PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

Russelldvt
20th March 2015, 07:20 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2011_zps2jsejrna.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2011_zps2jsejrna.jpg.html)

Russellisf
20th March 2015, 07:21 PM
மக்கள் திலகம்,புரட்சி நடிகர்,பொன்மனச் செம்மல்,பரங்கிமலைப் பாரி,நினைத்ததை முடிப்பவர்,ஆயிரத்தில் ஒருவர்,புரட்சித் தலைவர்,

பட்டங்கள் ஆயிரம்
எங்கள் இதயக்கனி எம்ஜிஆர் க்கு
உலகில் இனி ஒரு பிறவி
இதுபோல் இல்லை

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpskrsa697h.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpskrsa697h.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:21 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2012_zpskbeyqyat.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2012_zpskbeyqyat.jpg.html)

Russellisf
20th March 2015, 07:21 PM
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது !
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது !
வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது ......

Russelldvt
20th March 2015, 07:22 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2014_zpsgzdzl1al.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2014_zpsgzdzl1al.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:22 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2015_zpsk6i44ilf.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2015_zpsk6i44ilf.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:23 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2017_zpstg7hweob.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2017_zpstg7hweob.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:24 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2016_zps9tbkdykm.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2016_zps9tbkdykm.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:24 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2018_zpsethpfy3x.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2018_zpsethpfy3x.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:25 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2019_zps1qmon0fl.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2019_zps1qmon0fl.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:25 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2020_zpsko1jir4c.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2020_zpsko1jir4c.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:26 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2021_zpsm7bf5prn.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2021_zpsm7bf5prn.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:27 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2024_zps7ro6w3bf.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2024_zps7ro6w3bf.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:27 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2026_zpsrv2fblia.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2026_zpsrv2fblia.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:28 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2027_zpsworonht2.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2027_zpsworonht2.jpg.html)

Russellisf
20th March 2015, 07:28 PM
அழகிய தமிழ் மகன் யாரடா?
அழகின் மறு உருவம் எங்கள் தலைவரடா.





http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2017_zpstg7hweob.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2017_zpstg7hweob.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:28 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2028_zpslmcsgipx.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2028_zpslmcsgipx.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:29 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2029_zps06aifz9p.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2029_zps06aifz9p.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:30 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2030_zps5m4nplo8.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2030_zps5m4nplo8.jpg.html)

Russelldvt
20th March 2015, 07:30 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/KAVAL-800%2033_zpsbvqts0je.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/KAVAL-800%2033_zpsbvqts0je.jpg.html)

Russellisf
20th March 2015, 07:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps85tb4nez.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps85tb4nez.jpg.html)

Russellisf
20th March 2015, 07:34 PM
எங்கள் தங்கம் பலருக்கு
வாழ்வுகொடுத்தஂ கடவுள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsfg845k86.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsfg845k86.jpg.html)

Russellisf
20th March 2015, 07:46 PM
அண்ணாவிடம் பரிசு பெறும் சரோஜாதேவி, எம்.என்.ராஜம். உடன் மக்கள் திலகம்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8mij4e3a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8mij4e3a.jpg.html)

ainefal
20th March 2015, 08:47 PM
தலைவரை பற்றி சைலேஷ் சொன்னதிற்கு ஆதாரம் உண்டா.. பாலசந்தர்..ஒரு வியாபாரி.. அவரை பற்றி சொல்ல என்னிடம் நிறையை விஷயம் உண்டு. அது இந்த திருக்கு தேவையில்லை..தலைவருக்கும் பாலச்சந்தர் என்ற வியாரிபாருக்கும் எந்த தொடர்பும் இல்லை..வேணாம் நெறைய சொல்லுவேன்..

Muthiyan SIr,

Could you be very specific, do not beat round the bush. I have posted KB Sir's video about Makkal Thilagam, anything wrong with it?

ainefal
20th March 2015, 09:32 PM
https://www.youtube.com/watch?v=hJ0qDEx1cV8

Russellwzf
20th March 2015, 10:35 PM
Thanks to Muthiyan Ammu sir for posting a fantastic pose of our thalaivar from the movie Kavalkaran. I converted this picture to color.
http://i58.tinypic.com/n1um94.jpg

Richardsof
21st March 2015, 06:40 AM
இன்றைய அரசியல் அவல நிலையை அன்றே படம் பிடித்து காட்டிய ''நம் நாடு ''- 1969

பெங்களுர் நகரில் நேர்மையான IAS அதிகாரி ரவி என்பவரின் மரணம் பற்றி பல்வேறு விதமாக கூறப்படுகிறது . மாநிலம் முழுவதும் உண்மை நிலை அறிய போராட்டங்கள் நடந்து வருகிறது . இந்த சம்பவத்தை பார்க்கும் போது
நம்நாடு படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சி நினைவிற்கு வருகிறது .
https://youtu.be/E-Qjs-av-Qk?list=PLDAmE6pgq8wD40NdOvP65m0swvCYQSjVA

ainefal
21st March 2015, 08:33 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/21STMARCH2015_zpsii1g07ry.jpg

http://dinaethal.epapr.in/c/4785735 - 21/3/2015, for info. purpose only, do not try to read small letters.

Russelldvt
21st March 2015, 11:57 AM
* தலைவரின் முதல் படத்தையும் நூறாவது படத்தையும் ஜெமினி நிறுவனம் தயாரித்தது.[/SIZE]

[SIZE=5] * ஒளிவிளக்கின் மூலக்கதை பூல் அவர் பாதேர் என்ற ஹிந்தி படம்.

* ஹிந்தி படத்தில் காதாநாயகி இறந்து விடுவார். விதவை பெண்ணை கதாநாயகன் மணந்து கொள்வார்.

* தமிழ் படத்தில் தலைவர் அதை மாற்றி அமைத்து நமது கலாச்சரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தார்.

* படத்தின் வெற்றிக்கு இது மூலகாரணமாக அமைந்தது.

* ஹிந்தி படத்தில் கதாநாயகன் மது பழக்கம் உள்ளவர். தமிழில் அது கிடையாது. மேலும் மது பழக்கம் தீமையானது என்று ஒரு பாடல் மூலம் வெளிபடுத்தி இருப்பர் நம் தலைவர். ஹிந்தி படத்தில் இந்த பாடல் கிடையாது.

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/01_zpsifradnzz.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/01_zpsifradnzz.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%201_zpsvjpbsfdg.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%201_zpsvjpbsfdg.jpg.html)

Russelldvt
21st March 2015, 11:58 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%202_zpsjthn0q8w.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%202_zpsjthn0q8w.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%203_zpsta4keabl.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%203_zpsta4keabl.jpg.html)

Russelldvt
21st March 2015, 11:59 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%204_zpspk7arq5z.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%204_zpspk7arq5z.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%205_zpsot4kr8iv.png (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%205_zpsot4kr8iv.png.html)

Russelldvt
21st March 2015, 12:01 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%206_zpsofa5j30k.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%206_zpsofa5j30k.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%207_zps6yljxzc3.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%207_zps6yljxzc3.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:02 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%208_zpsij95coif.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%208_zpsij95coif.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%209_zps9i0k4r23.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%209_zps9i0k4r23.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:03 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2010_zpsbaccoaoz.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2010_zpsbaccoaoz.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2011_zpsxfa8pstu.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2011_zpsxfa8pstu.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:04 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2012_zpsqxzuiskd.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2012_zpsqxzuiskd.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2013_zpsuy41dprm.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2013_zpsuy41dprm.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:05 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2014_zpsevqxqxb1.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2014_zpsevqxqxb1.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2015_zpsg6vka5xs.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2015_zpsg6vka5xs.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:06 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2016_zpsmrv3qxxa.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2016_zpsmrv3qxxa.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2017_zpse7opbnxs.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2017_zpse7opbnxs.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:07 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2018_zpso9ko0jub.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2018_zpso9ko0jub.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2019_zpsmt7ytcbb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2019_zpsmt7ytcbb.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:08 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2020_zps5z6drtnb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2020_zps5z6drtnb.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2021_zps97jzs6rz.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2021_zps97jzs6rz.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:09 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2022_zpsl2mrmfah.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2022_zpsl2mrmfah.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2023_zps8yok8h9m.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2023_zps8yok8h9m.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:10 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2024_zpsogs45mor.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2024_zpsogs45mor.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2025_zpsjlobskwj.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2025_zpsjlobskwj.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:11 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2026_zps8awozgv7.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2026_zps8awozgv7.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2027_zpslauqnyas.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2027_zpslauqnyas.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:12 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2028_zpsexx23g9i.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2028_zpsexx23g9i.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2029_zpsbofsnikx.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2029_zpsbofsnikx.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:13 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2030_zps9jvgxjmh.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2030_zps9jvgxjmh.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2031_zpsyg0mkytv.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2031_zpsyg0mkytv.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:15 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2032_zpsbdjsm8qz.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2032_zpsbdjsm8qz.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2033_zpstnw7pktf.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2033_zpstnw7pktf.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:16 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2034_zpsbzfrwmwi.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2034_zpsbzfrwmwi.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2035_zpssa8jgy8y.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2035_zpssa8jgy8y.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:17 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2036_zpspigqymrz.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2036_zpspigqymrz.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2037_zpsu8sp1jnx.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2037_zpsu8sp1jnx.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:18 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2038_zpsmjvv86ki.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2038_zpsmjvv86ki.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2039_zpsxlczzjyu.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2039_zpsxlczzjyu.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:19 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2040_zpslzmil5rz.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2040_zpslzmil5rz.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2041_zpsbkw4jm98.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2041_zpsbkw4jm98.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:20 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2042_zpsivad3vcl.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2042_zpsivad3vcl.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2043_zpss1eg6yfp.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2043_zpss1eg6yfp.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:22 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2044_zps6r1kxgi8.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2044_zps6r1kxgi8.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2045_zpslqdjk3nn.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2045_zpslqdjk3nn.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:23 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2046_zpsxvrudxzr.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2046_zpsxvrudxzr.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2047_zpslmh6mksq.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2047_zpslmh6mksq.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:24 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2048_zpssyx2yf18.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2048_zpssyx2yf18.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2049_zpsvtesuzyr.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2049_zpsvtesuzyr.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:25 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2050_zps3bsscxfb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2050_zps3bsscxfb.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2051_zpski2nfabb.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2051_zpski2nfabb.jpg.html)

Russelldvt
21st March 2015, 12:26 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2052_zpsuczcsrim.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2052_zpsuczcsrim.jpg.html)

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/OLI-1%2053_zpss4q5s6gn.jpg (http://s1300.photobucket.com/user/muthaiyanammu/media/OLI-1%2053_zpss4q5s6gn.jpg.html)

ainefal
21st March 2015, 02:58 PM
எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்... ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ?

