PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

ainefal
25th March 2015, 11:06 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-16_zps5hnua0sb.jpg

ainefal
25th March 2015, 11:07 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-19_zpsnw5io42q.jpg

ainefal
25th March 2015, 11:07 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-13_zpsolj8rnf1.jpg

ainefal
25th March 2015, 11:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-22_zpsrlmwim32.jpg

ainefal
25th March 2015, 11:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-20_zpsjgbxzuep.jpg

ainefal
25th March 2015, 11:10 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-21_zpsyedz4pt1.jpg

ainefal
25th March 2015, 11:11 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-23_zpsqedtc4mm.jpg

ainefal
25th March 2015, 11:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-24_zpsy8rbhanx.jpg

ainefal
25th March 2015, 11:13 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-26_zpsweagxnra.jpg

ainefal
25th March 2015, 11:13 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-29_zpsz0vvyhql.jpg

ainefal
25th March 2015, 11:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-30_zpsjqwxu3ii.jpg

ainefal
25th March 2015, 11:15 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-18_zpshwk7ex4h.jpg

ainefal
25th March 2015, 11:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-28_zpsmjavibc9.jpg

ainefal
25th March 2015, 11:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-27_zps7un6kagt.jpg

ainefal
25th March 2015, 11:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-32_zpsixmluc2l.jpg

ainefal
25th March 2015, 11:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-39_zpsp0glutxt.jpg

ainefal
25th March 2015, 11:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-42_zpsxpzdbwlq.jpg

ainefal
25th March 2015, 11:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-43_zpsefarcsfh.jpg

ainefal
25th March 2015, 11:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-49_zpsohskufbk.jpg

ainefal
25th March 2015, 11:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-48_zpsebapdwmc.jpg

ainefal
25th March 2015, 11:23 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-46_zpstjtfllob.jpg

ainefal
25th March 2015, 11:46 PM
[http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-47_zpsg365f1dy.jpg

ainefal
25th March 2015, 11:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-44_zpsmke96jei.jpg

ainefal
25th March 2015, 11:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-52_zpszuypiq6g.jpg

ainefal
25th March 2015, 11:49 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-51_zpsf9xgp38l.jpg

ainefal
25th March 2015, 11:49 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-56_zpszu9cfigh.jpg

ainefal
25th March 2015, 11:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-54_zpscd4ct0zo.jpg

ainefal
25th March 2015, 11:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-55_zpso1iauy5o.jpg

ainefal
25th March 2015, 11:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-50_zpsrfrtsfur.jpg

ainefal
25th March 2015, 11:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-53_zpsylzr4or6.jpg

ainefal
25th March 2015, 11:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-57_zpssk7fcfef.jpg

ainefal
25th March 2015, 11:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-61_zpswqnwsrsx.jpg

ainefal
25th March 2015, 11:56 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-58_zpsfwqnlude.jpg

ainefal
25th March 2015, 11:57 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-60_zpsl5okj5gg.jpg

ainefal
25th March 2015, 11:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-62_zpsqv3a7rda.jpg

ainefal
25th March 2015, 11:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-59_zpslivsnpb3.jpg

ainefal
25th March 2015, 11:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-64_zpssmim90rh.jpg

ainefal
26th March 2015, 12:00 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-63_zpsf8uamrqa.jpg

ainefal
26th March 2015, 12:01 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-68_zpsz1mmzgek.jpg

ainefal
26th March 2015, 12:02 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-66_zpslebgzlrm.jpg

ainefal
26th March 2015, 12:03 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-65_zpsigf8avm1.jpg

ainefal
26th March 2015, 12:03 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-67_zpsk4iibnoz.jpg

ainefal
26th March 2015, 12:04 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-69_zpszwquxe37.jpg

ainefal
26th March 2015, 12:05 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-45_zpsknp2vt4b.jpg

ainefal
26th March 2015, 12:08 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-70_zps1bmcvcoq.jpg

Courtesy : http://www.nikkilcinema.com/site/photo-gallery/event-gallery/enga-veetu-pillai-50th-year-celebration-stills

I know that I have not done a great job like Sri. Loganathan [ giving the details of the persons in each image].

ainefal
26th March 2015, 12:12 AM
Congrats Yukesh Babu Sir. Soon you will be busy singing this song:

https://www.youtube.com/watch?v=cQaAGBJZEgA

RAGHAVENDRA
26th March 2015, 06:44 AM
யுகேஷ் சார்
தந்தையான மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் தங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சிறப்புற வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொண்டு என் வாழ்த்துக்களை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.

Richardsof
26th March 2015, 06:45 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 4000 பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .இன்று பொன்விழா நிறைவு கொண்டாடும் மக்கள் திலகத்தின் ''பணம் படைத்தவன் '' பற்றிய தங்களுடைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .

Russellrqe
26th March 2015, 08:22 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ab8d7128-03a7-46c7-82fa-29eeec72519d_zpsscxorqlj.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ab8d7128-03a7-46c7-82fa-29eeec72519d_zpsscxorqlj.jpg.html)

Russellrqe
26th March 2015, 08:26 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c2e046ca-732c-4539-9dee-b05635283ce7_zpsdhfdlhdu.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c2e046ca-732c-4539-9dee-b05635283ce7_zpsdhfdlhdu.jpg.html)

Russellrqe
26th March 2015, 08:45 AM
27.3.1965 ''பணம் படைத்தவன் ''

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த கடைசி படங்களில் ஒன்று. டி.ஆர். ராமண்ணா இயக்கம். வாலியின் பாடல்கள். எம்ஜிஆரைத் தவிர ஸௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, நாகேஷ், டி.எஸ். பாலையா, அசோகன், மனோகர் நடித்திருக்கிறார்கள். நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருந்ததுதான். வில்லன்களின் சதி, அவற்றை முறியடிக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை. எம்ஜிஆருக்கு சண்டை போடக்கூட பெரிய ஸ்கோப் இல்லை. மனோகருடன் க்ளப்பில் ஒரு சண்டை, அசோகனுடன் கல்யாண மண்டபத்தில் பேருக்கு ஒரு சண்டை, அசோகனுடன் ஒரு க்ளைமாக்ஸ் சண்டை, அவ்வளவுதான். மனோதருக்கும் அசோகனுக்கும் பேருக்கு கூட ஒரு அடியாள் இல்லை. எப்போதும் தென்படும் ஜஸ்டின், குண்டுமணி போன்ற யாருமே இல்லை.
எம்ஜிஆர் பணக்கார ஸௌகார் வீட்டு வேலைக்காரி கே.ஆர். விஜயாவை காதலிக்கிறார், தம்பி நாகேஷுக்காக ஸௌகாரையெ கல்யாணம் செய்து கொள்கிறார், நாகரீகத்தின் அபாயங்களை ஸௌகாருக்கும் படம் பார்க்கும் பெண்களுக்கும் எடுத்து சொல்கிறார், தன் தவறுகளை உணரும்போது சரியாக ஸௌகார் இறந்ததும் முகத்தை கையில் புதைத்துக்கொண்டு அழுகிறார், பிறகு கே.ஆர். விஜயாவை அப்பா பாலையாவை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்கிறார், “எனக்கொரு மகன் பிறப்பான்” என்று பாடுகிறார், பிறந்த மகனை கொடுத்துவிடும் மனைவியை பார்த்து “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க” என்று இன்னொரு பாட்டு பாடுகிறார், கடைசியில் ரசிகர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அசோகனுடன் ஒரு சண்டை போட்டுவிட்டு குடும்பத்தை இணைக்கிறார். பெற்றால்தான் பிள்ளையா ஒன்றுதான் அவரது செண்டிமெண்டல் படம் என்று நினைத்தேன், இதுவும் அந்த ரகம்தான்.

படத்தில் ஸௌகார் கொஞ்சம் ஈகோ உள்ள பணக்காரக் குடும்பத்து பெண்ணை அவர் கொண்டு வந்தது சிறப்பாக இருந்தது. முதல் இரவில் ஹாஸ்பிடலில் இருக்கும் காதலி கே.ஆர். விஜயாவை பார்க்க எம்ஜிஆர் போய்விடுவார். தான் போவது சரி என்பதற்காக நிறைய வசனமும் பேசுவார். இப்போது பார்த்தால் எம்ஜிஆரை மேல் ஷாவினிஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள். அடுத்த இரவு ஸௌகார் அந்த வசனங்களை திருப்பி எம்ஜிஆரிடம் சொல்லிவிட்டு க்ளப்புக்கு போவார். அந்த காட்சியில் நன்றாக நடித்திருந்தார். இன்றைய பெண்கள் விசில் அடிக்கலாம்.

சிறு பிள்ளைத்தனம் என்றாலும் எம்ஜிஆரும் நாகேஷும் இரவில் அறையை விட்டு வெளியேற முயற்சி செய்யும் காட்சி எனக்கு பிடித்திருந்தது. அதுவும் இருவரும் தரையில் ஊர்ந்து வந்து ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நாகேஷ் தந்தால் எடுக்கிறேன் என்று சமாளிக்கும்போது நான் சிரித்தேன்.



7 பாட்டுகள். எல்லாமே நல்ல பாட்டுகள். “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் சூப்பர்! டி எம் எஸ்ஸும் கலக்குவார்.
“கண் போன போக்கிலே” எம்ஜிஆரின் தத்துவ பாட்டு லிஸ்டுகளில் தவறாமல் இடம் பெறுவது. டிஎம்எஸ், வாலியின் நல்ல பாட்டு.
“அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்” எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரலில் இருக்கும் ஒரு கொஞ்சல் அபாரம்! டி எம் எஸ் அதற்கு பதில் பாட்டு பாட “ஒஹொஹொ ஒஹொஹொ” என்று ஆரம்பிக்கும் இடம் அருமை. எம்ஜிஆர் சூப்பர் ஸ்டெப் போடுகிறார். Really fancy footwork. கே.ஆர். விஜயா நல்ல அழகாக இருக்கிறார், டான்ஸ் ஆடுகிறார்.
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை” ஒன்றுதான் இன்னும் யூட்யூபில் இருக்கிறது.

“எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க”, “பருவத்தில் கொஞ்சம்” பாட்டுக்களும் பிரபலமானவையே.
COURTESY - RV

Russellrqe
26th March 2015, 08:49 AM
http://i57.tinypic.com/2v3lylh.jpg

Russellrqe
26th March 2015, 08:50 AM
http://i58.tinypic.com/dgoxuv.jpghttp://i58.tinypic.com/6s8088.jpg

Russellrqe
26th March 2015, 08:53 AM
http://i57.tinypic.com/10zd6dd.jpg

Russellrqe
26th March 2015, 08:53 AM
http://i60.tinypic.com/34rao88.jpg

Russellrqe
26th March 2015, 09:32 AM
PONVIZHA MOVIES

http://i57.tinypic.com/27xibn8.jpghttp://i61.tinypic.com/1zocnds.jpghttp://i58.tinypic.com/2d1e29.jpghttp://i61.tinypic.com/4hp20x.jpghttp://i58.tinypic.com/hreluc.jpgTHAZHAMPOOhttp://i62.tinypic.com/2nimhz.jpghttp://i61.tinypic.com/35bt3xy.jpg

siqutacelufuw
26th March 2015, 10:11 AM
நற்பதிவுகள் 4௦௦௦ கண்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு, புரட்சித்தலைவர் மற்றும் அன்னை ஜானகி ஆசியுடன், நல் வாழ்த்துக்கள்.

http://i61.tinypic.com/v3hkwz.jpg

Russellrqe
26th March 2015, 10:51 AM
எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.

கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.
பணம் படைத்தவனில் „அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்…“ என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.

„அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன் நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் „அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும். ஆனால் இந்த „கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், „அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.

அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும்.
Courtesy - net

Russellrqe
26th March 2015, 10:55 AM
பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ .
நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'

„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.

மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.

பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.

டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
Courtesy - thiru ayya pillai - net

oygateedat
26th March 2015, 01:54 PM
Congrats Mr.Sailesh basu for crossing 4000 posts.

ainefal
26th March 2015, 02:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/26TH%20MARCH%202015_zpsy3cwxr8d.jpg

http://dinaethal.epapr.in/466410/Dinaethal-Chennai/26.03.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters

ainefal
26th March 2015, 02:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/126TH%20MARCH%202015_zpsptwe1fnk.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/226TH%20MARCH%202015_zps49jpw38s.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/326TH%20MARCH%202015_zpstkvec9n3.jpg

http://dinaethal.epapr.in/466410/Din...2015#page/13/1

On behalf of Sri. Loganathan

ainefal
26th March 2015, 02:34 PM
நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.
"வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.
என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் !
- கவிஞர் வைரமுத்து .

siqutacelufuw
26th March 2015, 02:49 PM
பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ .
நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'

„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.

மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.

பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.

டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
Courtesy - thiru ayya pillai - net


இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டதை மேற்கோள் காட்டி பதிவு செய்த வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !

அந்த இணைய தள செய்தியில் சொல்ல மறந்தது :

நம் மக்கள் திலகம் அவர்களது காவியங்களில், பெரும்பாலும் கதாநாயகிதான் கனவு காண்பாள் என்ற ஒரு எதிர்மறையான விமர்சனத்தை தகர்த்தெறிந்து, நாயகன் கனவு காணும் வித்தியாசமான காட்சி

http://i58.tinypic.com/1s1o8w.jpg

இந்த " பணம் படைத்தவன் " காவியத்தில் "பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.." என்ற பாடலில் இடம் பெற்றது.

நம் பொன்மனச்செம்மல் அவர்கள் கதா நாயகனாக நடித்த "விவசாயி" காவியத்தில், அவர் கனவு காணும் மற்றொரு பாடல் காட்சிதான் "என்னம்மா, சிங்கார கண்ணம்மா".

siqutacelufuw
26th March 2015, 03:24 PM
நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.
"வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.
என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் !
- கவிஞர் வைரமுத்து .

நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பெருந்தன்மையை பறை சாற்றும் இது போன்ற செய்திகள், நிகழ்வுகள் ஏராளம்.

"குறள் நெறி கண்ட குணாளராம்" நம் பொன்மனசெம்மலை அதனால்தான் "பெருந்தன்மையின் சிகரம்" என இன்றும் அழைக்கின்றனர்.

Russellail
26th March 2015, 05:12 PM
நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பெருந்தன்மையை பறை சாற்றும் இது போன்ற செய்திகள், நிகழ்வுகள் ஏராளம்.

"குறள் நெறி கண்ட குணாளராம்" நம் பொன்மனசெம்மலை அதனால்தான் "பெருந்தன்மையின் சிகரம்" என இன்றும் அழைக்கின்றனர்.


"அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து.
அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர்.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=HeqWqo3chCw&feature=youtu.be
http://i60.tinypic.com/2gvpkqe.jpg
இந்த கருத்தை 8th மார்ச் 2015 அன்று என்னுடைய 397வது பதிவின் வழியாக தெரிவித்து இருந்தேன். இன்று மீண்டும் இங்கே அதனை பதிவு செய்கிறேன்.

siqutacelufuw
26th March 2015, 07:43 PM
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை



அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்கள் அறிவது :

இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.

அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற வரிகளும், கவனத்தில் கொள்ளத்தக்கது.

oygateedat
26th March 2015, 10:01 PM
http://s30.postimg.org/e1xahcmv5/fdd.jpg (http://postimage.org/)

oygateedat
26th March 2015, 10:09 PM
http://s7.postimg.org/7q0bskvp7/image.jpg (http://postimg.org/image/5lfyrhu2f/full/)

FROM 27.03.2015 AT SHANMUGHA THEATRE, COIMBATORE

ainefal
27th March 2015, 01:04 AM
ENGA VEETU PILLAI - 50 YEARS - NAKEERAN SPECIAL VIDEO

https://www.youtube.com/watch?v=Gn0zwYd-OZ8

Richardsof
27th March 2015, 05:59 AM
Enga veetu pillai - 50 years - Nakeeran special video
very nice Thanks Sailseh sir & Nakeeran.

Russellrqe
27th March 2015, 08:18 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்

அறிமுகம்:
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”

என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.

பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.

மக்களின் மனங்களில் மாறா இடம்:
தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.

“கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது.”

எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
“திருடாதே பாப்பா திருடாதே,
வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
திறமை இருக்கு மறந்து விடாதே”
எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.

திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.

“கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வருவோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்;
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய

“தரை மேல் பிறக்க வைத்தாய்
எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
கரைமேல் இருக்க வைத்தாய்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
“ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
அவனுக்கு நானொரு தொழிலாளி,
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி”
என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.

சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.

எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

மாறுவேட மாமன்னன்:
எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “ENGAL THANGM” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.

புரட்சித் தலைவர்:
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
“தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
கொடுமையைப் போக்குவோம்”
எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.

பொன்மனச் செம்மல்:
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.

எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.

அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,

“ஆயிரம் நிலவே வா,
ஓராயிரம் நிலவே வா,
இதழோரம் சுவை தேட,
புதுப் பாடல் விழி பாடப் பாட”
எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!

“ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

“ஆண்டவனே, உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்,
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.

தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.

எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.

இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.

ஆகிரா.- vallami -net

Russellrqe
27th March 2015, 08:24 AM
My posting in vallamai about our makkal thilagam
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.

எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.

