http://i57.tinypic.com/28t9f90.jpg

Russellrqe
7th April 2015, 08:10 AM
http://i57.tinypic.com/2cditeg.jpg

Russellrqe
7th April 2015, 08:11 AM
http://i61.tinypic.com/nntll0.jpg

Russellrqe
7th April 2015, 08:18 AM
மக்கள் திலகத்தின் அபூர்வ படங்களை வழங்கிய திரு செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
கலைவேந்தன் அவர்களின் பதிவுகள் மிகவும் அருமை .
யுகேஷ் பாபு பதிவிட்ட மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் அருமை .

fidowag
7th April 2015, 09:11 AM
தின இதழ் -07/04/2015

http://i61.tinypic.com/2dcfzoo.jpg
http://i61.tinypic.com/pqetk.jpg
http://i59.tinypic.com/2u8c5dv.jpg
http://i59.tinypic.com/1zp5po5.jpg

http://i60.tinypic.com/f3an8y.jpg

http://i59.tinypic.com/2hs9004.jpg

fidowag
7th April 2015, 09:14 AM
http://i62.tinypic.com/1zgqr94.jpg

http://i58.tinypic.com/2mxn2h3.jpg

http://i61.tinypic.com/1zyjy4p.jpg

Russellrqe
7th April 2015, 09:23 AM
http://i60.tinypic.com/2da161.jpg

Russelldvt
7th April 2015, 06:02 PM
http://i61.tinypic.com/16bws2r.jpg

Russelldvt
7th April 2015, 06:03 PM
http://i57.tinypic.com/263zite.jpg

Russelldvt
7th April 2015, 06:05 PM
http://i57.tinypic.com/4lfyc9.jpg

Russelldvt
7th April 2015, 06:06 PM
http://i58.tinypic.com/28jz406.jpg

Russelldvt
7th April 2015, 06:07 PM
http://i61.tinypic.com/2agnck5.jpg

Russelldvt
7th April 2015, 06:08 PM
http://i57.tinypic.com/wqriqf.jpg

Russelldvt
7th April 2015, 06:09 PM
http://i57.tinypic.com/2hpoqdu.jpg

Russelldvt
7th April 2015, 06:10 PM
http://i60.tinypic.com/rap9wy.jpg

Russelldvt
7th April 2015, 06:12 PM
http://i62.tinypic.com/6p6t0h.jpg

Russelldvt
7th April 2015, 06:13 PM
http://i60.tinypic.com/2ldx4hu.jpg

Russelldvt
7th April 2015, 06:15 PM
http://i62.tinypic.com/a9vn9.jpg

Russelldvt
7th April 2015, 06:16 PM
http://i61.tinypic.com/o6fm7b.jpg

Russelldvt
7th April 2015, 06:18 PM
http://i60.tinypic.com/2zemdqs.jpg

Russelldvt
7th April 2015, 06:18 PM
http://i59.tinypic.com/1z6a71t.jpg

Russelldvt
7th April 2015, 06:20 PM
http://i62.tinypic.com/28h1l6b.jpg

Russelldvt
7th April 2015, 06:21 PM
http://i57.tinypic.com/b63921.jpg

Russelldvt
7th April 2015, 06:23 PM
http://i62.tinypic.com/fdd5jp.jpg

Russelldvt
7th April 2015, 06:24 PM
http://i58.tinypic.com/v8d3ky.jpg

Russelldvt
7th April 2015, 06:26 PM
http://i58.tinypic.com/2078f4p.jpg

Russelldvt
7th April 2015, 06:27 PM
http://i61.tinypic.com/11tx6o7.jpg

Russellsui
7th April 2015, 06:55 PM
http://i57.tinypic.com/4oymw.png

இந்த திரியின் மூலமும், தொலைபேசி மற்றும் அலைபேசி மூலமும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த, பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி !

Russelldvt
7th April 2015, 07:49 PM
http://i62.tinypic.com/24ffaki.jpg

Russelldvt
7th April 2015, 07:51 PM
http://i61.tinypic.com/2r6k6jn.jpg

http://i59.tinypic.com/3585qwp.jpg

Russelldvt
7th April 2015, 07:52 PM
http://i57.tinypic.com/903hu0.jpg

Russelldvt
7th April 2015, 07:54 PM
http://i58.tinypic.com/9ro9k9.jpg

Russelldvt
7th April 2015, 07:55 PM
http://i62.tinypic.com/2rhveip.jpg

Russelldvt
7th April 2015, 07:56 PM
http://i59.tinypic.com/e8x53a.jpg

Russelldvt
7th April 2015, 07:57 PM
http://i59.tinypic.com/24mutt0.jpg

Russelldvt
7th April 2015, 07:59 PM
http://i60.tinypic.com/4hywep.jpg

ainefal
7th April 2015, 09:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7th%20april%202015_zps8o2vgidb.jpg

http://dinaethal.epapr.in/474516/Dinaethal-Chennai/07.04.2015#page/13/1

Russellwzf
7th April 2015, 09:46 PM
Tamil Nadu Chief Minister M.G. Ramachandran pressing the button to inaugurate the World Tamil Sangam in 1986 and to lay the foundation stone for a building for it, in Madurai.
http://i62.tinypic.com/2guhb3t.jpg

Russellwzf
7th April 2015, 09:53 PM
http://i62.tinypic.com/2lj3s0k.jpg

Russellwzf
7th April 2015, 09:55 PM
http://i57.tinypic.com/14b8e9w.jpg

Russellwzf
7th April 2015, 09:56 PM
Tamil Nadu Chief Minister M.G. Ramachandran greeting Prime Minister Indira Gandhi on her arrival at Madras
http://i60.tinypic.com/j8z1oz.jpg

Russellwzf
7th April 2015, 09:58 PM
http://i58.tinypic.com/iwrgk9.jpg

Russellwzf
7th April 2015, 10:06 PM
http://i59.tinypic.com/2lkd9j6.jpg

Russellwzf
7th April 2015, 10:06 PM
http://i60.tinypic.com/1628nlt.jpg

Russellwzf
7th April 2015, 10:10 PM
Thiru K.P. Govindraj sir has posted several articles about Makkal Thilagam MGR in his blog. Visit...
http://www.mgrandkpr.blogspot.in