Read more at: http://tamil.filmibeat.com/news/mgr-s-enga-veettu-pillai-remake-tamil-033678.html

Richardsof
21st March 2015, 03:50 PM
எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்... ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கோ?

Read more at: http://tamil.filmibeat.com/news/mgr-s-enga-veettu-pillai-remake-tamil-033678.html


மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் எங்க வீட்டு பிள்ளை - இன்றைய கதாநாயகர்கள் யாருமே பொருத்தமில்லை .
எனவே இந்த திட்டத்தை கை விடுவது நல்லது .

ainefal
21st March 2015, 08:55 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் எங்க வீட்டு பிள்ளை - இன்றைய கதாநாயகர்கள் யாருமே பொருத்தமில்லை .
எனவே இந்த திட்டத்தை கை விடுவது நல்லது .

Very correct Vinod Sir, better not to try and remake Thalaivar movies. மக்கள் மறந்தால் தானே அடுத்தது யாரைவைத்து படம் பண்ணலாம் என்றே கேள்வி? நான் ஆணையிட்டால் பாடலுக்கு இப்போ உள்ள நடிகர்கள் கையில் சவுக்கு - நினைத்து பார்க்கவே முடியவில்லை.

ainefal
21st March 2015, 09:59 PM
http://i62.tinypic.com/25fof15.jpg
http://i58.tinypic.com/2ljjqdx.jpg

ainefal
21st March 2015, 10:05 PM
http://i61.tinypic.com/sotumb.jpg
http://i61.tinypic.com/2nv9mph.jpg

Russellbpw
21st March 2015, 10:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/duraimurugan_zpskvcknbu7.jpg

தமிழ் தமிழ் என்று பேசினால் மட்டும் போதுமா. பத்து ஆண்டு மதிய அரசுடன் கூட்டணி. எல்லா தகுதியும் உள்ள ஒரு தமிழனுக்கு பாரத ரத்னா விருது வழங்க பேசமுடியவில்லை.........

அப்புறம் தலைவரே!


Sir,

For What he should do it ? It was good that he has not done that till date and pray he does not do it in future also.

I am sure, you are aware of your experience of him with reference to "Bharath" .

Nadigar Thilagam was well received, awarded and rewarded by all 4 continents of globe viz., Asia-Afro, US & Europe, where those international Bodies of Arts and Entertainment has identified Nadigar Thilagam First in India and poured in with their appreciations, awards and rewards.

What is more valuable than US President John F Kennedy's gesture of extending his invitation to Nadigar Thilagam as Indo-US Cultural Ambassador with a stipend of $500 per day.

What is more valuable than Nadigar Thilagam being crowned as One day Mayor of Niagara Falls and presented with the Golden Key of Cairo?

What is more valuable than getting crowned as Chevalier légion d'honneur - Award instituted by Napoleon

What is more valuable than getting crowned as Dada Saheb Phalke.

On Top of it, What is more valuable than Crores and Crores of Film Fans and people like you who has respect about him.

If Mr. MK does what you said, then it would finally end up like the below

: Maapillai ivardhaan aana dress ennudhu illai !

https://www.youtube.com/watch?v=FEnDcGEeeo8
RKS

fidowag
21st March 2015, 10:44 PM
Dhina Ithazh 21/3/15
http://i62.tinypic.com/2e68tg5.jpg

fidowag
21st March 2015, 10:45 PM
http://i62.tinypic.com/mjb80z.jpg

fidowag
21st March 2015, 10:46 PM
http://i61.tinypic.com/264kuoo.jpg

fidowag
21st March 2015, 10:47 PM
http://i62.tinypic.com/21b2c5e.jpg

fidowag
21st March 2015, 10:48 PM
http://i62.tinypic.com/15h2agp.jpg

fidowag
21st March 2015, 10:49 PM
http://i60.tinypic.com/28kmz9i.jpg

fidowag
21st March 2015, 10:50 PM
http://i58.tinypic.com/2rwusnb.jpg

ainefal
21st March 2015, 10:51 PM
http://i59.tinypic.com/2qtfsyq.jpg
http://i62.tinypic.com/dg52x2.jpg

ainefal
21st March 2015, 10:54 PM
http://i62.tinypic.com/21b2c5e.jpg

https://www.youtube.com/watch?v=7lIENBK-la4

ainefal
21st March 2015, 11:03 PM
http://i62.tinypic.com/15h2agp.jpg

https://www.youtube.com/watch?v=3fl0XZVuaGo

Russellwzf
22nd March 2015, 07:49 AM
The film crew with Dr. M.G.R on the sets of the movie Anbe Vaa. Courtesy : Facebook
http://i61.tinypic.com/xqjrk2.jpg

Russellwzf
22nd March 2015, 07:50 AM
http://i61.tinypic.com/33bilvk.jpg

Russellwzf
22nd March 2015, 07:51 AM
http://i57.tinypic.com/2hmo6j4.jpg

Russellwzf
22nd March 2015, 07:54 AM
Courtesy : Facebook
http://i57.tinypic.com/24x2ejn.jpg
Thalaivaar - Mass God Ramachandhran MGR heart emoticon

Evergreen Superstar Dr. MGR heart emoticon

Every Actor Can Be A Mass Hero But Every Actor Can't Be MGR heart emoticon..

Russellwzf
22nd March 2015, 07:54 AM
http://i62.tinypic.com/sqh76e.jpg

Russellrqe
22nd March 2015, 09:43 AM
இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
பாடல் மேலும் வளர்கிறது :
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்

to day thirudathe completes 54th year.

Russellrqe
22nd March 2015, 09:56 AM
திருடாதே 23.3.1961

தமிழ்திரை உலகில் சமூக புரட்சி உருவாக்கிய படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்படும் அவலம் - பாதிப்பு .
மக்கள் மனதில் சமூக சிந்தனையை தூண்டிய படம் .
இனிய பாடல்கள் .
சென்னை நகரில் பிளாசா - பாரத் - மகாலட்சுமி மூன்று அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
2011ல் சென்னையில் திருடாதே பொன்விழா நடைபெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்பு முனை தந்த படம் - திருடாதே

Russellrqe
22nd March 2015, 10:00 AM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் , திரியின் மூத்த உறுப்பினருமான இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களின் இனிய பிறந்த நாள் இன்று . அவர் பல்லாண்டு வாழ்க - இன்று போல் என்றும் வாழ்க - என்று அன்புடன் வாழ்த்துகிறேன் .

Russellrqe
22nd March 2015, 10:52 AM
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..


இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.


மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..

fidowag
22nd March 2015, 11:53 AM
தின இதழ் -22/03/2015
http://i58.tinypic.com/2qmgiyu.jpg

http://i57.tinypic.com/2gujj41.jpg
http://i61.tinypic.com/o8rj0k.jpg
http://i59.tinypic.com/2w72zdh.jpg

fidowag
22nd March 2015, 11:55 AM
http://i61.tinypic.com/1z1rypc.jpg

http://i62.tinypic.com/s4vxqe.jpg
http://i60.tinypic.com/2r29hrl.jpg
http://i59.tinypic.com/1zecf2e.jpg

Russelldvt
22nd March 2015, 11:58 AM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/001%20copy%20copy_zpsuvwif2vl.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/046_zpswtpreduz.jpg

Russelldvt
22nd March 2015, 12:00 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/007%20copy%20copy_zpsbume0xgc.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/008_zpsrzs3vgzt.jpg

Russelldvt
22nd March 2015, 12:01 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/009%20copy%20copy_zpsbarhkdce.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/010%20copy%20copy_zpseyedeqfj.jpg

Russelldvt
22nd March 2015, 12:03 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/011%20copy%20copy_zps3bhegege.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/012%20copy%20copy_zpsjompo973.jpg

fidowag
22nd March 2015, 12:03 PM
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "கலை அரசி "
திரைப்பட கதையை விரிவாக பிரசுரம் செய்துள்ளனர்.

http://i58.tinypic.com/207s6dz.jpg
http://i60.tinypic.com/5fm0qc.jpg

http://i58.tinypic.com/jkc1fa.jpg
http://i60.tinypic.com/wkl2q9.jpg
http://i57.tinypic.com/zufbcl.jpg
http://i59.tinypic.com/s1kt2f.jpg

Russelldvt
22nd March 2015, 12:04 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/013%20copy%20copy_zpswjoargq1.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/014%20copy%20copy_zpsv5kkdxco.jpg