1957 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் மூன்று முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 38 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்.
சி. எஸ். குமார்.

ainefal
27th March 2015, 10:59 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/27TH%20MARCH%202015_zps4yqymhoj.jpg

http://dinaethal.epapr.in/467013/Dinaethal-Chennai/27.03.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters.

ainefal
27th March 2015, 11:10 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/127TH%20MARCH%202015_zpsqxldkzcn.jpg

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/227TH%20MARCH%202015_zpsb7oi50pk.jpg

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/327TH%20MARCH%202015_zpsljpikydr.jpg

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/427TH%20MARCH%202015_zpsnlhaa6zj.jpg

http://dinaethal.epapr.in/467013/Din...2015#page/13/1

On behalf of Sri. Loganathan.

ainefal
27th March 2015, 12:28 PM
https://www.youtube.com/watch?v=KYLec9qyKtE

ainefal
27th March 2015, 02:10 PM
https://www.youtube.com/watch?v=lovSXw-lmXc

fidowag
27th March 2015, 06:01 PM
தமிழ் இந்து -27/03/2015

http://i58.tinypic.com/j94g82.jpg

http://i57.tinypic.com/6ntste.jpg
http://i59.tinypic.com/34edx05.jpg
http://i61.tinypic.com/21j15ia.jpg
http://i60.tinypic.com/20sukv8.jpg
http://i62.tinypic.com/xdwoe1.jpg

fidowag
27th March 2015, 06:04 PM
http://i60.tinypic.com/bijdlf.jpg

http://i62.tinypic.com/2112iz8.jpg

http://i58.tinypic.com/afdhqb.jpg
http://i61.tinypic.com/25qu52v.jpg

http://i62.tinypic.com/2vtv4tu.jpg

fidowag
27th March 2015, 07:49 PM
என் தாயார் இறந்த செய்தி அறிந்து ,விரைந்து வந்து மலரஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறி, என் துயரத்தில் பங்கு கொண்டு அனுதாபங்கள் தெரிவித்த
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் அறக்கட்டளை , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ), ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள்
அனைவருக்கும் நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
27th March 2015, 07:52 PM
dear sri.sailesh basu,

i sincerely thank you for the condolence message for my mothers death sent through mr.selvakumar. And your postings also in this regard.

r.loganathan.

fidowag
27th March 2015, 07:55 PM
என் தாயாரை இழந்து வாடும் எனக்கு ஆறுதல் கூறும் வகையில் செய்திகளை
பதிவு செய்து அனுதாபம் தெரிவித்த திரு. சி.எஸ். குமார்,,திரு. எஸ். வினோத் ,
thiru.chokkalingam (thivyaa films)-cell message from coimbatore
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், (அலைபேசி உரையாடலுடன் ), திரு. கலைவேந்தன் (அலைபேசி உரையாடலுடன் ), திரு. வேலூர் ராமமுர்த்தி (அலைபேசி உரையாடல் )திரு .கலைவாணன் (திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயநிர்வாகி )திரு. தெனாலி ராஜன் , திரு. கலியபெருமாள் , திரு.வி பி.சத்யா, திரு.ரூப்குமார் . ,திரு.மேஜர்தாசன் (அலைபேசி உரையாடல் )ஆகிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
27th March 2015, 08:27 PM
நடிகர் திலகம் சிவாஜி திரியில் முக்கிய பங்களிப்பு கொள்ளும் திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
திரு. எஸ். கோபால் ஆகிய நல் இதயங்கள் , என் தாயை இழந்து வாடும் எனக்கு
பரந்த மனதுடன் ஆறுதல் கூறும் வகையில் செய்திகளை பதிவிட்டதற்கு நன்றி.



ஆர். லோகநாதன்.

ainefal
27th March 2015, 09:36 PM
https://www.youtube.com/watch?v=1yhz95Dhh-8

Please watch from 1:28:14 and 1:42:00 to 1:46:00.

fidowag
27th March 2015, 10:15 PM
திரு லோகநாதன் - உங்களை சந்தித்ததில்லை - உரையாடினது இல்லை - ஆனாலும் உங்கள் இழப்பின் வலியை மிகவும் உணர முடிகின்றது . எவ்வளவு வயதானாலும் ஒரு தாய் என்றுமே நமக்கு இளமை தான் . அவளை மிஞ்சிய கோவில் இல்லை , மீறிய தெய்வம் இல்லை . நம்மை ஈன்றவள் , நமக்காகவே வாழ்ந்தவள் , மறைந்த பிறகும் நம் மனதில் வாழ்பவள் - இறைவனுக்கு இந்த உலகை படைத்ததினால் பெருமை வரவில்லை , கருணையே உருவாக ஒரு தாயை படைத்ததனால் தான் அவனை இன்று எல்லோரும் வழி படுகிண்டார்கள் . A child gives a birth of a mother . சமீபத்தில் என் தாயும் இறைவனடி சேர்ந்தவள் . ஒரு நாளில் 100 தடவையாவது என் பெயரை சொல்லிக்கொண்டிருப்பாள் - தேவை ஒன்றும் இருக்காது - ஆனால் கண்டிப்பாக அதில் பாசம் இருக்கும் - கண்டிப்பு இருக்காது - கருணை இருக்கும் ; காரணம் இருக்காது ஆனால் அதில் ஒரு பூரிப்பு இருக்கும் - அவளின் கடைசி நாட்களில் - க்ளுக்கோமா என்ற கண் சம்பந்த பட்ட வியாதியில் , பார்வைகளை தொலைத்து விட்டாள் - ஆனால் அவள் தொலைக்க விரும்பாதது என் மீது வைத்திருக்கும் பாசம் - சொன்னார்கள் அவள் 10 மாதம் என்னை சுமந்தவள் என்று - அது தவறு ! இறுதி மூச்சு உள்ளவரை என்னை சுமந்து கொண்டுதான் இருந்தாள் -- அவள் உடம்பைக் கூட , நெருப்பு மிகவும் மரியாதையுடன் தான் நெருங்கியது ... உங்கள் இழப்பும் மிகவும் ஈடு செய்ய முடியாத ஒன்று - அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் - இந்த மடலை எழுதும் நேரத்தில் காற்றோடு கலந்து காலத்தால் அழியாது நிற்கும் இரண்டு பாடல்கள் இந்த உண்மை தத்துவத்தை என்றும் பறை சாற்றி கொண்டிருக்கின்றன - " தாயிலாமல் நானில்லை - தானே எவரும் பிறந்ததில்லை !!" ; " அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை ; அதை மறந்தவர் ஒரு மனிதரில்லை "

இந்த ஒரு சிறிய உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் - அன்புடன் ரவி

Mother

When you say, Mom, 4 dosas will be enough for me, she will bring you 5.

When you are out, she will call you once in an hour.

When there are 3 apples and your family has 4 members, mom will say, I do not like apples.

When you go to sleep with no blankets, you will definitely wake up with one.

When you are going away to another city or country, she will pack you a bunch of snacks specially made for you. Then she will tell you, Do not give all the snacks to your friends. Eat them yourself.

When coming back to home after a long day, the first thing your mom would say, Come and have dinner.

Gonna study at midnight? Do not worry. Mom will make you tea, coffee or whatever snack you want and she will never complain about losing her sleep.

If it is for her children, mom will go to a temple no matter how far it is or how long it will take.


Conclusion: At times, you may not like her. You may get irritated by her. You may even abandon her. But mom will always be mom. And you will always be her child. She will never stop loving you.

No one in this world can take mom’s place, not even God.



அருமை நண்பர் திரு. ரவி அவர்களுக்கு வணக்கம். நாம் இருவரும் நேரில் சந்தித்ததில்லை.உரையாடியதும் இல்லை. இருப்பினும் தாய்ப்பாசம் இந்த நேரத்தில் இந்த திரி மூலம் ஒன்று சேர்த்துள்ளது தாங்கள் பதிவிட்ட அனைத்து கருத்துக்களும் சத்தியமாக உண்மை.என் கண்கள் கண்ணீரில் தத்தளித்தன.எனக்கு ஆறுதல் செய்தி பதிவு செய்த உங்களுக்கு நன்றி.. இந்த திரி மூலம் தங்களின் தாயை இழந்து வாடும் தங்களுக்கு தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாம் வல்ல இறைவன் அமைதியையும், சாந்தியையும் தரட்டும் .என்பதோடு , தங்களின் தாயார் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்.







தாயில்லாமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை. எனக்கொரு தாய் இருக்கின்றாள் (இறக்கின்றாள் ) இருப்பினும் என்றும் என்னை காக்கின்றாள்

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை.
மண்ணில் மனிதரில்லை.

எல்லாம் எனக்குள் இருந்தாலும், என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் .அவளே என்றும் என் தெய்வம்





எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே,
அத்தனையும் ஒரு தாயாகுமா ?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை.

ஆர். லோகநாதன்.

fidowag
27th March 2015, 10:27 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள்

செய்தியை இப்போதுதான் படித்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். கோடி கொடுத்தாலு தாய்க்கு நிகர் இந்த உலகில் ஏதும் இல்லை. ஆறுதல் கூறமுடியாத துயர் இது. தங்களுடைய தாயார் இந்த புவியில் பிறந்து ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வன ஆற்றிவிட்டதால் இறைவன் திரும்ப அவரை தன்னுடன் அழைத்துகொண்டார். இயற்கையின் கொடுமையான செயல்களில் அதிகம் கொடுமையான செயல் நம்முடன் இருப்பவரை இயற்கை தன்னோடு நம் அனுமதியில்லாமல் சேர்த்துகொள்வதுதான்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

Rks


நடிகர் திலகம் சிவாஜி திரியில் ஆற்றல் மிக்க பதிவாளர் திரு.ரவிகிரன் சூர்யா
அவர்களுக்கு வணக்கம். என் தாய் இறந்த துயரச் செய்தி அறிந்து , இரங்கல் செய்தியை பரந்த மனப்பான்மையுடன் பதிவு செய்து, அனுதாபம் தெரிவித்தமைக்கு
மிகவும் நன்றி. தங்களுடைய கருத்துக்கள் 100/100 உண்மையே.


ஆர். லோகநாதன்.

fidowag
27th March 2015, 10:48 PM
http://www.lovethispic.com/uploaded_images/45218-mothers-love-is-like-nothing-else-in-the-world.jpg

loganathan
an irreplacable loss in every one's life is that of his / her mother's. This cannot be compensated. I prey the almighty to give you the strength to bear this grievance.
May her soul rest in peace
raghavendran






dear sri. Raagavendra ,

the most important hubber in nadigar thilagam sivaji thread.
Though we have not yet met, and shared the views / news in the thread
i respect your love and affection and sentiments too.

I sincerely thanking you for the condolence message posting by you.

It is really well recorded.that there is nothing equval with mother's love.
This loss is irreplaceable, cannot be compensated.

I once again thankyou for sharing my sorrow.



r. Loganathan.

Russellrqe
28th March 2015, 09:03 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பிற்காலத்தில் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .

பத்மினி - ரிக்ஷாக்காரன்
அஞ்சலி தேவி - உரிமைக்குரல்
எம்.என் ராஜம் - ஊருக்கு உழைப்பவன்
எஸ். வரலக்ஷ்மி - நீதிக்கு தலை வணங்கு
ராஜசுலோச்சனா - இதயக்கனி
ரத்னா - இதயக்கனி

மக்கள் திலகம் முதலவராக இருந்த நேரத்தில் நடிகை பானுமதி - எம்.என் ராஜம் இருவருக்கும் திரை துறை சார்ந்த பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .

நடிகை ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கட்சி பொறுப்பை ஏற்றும் , ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .

Russellrqe
28th March 2015, 09:10 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் துவக்கிய அதிமுகவில் -1972 இணைந்த நடிகர்கள் .

திருச்சி சௌந்தரராஜன்
கண்ணன்
சி.எல்.ஆனந்தன்
ஐசரி வேலன்
தேங்காய் ஸ்ரீனிவாசன்

Russellrqe
28th March 2015, 09:15 AM
28.3.1936

மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்த முதல் படம் ''சதிலீலாவதி '' வெளிவந்த நாள். இன்று 79 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது .

Russellrqe
28th March 2015, 09:34 AM
SATHILEELAVATHI- 28.3.1936

MAKKL THILAGAM M.G.R STILL

http://i57.tinypic.com/1zn4gva.jpg

fidowag
28th March 2015, 09:43 AM
தின இதழ் -28/03/2015

http://i61.tinypic.com/2pys6cm.jpg

http://i60.tinypic.com/242y3rs.jpg
http://i60.tinypic.com/f0ogfk.jpg
http://i58.tinypic.com/lxteg.jpg

fidowag
28th March 2015, 09:45 AM
http://i62.tinypic.com/aayr7b.jpg

http://i58.tinypic.com/24y06d2.jpg

http://i59.tinypic.com/260fyhw.jpg

Russellrqe
28th March 2015, 09:57 AM
1936
http://i57.tinypic.com/1zn4gva.jpg
1978

http://i58.tinypic.com/e625ph.jpg

fidowag
28th March 2015, 10:07 AM
ஜூனியர் விகடன் -01/04/2015

http://i57.tinypic.com/zxsgur.jpghttp://i58.tinypic.com/2rc5pb4.jpg

http://i57.tinypic.com/ih5m6b.jpg

fidowag
28th March 2015, 10:31 AM
http://i58.tinypic.com/9bhe39.jpg

DEAR SRI. SAILESH BASU,

CONGRATULATIONS FOR YOUR VALUABLE 4000 POSTINGS.


YOUR POSTINGS ABOUT NAKKEERAN SPECIAL VEDEO IS REALLY SUPER.


I PERSONALLY THANK YOU FOR COMPLETING ENGA VEETTU PILLAI PONVIZHAA-
PROGRAMME PHOTOS OF FINAL STAGE AND POSTINGS OF THINA ITHAZH ON BEHALF
OF ME , IN MY ABSENCE, SINCE I WAS BUSY WITH MY MOM'S FUNERAL CEREMONIES.

WITH KIND REGARDS.


R. LOGANATHAN.

fidowag
28th March 2015, 10:56 AM
http://i60.tinypic.com/10ni58k.jpg



நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு பொன்மகள் பிறந்தாள் என்கிற செய்தி
அறிந்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்.

எனது தாய் மறைந்த தினத்தில் பிறந்ததால் , சொந்தங்கள் விட்டுப் போகவில்லை
நமக்குள்தான் இருக்கின்றன என பெருமிதத்துடன் குறிப்பிட்ட நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
28th March 2015, 11:00 AM
http://i61.tinypic.com/107o0sk.jpg



சதி லீலாவதி - முதல் படம் -1936ல்

fidowag
28th March 2015, 11:30 AM
http://i62.tinypic.com/2ib23uw.jpg

அருமை நண்பர் திரு. சி.எஸ்.குமார். அவர்களுக்கு வணக்கம்.

சமீப காலத்தில், தொடர்ந்து, தொய்வில்லாமல் , சுவையான செய்திகள், படங்களோடு பதிவுகள் செய்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.



மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். -செய்திகள் மனதை கவர்ந்தன.

பணம் படைத்தவன் -50 ஆண்டுகள் நிறைவு -பொன்விழா ஆண்டு.
அருமையான கதை.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இயல்பான நடிப்பு,
இனிமையான பாடல்கள். நாகேஷின் நகைச்சுவை, பாலையாவின் குணசித்திர
வேடம், சௌகார் ஜானகியின் பணக்கார, மிடுக்கான நடிப்பு , கே.ஆர். விஜயாவின்
எளிமையான வேடம் அனைத்தும் இருந்தும், எங்க வீட்டு பிள்ளையின் பிரம்மாண்ட வெற்றியின் இடையே , இந்த கருப்பு வெள்ளை படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. ஒருவேளை .தனித்து வந்திருந்தால் 100 நாள் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.என்பது என் கருத்து.

பணம் படைத்தவன் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு, விமர்சனங்கள் அருமை.

ஆர். லோகநாதன்.

orodizli
28th March 2015, 12:04 PM
மக்கள்திலகம் திரியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு லோகநாதன் அவர்தம் அன்பு தாயார் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்... திரு சைலேஷ் பாசு அருமையான 4001 பதிவுகளை கடந்ததற்கு நல் வாழ்த்துக்கள்... திரு உகேஷ்பாபு தம்பதியர்க்கு மகள் பிறந்ததற்கு நல்வாழ்த்துக்கள்...

ainefal
28th March 2015, 02:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/28TH%20MARCH%202015_zpszqpzcerq.jpg

http://dinaethal.epapr.in/467849/Dinaethal-Chennai/28.03.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters.

Russellrqe
28th March 2015, 02:43 PM
மக்கள் திலகத்தின் வாழக்கை பயணம்

1917..மக்கள் திலகம் எம்ஜிஆர் அவதரித்த ஆண்டு 17.1.1917.
1936 எம்ஜிஆர் முதல் படம் சதிலீலாவதி .
1947 மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி .
1950 மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி - மாபெரும் வெற்றி படைப்புகள் ..
1952 என்தங்கை சமூக படம் - எம்ஜிஆரின் சிறப்பான நடிப்பில் வந்த படம் .
1954 மலைக்கள்ளன் - மத்திய அரசின் விருது பெற்ற படம் .எம்ஜிஆர் வசூல் மன்னன் .
1955 குலேபகாவலி மிக சிறந்த படம் .
1956 முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்.

30 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் - மதுரை வீரன் .
தாய்க்கு பின் தாரம் - மிகபெரிய வெற்றி.
1957 மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுக விற்கு தேர்தல் பிரச்சாரம் செய்து 15 உறுப்பினர்கள் வெற்றி .
.
1958 நாடோடி மன்னன் - நாடு பூராவும் பேசப்பட்டது . இமாலய வெற்றி .
1959 எதிர்பாராத விபத்து - தர்மம் தலை காத்தது .
1960 மீண்டும் தொடங்கினார் - எழுச்சி கலை - அரசியல் பயணம் .
1961 எம்ஜிஆர் கொடிகட்டி பறந்தார் .
1962 திமுக தேர்தல் பிரச்சாரம் - 50 உறுப்பினர்கள் வெற்றி .
1963 ஒரே ஆண்டில் எம்ஜிஆரின் 9 படங்கள் வெளியீடு .
1964 காமராஜர் பாராட்டிய '' வேட்டைக்காரன் ''.
1965 எங்க வீட்டு பிள்ளை - நாடே ஏற்றுகொண்டது .
1966 மீண்டும் ஒரே ஆண்டில் 9 படங்கள் வெளியீடு .
1967 மறுபிறவி கண்டார் . திராவிட ஆட்சி ஏற்றினார் .பரங்கிமலையை வென்றார் .
1968 திரை உலகில் கொடிகட்டி பறந்தார் .
1969 அடிமைப்பெண் - நம்நாடு புதிய சரித்திரம் படைத்தது .
1970 உலகம் சுற்றும் வாலிபன் - படபிடிப்பிறகாக வெளிநாடு பயணம் .
1971 சட்ட மன்ற தேர்தல் - மீண்டும் வெற்றி .
1972 புரட்சி நடிகர் எம்ஜிஆர் - புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆனார் . அதிமுக உதயம் .
1973 உலகம் சுற்றும் வாலிபன் + திண்டுக்கல் - இரட்டை விருந்து .
1974 கோவை +புதுவை தேர்தல் வெற்றி + உரிமைக்குரல் வெள்ளிவிழா .
1975 அதிமுக - அனைத்திந்திய அண்ணா திமுக பெயர் மாற்றம் .
1976 சினிமா - அரசியல் முழு நேர ஈடு பாடு .
1977 பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி + தனித்து ஆட்சி .நாடோடி மன்னன்
தமிழ் நாட்டின் முதல்வரானார் .

1977- 1987 ..தொடரும் .....

fidowag
28th March 2015, 05:59 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது

http://i61.tinypic.com/wgrhx1.jpg

Richardsof
28th March 2015, 06:06 PM
Jaya tv

29.3.2015

1.30 pm

Makkal Thilagam MGR in ''Raman Thediya Seethai ''

oygateedat
28th March 2015, 08:46 PM
http://s15.postimg.org/tyl15613f/IMG_20150328_WA0005.jpg (http://postimage.org/)
SHANMUGHA THEATRE - Coimbatore

ainefal
28th March 2015, 09:28 PM
Ponniyin Selvan to come alive on screen

Actor and former Chief Minister M.G. Ramachandran.........


http://www.thehindu.com/news/national/tamil-nadu/ponniyin-selvan-to-come-alive-on-screen/article7038751.ece?fb_action_ids=10205080567666548&fb_action_types=og.likes

ainefal
28th March 2015, 10:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/et1_zps24luty4c.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/proefssor_zpswe8sjrcl.jpg

"Engal Thangam" by Major Dasan consists of two V.good chapters; one by Professor Slevakumar and the other one by Thiruppur Ravichandran Sir.

I am not going to post the image, intentionally, so that everyone will purchase the Book and read it.

The facts given by Professor Selvakumar are the prime reasons for millions to be Devotees of Super Cosmic Power.

ainefal
28th March 2015, 11:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/et1_zps24luty4c.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/triupur%20ravichandran_zpsc4lizoh3.jpg


Ponmanachemmal - simplicity is thy name. Great work Ravichandran Sir.

Russellrqe
29th March 2015, 08:52 AM
http://i62.tinypic.com/keg6ev.jpg

Russellrqe
29th March 2015, 08:53 AM
http://i57.tinypic.com/2ez2ph4.jpg

Russellrqe
29th March 2015, 08:54 AM
http://i58.tinypic.com/mm3qsy.jpg

Russellrqe
29th March 2015, 08:57 AM
http://i60.tinypic.com/2mxlkl.jpg

fidowag
29th March 2015, 08:59 AM
தின இதழ் -29/03/2015
http://i61.tinypic.com/15o9jy9.jpg


http://i57.tinypic.com/14bjci9.jpg
http://i62.tinypic.com/2ufd26p.jpg
http://i62.tinypic.com/10x4kk5.jpg

http://i57.tinypic.com/nz37tw.jpg

fidowag
29th March 2015, 09:02 AM
http://i57.tinypic.com/33defxh.jpg

http://i61.tinypic.com/14oai5i.jpg
http://i59.tinypic.com/2a9d3e9.jpg

http://i61.tinypic.com/ay4ozb.jpg

Russellrqe
29th March 2015, 09:02 AM
http://i57.tinypic.com/2lsclqe.jpg

Russellrqe
29th March 2015, 09:08 AM
http://i60.tinypic.com/19qn90.jpg http://i59.tinypic.com/339srp4.jpg

Russellrqe
29th March 2015, 09:09 AM
http://i61.tinypic.com/2j1tw93.jpg

Russellrqe
29th March 2015, 09:10 AM
http://i62.tinypic.com/2ivmpfl.jpg

Russellrqe
29th March 2015, 09:11 AM
http://i59.tinypic.com/rvy4gy.jpg

Russellrqe
29th March 2015, 09:12 AM
http://i61.tinypic.com/29nxco0.jpg

fidowag
29th March 2015, 09:33 AM
இந்த வார பாக்யா இதழில், 1963-ம் ஆண்டின் ஈடு இணையற்ற வசூல் காவியமும்,
அதற்கு பின் பழி வாங்கும் படலக் கதைகளுடன் வெளியான பல திரைப்படங்களுக்கு
முன்னோடியும் ஆன , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பெரிய இடத்துப் பெண் " திரைக்கதையை விரிவாக பிரசுரம் செய்துள்ளனர்.

http://i61.tinypic.com/vffrkj.jpghttp://i60.tinypic.com/2psglsx.jpg

http://i59.tinypic.com/2niqvlc.jpg

fidowag
29th March 2015, 09:35 AM
http://i60.tinypic.com/35lu9fb.jpg

http://i59.tinypic.com/2n1aqgk.jpg

http://i59.tinypic.com/28lbe6r.jpg

ainefal
29th March 2015, 02:41 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/aiadmk1972_zpssqr9tqea.jpg


Courtesy : FB.

Russellbpw
29th March 2015, 02:51 PM
TRICHY - RAMAKRISHNA SCREENS - MAKKAL THILAGAM's DUAL ROLE - CLASSIC SUPER HIT FILM " NADODI MANNAN in QUBE - CINEMASCOPE - DAILY 4 SHOWS from 27th MARCH 2015

RKS

oygateedat
29th March 2015, 03:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/et1_zps24luty4c.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/triupur%20ravichandran_zpsc4lizoh3.jpg


Ponmanachemmal - simplicity is thy name. Great work Ravichandran Sir.

Thank you Sailesh Basu sir.

Richardsof
29th March 2015, 04:10 PM
trichy - ramakrishna screens - makkal thilagam's dual role - classic super hit film " nadodi mannan in qube - cinemascope - daily 4 shows from 27th march 2015

rks

thanks for the information rks sir

nadodimannan - opening day collection rs 11,640/-

ujeetotei
29th March 2015, 08:21 PM
27.3.2015 is the Golden Jubilee of Panam Padaithavan. Some of the images uploaded in srimgr.com for the 50th year post.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/shot_put_zpsdv9s1ujn.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/shot_put_zpsdv9s1ujn.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:23 PM
Link to the post of Panam Padaithavan

http://www.mgrroop.blogspot.in/2015/03/panam-padaithavan-50th-year.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/sprint_zpsapehpelw.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/sprint_zpsapehpelw.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/javelin_throw_zpswvttvmdm.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/javelin_throw_zpswvttvmdm.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:25 PM
Link to the post of Panam Padaithavan

http://www.mgrroop.blogspot.in/2015/...50th-year.html (http://www.mgrroop.blogspot.in/2015/03/panam-padaithavan-50th-year.html)

ujeetotei
29th March 2015, 08:25 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/full_cast_zps599mq46c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/full_cast_zps599mq46c.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_1_zpsyuzjmvhk.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_1_zpsyuzjmvhk.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_2_zps31p1g9vc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_2_zps31p1g9vc.jpg.html)

http://www.mgrroop.blogspot.in/2015/...50th-year.html (http://www.mgrroop.blogspot.in/2015/03/panam-padaithavan-50th-year.html)

ujeetotei
29th March 2015, 08:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_4_zpsqgvs6puv.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_4_zpsqgvs6puv.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_5_zpsoeqvbret.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_5_zpsoeqvbret.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_6_zps9xjybsnv.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_6_zps9xjybsnv.jpg.html)

Link for 50th year of Panam Padaithavan post.

http://www.mgrroop.blogspot.in/2015/...50th-year.html (http://www.mgrroop.blogspot.in/2015/03/panam-padaithavan-50th-year.html)

ujeetotei
29th March 2015, 08:28 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_10_zpssq49h5ar.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_10_zpssq49h5ar.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:29 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_fight_scene_zpskjnulptc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_fight_scene_zpskjnulptc.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_KRVijaya_zpscca6f4ji.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_KRVijaya_zpscca6f4ji.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:30 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_Sowcar2_zpsns7lt0tc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_Sowcar2_zpsns7lt0tc.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:31 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_army_zpsyadomqh2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_army_zpsyadomqh2.jpg.html)

MGR using SVT 40 rifle predominately used in World War II.

ujeetotei
29th March 2015, 08:33 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_Vijaya_zpsagwvsq4z.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_Vijaya_zpsagwvsq4z.jpg.html)

Superb duet song:

பவள கொடியிலே

ujeetotei
29th March 2015, 08:34 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/paruvathil_song_zpsahs3lb10.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/paruvathil_song_zpsahs3lb10.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/paruvathil_song2_zpsxnk7ia3x.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/paruvathil_song2_zpsxnk7ia3x.jpg.html)

Song:

பருவத்தில் கொஞ்சம்

ujeetotei
29th March 2015, 08:35 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_7_zpssqnpjy9g.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_7_zpssqnpjy9g.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_8_zpsgrnkahy6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_8_zpsgrnkahy6.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:35 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_9_zpsdsfrqzjy.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_9_zpsdsfrqzjy.jpg.html)

ujeetotei
29th March 2015, 08:36 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/pp_gold_2_zps0kcpujza.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/pp_gold_2_zps0kcpujza.png.html)

http://www.mgrroop.blogspot.in/2015/03/panam-padaithavan-50th-year.html

Richardsof
29th March 2015, 08:45 PM
http://i61.tinypic.com/2jfg6k1.jpg

Excellent work.Hats off Roop sir

Richardsof
29th March 2015, 08:55 PM
THANKS ROOP SIR
http://i59.tinypic.com/zvfgm.jpg

Richardsof
29th March 2015, 08:57 PM
THANKS ROOP SIR
http://i60.tinypic.com/14182vm.jpg

Russellbpw
29th March 2015, 09:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10403294_1812457735646193_7290487417184589539_n_zp sv7egvzwv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10403294_1812457735646193_7290487417184589539_n_zp sv7egvzwv.jpg.html)

ainefal
29th March 2015, 09:43 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/29TH%20MARCH%202015_zpsm8z1yii6.jpg

http://dinaethal.epapr.in/468486/Dinaethal-Chennai/29.03.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters

oygateedat
29th March 2015, 10:34 PM
http://s17.postimg.org/v553y0o8f/2015_03_29_22_27_55.jpg (http://postimage.org/)

oygateedat
29th March 2015, 10:37 PM
Soon at Coimbatore shanmugha theatre

Naalai namathe

Russellrqe
30th March 2015, 08:11 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்

யோகத்தின் முகவரிகள்:
நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .

இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.

“நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”

அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …

“வாங்கய்யா வாத்தியாரையா
வரவேற்க வந்தோமைய்யா “

இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.

பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.

வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.

செல்வம்:
இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..

பெரும்புகழ்:
பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,

தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.

மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.

அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!

இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .

ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
courtesy.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்
vallamai-net

Russellrqe
30th March 2015, 08:18 AM
நான் பார்த்த எம்.ஜி.ஆர்

அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, களத்த்தில் நிற்கும் ஜாம்பவான்களுக்கிடையே, புதிதாய் முளைத்த இலை வருகிறது! முதன் முதலில் எங்கள் வீட்டில், dmk & admk என்ற சொற்கள் உபயோகிகப் படுகின்றன. அதுதான், என் முதல் பசுமையான நினைவு மக்கள் திலகம் பற்றி! (1976-77).

அதன் பின்னர், வெள்ளித் திரையில் நான் பார்த்த பல திரைப்படங்கள்! ஒரு காலத்தில் காலை, பகல் மற்றும் இரவுக்காட்சியென மூன்று வேளைகளிலும் பைத்தியமாக என் தந்தையுடன் பார்த்த திரைப்படங்கள் சொன்னது …
யார் இவர் என!

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !

என எத்தனையோ பாடல்களின் வரிகள் என் இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் இரத்தமாக்கிய தருணங்கள் பொன்னானவை என்றால் மிகையாகது!
தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர்! இன்றைக்கு இருக்கக்கூடிய பல அரசியல் தலைவர்களை இனம் கண்டு படிக்க வைத்து, வாழ்க்கை கொடுத்தவரை வள்ளல் என்றுதானே தமிழ் சொல்கிறது! கர்மவீரர் காமராஜருக்குப் பின் கல்வியின் வலிமையை அறிந்து அதைக் கடைக்கோடித் தமிழனும் பெறவேண்டுமென்றும், பட்டினி பள்ளிக் கல்வியைத் தடுக்கக் கூடாதென்றும், சத்துள்ள உணவு தந்த அன்னை சத்யாவின் புதல்வர்தான் எம்.ஜி.ஆர்!

தலைவனுக்கு எடுத்துக்காட்டு:
அடுத்து நான் பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு பத்து பதினோரு வயது இருக்குமென நினைக்கிறேன்! முகவை மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்; வானம் பார்த்த பூமி. மக்கள் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் என அனைத்திலும் பின் தங்கியிருந்த காலம். சாதிக்கலவரம் கோலோச்சிய நேரம். (1981).

அப்படி ஒரு கலவரத்தில், முகவையும்; சுற்று வட்டாரமும் பற்றி எரிகிறது! வீடுகளை விட்டு வீதிகளில் செல்கின்றனர் மக்கள். உடமைகள் போனால் என்ன; உயிரல்லவா முக்கியம் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தஞ்சம் தேடி அலைகிறது! வீடுகள் தீக்கிரையாக்கப் படுகிறது! எங்கு பார்த்தாலும் வெட்டு; குத்து; கொலை; மனித உயிரைக் குடிக்க மனிதனே துடிக்கின்ற அவலம்! ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. கலவரம் கட்டுக்குள் வருகிறது.

மக்களின் தலைவர், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வருகிறார். என்னுடைய கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கிராமத்திற்கு! அவரது கண்கள் பனிக்கின்றன! வேதனை அவர் நெஞ்சை அடைக்கிறது! பார்த்த அத்துனை உள்ளங்களும் உடைந்து உருகுகின்றன! இதுதான் ஒரு தலைவனுக்கு எடுத்துக்காட்டு என என் பிஞ்சு நெஞ்சில் அன்று விதைத்த விதைதான் இன்னும் என்னை மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கிறதென்று பெருமைப்படுகின்ற தருணங்கள் அவை!

வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன்:
அடுத்து வருவதோ, எம் இனப் பிரச்சினை. நாங்கள் இருப்பதோ முகவை. கரைக்கு இந்தப் பக்கம் ராமேஸ்வரம். அந்தப் பக்கம் மன்னார். ஈழத்தின் இனவாதம் உச்சத்தில் இருக்கிறது. பிரித்தானிய கொள்கையை; பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கைப் பேரினவாதம் தமிழ் குழுக்களுக்குள் வித்திட்டு, இரண்டு பக்கங்களிலும் (ஒன்று அரசாங்கம்; மற்றொன்று போராடும் தமிழ் வர்க்கம்) நம் இன மக்கள் அவதியுற்று அடைக்கலம் நாடி தாய்த்தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்! (1981-82).

மக்களுக்காகவே தலைவனானவனாயிற்றே. எப்படிப் பொறுப்பான்? அகதிகளுக்காகவே, அன்றைக்கு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அன்றைய முகவை சட்ட மன்ற உறுப்பினர், அருமை அண்ணன் மறைந்த திரு. டி. இராமசாமி அவர்கள் அமைச்சராக்கப் படுகிறார்கள்! அதுமட்டுமா? அதன்பின் மக்கள் திலகம் செய்த உதவிகள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக ஏராளம்! அது நம் நெஞ்சத்தில் என்றும் நிலழாடும்!

வாழ்க்கையப் பார்த்து அஞ்சிய தலைவர்களுக்கிடையே, வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன் ‘மக்கள் திலகம்’ என்றால் மிகையாகாது! முன் வாழ்க்கையின் வறுமை தந்ததுதான் பின் வாழ்க்கை என்பதனால் தானோ, மக்களின் வறுமையை ஒழிக்க எண்ணிய வள்ளலாகத் திகழ்ந்த ஒப்பற்ற, மாற்றாரும் வணங்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள்:
பொன்மனச் செம்மல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள் ஏராளம்; அதில் முத்தாய்ப்பான சிலவற்றைப் பார்போமா?

1. முதலில் வருவது நான் வணங்கும் ஆசான், என் தமிழின் தடாகம்; தமிழ்த்தாயின் இளைய மகன் முத்தையா எனும் கண்ணதாசன்; கவிக்கெல்லாம் அரசன்; கலைவாணியின் அருள்பெற்ற கவியரசரை அரசவைக் கவிஞராக அமர்த்தி அழகு பார்த்தது! (1978)

2. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. எத்தனை பேருக்கு இது நினைவில் இருக்குமெனத் தெரியவில்லை! (உதாரணத்திற்கு: றா, னா, ணா, லை, ளை, னை, ணை என்பன)

3. சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தித் தமிழ் அறிஞர்களைக் கொளரவப்படுத்தியவர்!

4. கல்லாதோரில்லாத் தமிழகத்திற்காக ‘முதியோர் கல்வி’!

5. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம்!

6. இலவச பாடநூல் வழங்கும் திட்டம்!

7. ஈழப் பிரச்சினைக்கு ஆற்றிய பணிகள்!

என அடுக்கிக்கொண்டே போகலாம்; ஆனால், எழுத்தின் அளவும்; வாசிப்பின் சுவாசிப்பும் கருதி, என் கருத்தினை, நான் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில், என்னுள் வாழ்கின்ற தலைவனைப் பற்றி எடுத்து வைத்திருக்கிறேன். அதன் முடிவாக,

தமிழகம் போற்றும் ஒப்பற்ற தலைவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான் என்ற செய்தி ஊடகங்களில் பரவக் கேட்ட மக்கள் அலை மோதுகின்றன மருத்துவ மனை நோக்கி, மக்கள் தலைவனின் நலம் வேண்டி! என் இதயக் கண் முன்னே அன்றைய நிழல் காட்சிகள் ஓடுவதை வர்ணிக்க மனம் சற்று கிலேசமடைகிறது!

அமெரிக்கா பயணம்:
பின்னர், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்கிறார். அங்கு உலகில் தலை சிறந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைத் தொடர்கிறது. ஆனால், தமிழகத்திலோ, தங்கத் தலைவனின் நலம் வேண்டி கோவில்கள்; தேவாலயங்கள்; மசூதிகள் என எல்லா இடங்களிலும், மக்களின் பிரார்த்தனை எம் மன்னனை வாழவிடு என்று!