Russelldvt
22nd March 2015, 12:05 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/015%20copy%20copy_zpsxzh6anzl.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/016%20copy%20copy_zpsapyqkhlm.jpg

Russelldvt
22nd March 2015, 12:06 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/017%20copy%20copy_zpsvgq5wlcq.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/018%20copy%20copy_zps9kt45rnw.jpg

fidowag
22nd March 2015, 12:07 PM
கோவை மாவட்ட மனித தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை பொருளாளர் திரு. முருகேசன் அவர்கள் தன் இல்லத்தருகே அமைத்துள்ள பேனர்.

http://i60.tinypic.com/2hzpnb5.jpg

Russelldvt
22nd March 2015, 12:08 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/019%20copy%20copy_zps22aaazyq.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/020%20copy%20copy_zpsoi7dz9zh.jpg

uvausan
22nd March 2015, 12:08 PM
அன்புள்ள நல்ல பல உள்ளங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் - எங்கள் வீட்டு பிள்ளை 50 ஆண்டுகள் நினைவலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பலரின் அருமையான உழைப்பும் நன்கு வெளிபடுகின்றது . இந்த அருமையான திரியில் சில பதிவுகளை எனக்கு தெரிந்த அளவில் , பதித்துள்ளேன் - அந்த சிறிய உரிமையில் இதை எழுதுகிறேன் - கடந்த சில பதிவுகள் நம் ஒன்று பட்ட எண்ணங்களை பிரதிபளிப்பதாக இல்லை - மனம் நன்றாக இருந்தால் தான் , அதனிடம் இருந்து வெளி வரும் வார்த்தைகள் நன்றாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இருவருமே தடம் பதித்தவர்கள் - நம் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்கள் .. அவர்கள் இருவரின் வாழ்க்கையில் இருக்கும் சிரஞ்சீவித்தனம் நமது வாழ்க்கையில் இருக்கபோவதில்லை - நமக்கு பின்பும் அவர்கள் நிலையாக வாழ்வார்கள் . ஒருவரை ஒருவர் தட்டி கொடுத்து முன்னோக்கி செல்வதுதான் வாழ்க்கை - இந்த பண்பைத்தான் இருவருமே தாங்கள் நடித்துள்ள பல படங்களில் எடுத்து சொல்லி உள்ளனர் .

நாம் அவர்கள் இருவரின் வியாபார வெற்றியைத்தான் விவாதமாக எடுத்துகொள்கிறோம் - அதனால் சில விஷயங்கள் பின்னோக்கி தள்ள படுகின்றன - அடுத்த தலை முறைக்கு தேவையான கருத்துக்கள் அவர்களின் ஒன்று , இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததனால் - அந்த படங்களின் மூலம் வெளி வருவதில்லை - உதாரணம் - கப்போலோட்டிய தமிழன் , திருடாதே போன்ற படங்கள் - இவைகளை வெறும் படங்களாக மட்டுமே பார்பதினால் , அவைகளின் முக்கியத்துவம் போற்ற படுவதில்லை - நமக்கு பின் வரும் தலை முறை சுதந்திரத்தின் அருமையையும் , அதற்காக எவ்வளவு உன்னத உயிர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியாமலே வளரும் வாய்ப்பு அதிகமாகவே வளர்ந்து வருகின்றது - திருடாதே - எவ்வளவு அருமையான கருத்துக்கள் - தாயை நாடாக போற்றும் நல்ல உள்ளம் உள்ள கதாநாயகன் - இப்படி பட்ட படங்களில் யார் நடித்து இருக்கிறார் ? அந்த படம் எவ்வளவு நாட்கள் ஓடின ? வசூல் எவ்வளவு , எவ்வளவு தடவை மீண்டும் வெளி வந்துள்ளது - இந்த கேள்விகளை தவிர்த்து , நல்ல படங்கள் , நமக்கும் , நமது அடுத்த தலை முறைக்கும் பாடம் சொல்லும் படங்கள் என்று நினைத்து இதை போற்றி , வேறுபாடு இல்லாமல் பார்க்கவேண்டும் , வரவேற்க்கப்பட வேண்டும் - பிறரின் நல்ல பண்புகளை நாம் எடுத்து சொல்லும் போது நல்ல நண்பர்களாக நாம் மாறிவிடுவோம் - பிறகு தடித்த , வெட்ப்பமான வார்த்தைகளுக்கு இங்கு வேலையே இல்லை !

உங்களில் பலர் " வீரபாண்டிய கட்டபொம்மன் " பட வெளியீட்டுக்கு மனமார வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளீர்கள் - மிகவும் சந்தோஷமாக உள்ளது . இந்த படம் உங்கள் குடும்பத்துடன் , உற்றார் உறவினருடன் திரும்பவும் பார்க்க வேண்டிய படம் - இதில் nt உள்ளார் என்பதை மறந்து விடுங்கள் - சிறந்த தமிழுக்காக , வசன உச்சரிப்புக்காக , தேச பக்திக்காக , நம் அடுத்த தலை முறை , நாம் பிறந்த இந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பாருங்கள் - இந்த படம் சிறப்பாக ஓடினால் உங்களுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கும் , ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் - படம் ஒரு வேலை ஓட வில்லை என்றால் தோல்வி இந்த படத்திற்கு அல்ல - நம் மன வளர்ச்சி ஒரு சின்ன வட்டத்துக்குள் தான் சுழலும் , தேச பக்தி என்பது ஒரு கண்ணா மூச்சி , தமிழை வளர்ப்போம் என்று சொல்வதெல்லாம் ஒரு கானல் நீருக்கு சம மானது என்பதைத்தான் குறிக்கும் - நமது எண்ணங்களில் வேறு பாடு இருக்கலாம் , கும்பிடும் தெய்வம் வேறாக இருக்கலாம் , செல்லும் பாதை வேறாக இருக்கலாம் - ஆனால் நாம் ஒரு விஷயத்தில் மிகவும் ஒன்று பட்டவர்கள் - நாம் இந்தியர்கள் - நாம் வாழும் நாடு நமது நாடு - பகைவர்களுக்கும் நாம் ஒருவராக தென்படுவோம் - நமது சக்தி ஒன்றுபட்டதாக இருக்கட்டும் - இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் - இந்த மடல் எந்த வியாபார நோக்கத்துடனும் எழுத பட்டதில்லை - ஒன்று பட என்னுடைய ஒரு சிறிய முயற்சி ...

அன்புடன்
ரவி

Russelldvt
22nd March 2015, 12:09 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/021%20copy%20copy_zpslsquv0op.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/022%20copy%20copy_zpsuk5szmg5.jpg

Russelldvt
22nd March 2015, 12:11 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/023%20copy%20copy_zpsucxojhmo.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/024%20copy%20copy_zpsooxpjzmx.jpg

Russelldvt
22nd March 2015, 12:12 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/025%20copy%20copy_zpsutab26yx.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/026%20copy%20copy_zps6jdvevrk.jpg

Russelldvt
22nd March 2015, 12:13 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/027%20copy%20copy_zpsnkaxhh1e.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/028%20copy%20copy_zpsjs1kwlia.jpg

Russelldvt
22nd March 2015, 12:15 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/029%20copy%20copy_zpso5rvids3.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/030%20copy%20copy_zpsjiqqm0of.jpg

Russelldvt
22nd March 2015, 12:16 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/031%20copy%20copy_zpsv4nskhw3.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/032%20copy%20copy_zpsxo4uialb.jpg

Russelldvt
22nd March 2015, 12:18 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/033%20copy%20copy_zpslderrpas.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/034%20copy%20copy_zps1typavz0.jpg

Russelldvt
22nd March 2015, 12:19 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/035%20copy%20copy_zpsaxdieoxx.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/036%20copy%20copy_zpsiqzy0l7l.jpg

Russelldvt
22nd March 2015, 12:20 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/037%20copy%20copy_zpsh2ifwe3g.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/038%20copy%20copy_zps9ma6e3uu.jpg

Russelldvt
22nd March 2015, 12:22 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/039%20copy%20copy_zpsykzb25iq.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/040%20copy%20copy_zpsu2k8dvko.jpg

Russelldvt
22nd March 2015, 12:23 PM
http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/041%20copy%20copy_zpszmfowumc.jpg

http://i1300.photobucket.com/albums/ag88/muthaiyanammu/042%20copy%20copy_zpsj1te5ek7.jpg

ainefal
22nd March 2015, 02:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/22ND%20MARCH%202015_zpsth14scac.jpg

http://dinaethal.epapr.in/463731/Dinaethal-Chennai/22.03.2015#page/13/1

For saving/records purpose only. Do not try to read small letters.

Richardsof
22nd March 2015, 03:33 PM
22.3.2015
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .

Richardsof
22nd March 2015, 03:47 PM
அன்புள்ள நல்ல பல உள்ளங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் - எங்கள் வீட்டு பிள்ளை 50 ஆண்டுகள் நினைவலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பலரின் அருமையான உழைப்பும் நன்கு வெளிபடுகின்றது . இந்த அருமையான திரியில் சில பதிவுகளை எனக்கு தெரிந்த அளவில் , பதித்துள்ளேன் - அந்த சிறிய உரிமையில் இதை எழுதுகிறேன் - கடந்த சில பதிவுகள் நம் ஒன்று பட்ட எண்ணங்களை பிரதிபளிப்பதாக இல்லை - மனம் நன்றாக இருந்தால் தான் , அதனிடம் இருந்து வெளி வரும் வார்த்தைகள் நன்றாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இருவருமே தடம் பதித்தவர்கள் - நம் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்கள் .. அவர்கள் இருவரின் வாழ்க்கையில் இருக்கும் சிரஞ்சீவித்தனம் நமது வாழ்க்கையில் இருக்கபோவதில்லை - நமக்கு பின்பும் அவர்கள் நிலையாக வாழ்வார்கள் . ஒருவரை ஒருவர் தட்டி கொடுத்து முன்னோக்கி செல்வதுதான் வாழ்க்கை - இந்த பண்பைத்தான் இருவருமே தாங்கள் நடித்துள்ள பல படங்களில் எடுத்து சொல்லி உள்ளனர் .