இச்சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒளி விளக்கு என்ற ஒரு திரைப்படம். அதில் வரும் ஒரு பாடல் காட்சி; சொகார் ஜானகி அவர்கள், மனமுருகி இறைவனிடம் வேண்டுவார்….

என்னுயிரைத் தருகின்றேன்…..மன்னனுயிர் காத்துவிடு என்று!

இப்பாடலின் முதல் வரிகள்

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு;
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலிக்காத இடமே இல்லையெனலாம்! அவர்கள் அத்துனை பேருடைய நம்பிக்கையும், மக்கள் திலகத்தை மீட்டுக் கொண்டுவந்தது என்று சொன்னால், அது தலைவனின் மேல் தமிழனுக்கு இருந்த நம்பிக்கைக்குக் கிடைத்த பெருமை!

கடைசி அரசு விழா:
கடைசி அரசு விழா. அதுவும் என் நெஞ்சைத் தட்டுகிறது. ஆசிய ஜோதி நேருவுக்கு, சென்னை கத்திப்பாராவிலே சிலை திறக்கும் விழா! அன்னை இந்திரா மறைந்த செய்தி கூட என் மன்னனின் உடல் நலம் கருதி மறைக்கப்பட்டிருந்தாலும், இந்திராவின் புதல்வர், மறைந்த இளம் இந்தியப் பிரதமர் ராஜீவுடன் கலந்து கொண்ட அந்த விழாதான், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் கடைசி விழாவாகிப்போனது!

மறைவின் செய்தி பரவிய நேரம், தமிழகமே திரண்டது தலை நகர் நோக்கி! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்! தன் வீட்டில் ஒருவன் மறைந்தது போன்ற உணர்ச்சிப் பெருக்கு!
மன்னவனை மண்ணும் போற்ற, தன்னுள்ளே வாங்கிக் கொண்டது!
அலைகடலும், அடைக்கலம் நானென்றது!
வான் மகளோ தினமும் நானுன்னை வணங்குவேன் என்றது! மன்னவன் புகழ் பாட

மக்கள் திலகம் பற்றி ஒரு சின்னக் கவிதை!
(பொன்மனச் செம்மலின் பிறந்த தினமான ஜனவரி 17 அன்று எழுதியது)

இவன்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய்
இருந்தும்;
மணம் வீசியதென்னவோ
நம் தோட்டத்தில்தான்!

தமிழுக்கே
திலகம்
வைத்தவன்!
தமிழகத்திற்குத்
திலகமாய்
இருந்தவன்!
அவன் தான்
மக்கள்
திலகம்!

தாயைவிட
தமிழை
நேசித்தவன்!

ஆம்!
பசுத்தோல்
போர்த்திய
புலிகளுக்கிடையே
புலியையே
மடியில்
கிடத்தி
போலிகளை
விரட்டிய
புண்ணியவான்!

இன்னும்
என் மக்களின்
இதயக் கோயிலில்
வாழும்
இரட்டை இலைத்
தெய்வமிவன்!

இந்த நாள்
அன்று
தீர்மானிக்கப் பட்டது;
இவன் பிறந்தால்
தமிழகம்
தலை நிமிரும்
என்று!

அந்தப்
பொன்னாள்
இன்றும்
வருகிறது!

வாழ்த்தும்
உள்ளங்கள்
வாழட்டும்!
பொன்மனச்
செம்மலின்
பொன்னான
பிறந்தநாள்
இன்று!!

முடிவுரை:
இந்தக் கட்டுரைத் தகவல்கள் தாங்கி வந்தது என் இதயத்திலிருந்த நினைவுகளை! இதைப் படிக்கும், உங்கள் உள்ளத்தில் கடுகளவாவது என் மன்னனின் பண்புகள் வேரூன்றுமானால்,

அந்தப் பரிசுக்கு இணை நிச்சயமாக வேறேதுமில்லை எனக்கு!

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் தம் இல்லங்கள்! ஓங்குக மக்கள் தலைவனின் புகழ்!!


COURTESY-சுரேஜமீ. VALLAMAI

Russellrqe
30th March 2015, 08:21 AM
[QUOTE=MGR Roop;1217018]http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_1_zpsyuzjmvhk.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_1_zpsyuzjmvhk.jpg.html)

PANAM PADAITHAVAN - PONVIZHA ARTICLE WITH STILLS SUPER ROOP KUMAR - CONGRATULATIONS

ainefal
30th March 2015, 08:32 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/30TH%20MARCH%202015_zpsrozy4cmb.jpg

http://dinaethal.epapr.in/468536/Dinaethal-Chennai/30.03.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters.

fidowag
30th March 2015, 08:37 AM
தின இதழ் -30/03/2015

http://i60.tinypic.com/oj0zyd.jpg

http://i59.tinypic.com/210irzp.jpg
http://i59.tinypic.com/29kvrjs.jpg

fidowag
30th March 2015, 08:41 AM
http://i59.tinypic.com/r1yn2h.jpg


http://i60.tinypic.com/208i4pu.jpg

http://i58.tinypic.com/rvyknr.jpg
http://i62.tinypic.com/2hmk00g.jpg

fidowag
30th March 2015, 08:51 AM
http://i58.tinypic.com/16h6wsj.jpg



திருவள்ளூர் துளசி திரைஅரங்கின் ஆண்டு விழாவை முன்னிட்டு அன்று காலை
9 மணிக்கு எப்போதும் போல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படம்
பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று
காலை 9 மணிக்கு (30/03/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நல்ல நேரம் "
திரையிடப்படுகிறது. இது பற்றிய விளம்பர நோட்டிஸ் பின்னர் பதிவிடப்படும்.

தகவல் உதவி.:ஓட்டேரி பாண்டியன்.

fidowag
30th March 2015, 09:06 AM
தினகரன் -வெள்ளிமலர் -27/03/2015

http://i60.tinypic.com/eni4n.jpg

http://i58.tinypic.com/nbw7ig.jpg

Russellrqe
30th March 2015, 02:29 PM
1965ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 7 படங்களில் இடம் பெற்ற டூயட் பாடல்கள் எல்லாமே இனிமை.சிறு தொகுப்பு.

குமரி பெண்ணின் உள்ளத்திலே

பெண் போனாள் ..இந்த பெண் பெண் போனால்

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் ....

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ...

பவள கொடியிலே முத்துக்கள் .....

பருவத்தில் கொஞ்சம் .....

நாணமோ ..இன்னும் நாணமோ ...

பொன்னெழில் பூத்தது புது வானில் ..

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்

மானா பொறந்தா காட்டுக்கு ராணி ...

அம்மாடி தூக்கமா ....

ஏரி கரை ஓரத்திலே ...

தூவானம் இது ...தூவானம் இது ...

தாழம்பூவின் நறு மணத்தில் .......

என்னை காதலித்தால் மட்டும் போதுமா ....

நீயா இல்லை நானா .... ஒரு நிலையில் ......

யாருக்கு யார் என்று தெரியாதா .....

siqutacelufuw
30th March 2015, 07:05 PM
http://i57.tinypic.com/2moefif.jpg

கோடிட்ட வார்த்தைகள் கண் கலங்க செய்தன. இப்படிப்பட்ட மாபெரும் தலைவரை தமிழக முதல்வராக பெற்றமைக்கு, அப்போதைய தமிழக மக்கள் புண்ணியம் செய்தவர்கள், பாக்கியசாலிகள்.

Richardsof
30th March 2015, 08:05 PM
இனிய நண்பர் திரு குமார் சார்

''மனதில் நிறைந்த மக்கள் திலகம் ''

வல்லமை -இணையத்தளத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய வாசகர்களின் கட்டுரைகள் அத்தனையும் அற்புதம் . அனைவருக்கும் பாராட்டுக்கள் .

Richardsof
30th March 2015, 08:14 PM
ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
courtesy.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்
GOLDEN LINES.

ainefal
31st March 2015, 08:39 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/31ST%20MARCH%202015_zpsjdpquujq.jpg

http://dinaethal.epapr.in/469803/Dinaethal-Chennai/31.03.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters.

Russellrqe
31st March 2015, 09:08 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஜியாவுத்தீன்.

எம்ஜிஆர்:
1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!

ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!

திரைப்படங்களில் கதாநாயகிகளைக் காப்பாற்றிப் பழக்கப்பட்ட இவரது கரங்கள், நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக் கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக விளங்கிய இவரின் அரசியல் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்குள் போவதற்கு முன் …


பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!

இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள்தான் பண்டிகை நாட்களாகக் கருதப்பட்டன.

பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் [கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.

புரட்சித் தலைவர்:
தன் திரைப்படங்களை தான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்குப் பயன்தரும் வகையில் அந்தந்தக் காலகட்டங்களில் அமைத்துக் கொண்டார். அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் மேடைகளுக்கு கலைஞர் கருணாநிதியையும் திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் துப்பாக்கியின் இரு குழல்களாக்கி கட்சியை வளர்த்தார், கொள்கைகளைப் பரப்பி வந்தார். அண்ணாவின் தொண்டனாகத் தொடங்கிய அரசியல் வாழ்வில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியுயர்வு பெற்றார். 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்க, எம்ஜிஆர் கட்சியின் பொருளாளர் பொறுப்பேற்றார். சிறிது காலத்திலேயே கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலக்கப்பட்டு தனிக்கட்சி கண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தப் பெயரும் மாறிவிடக் கூடாது, கருணாநிதியும் தன் கட்சிப் பெயரை தவறாக விமர்சிக்கக் கூடாது என்று யோசித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிவுபூர்வமாகத் தன் கட்சிக்குப் பெயர் சூட்டினார். அவரது செல்வாக்கால் தனிக்கட்சி துவங்கி ஒரு ஆண்டுக்குள் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகத் தன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை வெல்ல வைத்தார். அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே ஆளும் கட்சிக்கு எதிராக இவரது கட்சியை கோயம்புத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைத்தனர். கட்சி துவங்கி 5வது ஆண்டிலேயே தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சரானார். நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு நாடாள வந்து ஒரு புதிய புரட்சியைத் தோற்றுவித்தார். இவரைத் தொடர்ந்தே நடிகராக இருந்த பலரும் அரசியலில் ஈடுபட தைரியம் பெற்றனர். இரு துறைகளிலும் தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்கிற பேராசை, கர்வம், ஆணவமின்றி, அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய நிலை வந்ததும் தானாகவே திரையுலகை விட்டு விலகி, இளைய தலைமுறைக்கும் புதுமைக்கும் வழிவிட்டு ஒதுங்கினார்.

நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.

அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.

மக்கள் திலகம்:
எம்ஜிஆரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு யாரும் உணவருந்தாமல் திரும்பமுடியாது. தாய்மைப் பண்புக்குதாரணமாய், வயிற்றுப் பசிக்கு உணவிட்டு அனுப்புவது அவரது தலையாய பண்பு. அதேபோல், ஏழைகள் யாரும் உதவி என்று அவரது வீட்டுப் படியேறினால் வெறும் கையுடன் திரும்புவதும் நடக்காத ஒன்று. கேட்டு செய்த உதவிகள் ஒருபுறம், வெளியுலகுக்குத் தெரியாமல் கேளாமலே செய்த உதவிகள் எண்ணிலடங்கா.

எம்ஜிஆரை நாடி, அவரது ஆதரவை நாடி, அவரது புகழெனும் ஆலமரத்தினடியில் இளைப்பாற ஆயிரக்கணக்கானோர் வந்தனர். ஆனால் யாரிடமும் கையேந்தி நிற்க ஆண்டவன் அவரைத் தாழ்த்தியதுமில்லை, அந்நிலைக்கு அவரைத் தள்ளியதுமில்லை. தன் இறுதி மூச்சுவரை வாரி வாரி வழங்கினாரே தவிர, தனக்கு வேண்டும் என்று வாரி வைத்துக் கொண்டதில்லை. ஏழைக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாரே தவிர, ஏழையின் சாபத்திற்கு என்றும் ஆளானதில்லை. தமிழ் மக்கள்மீது பாசத்தைப் பொழிந்தாரேயன்றி, அரசியல் வேசத்தைக் காட்டி ஏமாற்றியதில்லை. யார் வயிற்றிலும் அடிக்கவில்லை, வள்ளல் என்றே பெயர் பெற்றார். யார் குடியையும் கெடுத்ததில்லை, பலரின் குடி உயர காரணமாய் இருந்திருக்கிறார். தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழருக்கே துரோகமிழைக்கும் பலருக்கு நடுவில், மலையாளி என்றாலும் தன்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்த தமிழ் மக்களுக்கு உண்மையானவராக இருந்தார். தமிழரெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த நாகரிகத்திற்கு மாற்றாக, தமிழில் கையெழுத்திட்டு தன்னை வளர்த்த மண்ணுக்கு மாண்பைக் கூட்டினார், நன்றியைக் காட்டினார்! பொழுதுபோக்காக மட்டுமே இருந்த திரைப்படம் என்னும் சாதாரண ஊடகத்தை, கருத்துக்களை விதைக்கவும், கொள்கைகளை முழங்கவும், தத்துவங்களை உரைக்கவும் விழிப்புணர்வை வெளிப்படுத்தவும் கூடிய பலமான ஆயுதமாக மாற்றிக் காட்டினார். மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால் போதும், உலகையே வெல்லலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டினார்.

பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு போக மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.

1950களில் தொடங்கி 1977 வரை தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாய் வலம் வந்த மக்கள் திலகம், அதன்பின் தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாக மாறி, தமிழ் மக்களின் இதயங்களில் முதல்வராய் வலம் வந்தார். உடற்பயிற்சி, தங்க பஸ்பம், ஆரோக்கியம் என்று அனைவருக்கும் போதித்த அந்தத் தேக்குமர தேகத்தை, பொன்னொத்த பளிங்கு மேனியை, வெற்றிகளால் வேயப்பட்டிருந்த அந்த நிழல்தரும் குடிலை, கதாநாயகிகள் ஊஞ்சலாடிய அந்தக் கட்டுடலை, நோய் என்னும் சாத்தான் ஏதோ ஒரு துரதிர்ஷ்ட சமயத்தில் ஏமாற்றி உள்நுழைந்து, உருக்குலைக்கத் துவங்கினான். அந்தச் செய்தி கேட்டு, அகில உலகமும் அதிர்ச்சியடைந்தது, அல்லாடித்தான் போனது, ஆறுதல் கொள்ள வழியின்றி கதறித் துடித்தது. அவரது அருமையும் தேவையும் தெரிந்த அன்னை இந்திராகாந்தி, தனி விமானம் தந்து உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.

சிகிச்சை முடிந்து திரும்பியவரை வரவேற்க தமிழகமே விமான நிலையத்தில் திரண்டது. தன் வலிமை குறைந்து விடவில்லை என்பதை அதன்பின் பல நிகழ்ச்சிகளில் அவர் நிரூபித்திருக்கிறார். ஆனாலும் விதி வலியது என்னும் சொல்லுக்கேற்ப காலன் அவர்மீது காதல் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து போய்விட்டான்.

அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்த சமயத்தில் அனைத்து திரையரங்குகளிலும் அவர் குணம்பெறவேண்டி, காட்சி தவறாமல் ஒளிபரப்பப்பட்ட ‘ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினேன்’ மற்றும் ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற’ ஆகிய பாடல்கள் திரையில் இடம்பெற்ற போது அவருக்காக கண்ணீர் சிந்திய மனங்களில் அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது தமிழ் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

மக்களின் திலகமாக, பொன்மனச் செம்மலாக, புரட்சித்தலைவராக, முதல்வராக, நமது குடும்பத்தில் ஒருவர்போல் தோன்றிய, இளைஞர்களின் உதாரண புருஷனாக, தாய்க்குலத்தின் தவப்புதல்வனாக, இளம்பெண்களின் சகோதரனாக, கனவுக் கண்ணனாக, நல்லபல மனிதர்களின் உற்ற நண்பனாக சிரமத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக, கஷ்டங்களில் கண்ணீரைத் துடைக்கும் ரட்சகனாக, தமிழ்நாட்டை மட்டுமின்றி தமிழர் இருந்த இடங்களிலெல்லாம் குதூகலம் குடிகொள்ள வைத்த இணையில்லா கலைஞனாகத் திகழ்ந்த அம்மாமனிதர், என்றும் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்று சொல்வதில் கர்வப்படுகிறேன். அவரது ரசிகன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவரின் மறைவுக்குப் பின்னும் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால்தான் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.

வாழ்க எம்ஜிஆர் எனும் பெயர்! ஓங்குக அவரது புகழ்!
Courtesy - vallamai

Russellrqe
31st March 2015, 09:45 AM
http://i58.tinypic.com/10ck8jr.jpg

Russellrqe
31st March 2015, 09:46 AM
http://i58.tinypic.com/352p73d.jpg

Russellrqe
31st March 2015, 09:47 AM
http://i61.tinypic.com/258v21w.jpg

fidowag
31st March 2015, 10:42 AM
தின இதழ் -31/03/2015
http://i57.tinypic.com/euhvo2.jpg

http://i60.tinypic.com/200bcr6.jpg
http://i57.tinypic.com/27y5zjk.jpg
http://i60.tinypic.com/2q00ub6.jpg

http://i62.tinypic.com/29pb4mo.jpg

fidowag
31st March 2015, 10:45 AM
http://i60.tinypic.com/20u4cn7.jpg

http://i61.tinypic.com/2v96usi.jpg

http://i58.tinypic.com/9pm929.jpg

http://i60.tinypic.com/2ly08cz.jpg

fidowag
31st March 2015, 10:59 AM
குமுதம் ரிபோர்டர் -03/04/2015
http://i60.tinypic.com/309jzb5.jpg

http://i61.tinypic.com/2w402fr.jpg
http://i58.tinypic.com/2epk55z.jpg
http://i62.tinypic.com/35arpmc.jpg

Russellrqe
31st March 2015, 02:34 PM
makkal thilagam mgr thread- senior hubber thiru selvakumar's article ''மனதில் நிறைந்த மக்கள்திலகம்''is publshed in ''vallamai'' to day.



படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்



புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.

பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், என்னுடைய அந்த 12 வயதில் அவருடைய தீவிர ரசிகனாக மாற்றியது. பலரது எதிர்காலம் இந்த 12 வயது விடலைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாயும் பருவம் அது. எதிர்மறையான அணுகுமுறைகளால் வாழ்க்கையே திசை மாறும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து, மக்கள் திலகத்தின் பழைய, புதிய காவியங்களைப் பார்த்து, ஒரு குறிக்கோளாக, இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

எழில் வேந்தன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களில், மூடநம்பிக்கை காட்சிகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை அவர் கொச்சைப்படுத்தவில்லை. அவரது எல்லா காவியங்களிலும், எவருடைய மனதையும், புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல், காட்சிகள் அமைந்திருக்கும்.

குணக்குன்று எம். ஜி. ஆர். சில காவியங்களில், காட்சியமைப்பின் படி, எதிர்மறையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிலும் ஒரு அறிவுரை வழங்கும் நற் செய்தியினை வெளிப்படுத்தி இருப்பார். உதாரணமாக, “எங்க வீட்டு பிள்ளை” காவியத்தில், கதைப்படி நாயகன் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அங்கு சிற்றுண்டி சுவைத்து விட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் நழுவி விடுவார். காட்சியமைப்பை அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், தனது படத்தைப் பார்க்கும் ரசிகன் இந்த தவறைச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சிற்றுண்டி விடுதியை விட்டு வெளியேறிய பிறகு, ” ச்சே, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுக்காமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்படும் வசனத்தை பேசுவார். அதே போன்று, “ஒளி விளக்கு” காவியத்தில், நாயகன் கதைப்படி, மதுப் பழக்கம் கொண்டவனாக இருந்தாலும், தனது ரசிகன் “குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடக்கூடாது” என்ற எண்ணத்தில், நாயகனின் மனசாட்சி பாடுவதாக “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா” என்ற பாடல் எதிரொலிக்கும். காதல் பாடலில் கூட, விவசாயத்தின் முறைகளை எடுத்துரைத்து, ஒரு தமிழக பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறத்தி “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே” என்ற பாடலை பாடுவார். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு ப(பா)டமும், முழுக்க முழுக்க ஜன ரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களுடன், நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகவே இருக்கும். அதே நேரத்தில், கதையின் மெருகு குலையாமல், எக்காலத்துக்கும் ஏற்ப சமுதாய முன்னேற்றத்துக்கான புத்துணர்ச்சியுடன், பாடல்களும், வசனக்காட்சிகளும் அமைந்து இருக்கும். சோர்ந்து போய் சோகமாக இருக்கும் தருணங்களில், கலைச்சுடரின் காவியப்பாடல்களை கேட்கும் பொழுது, இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும் காணப்படும். இதை, பல முறை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி அவரது படங்களை காண்பதிலும், பாடல்களை கேட்பதிலும் உள்ளது என்றால், அவர் உண்மையிலேயே ஒரு அற்புத, அபூர்வ சக்தி என்றே கூறலாம். மனிதப் புனிதராம் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். ஒரு எட்டாவது அதிசயம் தான், தனிப்பிறவி என்றே தான் சொல்ல வேண்டும்.

சமுதாய விழிப்புணர்ச்சி, தாய் நாடு மற்றும் தாய் மொழிப்பற்று கொண்டதாக விளங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆரின் காவியங்கள், என் போன்ற ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏன், இன்றைய இளம் தலைமுறையினரும், அவரது காவியங்களைத்தான் ரசிக்கிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டு … பல முறை திரையிடப்பட்டும், தமிழகத்தின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களின் “ஆயிரத்தில் ஒருவன்” காவியம் வெள்ளி விழா கண்டு மொத்தம் 190 நாட்கள் ஓடி, உலக சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி சாதனை கண்டது. வரலாறு படைத்த நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில் சுமார் 85 சதவிகிதம் இன்றும், தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டு தான் வருகிறது. உலகெங்கிலும், ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ் நடிகரும் எம். ஜி. ஆர். அவர்களே ! தமிழகத்தில் இணையதளம், முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகம் பதிவிடப்படுவதும் சொக்கத்தங்கம் எம். ஜி. ஆர். அவர்களைப்பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் தான். அவ்வளவு ஏன், மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் அவரை பற்றி போட்டிக்கட்டுரை வெளியிடுவதும் “வல்லமை” போன்ற பிரசித்தி பெற்ற இணைய தளங்களே ! உலகெங்கிலும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரே தமிழக நபர் எழிலான முகராசி கொண்ட எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். என்பதில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடியதாகும்.

நடிகராக இருந்தபொழுதே, தான் சம்பாதித்தை, நாட்டு மக்களின் நலனுக்காக, அள்ளி அள்ளி கொடுத்து, “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” என்றழைக்கப்பட்டார். கடையெழு வள்ளல்களும், அரசுகருவூலத்திலிருந்து தான் வாரி வழங்கினார்கள். ஆனால் நம் எட்டாவது வள்ளலோ, இதிலும், ஒரு புதிய சரித்திரத்தையே உருவாக்கினார். இளம் வயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், மக்களின் உண்மைத் தலைவராகி, ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன், குழந்தைகளின் பசியினைப் போக்கிட, சத்துணவு திட்டத்தை கொணர்ந்த சமதர்ம சமுதாய காவலன் அல்லவா நம் கொள்கைத்தங்கம்.

எத்தனை சம்பவங்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்? அதில் எவ்வளவு படிப்பினைகள்? படித்தவர்களுக்கு பாடசாலை, படிக்காத பாமர மக்களுக்கு அவர் ஓர் பல்கலைக்கழகம். அதனால்தான் அவர் “வாத்தியார்” என்றும் போற்றப்படுகிறார். நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நலத்திட்டங்கள் பல தீட்டி தமிழக முதல்வர்களில் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல! “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற உழைப்பின் உயரிய தத்துவத்தை மக்கள் மனதிலே நன்கு பதிய வைத்தது மட்டுமல்லாமல், வலிய ஓடோடி சென்று உதவிகள் புரிந்தது, அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தின் தனிப்பாணி.

வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆசைமுகமாய் காணப்படும் பண்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், பாசத்தின் உறைவிடம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனியாம் நம் எம். ஜி. ஆர். அவர்களின் சீரிய அறிவுரைகளும், போதனைகளும். எதிர்கால இந்தியாவை வளமான வல்லரசாக மாற்றக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை. திரைவானில் மட்டுமல்ல, அரசியில் வானிலும், கொடி கட்டிப் பறந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நாயகன். பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன், வாழ்ந்தவன், அவருடன் சிற்சில சமயங்களில் பழகிய வாய்ப்பும் கிட்டியவன் என்று எண்ணும்போது, நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றே கூற வேண்டும்.

“எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !

Russellzlc
31st March 2015, 05:52 PM
அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்கள் அறிவது :

இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.

அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற வரிகளும், கவனத்தில் கொள்ளத்தக்கது.





அனைவருக்கும் வணக்கம்.

சில நாட்களாக திரியில் பங்கேற்க முடியவில்லை. மன்னிக்கவும்.

திரு.குமார் சார்,
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் தலைவரைப் பற்றிய வரிகள் அருமை. உங்கள் புதுமையான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

திரு.செல்வகுமார் சார்,
அன்னை ஜானகி அம்மையார் தலைவர் குறித்து மோகினி, மருதநாட்டு இளவரசி படங்களில் பாடிய பாடல்களின் வரிகளை நீங்கள் குறிப்பிட்டது அற்புதம்.

அந்தப் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்..
வைஜெயந்திமாலா: (பாக்தாத் திருடன்)

‘‘சொக்குதே மனம்
சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப்போலே
ஆனேனே உன் வசம்...’’

இசையரசி சுசீலா அவர்களின் குரலில் எனக்கு பிடித்த அட்டகாசப் பாடல். தபலா பேசும். தலைவரைப் பார்த்த எல்லாருமே இந்த வரிகளில் கண்டுள்ள நிலைமைக்கு உள்ளாவது இயற்கைதானே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 05:53 PM
http://s7.postimg.org/7q0bskvp7/image.jpg (http://postimg.org/image/5lfyrhu2f/full/)

FROM 27.03.2015 AT SHANMUGHA THEATRE, COIMBATORE

தகவல் தெரிவித்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 05:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_10_zpssq49h5ar.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_10_zpssq49h5ar.jpg.html)

திரு.ரூப் குமார் சார்,
தாங்கள் பதிவிட்டுள்ள பணம் படைத்தவன் ஸ்டில்ஸ் அற்புதம். மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 05:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10403294_1812457735646193_7290487417184589539_n_zp sv7egvzwv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10403294_1812457735646193_7290487417184589539_n_zp sv7egvzwv.jpg.html)

தலைவரின் அற்புதமான, அரிய புகைப்படத்தை பதிவிட்ட திரு.ஆர்.கே.எஸ்.அவர்களுக்கு நன்றி. நாடோடி மன்னன் பட தகவலுக்கும் நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:00 PM
குமுதம் ரிபோர்டர் -03/04/2015
http://i60.tinypic.com/309jzb5.jpg

http://i61.tinypic.com/2w402fr.jpg
http://i58.tinypic.com/2epk55z.jpg
http://i62.tinypic.com/35arpmc.jpg

‘‘தங்கம் சொக்கத்தங்கமாக இருந்தால் அதை அணிய முடியாது. அது உறுதியாக, உடலில் அணியக் கூடிய வகையில் இருக்க வேண்டுமானால், சிறிது செம்பை தங்கத்தில் கலப்பார்கள். அப்படி, தங்கம் உறுதியாக இருக்கவும் உழைக்கவும் அதில் சிறிது செம்பை கலப்பது போன்றதுதான் ராஜதந்திரம். செம்பு அதிகமானால் அது மோசடி’’ என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி.

அப்படி மூதறிஞர் ராஜாஜி கூறியபடி ராஜதந்திரமாக செயல்பட்டுள்ளார் தலைவர் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். எல்லாமே நாட்டு நலனுக்குத்தானே தவிர, குடும்ப நலனுக்கு அல்ல. அதற்கு இது ஒரு சான்று. நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:02 PM
makkal thilagam mgr thread- senior hubber thiru selvakumar's article ''மனதில் நிறைந்த மக்கள்திலகம்''is publshed in ''vallamai'' to day.



படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்



“எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !





அருமை திரு.செல்வகுமார் சார். நாம் எல்லாருமே உயரிய பதவி பெற்றவர்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_fight_scene_zpskjnulptc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_fight_scene_zpskjnulptc.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_KRVijaya_zpscca6f4ji.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_KRVijaya_zpscca6f4ji.jpg.html)

‘இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்’

திரு.குமார் சார், பணம் படைத்தவன் பற்றி தாங்கள் இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டுள்ள பதிவுகள் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

எனக்கு மிகவும் பிடித்த ‘பணம் படைத்தவன்’ பற்றி நிறைய எழுத ஆசை. இப்போதைக்கு இவ்வளவுதான் முடிகிறது...........

‘பவளக்கொடியிலே முத்துக்கள்...’ பாடல் நம்மை வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்லும். பாடலில் தலைவரின் முஸ்லிம் மன்னர்களுக்குரிய உடை ‘நச் ’. அந்த உடையில் இருக்கும்போது கையில் பேப்பரை பிரித்து படிப்பது போல (படத்தில் வராது) ஒரு ஸ்டில் வித்தியாசமாக இருக்கும். படப்பிடிப்பு இடைவேளையில் படித்திருக்கிறார் போலிருக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தை கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளும் தலைவரின் அந்த புகைப்படமும் நமக்கு பாடம்.

‘பருவத்தில் கொஞ்சம்...’ பாடலில் தலைவரை மயக்குவதற்காக சவுகார் ஜானகி ஆடும்போது, பாடல் ஆரம்பத்தில் ‘திடீரென இது எதற்கு?’ என்பதுபோல கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டே முகத்தை லேசாக சாய்த்து உதட்டை பிதுக்கும் தலைவரின் எதிர்வினை அழகு. அந்தப் பாடலில் ஸ்வெட்டர் போன்ற தலைவரின் ஷர்ட் அழகு. மேலே முதலில் உள்ள படத்தையே பாருங்களேன். வித்தியாசமான டி-ஷர்ட். இவையெல்லாம் வண்ணத்தில் எடுக்கப்படாமல் போய்விட்டதே. என்ன கலரில் டி-ஷர்ட் அணிந்திருக்கிறார் என்பது தெரியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.

கண்போன போக்கிலே கால் போகலாமா? பாடல் எனக்கு பிடித்த அருமையான பாடல். பாடலில், தேர்ந்த இசைக்கலைஞரைப் போல அகார்டியன் மற்றும் வயலின் வாசிப்பார் தலைவர். நாகரீக மோகத்தால் ஆட்டம்போடும் பெண்ணாக சவுகார் ஜானகியை காட்டும் அதே நேரத்தில், தமிழ் பெண்களுக்கே உரிய பண்பாட்டோடு நாணமும், காதல் வயப்பட்டு தலைவரைப் பார்க்கும் ஆர்வமுமாக சுவர் மறைவில் கே.ஆர்.விஜயாவை காட்டும்போது, வார்த்தைகளே இல்லாமல் இரு வேறு கலாசாரங்களைக் கொண்ட பெண்களின் குணங்களை காட்டும் காட்சி ரசிக்கத்தக்கது.

‘மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?..’ என்ற வரிகளின்போது ஒத்தையடிப் பாதையில் மகாத்மா நடந்து செல்வது போன்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படம், மனிதன் எந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் அற்புதம்.

பாடலில் வரும் புகழ்பெற்ற வரிகள்...

‘இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்..’

.... திரைப்படத்தில் தான் பாடிய பாடல் வரிகளுக்கு தானே இலக்கணமாகிப் போன பெருமைக்குரியவர் நம் தலைவர்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:06 PM
http://i60.tinypic.com/2hzpnb5.jpg[/QUOTE]

திரு. சைலேஷ் சார்,

4,000 பதிவுகள் கண்ட உங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நான் சில நேரங்களில் திரிக்கு வரமுடியாமல் போவதுண்டு. சகோதரர்கள் பலரும் அவ்வப்போது இதேபோல, பணிகள், பொறுப்புகள் காரணமாக வராமல் இருப்பதுண்டு.

ஆனால், நான் திரிக்கு திரும்பி விட்ட இடத்தில் இருந்து பார்த்தால், நாள் தவறாமல் நீங்கள் பதிவிடுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். தினமும் தலைவருக்கு புகழ்மாலை சூட்டும் உங்கள் பக்திக்கும் கடமை உணர்வுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள். நான் ஐந்து, ஆறு பாராக்களில் சொல்வதை ஒரே ஒரு வீடியோ பதிவில் வார்த்தையே இல்லாமல் சொல்லி விடுகிறீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:07 PM
நீங்க நல்லா இருக்கணும்...

நேற்று இரவு ஜெயா டி.வியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சி பார்த்தேன். தினமும் பார்ப்பதில்லை. நேற்று பார்த்தேன். அதில் திங்கட்கிழமைகளில் சிறப்புத் தேன் கிண்ணம் என்று ஒரு பிரபலம் அந்த நிகழ்ச்சியை வழங்குவார். நேற்று இரவும் ஒரு பிரபலம் நிகழ்ச்சியை வழங்கினார். அவர் பெயர் திரு. கே.ஆர். மீனாட்சி சுந்தரம். எழுத்தாளர்.

தலைவர் நடித்த படங்களில் இருந்து நல்லது கண்ணே, நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, கண்ணே கனியே.. உட்பட பல பாடல்களை தொகுத்து வழங்கினார். தனது தாத்தாவுக்கு இதயக்கனி படத்தில் வரும், ‘நீங்க நல்லா இருக்கணும்..’ பாடல் ரொம்ப பிடிக்கும் என்றும் தனது தாத்தா அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பார் என்றும் திரு.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார். தாத்தாவுடன் அலங்கார் தியேட்டரில் இதயக்கனி படம் பார்த்ததையும் பகிர்ந்து கொண்டார்.

இப்படியெல்லாம் தனது தாத்தாவைப் பற்றி சொன்னாரே. அவரும் பிரபலம்தான். சுதந்திரப் போராட்ட வீரர், பெருந்தலைவர் காமராஜரின் சீடர், மூதறிஞர் ராஜாஜியின் பக்தர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர், புரட்சித் தலைவருடன் நட்பாக பழகியவர், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். 1942-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மக்களே திரண்டு சிறையை உடைத்து அவரை விடுதலை செய்த பெருமைக்குரியவர், போலீசாரின் துப்பாக்கி குண்டு இடதுகையில் பாய்ந்த தியாகத் தழும்பு பெற்றவர், தமிழ்ப் பண்ணை என்ற பதிப்பகம் நடத்தியவர், நகைச்சுவையுடன் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர், அமங்கலமான மரணத்தையே, தனது மணிவிழா நிகழ்ச்சியின்போது புனித நீர் ஊற்றப்படும்போதே சாய்ந்து மங்கலமான இறப்பாக மாற்றியவர், திரு. சிவாஜிகணேசன் அவர்களின் பெயரில் ரசிகர் மன்றத்தை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்தவர், அவர்... திரு.சின்ன அண்ணாமலை அவர்கள்.

திரு.சின்ன அண்ணாமலை அவர்கள், தலைவரை வைத்து ஒரு படம் எடுத்தார். திரு.குமார் சார், திரு.வினோத் சார், திரு.செல்வகுமார் சார் ஆகியோருக்கு இதுபற்றி விவரம் தெரிந்திருக்கும். சொல்லுங்களேன். சுவாரசியமாக இருக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:09 PM
http://i57.tinypic.com/33defxh.jpg

http://i61.tinypic.com/14oai5i.jpg
http://i59.tinypic.com/2a9d3e9.jpg

http://i61.tinypic.com/ay4ozb.jpg

அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்த கோமகன் திருமுகம் வாழி! வாழி!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st March 2015, 06:45 PM
http://i61.tinypic.com/ie06fl.jpg

‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக...’

நியூட்ரினோ திட்டம் குறித்து எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன். அதுகுறித்து இந்தப் பதிவு.


தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. முதலில் நியூட்ரினோ என்றால் என்னவென்று பார்ப்போம்.

உலகின் அனைத்துப் பொருட்களும் உயிர்களும் (நாம் உட்பட) அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களால் ஆனவை. ஒரு பொருளை கூறுபோட்டுக் கொண்டே போனால், இனிமேலும் பகுக்க முடியாது என்ற நிலையில், கண்ணுக்குத் தெரியாத துகளே அணு.19ம் நூற்றாண்டின் இந்த அணுக்கொள்கையையும் மீறி, பின்னர் வந்த ரூதர் போர்ட் போன்ற அறிவியலாளர்கள் அணுக்களை பகுக்க முடியும் என்றும் அதன் வெளிப்புறம் எலக்ட்ரானாலும் உட்புறம் புரோட்டான் மற்றும் நியூட்ரான் துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர். இந்த அணுக்களை பிளப்பதன் மூலம் மாபெரும் சக்தி உண்டாகிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அந்த சக்தியைப் பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிப்பு போன்ற ஆக்க வேலைகளையும் செய்யலாம். அணுகுண்டு, நியூட்ரான் குண்டு தயாரிக்கும் அழிவு வேலைக்கும் பயன்படுத்தலாம் (உலகம் சுற்றும் வாலிபனில் விஞ்ஞானி முருகனாக வரும் தலைவர் உலகை அழிக்கும் அணுசக்தியை கண்டுபிடிப்பாரே. இப்படித்தான்) அணுவில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் தவிர வேறு சில துகள்களும் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அதற்கு நியூட்ரினோ என்று பெயரிட்டனர். மிகவும் எடை குறைவான ஒளியின் வேகத்தை உடைய நியூட்ரினோ துகள், பூமியின் ஒருபுறம் ஊடுருவி மறுபுறம் எந்த பாதிப்பும் இன்றி வெளிவரக் கூடியது.

இந்த நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக பிரெடரிக் ரெய்னெஸ், மற்றும் கிளைட் கோவன் ஆகியோருக்கு 1995ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதுபற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

http://www.nobel-winners.com/Physics/frederick_reines.html

நியூட்ரினோவை ஆக்கசக்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்பதற்கான சோதனை செய்வதற்கான ஆய்வகத்தைத்தான் தேனி மாவட்டத்தில் கொண்டுவர முயற்சிக்கிறது மத்திய அரசு.

அறிவியல் வளர்வதையோ அதன் மூலம் மக்கள் பயன்பெறுவதையோ யார்தான் எதிர்ப்பார்கள்? ஆனால், இந்த ஆராய்ச்சிக் கூடம் மேற்குத் தொடர்ச்சி மலையை 2 கி.மி.தூரத்துக்கு குடைந்து அமைக்கப்பட வேண்டும் என்று திட்டம். இதனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். வனவளம் அழியும். மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக ஐ.நா.சபை 2012-ல் அறிவித்தது. அதைப் பாதுகாப்பதற்கு பதிலாக அதை குடைய நினைக்கிறது மத்திய அரசு. முக்கியமாக, ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு கூறி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கையால் 50 கி.மீ. தூரத்தில் உள்ள அணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

சரி... எல்லா ஆய்வுகளுக்கும் இப்படி எல்லாம் ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்யும் என்று வாதிட்டாலும், இந்த திட்டத்தால் பயன் உறுதியா என்றால் அதுவும் இல்லை. பயன் ஏதாவது கிடைக்குமா? என்று பரிசோதிக்கவே இந்த ஆய்வகமாம்.

இயற்கையை அழிக்க நினைத்தால் அந்த இயற்கையே நமக்கு எதிராக திரும்பும். பாசம் படத்தில் தலைவர் பாடும்..

‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்ந்தது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக...’

பாடல் இயற்கை அன்னையின் அழகையும் மனித குலம் செழிக்க அள்ளித் தரும் அவள் கருணையையும் நமக்கு விளக்கும். இப்படி நமக்காக படைக்கப்பட்ட உலகையும் இயற்கையையும் அழிக்க நாம் நினைத்தால் அழிவு நமக்குத்தான்.

இந்த நேரத்தில், நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதிக்க காரணமாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ பாராட்டப்பட வேண்டியவர். யாராக இருந்தால் என்ன? நல்லது செய்தால் தலைவர் வழியில் பாராட்டுவோமே. அதிலும் அவர் பேரறிஞர் அண்ணாவின் தம்பிமார்களுள் ஒருவர், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி. தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கும்வரை இடைக்காலத் தடை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்காது என்று நம்புவோம்.

ஏற்கனவே, தண்ணீர் இல்லாமலும், உரவிலை உயர்வாலும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமலும் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். இருக்கும் விளை நிலங்களையும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளைத்து பிளாட் போட்டு விற்கின்றனர். ஆராய்ச்சி என்ற பெயரில் நியூட்ரினோ, மீத்தேன் (இதுபற்றி அடுத்து எழுதுகிறேன்)போன்ற திட்டங்களால் விவசாயம் மேலும் அழியும்.

என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தன் பொறுப்பில் தனியாக அழைத்துச் சென்று தங்கவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கைதிகளை பண்படுத்தும் தலைவர், அவர்களின் துணையோடு நிலத்தையும் பண்படுத்துவார். அந்த நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டு அவற்றை குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குவார்.

காய்கறிகளை விற்கபோகும்போது மாட்டு வண்டியில் குவிந்து கிடக்கும் காய்கறிகளைப் பார்த்துவிட்டு, கைதிகளிடம் தலைவர், ‘‘மனுஷனை மனுஷன் ஏமாத்தலாம். மண் மாதா ஏமாத்த மாட்டாள்.நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபட்டால் பூமித்தாய் பொன்னாய் கொட்டிக் கொடுப்பாள்’’ என்று விவசாயத்தின் சிறப்பை தலைவர் கூறுவார்.

கிளைமாக்சில், குறைந்த விலைக்கு காய்கறி விற்கப்படுவதை பொறுக்காத, கொள்ளை லாபம் அடிக்க நினைக்கும் வியாபாரியும், தலைவரால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதியும் சேர்ந்து இயற்கை அன்னையின் மடியில் விளைந்த காய்கறிகளையும் அந்த தோட்டத்தையும் பாழ்படுத்த யானைகளோடு வருவார்கள். அந்த காட்சியில் நேவி ப்ளூ நிற பேண்ட், ஷர்ட் மற்றும் ஓலைத் தொப்பியுடன் தலைவர் ‘நச் ’.

மக்களுக்கு பயன்படும் உணவுப் பொருட்களை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, நல்ல மனிதர்களாக மாறிவிட்ட கைதிகளின் துணையோடு அவர்களை விரட்டியடிப்பார். அப்போதும் கூட தானே தலைவன் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். நாமெல்லாம் அண்ணாவின் தம்பிகள் என்று கூறி, ஒவ்வொரு கைதியாக தன்னை ஒன்னாம் தம்பி, இரண்டாம் தம்பி.... என்று வரிசையாக கூற, எல்லாரும் கூறி முடித்த பின் தலைவர் தன்னை அடக்கத்துடன், கடைசி தம்பி.. என்று கூறியவாறே வில்லன் கூட்டத்துடன் மோதி வெற்றி பெறுவார்.

இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் அழிப்பதை சமூக அக்கறையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் கொண்டோர் அனுமதிக்கக் கூடாது. சட்ட ரீதியாக போராட வேண்டியது அவசியம்.

அது சரி.... எனக்கு ஒன்று புரிவதே இல்லை. பெரிய தொழிற்சாலைகள், நல்ல திட்டங்கள் எல்லாம் இங்கு வருவதே இல்லை. மீத்தேன் திட்டம் , நியூட்ரினோ திட்டம் போன்றவற்றை மட்டும் இங்கு கொண்டு வருகின்றனர். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலோ இந்த திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? இவையெல்லாம் நல்ல திட்டங்கள் என்றால் முதலில் அங்கு செயல்படுத்திப் பார்க்கட்டுமே?

ஒரு மருந்தை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா? என்று அறிய அதை முதலில் எலி, குரங்கு போன்றவற்றுக்கு கொடுத்து பரிசோதிப்பார்கள். அவற்றைவிட கீழானவன் தமிழன் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
31st March 2015, 08:43 PM
வல்லமை இணைய தளத்தில் மனதில் நிறைந்த மக்கள் திலகம் கட்டுரை பகுதியில் நம் இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்கள் எழதி அனுப்பிய கட்டுரை இடம் பெற்றுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் மாண்புகளை அழகாக பதிவிட்டுள்ள திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . கட்டுரையை திரியில் பதிவிட்ட இனிய நண்பர் திரு குமார் அவர்களுக்கு நன்றி .

கலைவேந்தன் சார்
இன்று மாலை உங்கள் மின்னல் வேக 11 பதிவுகள் . அருமை .மக்கள் திலகத்தின் படங்களின் காட்சிகளுடன் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சியை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது மிக சிறப்பாக இருந்தது .

Richardsof
31st March 2015, 08:46 PM
http://i61.tinypic.com/258v21w.jpg

very nice still.

Thanks kumar sir

oygateedat
31st March 2015, 08:59 PM
http://s15.postimg.org/kvv30oxgr/IMG_20150331_WA0001.jpg (http://postimage.org/)

ainefal
31st March 2015, 09:00 PM
makkal thilagam mgr thread- senior hubber thiru selvakumar's article ''மனதில் நிறைந்த மக்கள்திலகம்''is publshed in ''vallamai'' to day.



படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்



புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.

பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், என்னுடைய அந்த 12 வயதில் அவருடைய தீவிர ரசிகனாக மாற்றியது. பலரது எதிர்காலம் இந்த 12 வயது விடலைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாயும் பருவம் அது. எதிர்மறையான அணுகுமுறைகளால் வாழ்க்கையே திசை மாறும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து, மக்கள் திலகத்தின் பழைய, புதிய காவியங்களைப் பார்த்து, ஒரு குறிக்கோளாக, இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

எழில் வேந்தன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களில், மூடநம்பிக்கை காட்சிகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை அவர் கொச்சைப்படுத்தவில்லை. அவரது எல்லா காவியங்களிலும், எவருடைய மனதையும், புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல், காட்சிகள் அமைந்திருக்கும்.

குணக்குன்று எம். ஜி. ஆர். சில காவியங்களில், காட்சியமைப்பின் படி, எதிர்மறையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிலும் ஒரு அறிவுரை வழங்கும் நற் செய்தியினை வெளிப்படுத்தி இருப்பார். உதாரணமாக, “எங்க வீட்டு பிள்ளை” காவியத்தில், கதைப்படி நாயகன் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அங்கு சிற்றுண்டி சுவைத்து விட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் நழுவி விடுவார். காட்சியமைப்பை அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், தனது படத்தைப் பார்க்கும் ரசிகன் இந்த தவறைச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சிற்றுண்டி விடுதியை விட்டு வெளியேறிய பிறகு, ” ச்சே, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுக்காமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்படும் வசனத்தை பேசுவார். அதே போன்று, “ஒளி விளக்கு” காவியத்தில், நாயகன் கதைப்படி, மதுப் பழக்கம் கொண்டவனாக இருந்தாலும், தனது ரசிகன் “குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடக்கூடாது” என்ற எண்ணத்தில், நாயகனின் மனசாட்சி பாடுவதாக “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா” என்ற பாடல் எதிரொலிக்கும். காதல் பாடலில் கூட, விவசாயத்தின் முறைகளை எடுத்துரைத்து, ஒரு தமிழக பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறத்தி “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே” என்ற பாடலை பாடுவார். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு ப(பா)டமும், முழுக்க முழுக்க ஜன ரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களுடன், நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகவே இருக்கும். அதே நேரத்தில், கதையின் மெருகு குலையாமல், எக்காலத்துக்கும் ஏற்ப சமுதாய முன்னேற்றத்துக்கான புத்துணர்ச்சியுடன், பாடல்களும், வசனக்காட்சிகளும் அமைந்து இருக்கும். சோர்ந்து போய் சோகமாக இருக்கும் தருணங்களில், கலைச்சுடரின் காவியப்பாடல்களை கேட்கும் பொழுது, இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும் காணப்படும். இதை, பல முறை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி அவரது படங்களை காண்பதிலும், பாடல்களை கேட்பதிலும் உள்ளது என்றால், அவர் உண்மையிலேயே ஒரு அற்புத, அபூர்வ சக்தி என்றே கூறலாம். மனிதப் புனிதராம் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். ஒரு எட்டாவது அதிசயம் தான், தனிப்பிறவி என்றே தான் சொல்ல வேண்டும்.

சமுதாய விழிப்புணர்ச்சி, தாய் நாடு மற்றும் தாய் மொழிப்பற்று கொண்டதாக விளங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆரின் காவியங்கள், என் போன்ற ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏன், இன்றைய இளம் தலைமுறையினரும், அவரது காவியங்களைத்தான் ரசிக்கிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டு … பல முறை திரையிடப்பட்டும், தமிழகத்தின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களின் “ஆயிரத்தில் ஒருவன்” காவியம் வெள்ளி விழா கண்டு மொத்தம் 190 நாட்கள் ஓடி, உலக சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி சாதனை கண்டது. வரலாறு படைத்த நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில் சுமார் 85 சதவிகிதம் இன்றும், தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டு தான் வருகிறது. உலகெங்கிலும், ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ் நடிகரும் எம். ஜி. ஆர். அவர்களே ! தமிழகத்தில் இணையதளம், முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகம் பதிவிடப்படுவதும் சொக்கத்தங்கம் எம். ஜி. ஆர். அவர்களைப்பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் தான். அவ்வளவு ஏன், மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் அவரை பற்றி போட்டிக்கட்டுரை வெளியிடுவதும் “வல்லமை” போன்ற பிரசித்தி பெற்ற இணைய தளங்களே ! உலகெங்கிலும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரே தமிழக நபர் எழிலான முகராசி கொண்ட எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். என்பதில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடியதாகும்.

நடிகராக இருந்தபொழுதே, தான் சம்பாதித்தை, நாட்டு மக்களின் நலனுக்காக, அள்ளி அள்ளி கொடுத்து, “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” என்றழைக்கப்பட்டார். கடையெழு வள்ளல்களும், அரசுகருவூலத்திலிருந்து தான் வாரி வழங்கினார்கள். ஆனால் நம் எட்டாவது வள்ளலோ, இதிலும், ஒரு புதிய சரித்திரத்தையே உருவாக்கினார். இளம் வயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், மக்களின் உண்மைத் தலைவராகி, ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன், குழந்தைகளின் பசியினைப் போக்கிட, சத்துணவு திட்டத்தை கொணர்ந்த சமதர்ம சமுதாய காவலன் அல்லவா நம் கொள்கைத்தங்கம்.

எத்தனை சம்பவங்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்? அதில் எவ்வளவு படிப்பினைகள்? படித்தவர்களுக்கு பாடசாலை, படிக்காத பாமர மக்களுக்கு அவர் ஓர் பல்கலைக்கழகம். அதனால்தான் அவர் “வாத்தியார்” என்றும் போற்றப்படுகிறார். நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நலத்திட்டங்கள் பல தீட்டி தமிழக முதல்வர்களில் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல! “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற உழைப்பின் உயரிய தத்துவத்தை மக்கள் மனதிலே நன்கு பதிய வைத்தது மட்டுமல்லாமல், வலிய ஓடோடி சென்று உதவிகள் புரிந்தது, அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தின் தனிப்பாணி.

வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆசைமுகமாய் காணப்படும் பண்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், பாசத்தின் உறைவிடம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனியாம் நம் எம். ஜி. ஆர். அவர்களின் சீரிய அறிவுரைகளும், போதனைகளும். எதிர்கால இந்தியாவை வளமான வல்லரசாக மாற்றக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை. திரைவானில் மட்டுமல்ல, அரசியில் வானிலும், கொடி கட்டிப் பறந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நாயகன். பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன், வாழ்ந்தவன், அவருடன் சிற்சில சமயங்களில் பழகிய வாய்ப்பும் கிட்டியவன் என்று எண்ணும்போது, நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றே கூற வேண்டும்.

“எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !





பல புனித நூல்கள் பல நூற்றோண்டுகளாக செய்ய நினைத்ததை பொன்மனச்செம்மல் அவர்கள் தனது திரைகவியங்கள் மூலம் பாமரமக்களுக்கு சென்றுஅடைய செய்தார்.

ainefal
31st March 2015, 10:49 PM
இராமநாதசேதுபதி:
இன்றும் இரட்டை வேடம் என்றவுடன் எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் மாதிரியா?
என்றுதான் சிலாகித்துப் பேசுவதைக் காண்கிறோம்.எம்.ஜி.ஆர் படங்களுக்கு முன்னரும்
இரட்டை வேடம் தரித்த நடிகர்கள் இருந்தாலும் இன்றளவில் இப்போது வரும் இரட்டை
வேடப் படங்களுக்கு முன்னோடியாக எங்கவீட்டுப்பிள்ளை தான் இருந்து வருகிறது.
எம்.ஜி.ஆரின் ஆர்பாட்டமான இளமை துள்ளலான நடிப்பும்,அப்பாவி பயந்த சுபாவியாக
வரும் கதாபாத்திரமும்,அருமையான பாடல்களும் இன்றைய தலைமுறையும் ரசிக்கும்
வண்ணம் அமையப்பெற்ற காவியமாகும்.

Courtesy :
Varun Sagar‎பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டை எதிர்நோக்கி... FB

oygateedat
31st March 2015, 11:15 PM
அன்பு நண்பர்

திரு குமார் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்ட நமது

தலைவர் புகைப்படம்

சில மாற்றங்களுடன்.....

(நன்றி தங்களுக்கு)


என்றும் அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://s17.postimg.org/41l5iri5b/vgff.jpg (http://postimg.org/image/afa8m0n17/full/)

fidowag
31st March 2015, 11:23 PM
http://i58.tinypic.com/2hs50g6.jpg

oygateedat
31st March 2015, 11:25 PM
அன்னை மடியை விரித்தாள் எனக்காக..

நியூட்ரினோ திட்டம் குறித்து எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன். அதுகுறித்து இந்தப் பதிவு......

Thiru Kalaiventhan Sir,

Very informative article.