நாம் அவர்கள் இருவரின் வியாபார வெற்றியைத்தான் விவாதமாக எடுத்துகொள்கிறோம் - அதனால் சில விஷயங்கள் பின்னோக்கி தள்ள படுகின்றன - அடுத்த தலை முறைக்கு தேவையான கருத்துக்கள் அவர்களின் ஒன்று , இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததனால் - அந்த படங்களின் மூலம் வெளி வருவதில்லை - உதாரணம் - கப்போலோட்டிய தமிழன் , திருடாதே போன்ற படங்கள் - இவைகளை வெறும் படங்களாக மட்டுமே பார்பதினால் , அவைகளின் முக்கியத்துவம் போற்ற படுவதில்லை - நமக்கு பின் வரும் தலை முறை சுதந்திரத்தின் அருமையையும் , அதற்காக எவ்வளவு உன்னத உயிர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியாமலே வளரும் வாய்ப்பு அதிகமாகவே வளர்ந்து வருகின்றது - திருடாதே - எவ்வளவு அருமையான கருத்துக்கள் - தாயை நாடாக போற்றும் நல்ல உள்ளம் உள்ள கதாநாயகன் - இப்படி பட்ட படங்களில் யார் நடித்து இருக்கிறார் ? அந்த படம் எவ்வளவு நாட்கள் ஓடின ? வசூல் எவ்வளவு , எவ்வளவு தடவை மீண்டும் வெளி வந்துள்ளது - இந்த கேள்விகளை தவிர்த்து , நல்ல படங்கள் , நமக்கும் , நமது அடுத்த தலை முறைக்கும் பாடம் சொல்லும் படங்கள் என்று நினைத்து இதை போற்றி , வேறுபாடு இல்லாமல் பார்க்கவேண்டும் , வரவேற்க்கப்பட வேண்டும் - பிறரின் நல்ல பண்புகளை நாம் எடுத்து சொல்லும் போது நல்ல நண்பர்களாக நாம் மாறிவிடுவோம் - பிறகு தடித்த , வெட்ப்பமான வார்த்தைகளுக்கு இங்கு வேலையே இல்லை !

உங்களில் பலர் " வீரபாண்டிய கட்டபொம்மன் " பட வெளியீட்டுக்கு மனமார வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளீர்கள் - மிகவும் சந்தோஷமாக உள்ளது . இந்த படம் உங்கள் குடும்பத்துடன் , உற்றார் உறவினருடன் திரும்பவும் பார்க்க வேண்டிய படம் - இதில் nt உள்ளார் என்பதை மறந்து விடுங்கள் - சிறந்த தமிழுக்காக , வசன உச்சரிப்புக்காக , தேச பக்திக்காக , நம் அடுத்த தலை முறை , நாம் பிறந்த இந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பாருங்கள் - இந்த படம் சிறப்பாக ஓடினால் உங்களுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கும் , ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் - படம் ஒரு வேலை ஓட வில்லை என்றால் தோல்வி இந்த படத்திற்கு அல்ல - நம் மன வளர்ச்சி ஒரு சின்ன வட்டத்துக்குள் தான் சுழலும் , தேச பக்தி என்பது ஒரு கண்ணா மூச்சி , தமிழை வளர்ப்போம் என்று சொல்வதெல்லாம் ஒரு கானல் நீருக்கு சம மானது என்பதைத்தான் குறிக்கும் - நமது எண்ணங்களில் வேறு பாடு இருக்கலாம் , கும்பிடும் தெய்வம் வேறாக இருக்கலாம் , செல்லும் பாதை வேறாக இருக்கலாம் - ஆனால் நாம் ஒரு விஷயத்தில் மிகவும் ஒன்று பட்டவர்கள் - நாம் இந்தியர்கள் - நாம் வாழும் நாடு நமது நாடு - பகைவர்களுக்கும் நாம் ஒருவராக தென்படுவோம் - நமது சக்தி ஒன்றுபட்டதாக இருக்கட்டும் - இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் - இந்த மடல் எந்த வியாபார நோக்கத்துடனும் எழுத பட்டதில்லை - ஒன்று பட என்னுடைய ஒரு சிறிய முயற்சி ...

அன்புடன்
ரவி

இனிய நண்பர் திரு ரவி

திரியில் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் வருகை மகிழ்ச்சி அளித்துள்ளது . உங்களின் நியாமான கருத்துக்கள் ஏற்புடையதே .தாங்கள் நேரம் கிடைக்கும் போது திரியில் வந்து உங்களின் சிறப்பான எண்ணங்களை பதிவிடவும் .

fidowag
22nd March 2015, 03:57 PM
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அனைத்து
நலமும் , வளமும் பெற்று, இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு ! என
வாழ்த்துகிறேன்.
http://i62.tinypic.com/30svukj.jpg



ஆர். லோகநாதன்.

Richardsof
22nd March 2015, 03:58 PM
https://youtu.be/saz-cepQSm8
courtesy- thiru sailesh sir

fidowag
22nd March 2015, 04:07 PM
http://i57.tinypic.com/dbtjzk.jpg

fidowag
22nd March 2015, 04:08 PM
http://i61.tinypic.com/ie06fl.jpg

fidowag
22nd March 2015, 04:10 PM
http://i61.tinypic.com/inygsz.jpg

fidowag
22nd March 2015, 04:11 PM
http://i58.tinypic.com/2a7h26u.jpg

fidowag
22nd March 2015, 04:12 PM
http://i59.tinypic.com/ih4irq.jpg

fidowag
22nd March 2015, 04:13 PM
http://i58.tinypic.com/nboxtl.jpg

fidowag
22nd March 2015, 04:14 PM
http://i61.tinypic.com/qznbqu.jpg

fidowag
22nd March 2015, 04:20 PM
http://i62.tinypic.com/2e1cd8z.jpg

fidowag
22nd March 2015, 04:21 PM
http://i60.tinypic.com/11b7tpi.jpg

fidowag
22nd March 2015, 04:23 PM
http://i57.tinypic.com/9satsw.jpg

fidowag
22nd March 2015, 04:24 PM
http://i57.tinypic.com/14y1i81.jpg

fidowag
22nd March 2015, 04:24 PM
http://i57.tinypic.com/wbannd.jpg

fidowag
22nd March 2015, 04:25 PM
http://i59.tinypic.com/168wl5h.jpg

fidowag
22nd March 2015, 04:26 PM
http://i59.tinypic.com/sxdcux.jpg

fidowag
22nd March 2015, 04:28 PM
http://i57.tinypic.com/2u3uoo5.jpg

Richardsof
22nd March 2015, 04:28 PM
பொதிகை -தொலைக்காட்சியில் தற்போது ''தர்மம் தலைகாக்கும் '' படம் ஒளி பரப்பாகி கொண்டு வருகிறது .

fidowag
22nd March 2015, 04:29 PM
http://i62.tinypic.com/155kv7m.jpg

fidowag
22nd March 2015, 04:34 PM
http://i58.tinypic.com/2niw3dl.jpg

fidowag
22nd March 2015, 04:35 PM
http://i58.tinypic.com/k9hzmb.jpg

fidowag
22nd March 2015, 04:36 PM
http://i57.tinypic.com/4uxdw5.jpg

fidowag
22nd March 2015, 04:37 PM
http://i57.tinypic.com/ma9ijc.jpg

fidowag
22nd March 2015, 04:38 PM
http://i61.tinypic.com/2i20b6a.jpg

fidowag
22nd March 2015, 04:43 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி.....

நடிகை ரத்னா.

http://i57.tinypic.com/34e3sbd.jpg

fidowag
22nd March 2015, 04:49 PM
அரங்கத்தில் திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி.

http://i60.tinypic.com/33v10ex.jpg

fidowag
22nd March 2015, 04:54 PM
மேடைக்கு அழைக்கப்படுகிறார் அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி.
அருகில் திரு. பிரதீப் பாலு.

http://i58.tinypic.com/246w6zd.jpg

fidowag
22nd March 2015, 04:58 PM
மேடையில் திருமதி ஏ.எல்.எஸ்.ஜெயந்தி , நடிகைகள் :பி.சரோஜாதேவி, ரத்னா, குட்டி பத்மினி

http://i62.tinypic.com/213ex5d.jpg

fidowag
22nd March 2015, 05:03 PM
மேடையில் மேக்கப் சுந்தரம் அவர்களின் மகன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மகன் ஜெயனன் , பி.வாசு மகன் சக்தி, நகைச்சுவை நடிகர் தங்கவேலு மகள், ஏ.எல்.எஸ். ஜெயந்தி ஆகியோர்.

http://i57.tinypic.com/2qmn9z7.jpg

fidowag
22nd March 2015, 05:19 PM
http://i61.tinypic.com/iolto4.jpg


திரு.ஜெயனன் (ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மகன் ), திரு.சக்தி (இயக்குனர் திரு. பி.வாசு மகன் ), நகைச்சுவை நடிகர் திரு. தங்கவேலு மகள், ஏ. எல்.எஸ். ஜெயந்தி,
நடிகைகள் பி.சரோஜாதேவி, ரத்னா, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டி குடும்பத்தினர், திரு. எஸ். வி.ரங்காராவ் உறவினர் ஆகியோர்.

fidowag
22nd March 2015, 05:25 PM
http://i62.tinypic.com/svh1k2.jpg
எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் பணியாற்றிய, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
மற்றும் உடன் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின்
மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

fidowag
22nd March 2015, 05:28 PM
எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் மலர் வெளியிடப்பட்ட காட்சி.

http://i59.tinypic.com/2yv5rhl.jpg

fidowag
22nd March 2015, 10:02 PM
சென்னை பாலாஜியில் தற்போது வெற்றி நடை போடுகிறது.தினசரி 3 காட்சிகள்.(காலை 11.30 பிற்பகல் 2.30 மாலை 6.30 )
நடிக மன்னன் /நடிக பேரரசர் .எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , முத்திரை பதித்து , ரசிகர்களை பரவசப்படுத்திய "சிரித்து வாழ வேண்டும் "
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/20710td.jpg

fidowag
22nd March 2015, 10:03 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது.

fidowag
22nd March 2015, 10:38 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி...