Thank you

Regds,

S.Ravichandran

fidowag
31st March 2015, 11:27 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -ஏப்ரல் மாத முதல் இதழ்.

http://i62.tinypic.com/2cfwit4.jpg

1978ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசின் அரசவைக் கவிஞராக
நியமிக்கப்பட்டார் கண்ணதாசன்.
http://i58.tinypic.com/2v9rrlc.jpg

http://i58.tinypic.com/2yoakq0.jpg

fidowag
31st March 2015, 11:29 PM
http://i61.tinypic.com/2i8c2vm.jpg

http://i60.tinypic.com/148kyly.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து ஊமையன் கோட்டை என்கிற படம்
கண்ணதாசன் தயாரிப்பதாக இருந்தது. அவர் முதல்வரானதும், படம் வெளிவர
வாய்ப்பில்லாமல் போனது.

fidowag
31st March 2015, 11:33 PM
http://i60.tinypic.com/34td26q.jpg

http://i59.tinypic.com/2mhfkp.jpg

http://i58.tinypic.com/2nsrt77.jpg

http://i58.tinypic.com/2qa7ak1.jpg

fidowag
31st March 2015, 11:35 PM
http://i58.tinypic.com/2cypd1w.jpg
http://i59.tinypic.com/pyo3k.jpg

http://i57.tinypic.com/dcvhbt.jpg
http://i62.tinypic.com/2pqs55t.jpg

fidowag
31st March 2015, 11:37 PM
http://i61.tinypic.com/9949rk.jpg



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் "ரத்னகுமார் "என்கிற திரைப்படத்தில்
துணை வேடத்திலும், பி.பானுமதி நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
பின்னர் வெளியான ராஜமுக்தி, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம், அலிபாபாவும்
40 திருடர்களும், மதுரை வீரன், நாடோடி மன்னன், ராஜ தேசிங்கு, காஞ்சி தலைவன், கலை அரசி ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

Russellrqe
1st April 2015, 08:28 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்

எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து

எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

எம்.ஜி.ஆர்.

அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..

Courtesy
vallamai
புவனா, மும்பை

Russellrqe
1st April 2015, 08:55 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
நான் அறிந்த எம்.ஜி.ஆர்!

குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

வாழ்ந்தவர் கோடி,
மறைந்தவர் கோடி,
மக்களின் மனதில் நிற்பவர் யார்!
என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!

வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத் தெரியாதவர்.

எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.

அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.

அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?

சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும், பகலும்
வெறும் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.

அந்த மாமனிதருக்கு
கிடைத்தது தான்
என்ன
எல்லோரையும் போல
சிறுவயதில் வறுமைதான்.
கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
வறுமையில் வாழ்க்கையை
எப்படி வாழ வேண்டும்
என்று மட்டுமல்ல,
எப்படி மாற்ற வேண்டும்
என்றும் கற்றுக் கொண்டாயா!
அதனால் தான் வறுமையில்
வாழ்ந்தவர்களுக்காக
வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!

அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!

மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது
முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!

நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.


courtesy- manimuthu - vallamai

fidowag
1st April 2015, 10:03 AM
தின இதழ் -01/04/2015

http://i58.tinypic.com/2poeir5.jpg
http://i57.tinypic.com/w7zd3o.jpg

http://i57.tinypic.com/13ydzz9.jpg
http://i58.tinypic.com/2v3kepf.jpg
http://i60.tinypic.com/2jd2ixe.jpg
http://i61.tinypic.com/2cicztk.jpg

fidowag
1st April 2015, 10:05 AM
http://i59.tinypic.com/rrnyti.jpg

http://i62.tinypic.com/jq53d1.jpg

http://i57.tinypic.com/2606atu.jpg
http://i61.tinypic.com/fxan8.jpg

fidowag
1st April 2015, 10:07 AM
http://i57.tinypic.com/2rnfq0k.jpg
http://i59.tinypic.com/dgi64w.jpg

http://i57.tinypic.com/330qz6h.jpg

Russellrqe
1st April 2015, 12:19 PM
ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

ராஜகுமாரி

மருத நாட்டு இளவரசி

குமாரி

மதுரை வீரன்

ராஜ ராஜன்

தாயை காத்த தனயன்

கலை அரசி

பணக்கார குடும்பம்

நாடோடி

கண்ணன் என் காதலன்

ராமன் தேடிய சீதை

Russellrqe
1st April 2015, 12:59 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சமீப காலமாக இனிய நண்பர்கள் திரு கலிய பெருமாள் , திரு ஜெய்சங்கர் , திரு ராமமூர்த்தி , மற்றும் சில நண்பர்கள் பதிவுகளை காண முடிய வில்லையே ?
திரு கலை வேந்தனின் நேற்றைய பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது .

ainefal
1st April 2015, 01:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1st%20april%202015_zpsoj2qa6qz.jpg

http://dinaethal.epapr.in/469976/Dinaethal-Chennai/01.04.2015#page/13/1

For saving/records purposes only, do not read small letters.

Russellrqe
1st April 2015, 02:48 PM
சொக்குதே மனம்… சுத்துதே ஜெகம்!

எம்.ஜி.ஆர். வைஜயந்திமாலா இணைந்து நடித்த பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் பல்லவியில் நிச்சயம் ஒரு மயக்கம் உண்டு!

ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் கட்டுண்ட நாகம்போல் நாமும் மாறலாம்! இனிமை அதிலுண்டு! இயற்றியவர் மருதகாசி பி.சுசீலாவின் குரலில் …சொக்குதே மனம்!!

அந்தப்புர சங்கதிகளின் அடிநாதமாய் விளங்கும் பெண்மையை வைத்தே காய்கள் நகர்த்துவதும் ஒருவித ராஜதந்திரம் என்றது அந்தக்காலம்!

எந்த காலத்திலும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலுப்பவர்களும் எளிதில் அகப்பட்டுக்கொள்வது இந்த போதையில்தானே!

திரைப்படங்களில் இந்தக் காட்சியில் பாடல் இடம்பெறுவது எழுதப்படாத விதியாகவே அன்றுமுதல் இன்றும் தொடர்கிறது!

ஆட்டம் பாட்டம் … அதற்கிடையில் கதையின் நகர்வு… இசையின் துள்ளல் நம்மைக் கிறங்க வைக்க… எழுத்தில் வடித்துவிடும் கவிஞர்களின் கற்பனா சக்தியில்… திரைக்கதை… மூலக்கதை எல்லாம் முன்மொழியப்படும்…

சொல்லப்போனால் திரைப்படத்தின் முடிவு வருவதற்கு முன் வருகின்ற பாடலாகவே இதுபோன்ற பாடல்கள் இடம்பெறும்!

திருமதி.பி.சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடல் எனக்கென்னவோ… சொல்லத் தெரியாத இன்பத்தை தந்துவிடுகிற பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது!

அமர்க்களம்… அட்டகாசம்… என்பதெல்லாம் நிறைவுபெறாத வார்த்தைகள் என்றே நினைக்கிறேன்!

பூத்து குலுங்குதே புது உணர்வு காணுதே… ஏ…
காத்திருந்த என் பருவ காலமிதே… ஆ…
எதிர் பார்த்திருந்த
இன்ப நாள் வந்ததே தன்னாலே
பார்வையிலே காதல் அலை
பொங்குதே உன்னாலே…

சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

கொலைகார வேடன் வலை கண்டதாலே
நிலை மாறி வந்த இள மானும் நானே
என்னாசைத் தங்கமே அஞ்சாத சிங்கமே
நீ தஞ்சமே
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
கண்ணாலே பேசி செய்யுதே தமாஷா
எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
ஏன் தாமதம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

அழகின் கஜானா உந்தன் ஜனானா
அதற்கேற்ற மைனா வந்ததே தானா
மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
ஆலம்பனா
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

படம்: பாக்தாத் திருடன்
பாடல்: மருதகாசி
இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு

எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராமச்சந்திரன் இசைகோஷ்டியாக வேடமிட…நம்பியாரை நோக்கி நாட்டியமாடுகிற நங்கையாக திருமதி. வைஜயந்திமாலா வேகம்காட்டி ஆடும் ஆட்டம் சிறப்பானது!

பலமுறை கேட்டிருந்தாலும் பாக்தாத் திருடன் பாடல்.. மறுமுறை கேட்கத்தூண்டும் அதிசயம் என்ன?


Courtesy -கவிஞர் காவிரிமைந்தன்.

Richardsof
1st April 2015, 06:59 PM
இன்று மறக்க முடியாத நாள் .

பெங்களுர் ஜக்கூர் விமான நிலையத்தில் 1.4.1975 அன்று மக்கள் திலகத்தின் நாளை நமதே - கிளைமாக்ஸ் காட்சி
படமாக்கப்பட்டது .கொளுத்தும் வெயிலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் , நாகேஷ் சந்திர மோகன் , நம்பியார் , கண்ணன் ,ராமதாஸ் நடிகை லதா , கலந்து கொண்டார்கள் ,படப்பிடிப்பை காண ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும்
கூடியிருந்தார்கள் .கூட்டத்தை கட்டுபடுத்த காவல் துறையினர்கள் மிகவும் சிரமபட்டார்கள் ..படபிடிப்பிற்க்கு இடையே
மக்கள் திலகம் மக்கள் குழுமியிருந்த இடத்திற்கு வந்து வணக்கத்தை தெரிவித்து சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் பட பிடிப்பிற்கு சென்றார் .

PL WATCH 2.17.00 onwards- BANGALORE -JAGUR AIRPORT SCENES
https://youtu.be/Jh1EthgBBAg

Richardsof
1st April 2015, 07:02 PM
Now Makkal Thilagam MGR in ''Thirudathe '' @ Sun Life channel .

Russellzlc
1st April 2015, 07:11 PM
http://i59.tinypic.com/10e0qvo.jpg

விடைபெறுகிறேன்! நன்றி!

அனைவருக்கும் வணக்கம்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக.. பதிவுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

கடந்த ஓராண்டாக்கும் மேலாக பதிவுகள் இட்டு வந்திருக்கிறேன். தலைவர் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு மறுப்பும் என்னால் முடிந்த அளவுக்கு விளக்கங்களையும் பதில்களையும் அளித்திருக்கிறேன். மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களோடு நட்புறவையும் ஏற்படுத்தி சுமூகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறேன்.

இப்போது எனக்கு வேலை பளு அதிகமாகிவிட்டதால் அடிக்கடி திரிக்கு வரமுடியாத நிலைமை. எனவே, விடைபெறுகிறேன். ஆதரவு கொடுத்த, சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

என்னுடைய இந்த அறிவிப்பால் வருத்தப்படுவோருக்கு எனது பணிவான நன்றிகள்.

என்ன? மகிழ்ச்சியா?... பரவாயில்லை. உங்களுக்கும் நன்றிகள்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வணக்கம். நன்றி.

...இப்படியெல்லாம் சொல்லலாம் என்றுதான் பார்த்தேன். ஆனால், இன்று ஏப்ரல் 1-ம் தேதி என்பது நினைவுக்கு வந்ததால் மேலே சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு திரியில் தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்ன, சரியா?

திரியில் ஒரு கலகலப்பு வேண்டாமா? எப்போதும் சீரியஸா இருக்கக் கூடாதுங்க! என்னத்தக் கொண்டு போகப் போறோம்? இருந்தாலும் யாரும் கோபிக்க வேண்டாம். மன்னிக்கவும் என்று அன்போடு கோருகிறேன்.

இதைத்தான் தலைவர் அடிமைப் பெண் படத்தில், ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே, ஏமாறாதே, ஏமாறாதே’ என்று நமக்கெல்லாம் பாடல் மூலம் பாடமாக சொல்லியிருக்கிறார்.

அந்தப் பாடலில் ‘நிழல் பிரிவதில்லை தன் உடலைவிட்டு...’ அருமையான வரி. நான் உங்களை விட்டு பிரியமாட்டேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
1st April 2015, 08:16 PM
http://i57.tinypic.com/2i7v1h5.jpg

மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.


தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.

ainefal
1st April 2015, 09:34 PM
கலாநிதி- தயாநிதியின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1220379

Marans' Assets Seized in Aircel-Maxis Case Include Fixed Deposit Worth 100 Crores
http://www.ndtv.com/india-news/marans-fixed-deposits-worth-over-100-crores-seized-in-aircel-maxis-case-751503?pfrom=home-lateststories

தேசிய செய்திகள் கிரிராஜ் சிங் வீடு நோக்கி முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

http://www.dailythanthi.com/News/India

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி மாறனின் ரூ.700 கோடி சொத்துகள் முடக்கம்
http://tamil.thehindu.com/
=================================
http://www.dinakaran.com/
http://www.murasoli.in/

NOTHING TO SAY AS OF NOW.. Did anyone stop you from publishing this news?

பத்திரிக்கை சுதந்திரம் இல்லை [ நான் சொல்லவில்லை]. இப்போ யாரு தங்களை தடுத்து?


https://www.youtube.com/watch?v=Ma410RAP4nM

ainefal
1st April 2015, 11:42 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ao_zpsacmjzaco.jpg

கேப்டன் டோணிக்கு ஆயிரத்தில் ஒருவன் என்று வாத்தியார் பெயரை வைத்துள்ளனர்.

ainefal
1st April 2015, 11:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/evpa_zps0qdhsegf.jpg

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எங்க வீட்டுப் பிள்ளை....

ainefal
1st April 2015, 11:52 PM
https://www.youtube.com/watch?v=rFN-EHknlSg

Russellrqe
2nd April 2015, 08:15 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றே சொல்லிவிட்டார் ....

நம்நாடு படத்தில் இடம் பெற்ற இந்த காட்சி இன்றைய அரசியலுக்கு பொருந்துகிறது .

https://youtu.be/y8HRpeWXFqA

ainefal
2nd April 2015, 08:29 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2nd%20april%202015_zpsgzy1ifmi.jpg

http://dinaethal.epapr.in/471257/Dinaethal-Chennai/02.04.2015#page/13/1

fidowag
2nd April 2015, 10:49 AM
தின இதழ் -02/04/2015
http://i58.tinypic.com/14m3lab.jpg
http://i61.tinypic.com/33m53xc.jpg

http://i57.tinypic.com/359y7aa.jpg
http://i61.tinypic.com/2yv0vt0.jpg
http://i60.tinypic.com/29fbhjb.jpg

fidowag
2nd April 2015, 10:52 AM
http://i60.tinypic.com/v5wr9y.jpg

http://i62.tinypic.com/k3ryac.jpg
http://i62.tinypic.com/212v8tw.jpg

http://i61.tinypic.com/8yeutl.jpg

fidowag
2nd April 2015, 10:57 AM
http://i57.tinypic.com/4fzqm1.jpg

http://i62.tinypic.com/f00lkx.jpg

uvausan
2nd April 2015, 04:12 PM
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவுகளை படிக்கும்போது பொறாமையாக இருக்கிறது - தமிழ் உங்களிடம் தஞ்சம் புகுந்து கொண்டதால் , அதை உங்களுக்கு தெரியாமல் என்னிடம் வரவழைக்க எந்த உக்தியும் தெரியாமல் திண்டாட வேண்டியதாக உள்ளது . அருமை என்று எழுதுவது மிகவும் குறைத்து எழுதுவதுபோல எனக்கு புலப்படுகின்றது . உங்களிடம் தஞ்சம் புகுந்துள்ள தமிழை சிறிது இரவல் தந்தால் , சில வார்த்தைகளை என்னால் தேடி கண்டுபிடித்து எழுத முடியும் - முடியுமா ??

இந்த பதிவை திரு லோகநாதனுக்கு சமர்பிப்பதில் சந்தோஷம் அடைகிறேன் . நேற்று பாதியில் தான் " திருடாதே " படத்தை பார்க்க முடிந்தது - படத்தின் முடிவை பார்க்க மனம் இல்லாததினால் , என் ரிமோட் வேறு சேனலுக்கு தாவியது . பார்த்த வரையில் எனக்கு கிடைத்த சில இனிய அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . எளிமையான கதை , தெளிந்த நீரோட்டம் போல வசனங்கள் - மனதில் தைக்கும் போதனைகள் , சில கருத்துள்ள பாடல்கள் , யோசிக்க ஏதுவாக இருக்கும் திருப்பங்கள் , யோசிக்கவே முடியாத ஒரு முடிவு - படம் முழுவதும் நம்மை அறியாமல் நாம் சந்திக்கும் ஒரு இழைந்தோடும் சோகம் , சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் , சிந்திக்க வைக்கும் அறிவுரைகள் - ஒரு புதிய , மாறுபட்ட மக்கள் திலகத்தை சந்திக்கிறோம் - உணர்ச்சியின் பிழம்பாக . காதலும் , சண்டைகளும் இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்தது , இனம் தெரியாத சோகத்திற்கும், கை தட்டலுக்கு உரிய நடிப்பும் தான் -

MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன

1. நாகையா ஒரு இடத்தில் MT உண்டியலில் பணம் போடுவதை தடுப்பார் " தம்பி இந்த பணம் , நீ உண்டியலில் போடுவதை நான் சம்மதிக்க மாட்டேன் - இது நேர் வழியில் உனக்கு வந்ததில்லை "

MT இதற்க்கு சொல்லும் வசனம் பிரமாதம் " ஐயா - இந்த உண்டியில் விழும் பணம் எல்லாம் நேர் வழியில் வந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களா - அப்படி இருந்தால் இதில் ஒரு காசும் விழுந்திருக்காது !"

2. நாகையாவிடம் தான் திருடுவதிர்க்கும் ஒரு காரணம் உள்ளது என்பார் - உடனே நாகையா அவரிடம் " தம்பி இப்பொழுதெல்லாம் தவறுகள் செய்வதற்கு ஒரு நல்ல காரணத்தை கண்டு பிடித்து விடலாம் என்பார் . பொட்டில் அறைந்தது போல MT அதை கேட்டு துடிப்பார் ..

2. MT யை ஒரு கூட்டம் வழி மறைக்கும் - அவர்களிடம் MT சொல்லும் விதம் மிகவும் ரசிக்க வேண்டியவை " நான் திருடுவதைத்தான் விட்டுவிட்டேன் - உங்களை உதைப்பதை அல்ல !"

குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாக இருந்தாலும் , கெட்ட வழிகளில் அதை அடைய முயற்சி செய்யக்கூடாது என்பதை இந்த படம் அழகாக எடுத்து சொல்லியுள்ளது - பாவத்தின் விலை உயிரே !!

தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான் - மற்றவர்கள் மனதையும் புண்படுத்த மாட்டான் என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்லும் படம் இது - வார்த்தைகளில் வரும் வெப்பம் , தாயை கொல்லும் பாவத்திலும் கொடியது என்பதை மிகவும் அழகாக எடுத்து சொல்கின்றது இந்த படம் - காதல் இருக்கின்றது ஆனால் அதில் வன்முறை இல்லை - வசனங்கள் இருக்கின்றது - மற்றவர்களை புண் படுத்த அல்ல - பண் படுத்த !! சண்டைகள் இருக்கின்றது - அதில் செயற்கை இல்லை - இது ஒரு படம் மட்டும் அல்ல , எல்லோருக்கும் ஒரு பாடமும் கூட - ஒரு தாய் தன் மகனுக்காக எந்த அவமானத்தையும் ஏற்று கொள்வாள் - ஆனால் அவன் திருடி பிழைப்பவன் என்று மட்டும் அறிந்தால் அவள் கர்பப்பை கொடுக்கும் வலியில் தன்னை மடித்துக்கொல்வாள் - சுமந்தது பத்து மாதங்கள் - நடை தளர்ந்தது ஆறு மாதங்கள் - கண் சொருகியது இரண்டு மாதங்கள் , தூக்கம் விடை பெற்றது கடைசி ஒரு மாதம் - தன் மகன் ஒரு நல்லவன் அல்ல என்று அறிந்ததும் பிரியும் உயிர் ஒரு நொடியில்- இதுதான் அன்னை ! அதனால்தான் அவள் ஒரு கோயில் - அங்கே வாழும் தெய்வமும் அவள்தான் .

நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்

Culture of Discipline

Son ,

When you have disciplined yourself , you don't need hierarchy ;
When you have disciplined thought , you don't need bureaucracy;
When you have disciplined action , you don't need excessive controls;
when you combine a culture of discipline with an ethic of entrepreneurship ,
you get the magical alchemy of great performance !!

Not all people are most important asset to me , my dear son - but you, the right son is !!!!


அன்புடன் ரவி

Richardsof
2nd April 2015, 06:52 PM
[QUOTE=g94127302;1217461]
MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன

ரவி சார்

திருடாதே படத்தை பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர் . மிகவும் அனுபவித்து ரசித்து படத்தை பார்த்த உங்களின் பதிவு அருமை . வாழ்த்துக்கள் ரவி சார் .

Russellzlc
2nd April 2015, 07:05 PM
இந்த பதிவை திரு லோகநாதனுக்கு சமர்பிப்பதில் சந்தோஷம் அடைகிறேன் . நேற்று பாதியில் தான் " திருடாதே " படத்தை பார்க்க முடிந்தது - படத்தின் முடிவை பார்க்க மனம் இல்லாததினால் , என் ரிமோட் வேறு சேனலுக்கு தாவியது . பார்த்த வரையில் எனக்கு கிடைத்த சில இனிய அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . எளிமையான கதை , தெளிந்த நீரோட்டம் போல வசனங்கள் - மனதில் தைக்கும் போதனைகள் , சில கருத்துள்ள பாடல்கள் , யோசிக்க ஏதுவாக இருக்கும் திருப்பங்கள் , யோசிக்கவே முடியாத ஒரு முடிவு - படம் முழுவதும் நம்மை அறியாமல் நாம் சந்திக்கும் ஒரு இழைந்தோடும் சோகம் , சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் , சிந்திக்க வைக்கும் அறிவுரைகள் - ஒரு புதிய , மாறுபட்ட மக்கள் திலகத்தை சந்திக்கிறோம் - உணர்ச்சியின் பிழம்பாக . காதலும் , சண்டைகளும் இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்தது , இனம் தெரியாத சோகத்திற்கும், கை தட்டலுக்கு உரிய நடிப்பும் தான் -

MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன

1. நாகையா ஒரு இடத்தில் MT உண்டியலில் பணம் போடுவதை தடுப்பார் " தம்பி இந்த பணம் , நீ உண்டியலில் போடுவதை நான் சம்மதிக்க மாட்டேன் - இது நேர் வழியில் உனக்கு வந்ததில்லை "

MT இதற்க்கு சொல்லும் வசனம் பிரமாதம் " ஐயா - இந்த உண்டியில் விழும் பணம் எல்லாம் நேர் வழியில் வந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களா - அப்படி இருந்தால் இதில் ஒரு காசும் விழுந்திருக்காது !"

2. நாகையாவிடம் தான் திருடுவதிர்க்கும் ஒரு காரணம் உள்ளது என்பார் - உடனே நாகையா அவரிடம் " தம்பி இப்பொழுதெல்லாம் தவறுகள் செய்வதற்கு ஒரு நல்ல காரணத்தை கண்டு பிடித்து விடலாம் என்பார் . பொட்டில் அறைந்தது போல MT அதை கேட்டு துடிப்பார் ..

2. MT யை ஒரு கூட்டம் வழி மறைக்கும் - அவர்களிடம் MT சொல்லும் விதம் மிகவும் ரசிக்க வேண்டியவை " நான் திருடுவதைத்தான் விட்டுவிட்டேன் - உங்களை உதைப்பதை அல்ல !"

குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாக இருந்தாலும் , கெட்ட வழிகளில் அதை அடைய முயற்சி செய்யக்கூடாது என்பதை இந்த படம் அழகாக எடுத்து சொல்லியுள்ளது - பாவத்தின் விலை உயிரே !!

தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான் - மற்றவர்கள் மனதையும் புண்படுத்த மாட்டான் என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்லும் படம் இது - வார்த்தைகளில் வரும் வெப்பம் , தாயை கொல்லும் பாவத்திலும் கொடியது என்பதை மிகவும் அழகாக எடுத்து சொல்கின்றது இந்த படம் - காதல் இருக்கின்றது ஆனால் அதில் வன்முறை இல்லை - வசனங்கள் இருக்கின்றது - மற்றவர்களை புண் படுத்த அல்ல - பண் படுத்த !! சண்டைகள் இருக்கின்றது - அதில் செயற்கை இல்லை - இது ஒரு படம் மட்டும் அல்ல , எல்லோருக்கும் ஒரு பாடமும் கூட - ஒரு தாய் தன் மகனுக்காக எந்த அவமானத்தையும் ஏற்று கொள்வாள் - ஆனால் அவன் திருடி பிழைப்பவன் என்று மட்டும் அறிந்தால் அவள் கர்பப்பை கொடுக்கும் வலியில் தன்னை மடித்துக்கொல்வாள் - சுமந்தது பத்து மாதங்கள் - நடை தளர்ந்தது ஆறு மாதங்கள் - கண் சொருகியது இரண்டு மாதங்கள் , தூக்கம் விடை பெற்றது கடைசி ஒரு மாதம் - தன் மகன் ஒரு நல்லவன் அல்ல என்று அறிந்ததும் பிரியும் உயிர் ஒரு நொடியில்- இதுதான் அன்னை ! அதனால்தான் அவள் ஒரு கோயில் - அங்கே வாழும் தெய்வமும் அவள்தான் .

நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்

Culture of Discipline

Son ,

When you have disciplined yourself , you don't need hierarchy ;
When you have disciplined thought , you don't need bureaucracy;
When you have disciplined action , you don't need excessive controls;
when you combine a culture of discipline with an ethic of entrepreneurship ,
you get the magical alchemy of great performance !!

Not all people are most important asset to me , my dear son - but you, the right son is !!!!


அன்புடன் ரவி

அன்பிற்கினிய திரு. ரவி சார் அவர்களுக்கு,

தங்களின் பெரிய மனத்துடன் கூடிய பாராட்டுக்கு நன்றி. ஆனால், உண்மையில் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை படித்துதான் நல்ல அம்சங்களை, உத்திகளை நான் கற்றுக் கொள்கிறேன். குறிப்பாக, மேலே நீங்கள் எழுதிய கடைசி பாரா....

‘‘தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான்.......
நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்’’

.... என்ன ஒரு சரளமான, நடை. யோசித்து, யோசித்து எழுதியதாக தெரியவில்லை.எழுத திண்டாடுவதாக நீங்கள் கூறுவது உங்கள் அடக்கத்தை காட்டுகிறது. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். நீங்கள் நிறைகுடம் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

இந்தப் பதிவை திரு.லோகநாதன் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளீர்கள். தாயை இழந்து வாடும் அவருக்கு உங்கள் பதிவு நிச்சயம் ஆறுதல் அளிக்கும்.

திருடாதே படம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை திரு.ரவி சார். நீங்கள் குறிப்பிட்ட காட்சிகளை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன். தனது மகன் திருடன் என்பதை அறிந்த மக்கள் திலகத்தின் தாயாக வரும் லட்சுமி பிரபா அவர்கள், இந்தக் கையாலே வளர்த்தேனே என்று அங்குள்ள மேஜையில் கைகளை அறைந்து கொள்வார். தாய்க்கு கை வலிக்கக் கூடாது என்று மக்கள் திலகம், அம்மா... என்று கதறிக் கொண்டே ஓடிப் போய் மேஜை மேல் பாதி உடலை வைத்து முதுகைக் காட்டி அடிகளை தானே வாங்கிக் கொள்வார். வார்த்தையே இல்லாமல், தாய் மீது பேரன்பு கொண்ட மகனின் மன நிலையை காட்டுவார்.

நேற்று முன்தினம் திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி கூறியிருந்தேன். மன்னிக்கவும் சார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த திரு. சின்ன அண்ணாமலையைப் பற்றி உங்களிடம் நான் கூறுவது பில்கேட்சிடம் மைக்ரோசாப்ட் பற்றி கூறுவது போல. உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதலில் திருடாதே படத்தை அவர்தான் தயாரித்தார். மக்கள் திலகத்துக்கு கால் முறிவு ஏற்பட்டதால், படம் தாமதமானால் நஷ்டத்தை தாங்க முடியாது என்பதால் அவரது யோசனைப்படி கவியரசர் கண்ணதாசனின் தமையனார் ஏ.எல்.எஸ் அவர்களிடம் படத்தை விற்றுவிட்டார்.

நீங்கள் முழுப் படத்தையும் பார்த்தால் எங்களுக்கு பெரிய விருந்தே கிடைக்கும் போலிருக்கிறதே. அடிக்கடி வந்து உங்கள் உயர்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.ரொம்ப நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
2nd April 2015, 07:23 PM
தின இதழ் -பத்திரிகையில் தினமும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கட்டுரை மற்றும் வல்லமை இணயதளத்தில்
இடம் பெற்ற மனதில் நிறைந்த மக்கள் திலகம் -கட்டுரைகள் பதிவுகளை வழங்கி வரும் இனியநண்பர்கள் திரு லோகநாதன் திரு சைலஷ் , திரு குமார் அவர்களுக்கு நன்றி . கலைவேந்தனின் பதிவுகளும் அருமை .

நாளை பிறபகல் - ஜெயா டிவியில் மக்கள் திலகத்தின் ''என்கடமை '' ஒளிபரப்பாகிறது.

Richardsof
2nd April 2015, 07:35 PM
சரியான நேரத்தில் நம்நாடு வீடியோ பதிவிட்ட குமார் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

1969ல் வெளிவந்த நம்நாடு படத்தில் மக்கள் திலகம் கூறும் வசனங்கள் இன்றைய அரசியல் தலைவர்கள் , பதவியில் இருந்தவர்கள் பற்றிய காட்சிகள் அத்தனையும் பொருத்தமாக உள்ளது .

fidowag
2nd April 2015, 07:49 PM
நண்பர் திரு. ரவி அவர்களுக்கு வணக்கம் .

தங்களின் "திருடாதே " விமர்சனம் என் உள்ளத்தை கவர்ந்தது. சமூக படங்களில் மக்கள் திலகம் முதன் முதலாக நடித்து தன் முத்திரையை பதித்த , எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.
மக்கள் திலகத்தின் நடிப்பு, வசனங்கள், நகைச்சுவை, எல்லை தாண்டாத காதல்,இனிமையான பாடல்கள் -திருடாதே, என்னருகே நீ இருந்தால், ஓ மிஸ்டர் பாலு, அழகான சின்ன பொண்ணு போகுது .
சுறுசுறுப்பான, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், மக்களுக்கு அறிவுரை/போதனை சொல்லக் கூடிய கருத்தாழமிக்க வசன வரிகள், ஆகியவற்றை தங்கள் பாணியில் திறம்பட விமர்சித்ததற்கு நன்றி.

திருட்டு தொழிலில் ஈடுபட்டு , தன் தாயிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி,மன்னிப்பு கோரும் காட்சியில், இதுநாள் வரையில் திருடிக் கொண்டுதான் இருந்தேன்.இனிமேல் திருடமாட்டேன் . என்னம்மா அப்படி பார்க்கிறீங்க .என்று குழந்தைத்தனமாக,அதே நேரம், தாயை எப்படியாவது நம்பவைத்து, தவறுக்கு
பிராயச்சித்தம் தேட முயற்சிக்கும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிக
அபாரம், அருமை.

தன் தாய் இறந்ததும், நடிகர் நாகையாவிடம், அண்ணனை இழந்த சாவித்திரிக்கு
ஆறுதல் கூறுவேனா, அல்லது கணவனை இழந்த மனைவியை தேற்றுவேனா ,ஐயா என் இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது என அழுது புலம்பும் காட்சியிலும் இயல்பாக, அருமையாக நடித்துள்ளார் மக்கள் திலகம். அப்போது
நடிகர் நாகையா, பாலு (மக்கள் திலகம் ) மறந்தும் இனி திருடமாட்டான்.
ஏனெனில், அவன் செய்த திருட்டினால் தன் தாயை இழந்துவிட்டான்.என்கிற காட்சியும் அருமை.

வில்லனை பிடித்துக் கொடுத்ததால் , அரசு மூலம் கிடைத்த பணத்தை, நடிகர் நாகையாவிடம் ஒப்படைத்து, குழந்தைகள் நல நிதிக்கு பயன்படுத்துமாறு
கூறி, கைகூப்பி வணங்கி செல்கிறார் மக்கள் திலகம்..நம் நெஞ்சைத் தொட்டவாறு.

ஒருவன் செய்யும் திருட்டினால் , ஒரு குடும்பத்தில் நேரும் இன்னல்களையும்,
துன்பங்களையும், தன் தாயையே இழக்கும் கொடுமையையும், பின்னர் திருட்டு பழியில் இருந்து மீண்டு ,அரும்பாடுபட்டு திருந்தியவனாக, நல்லவனாக , கதாநாயகனை மிக அழகாக சித்தரித்த திரைப்படம்.


1974 முதல் 1980 வரையிலான காலத்தில், பிரைட்டன், சரவணா, பத்மநாபா,
பிராட்வே , பிரபாத், மேகலா,தங்கம், பாரகன், என பல அரங்குகளில் நண்பர்களுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் கண்டுகளித்தது பசுமையான நினைவுகள்.
1981ல் நண்பர் திரு. கே. எஸ். மணி அவர்களுடன் நாகர்கோவில் - ராஜேஷில்
பார்த்த அனுபவமும் உண்டு. அப்போது நான், திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்தேன். திரு. மணி ,நாகர்கோயிலில் பணியாற்றி வந்தார்.

முதலில் நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.
ஏனெனில், மக்கள் திலகம் திரியில் தற்போது " திருடாதே " ஒளிபரப்பாகி கொண்டு
இருக்கிறது -சன் லைபில் என்று பதிவிட்டதனால் அதுவும் ஒரு மணி நேரம் கழித்து தான் படம் பார்க்க முடிந்தது.


ஆர். லோகநாதன்.

fidowag
2nd April 2015, 07:51 PM
http://i60.tinypic.com/2rm0ao3.jpg

fidowag
2nd April 2015, 07:52 PM
http://i62.tinypic.com/2u9qpab.jpg

fidowag
2nd April 2015, 07:53 PM
http://i61.tinypic.com/9acs9c.jpg

fidowag
2nd April 2015, 07:55 PM
http://i59.tinypic.com/2wc2yjn.jpg

fidowag
2nd April 2015, 07:56 PM
http://i58.tinypic.com/11t1jci.jpg

fidowag
2nd April 2015, 07:56 PM
http://i60.tinypic.com/20z303b.jpg

fidowag
2nd April 2015, 07:57 PM
http://i62.tinypic.com/28v7guu.jpg

fidowag
2nd April 2015, 07:58 PM
http://i60.tinypic.com/1zpml3d.jpg

fidowag
2nd April 2015, 07:59 PM
http://i62.tinypic.com/iwqhw5.jpg

fidowag
2nd April 2015, 07:59 PM
http://i61.tinypic.com/hvrv6b.jpg

fidowag
2nd April 2015, 08:00 PM
http://i57.tinypic.com/33y71pu.jpg

fidowag
2nd April 2015, 08:01 PM
http://i59.tinypic.com/2wnn5vk.jpg

fidowag
2nd April 2015, 08:02 PM
http://i62.tinypic.com/2ntcyn6.jpg

fidowag
2nd April 2015, 08:03 PM
http://i61.tinypic.com/28i6iaw.jpg

fidowag
2nd April 2015, 08:04 PM
http://i57.tinypic.com/2z3yvci.jpg

fidowag
2nd April 2015, 08:05 PM
http://i59.tinypic.com/2sbwrut.jpg

fidowag
2nd April 2015, 08:06 PM
http://i59.tinypic.com/o0auiv.jpg

fidowag
2nd April 2015, 08:07 PM
http://i58.tinypic.com/34hteky.jpg

fidowag
2nd April 2015, 08:08 PM
http://i62.tinypic.com/2vbn3ep.jpg

fidowag
2nd April 2015, 08:09 PM
http://i58.tinypic.com/2cwvqmd.jpg

fidowag
2nd April 2015, 08:10 PM
http://i59.tinypic.com/a48mmo.jpg

fidowag
2nd April 2015, 08:11 PM
http://i58.tinypic.com/24d0dj7.jpg

fidowag
2nd April 2015, 08:12 PM
http://i61.tinypic.com/2ziwo50.jpg

fidowag
2nd April 2015, 08:13 PM
http://i59.tinypic.com/28tdttx.jpg

fidowag
2nd April 2015, 08:14 PM
http://i57.tinypic.com/2eusdgp.jpg

fidowag
2nd April 2015, 08:15 PM
http://i58.tinypic.com/avkfw5.jpg

fidowag
2nd April 2015, 08:16 PM
http://i57.tinypic.com/2chxh1c.jpg

fidowag
2nd April 2015, 08:17 PM
http://i57.tinypic.com/wcd4jd.jpg