நடிகை குட்டி பத்மினி பேசும்போது
http://i61.tinypic.com/257i1xg.jpg

fidowag
22nd March 2015, 10:43 PM
http://i61.tinypic.com/b51lkp.jpg

திருமதி ஏ.எல்.எஸ்.ஜெயந்தி பேசும்போது

fidowag
22nd March 2015, 10:48 PM
மேடையில் நடிகைகள் பி.சரோஜாதேவி, ரத்னா, குட்டி பத்மினி ,திரு.நாகிரெட்டி
உறவினர் , திரு.எஸ். வி.ரங்காராவ் உறவினர் , கடலூர் நியூ சினிமா அரங்க அதிபர் ,திரு. சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் ),திரு.ஆலங்குடி சோமு மகள் ஆகியோர்.

http://i59.tinypic.com/epk6zr.jpg

fidowag
22nd March 2015, 10:57 PM
திரு. நாகி ரெட்டி உறவினர் பேசும்போது

http://i62.tinypic.com/t972me.jpg

fidowag
22nd March 2015, 11:02 PM
திரு.சக்தி (திரு.பி.வாசு மகன் ) பேசும்போது

http://i61.tinypic.com/35a8wub.jpg

fidowag
22nd March 2015, 11:05 PM
நடிகை ரத்னா பேசும்போது

http://i62.tinypic.com/2v9vl1f.jpg

fidowag
22nd March 2015, 11:14 PM
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி பேசும்போது

http://i60.tinypic.com/5f5349.jpg

fidowag
22nd March 2015, 11:28 PM
கடலூர் நியூ சினிமா அரங்க அதிபர் மகன் பேசும்போது

http://i60.tinypic.com/2zsza5k.jpg

fidowag
22nd March 2015, 11:34 PM
http://i59.tinypic.com/1zgc6ea.jpg

அரங்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

fidowag
22nd March 2015, 11:38 PM
http://i62.tinypic.com/23ux006.jpg

நகைச்சுவை நடிகர் தங்கவேலு மகள் பேசியபோது

fidowag
22nd March 2015, 11:43 PM
http://i62.tinypic.com/33uu9t3.jpg

திரு.சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் ) பேசியபோது

fidowag
22nd March 2015, 11:49 PM
http://i62.tinypic.com/jim69t.jpg


நடிகை ரத்னா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்ட காட்சி.
அருகில் நடிகை பி.சரோஜாதேவி, ஏ.எல்.எஸ். ஜெயந்தி.

Russellrqe
23rd March 2015, 08:37 AM
திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது.

தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 27 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
courtesy - thiru chandran - france- dinamalar comments portion

ainefal
23rd March 2015, 08:41 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/23rd%20march%202015_zpsi1is1lqu.jpg

http://dinaethal.epapr.in/463749/Dinaethal-Chennai/23.03.2015#page/14/1

For records/saving purposes only. Please do not read small letters.

Russellrqe
23rd March 2015, 10:37 AM
அன்புள்ள நல்ல பல உள்ளங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் - எங்கள் வீட்டு பிள்ளை 50 ஆண்டுகள் நினைவலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பலரின் அருமையான உழைப்பும் நன்கு வெளிபடுகின்றது . இந்த அருமையான திரியில் சில பதிவுகளை எனக்கு தெரிந்த அளவில் , பதித்துள்ளேன் - அந்த சிறிய உரிமையில் இதை எழுதுகிறேன் - கடந்த சில பதிவுகள் நம் ஒன்று பட்ட எண்ணங்களை பிரதிபளிப்பதாக இல்லை - மனம் நன்றாக இருந்தால் தான் , அதனிடம் இருந்து வெளி வரும் வார்த்தைகள் நன்றாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இருவருமே தடம் பதித்தவர்கள் - நம் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்கள் .. அவர்கள் இருவரின் வாழ்க்கையில் இருக்கும் சிரஞ்சீவித்தனம் நமது வாழ்க்கையில் இருக்கபோவதில்லை - நமக்கு பின்பும் அவர்கள் நிலையாக வாழ்வார்கள் . ஒருவரை ஒருவர் தட்டி கொடுத்து முன்னோக்கி செல்வதுதான் வாழ்க்கை - இந்த பண்பைத்தான் இருவருமே தாங்கள் நடித்துள்ள பல படங்களில் எடுத்து சொல்லி உள்ளனர் .

நாம் அவர்கள் இருவரின் வியாபார வெற்றியைத்தான் விவாதமாக எடுத்துகொள்கிறோம் - அதனால் சில விஷயங்கள் பின்னோக்கி தள்ள படுகின்றன - அடுத்த தலை முறைக்கு தேவையான கருத்துக்கள் அவர்களின் ஒன்று , இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததனால் - அந்த படங்களின் மூலம் வெளி வருவதில்லை - உதாரணம் - கப்போலோட்டிய தமிழன் , திருடாதே போன்ற படங்கள் - இவைகளை வெறும் படங்களாக மட்டுமே பார்பதினால் , அவைகளின் முக்கியத்துவம் போற்ற படுவதில்லை - நமக்கு பின் வரும் தலை முறை சுதந்திரத்தின் அருமையையும் , அதற்காக எவ்வளவு உன்னத உயிர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியாமலே வளரும் வாய்ப்பு அதிகமாகவே வளர்ந்து வருகின்றது - திருடாதே - எவ்வளவு அருமையான கருத்துக்கள் - தாயை நாடாக போற்றும் நல்ல உள்ளம் உள்ள கதாநாயகன் - இப்படி பட்ட படங்களில் யார் நடித்து இருக்கிறார் ? அந்த படம் எவ்வளவு நாட்கள் ஓடின ? வசூல் எவ்வளவு , எவ்வளவு தடவை மீண்டும் வெளி வந்துள்ளது - இந்த கேள்விகளை தவிர்த்து , நல்ல படங்கள் , நமக்கும் , நமது அடுத்த தலை முறைக்கும் பாடம் சொல்லும் படங்கள் என்று நினைத்து இதை போற்றி , வேறுபாடு இல்லாமல் பார்க்கவேண்டும் , வரவேற்க்கப்பட வேண்டும் - பிறரின் நல்ல பண்புகளை நாம் எடுத்து சொல்லும் போது நல்ல நண்பர்களாக நாம் மாறிவிடுவோம் - பிறகு தடித்த , வெட்ப்பமான வார்த்தைகளுக்கு இங்கு வேலையே இல்லை !

உங்களில் பலர் " வீரபாண்டிய கட்டபொம்மன் " பட வெளியீட்டுக்கு மனமார வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளீர்கள் - மிகவும் சந்தோஷமாக உள்ளது . இந்த படம் உங்கள் குடும்பத்துடன் , உற்றார் உறவினருடன் திரும்பவும் பார்க்க வேண்டிய படம் - இதில் nt உள்ளார் என்பதை மறந்து விடுங்கள் - சிறந்த தமிழுக்காக , வசன உச்சரிப்புக்காக , தேச பக்திக்காக , நம் அடுத்த தலை முறை , நாம் பிறந்த இந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பாருங்கள் - இந்த படம் சிறப்பாக ஓடினால் உங்களுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கும் , ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் - படம் ஒரு வேலை ஓட வில்லை என்றால் தோல்வி இந்த படத்திற்கு அல்ல - நம் மன வளர்ச்சி ஒரு சின்ன வட்டத்துக்குள் தான் சுழலும் , தேச பக்தி என்பது ஒரு கண்ணா மூச்சி , தமிழை வளர்ப்போம் என்று சொல்வதெல்லாம் ஒரு கானல் நீருக்கு சம மானது என்பதைத்தான் குறிக்கும் - நமது எண்ணங்களில் வேறு பாடு இருக்கலாம் , கும்பிடும் தெய்வம் வேறாக இருக்கலாம் , செல்லும் பாதை வேறாக இருக்கலாம் - ஆனால் நாம் ஒரு விஷயத்தில் மிகவும் ஒன்று பட்டவர்கள் - நாம் இந்தியர்கள் - நாம் வாழும் நாடு நமது நாடு - பகைவர்களுக்கும் நாம் ஒருவராக தென்படுவோம் - நமது சக்தி ஒன்றுபட்டதாக இருக்கட்டும் - இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் - இந்த மடல் எந்த வியாபார நோக்கத்துடனும் எழுத பட்டதில்லை - ஒன்று பட என்னுடைய ஒரு சிறிய முயற்சி ...

அன்புடன்
ரவி

you are correct Ravi sir .
Kindly post your valuable writings about Maakkal Thilagam MGR- the Legend.

Russellail
23rd March 2015, 10:41 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=25UGtwjuLBc

Russellrqe
23rd March 2015, 10:44 AM
1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார். 1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது. "ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது." "ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்." " ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது" "ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்." அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.

Courtesy - net

Russellzlc
23rd March 2015, 03:23 PM
அன்புள்ள நல்ல பல உள்ளங்களுக்கு உகாதி வாழ்த்துக்கள் - எங்கள் வீட்டு பிள்ளை 50 ஆண்டுகள் நினைவலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பலரின் அருமையான உழைப்பும் நன்கு வெளிபடுகின்றது . இந்த அருமையான திரியில் சில பதிவுகளை எனக்கு தெரிந்த அளவில் , பதித்துள்ளேன் - அந்த சிறிய உரிமையில் இதை எழுதுகிறேன் - கடந்த சில பதிவுகள் நம் ஒன்று பட்ட எண்ணங்களை பிரதிபளிப்பதாக இல்லை - மனம் நன்றாக இருந்தால் தான் , அதனிடம் இருந்து வெளி வரும் வார்த்தைகள் நன்றாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இருவருமே தடம் பதித்தவர்கள் - நம் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்கள் .. அவர்கள் இருவரின் வாழ்க்கையில் இருக்கும் சிரஞ்சீவித்தனம் நமது வாழ்க்கையில் இருக்கபோவதில்லை - நமக்கு பின்பும் அவர்கள் நிலையாக வாழ்வார்கள் . ஒருவரை ஒருவர் தட்டி கொடுத்து முன்னோக்கி செல்வதுதான் வாழ்க்கை - இந்த பண்பைத்தான் இருவருமே தாங்கள் நடித்துள்ள பல படங்களில் எடுத்து சொல்லி உள்ளனர் .

நாம் அவர்கள் இருவரின் வியாபார வெற்றியைத்தான் விவாதமாக எடுத்துகொள்கிறோம் - அதனால் சில விஷயங்கள் பின்னோக்கி தள்ள படுகின்றன - அடுத்த தலை முறைக்கு தேவையான கருத்துக்கள் அவர்களின் ஒன்று , இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததனால் - அந்த படங்களின் மூலம் வெளி வருவதில்லை - உதாரணம் - கப்போலோட்டிய தமிழன் , திருடாதே போன்ற படங்கள் - இவைகளை வெறும் படங்களாக மட்டுமே பார்பதினால் , அவைகளின் முக்கியத்துவம் போற்ற படுவதில்லை - நமக்கு பின் வரும் தலை முறை சுதந்திரத்தின் அருமையையும் , அதற்காக எவ்வளவு உன்னத உயிர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியாமலே வளரும் வாய்ப்பு அதிகமாகவே வளர்ந்து வருகின்றது - திருடாதே - எவ்வளவு அருமையான கருத்துக்கள் - தாயை நாடாக போற்றும் நல்ல உள்ளம் உள்ள கதாநாயகன் - இப்படி பட்ட படங்களில் யார் நடித்து இருக்கிறார் ? அந்த படம் எவ்வளவு நாட்கள் ஓடின ? வசூல் எவ்வளவு , எவ்வளவு தடவை மீண்டும் வெளி வந்துள்ளது - இந்த கேள்விகளை தவிர்த்து , நல்ல படங்கள் , நமக்கும் , நமது அடுத்த தலை முறைக்கும் பாடம் சொல்லும் படங்கள் என்று நினைத்து இதை போற்றி , வேறுபாடு இல்லாமல் பார்க்கவேண்டும் , வரவேற்க்கப்பட வேண்டும் - பிறரின் நல்ல பண்புகளை நாம் எடுத்து சொல்லும் போது நல்ல நண்பர்களாக நாம் மாறிவிடுவோம் - பிறகு தடித்த , வெட்ப்பமான வார்த்தைகளுக்கு இங்கு வேலையே இல்லை !

உங்களில் பலர் " வீரபாண்டிய கட்டபொம்மன் " பட வெளியீட்டுக்கு மனமார வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளீர்கள் - மிகவும் சந்தோஷமாக உள்ளது . இந்த படம் உங்கள் குடும்பத்துடன் , உற்றார் உறவினருடன் திரும்பவும் பார்க்க வேண்டிய படம் - இதில் nt உள்ளார் என்பதை மறந்து விடுங்கள் - சிறந்த தமிழுக்காக , வசன உச்சரிப்புக்காக , தேச பக்திக்காக , நம் அடுத்த தலை முறை , நாம் பிறந்த இந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பாருங்கள் - இந்த படம் சிறப்பாக ஓடினால் உங்களுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கும் , ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் - படம் ஒரு வேலை ஓட வில்லை என்றால் தோல்வி இந்த படத்திற்கு அல்ல - நம் மன வளர்ச்சி ஒரு சின்ன வட்டத்துக்குள் தான் சுழலும் , தேச பக்தி என்பது ஒரு கண்ணா மூச்சி , தமிழை வளர்ப்போம் என்று சொல்வதெல்லாம் ஒரு கானல் நீருக்கு சம மானது என்பதைத்தான் குறிக்கும் - நமது எண்ணங்களில் வேறு பாடு இருக்கலாம் , கும்பிடும் தெய்வம் வேறாக இருக்கலாம் , செல்லும் பாதை வேறாக இருக்கலாம் - ஆனால் நாம் ஒரு விஷயத்தில் மிகவும் ஒன்று பட்டவர்கள் - நாம் இந்தியர்கள் - நாம் வாழும் நாடு நமது நாடு - பகைவர்களுக்கும் நாம் ஒருவராக தென்படுவோம் - நமது சக்தி ஒன்றுபட்டதாக இருக்கட்டும் - இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் - இந்த மடல் எந்த வியாபார நோக்கத்துடனும் எழுத பட்டதில்லை - ஒன்று பட என்னுடைய ஒரு சிறிய முயற்சி ...

அன்புடன்
ரவி

அன்பார்ந்த திரு.ரவி சார் அவர்களுக்கு,

தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும் சார். இன்றுதான் தங்கள் பதிவை பார்த்தேன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கு நன்றி. தங்களுக்கும் உகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள். வரவேற்கத்தகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.

கிழக்கிந்திய கம்பெனி என்ற வலை மூலம்தான் வெள்ளையர்கள் நமது நாட்டை அடிமைப்படுத்தினர். இப்போதும் அதேபோல பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மூலம் ஏகாதிபத்திய சக்திகள் நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன. நமது நாட்டில் கிடைக்கும் நமது பாரம்பரிய மருத்துவ பொருட்களான வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் கூட அறிவுசார் சொத்துரிமை (patent right) பெற வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் நாட்டுப்பற்றையும் சுதந்திர உணர்வையும் ஊட்டும் கட்டபொம்மன் போன்ற படங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும்.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக இருந்து, பின்னர் மதுரையில் நாயக்க வம்சத்தை நிறுவிய விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் அரியநாத முதலியாரால் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட தென்தமிழகத்தில், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கெட்டி பொம்மு நாயக்கரின் (வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வழங்கப்படுபவர், பாண்டிய வம்சத்தை சேர்ந்தவரல்ல) வீர வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினாலும் சீனாவால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, நாம் ஒன்றாக இருந்தால்தான் நமக்குள் கேட்டுப் பெறலாம் என்று கூறி, நாட்டு நலனை மனதில் கொண்டு அந்தக் கோரிக்கையை கைவிட்டார் பேரறிஞர் அண்ணா. அப்போது யுத்த நிதியாக ரூ.75 ஆயிரத்தை தனிப்பட்ட முறையில் அளித்தார் புரட்சித் தலைவர்.(அப்போது ஒரு சவரன் ரூ.100க்கும் கீழே. இதற்கு நன்றி தெரிவித்து ஆசியஜோதி பண்டித நேரு எழுதிய கடிதம் புரட்சித் தலைவர் நினைவு இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது) தேசபக்தியை வலியுறுத்தும் கட்டபொம்மன் படம் இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டும், ஏழைகளும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் 1984ம் ஆண்டில் இப்படம் மறுவெளியீடு கண்டபோது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் வரிவிலக்கு அளித்தார். இந்தப் படம் இன்றைய இளம் தலைமுறையினரை சென்றடைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முன்பை விட அதற்கான அவசியமும் அதிகம்.

ஒரு பொருளின் மதிப்பு தெரிய வேண்டுமானால், அதன் பின்னால் உள்ள உழைப்பு, சிரமங்கள், அதன் விலை ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். எப்படியெல்லாம் நாட்டுக்காக உழைத்து கஷ்டப்பட்டு,உயிரை விலையாக தியாகம் செய்து சுதந்திரத்தை வாங்கினார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியாததால் அதன் மதிப்பும் தெரியவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் செல்போனில் தலையை நுழைத்துக் கொண்டு பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் அற்ப காட்சிகளையும் ஜோக்குகளையும் ரசிக்கும் இளைஞர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

தமிழகத்துக்கு ரஷ்ய கலாசார குழுவினர் வந்தபோது, புரட்சித் தலைவர் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, நாடோடி மன்னன் திரைப்படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டலாம் என்று அதிகாரிகள் சொன்னபோது, அதை மறுத்து நமது கலையை, கலாசாரத்தை விளக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தை அவர்களுக்கு காட்டச் சொன்ன பெருந்தகையாளர் புரட்சித் தலைவர். அவர் இன்றைக்கு இருந்தால் அவர்தான் முதல்வர். 1984-ம் ஆண்டில் கொடுக்கப்பட்டதைப் போல இப்போதும் கட்டபொம்மன் படத்துக்கு நிச்சயம் வரிவிலக்கு அளித்திருப்பார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சில பதிவுகளை இட்டதால் சிறிய உரிமையில் எழுதுவதாக கூறியுள்ளீர்கள். உங்களுக்கு தாராளமாக கருத்துக்களை சொல்ல பெரிய உரிமையே உண்டு சார். அடிக்கடி இதுபோல வந்து அரிய,ஆக்கபூர்வமான, அற்புதமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd March 2015, 03:26 PM
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைவர் ஆசியால் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதத்துக்கு மன்னிக்கவும் திரு.ரவிச்சந்திரன் சார்.

அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
23rd March 2015, 08:48 PM
எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது நான் ஆறாவது படிக்கும் போது நெல்லை லட்சுமி திரையரங்கில் 7,11,74 அன்று உரிமைக்குரல் படம் வெளியானது படம் பார்க்க என் மாமாவிடம் காசு கேட்பேன் ஒவ்வொரு ஞாயிறும் தண்ணீர் எடுப்பது கடைக்குப் போவது போன்று வீட்டிற்கு தேவையான காரியங்களை என் மாமா சொல்படி செய்து முடிப்பேன் ஆனால் மேட்னி கிளம்பும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி சினிமாவிற்கு அனுப்ப மாட்டார் டவுன் வரை என்னை தனியாக அனுப்ப அவருக்கு பயம் எனக்கோ எம்ஜிஆர் என்றால் உயிர். உடன் படிக்கும் நண்பர்கள் படம் பார்த்து விட்டு சிலாகித்து பேசும் போது அழுகையாக வரும் அடுத்த வாரமும் வீட்டு வேலைகளை எல்லாம் செய்வேன் மதியம் காசு கேட்டால் அடுத்த வாரம் அனுப்புவதாக சொல்வார் இப்படி ஒரு வாரம் ரெண்டு வாரமல்ல முப்பத்திரண்டு வாரங்கள் ஏமாற்றப் பட்டேன் நெல்லையில் 32 வாரங்கள் ஓடியது 33வது வாரம் படத்தை எடுத்து விட்டார்கள் என்று தெரிந்த போது நான் அழுத அழுகைக்கு அளவேயில்லை நான் நெல்லை சென்ட்ரலில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்த கதையை நாளை சொல்கிறேன்

mgr fan childhood memories shared in fb

ainefal
23rd March 2015, 08:56 PM
Best wishes for the day [ 22/3/2015] Ravichandran Sir.

Russellisf
23rd March 2015, 09:02 PM
wish u happy birthday tirupur ravichandran sir

fidowag
23rd March 2015, 09:05 PM
Dhina Ithazh 23/3/15
http://i62.tinypic.com/wcn23c.jpg

fidowag
23rd March 2015, 09:06 PM
http://i57.tinypic.com/169olxt.jpg

fidowag
23rd March 2015, 09:11 PM
http://i59.tinypic.com/s5iurc.jpg

fidowag
23rd March 2015, 09:12 PM
http://i57.tinypic.com/21971n9.jpg

fidowag
23rd March 2015, 09:13 PM
http://i57.tinypic.com/2hzihrc.jpg

fidowag
23rd March 2015, 09:14 PM
http://i60.tinypic.com/2wn7d78.jpg

fidowag
23rd March 2015, 11:06 PM
http://i62.tinypic.com/97o9ph.jpg

fidowag
23rd March 2015, 11:09 PM
http://i58.tinypic.com/30n7n91.jpg

fidowag
23rd March 2015, 11:10 PM
http://i57.tinypic.com/ka6am1.jpg

fidowag
23rd March 2015, 11:11 PM
http://i61.tinypic.com/70hm5v.jpg

fidowag
23rd March 2015, 11:12 PM
http://i58.tinypic.com/11bq9sg.jpg

fidowag
23rd March 2015, 11:13 PM
http://i58.tinypic.com/4iesfn.jpg

fidowag
23rd March 2015, 11:14 PM
http://i60.tinypic.com/2ns9zsp.jpg

fidowag
23rd March 2015, 11:19 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது. அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/a1pgfq.jpg

Richardsof
24th March 2015, 05:44 AM
பாடகர் திலகம் டி .எம் .எஸ் பிறந்த நாள் இன்று .

மக்கள் திலகத்தின் மலைகள்ளன் முதல் மதுரையை பாண்டியன் வரை பல படங்களில் சிறப்பாக பாடி புகழ் சேர்த்த
டி .எம் .எஸ் குரலை மறக்க முடியுமா ?

https://youtu.be/KlV79WShF0s

Richardsof
24th March 2015, 05:53 AM
https://youtu.be/DgkA7GTTLjM

Richardsof
24th March 2015, 05:57 AM
https://youtu.be/i4McO1C-0Qs

Russellrqe
24th March 2015, 08:21 AM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக

உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

COURTESY - NET

Russellrqe
24th March 2015, 08:22 AM
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”


அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”


சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’


ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’



‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.



”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.
COURTESY - Rprajanayahem.

fidowag
24th March 2015, 08:42 AM
தின இதழ் -24/03/2015

http://i59.tinypic.com/2jfy7aw.jpg

http://i60.tinypic.com/de1p47.jpg
http://i58.tinypic.com/9h5n69.jpg

http://i59.tinypic.com/358xuhg.jpg
http://i60.tinypic.com/fbhyxw.jpg
http://i57.tinypic.com/21n1to6.jpg

fidowag
24th March 2015, 08:45 AM
http://i62.tinypic.com/n12qnm.jpg

http://i61.tinypic.com/hv2vqp.jpg

http://i60.tinypic.com/nna7m0.jpg

http://i60.tinypic.com/3yi54.jpg
http://i59.tinypic.com/2nhopxw.jpg

fidowag
24th March 2015, 08:48 AM
http://i60.tinypic.com/2hp7vap.jpg

http://i62.tinypic.com/2a0e147.jpg

http://i61.tinypic.com/32zs8b4.jpg

Russellrqe
24th March 2015, 11:42 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.
Courtesy;
நர்கிஸ் ஜியா
அஜ்மான்
ஐக்கிய அரபு அமீரகம்

Russellrqe
24th March 2015, 11:48 AM
மக்களின் பாட்டாளி
மக்களின் கூட்டாளி
மகத்துவம் நிறைந்த சோக்காளி
மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
மாறாத மனம் கொண்ட அறிவாளி
கண்ணியம் தவறாத மாமனிதன் mgr
கடமையிலே மகாமனிதன்!

பூப் போன்ற மனசு
புதையல் போன்ற உள்ளம்
புன்னகை மாறாத முகம்
ஏழைகளின் குடிசைக்கு விளக்கு ஒளி
ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
கை விலங்கு!

ஆட்சியில் கிடைத்த காட்சி
அழிக்க முடியாத ராச்சியம்
கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
உடையாக உடுத்திய கொடை வள்ளல்
உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
மீட்டார்!

வறுமையின் பிடியில் வாடிய
மழலைகளுக்கு
மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
வெறுத்துத்
தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
அர்ப்பணித்தார்!
கொள்ளை அடித்தார் சொல்லாமலே
பலஉள்ளங்களின் அன்பை!

ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
அனைவரும் மனிதரே என உரைத்தார்!
இறந்தும் இறவா வரம் பெற்றார்
கோடான கோடி மக்கள் மனதிலே
ஒரு நிலையான இடம் பிடித்தார்!

கொடை வள்ளலாக
இதயக்கனியாக
மக்கள் நண்பனாகப்
புரட்சித் தலைவனாக
ஒளி விளக்காக
வாழ்ந்து மறைந்தார்!

மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
நூலகத்திலே முதல் இடத்தையே
அடைந்தார்!

கலை உலகில் பல சாதனை படைத்து
ஆட்சியில் அதையே நிஜமாக்கி விட்டார்
நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
வண்ணம்!

அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
மாறாமல்
பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
கோயிலாக
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
எங்கள்
இதயக் கனி மக்கள் திலகம்!

COURTESY-ஆர். எஸ். கலா, மலேசியா

Russellrqe
24th March 2015, 12:07 PM
மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…

அள்ளி தந்த கைகள் எங்கே ,
அரவணைத்த நெஞ்சம் எங்கே,
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.

இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.

ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.

தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.

mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”

இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.

மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்
COURTESY
திருக்குவளை மீ.லதா
நாகை மாவட்டம்

Russellrqe
24th March 2015, 12:25 PM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்

நேற்று இன்று நாளை

‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்பவும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற தனது சொல்லுக்கேற்பவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் நடிகராக நுழைந்து, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.

‘மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்’ என்ற இயற்பெயரைச் சொன்னால் பெரும்பாலா-னோரால் புரிந்துகொள்ள இயலாது. சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்றால் இளைய தலைமுறை-யினர்கூட புரிந்து புன்முறுவல் பூக்கின்றனர்.

1917 ஜனவரி 17 அன்று கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியருக்கு மகனாக இலங்கையில் பிறந்து, இள வயதில் கேரளாவில் வளர்ந்தார் அவர். சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும்.

உழைக்கும் கரங்கள்

தந்தையின் மறைவுக்குப்பின் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் நடிகராகச் சேர்ந்த எம்.ஜி.ஆர், சதி லீலாவதி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மந்திரிகுமாரி மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகியவை அவரைப் பிரபலமாக்கின.

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகியவை அவர் இயக்கிய திரைப்படங்கள்.. இவற்றில் நாடோடி மன்னன் அவரது சொந்தத் தயாரிப்பாகும். அவர் தயாரித்த மற்றுமொரு படம் அடிமைப்பெண். சிறந்த நடிகருக்கான விருதுகள் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் ரிக்ஷாக்காரனுக்கும் அவருக்குக் கிடைத்தன. அடிமைப்பெண் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு முந்தைய எல்லா ரிக்கார்டுகளையும் முறியடித்து வசூலில் சாதனை புரிந்தது. அவர் நடித்த கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

அவரது கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து அவரது மறைவுக்குப்பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

தாயின் மடியில்

பொதுமக்களின் – குறிப்பாகத் தாய்க்குலத்தின் – மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்-திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்தார், எம்.ஜி.ஆர். கன்னித்தாய், தெய்வத்தாய், தாய்க்குப்பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, என்று தாயை மையமாக வைத்தே பல படங்களில் நடித்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார்.

நினைத்ததை முடிப்பவன்

இதர கதாநாயகர்களைப் போலன்றி, எம்.ஜி.ஆர் தன் படங்களில் பாடல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார். பாடல் பதிவின்போதும் இசையமைப்பிலும் கூடவே இருந்து உன்னிப்பாகக் கவனிப்பதுடன் சில திருத்தங்களும் சொல்வார். தான் நினைத்தபடியே பாடல் திருப்திகரமாக வரும்வரை அவர்களை விடமாட்டார். அதனாலேயே வர்த்தகரீதியாக வெற்றி பெறாத அவரது சில படங்களில்கூடப் பாடல்கள் இனிமையாக அமைந்தன.

தனிப்பிறவி

அவரது திரைப்படப் பாடல்கள் சிலவற்றில் அவரது புனைப்பெயர்கள் இடம் பெற்றதுண்டு (புரட்சித் தலைவன் நீ, பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ? வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?). திரையுலகில் அவருக்குச் செல்லமாக ‘சின்னவர்’ என்றொரு பெயர் இருந்தது. அதையும் விட்டு வைக்கவில்லை நம் பாடலாசிரியர்கள் (சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் அந்தச் சின்னவரைப் போய்க் கேளும்).

வேறு பல நடிகர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருந்தபோதிலும் அவை அந்த நடிகர்களின் பாடல்களில் இடம் பெறவில்லை. இந்தப் பெருமை எம்.ஜி.ஆர். ஒருவருக்கே சொந்தம்.

என் கடமை

கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு கொண்டு ‘தன் படங்களுக்கு அவர் பாடலே எழுதக்கூடாது’ என்று தீர்மானித்திருந்தார். ஆனால் பணத்தோட்டம் படத்திற்கு அவர் எழுதியிருந்த ‘பேசுவது கிளியா?” என்ற பாடலில் ‘சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்ற வரியை ரசித்தவாறே கோபம் தணிந்து அதைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பில் இருந்த சமயம் ஒருநாள் கவிஞர் வாலியிடம், “இந்தப் படத்தில் நீ கிடையாதய்யா” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, வாலி “அதெப்படி? என் பேரு இல்லாம இந்தப் படம் வெளியாயிடுமா?” என்று வாதிட்டார். இறுதியில் கவிஞர், “சரி, அப்படின்னா ‘வாலி’ங்கற என் பேரே இல்லாமே இந்தப் படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு மாத்தி வெளியிடுங்க, பார்ப்போம்?” என்றார். வாய்விட்டுச் சிரித்த எம்.ஜி.ஆர், அவருக்கும் அதில் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.

ஒருமுறை டி.எம். சவுந்தரராஜன் மேல் கோபம் கொண்டு, தனது சொந்தப் படமான அடிமைப்பெண்ணுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை விட்டே பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார். ஆனால் ‘தாயில்லாமல் நானில்லை, ‘உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது போன்ற உணர்ச்சி கொந்தளிக்கும் பாடல்களை இந்தப் புதிய குரலில் கேட்க மக்கள் துணிவார்களா?’ என்ற சந்தேகம் தோன்றவே, தன் வைராக்கியத்தைத் தளர்த்திக்கொண்டு டி.எம்.எஸ்.ஸையே திரும்ப அழைத்துப் பாடச் செய்தார். எஸ்.பி.பி. கேட்டுக்கொண்டதன் பேரில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் (அந்தப் பாடல்தான் எஸ்.பி.பி.யின் திரையுலக வாழ்க்கைக்கே திருப்புமுனையாக அமைந்தது).

தன் எதிரிகளையும்கூட அன்புடனும் நேசத்துடனும் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன் கடமையாகவே கருதிச் செயல்பட்டார்.

இதயக்கனி

ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணாவின் வசீகரப் பேச்சுகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார். பின்னாளில் அண்ணாவே எம்.ஜி.ஆரின் வசீகரத்தால் கவரப்பட்டு அவரைத் தன் இதயக்கனி என்று அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்குப் பின் பொருளாளரானார்.

1972யில் கருணாநிதி தன் மகன் மு.க. முத்துவைத் திரையுலகில் களமிறக்கினார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். மாதிரியே ஒப்பனைகள் செய்து நடிக்க வைத்தார். ‘திரையுலகை விட்டுத் தன்னை விரட்டவே கலைஞர் நாடகமாடு-கிறார்’ என்பதை சூசகமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, “கட்சியின் கணக்குகளைக் காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார். கோபமுற்ற கருணாநிதி அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார்.

‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.. அவரது சினிமா பாப்புலாரிட்டியால் கோடிக்கணக்கான மக்கள் அதில் இணைந்தனர். 1977யில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். திரைப்பட நடிகராக இருந்து முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் நபர் அவர்தான். 1987யில் முதலமைச்சர் பதவியிருந்தபோதே மரணமடைந்தார்.

முகராசி

1967யில் சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தயாராகிக்கொண்டிருந்தபோது அண்ணாவிடம் எம்.ஜி.ஆர், “தேர்தல் நிதியா நான் எவ்வளவு தரணும்ண்ணா?” என்றதற்கு அண்ணா, “உன் பணம் தேவையில்லே தம்பி, உன் முகம்தான் தேவை. பிரச்சாரக் கூட்டங்கள்லே நீ வந்து முகத்தைக் காட்டு. அப்புறம் நமக்குத்தான் ஓட்டு” என்றார். அதன்படியே எம்.ஜி.ஆரின் பிரச்சாரங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதியது. அதிக வாக்குகளுடன் தி.மு.க. வென்றது.

சிரித்து வாழ வேண்டும்

எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றபோது, நடிகர் நடிகைகள் அனைவரும் பேசி முடித்தபின் கடைசியாகப் பேச வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது கூடுதலாக இன்னொரு மைக் வைக்கப்பட்டது. உடனே நம்பியார் வந்து, “நாங்க இத்தனை நடிகர் நடிகைங்க பேசறப்போ ஒரே ஒரு மைக்கை வச்சிட்டு இப்போ உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு?” என்றார். “படத்திலேதான் என்கூட ஒரே சண்டை போட்டீங்க, இங்கேயுமா?” என்று எம்.ஜி.ஆர். பதில் சொல்ல, கூட்டம் ஆர்ப்பரித்தது. “இப்படியெல்லாம் பிரச்னையைத் திசை திருப்பாதீங்க, உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு மைக்? அதுக்கு விளக்கம் சொன்னாலே ஆச்சு” என்றார் நம்பியார், விடாப்பிடியாக. உடனே எம்.ஜி.ஆர், “நான் படத்திலே ரண்டு வேஷத்திலே நடிச்சேனில்லையா? அதனாலேதான்” என்று ஒரு கணம்கூடத் தயங்காமல் சொல்லவும், சிரிப்பலை அடங்க வெகுநேரமாயிற்று.

நல்ல நேரம்

1967யில் ஒருநாள் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர். ராதா சென்றபோது பெற்றால்தான் பிள்ளையா படம் குறித்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது, சட்டென்று தன் கைத்துப்பாக்கியால் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைச் சுட, இரு குண்டுகள் அவரது காதைத் துளைத்தன. இந்தச் சம்பவத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் இடது காது பழுதடைந்து போய், பேசும் சக்தியும் பாதிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு குரலை மட்டும் ஓரளவு நிவர்த்தித்துக் கொண்டார். அவரது நல்ல காலம், பாதிப்பு காதுடன் நின்று போனது.

நாடோடி மன்னன்

மிகுந்த பொருட்செலவில் முதல் சொந்தப் படமாக நாடோடி மன்னனைத் தயாரித்தபின், ‘படம் நன்றாக ஓடுமா?’ என்று எம்.ஜி.ஆருக்கே கவலை பிடித்துக்கொண்டது. அண்ணாவிடம் சென்று தன் கவலையை வெளியிட்டார். அண்ணா தனக்கேயுரிய நகைச்சுவை உணர்ச்சி-யுடன் சொன்னாராம். “ஓடிட்டா நீ மன்னன், ஓடாமப் போனா நாடோடி”

தர்மம் தலை காக்கும்

வறுமையுற்ற ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாய்த் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். புயல், வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போது தாராளமாக நிதியுதவி செய்வார். 1962யில் சீனாவுடன் போர் மூண்டபோது யுத்தநிதியாக ரூ. 75 ஆயிரம் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாதபோதிலும் கேரளாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு அரைக் கிலோ எடையுள்ள தங்க வாள் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது தர்ம குணம்தான் பல சந்தர்ப்பங்களில் அவரது உயிரைக் காப்பாற்றியது என்பது மக்களின் திடமான நம்பிக்கை.

பாசம்

புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் அமெரிக்கா சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் வெளியேறியபின் கமலாவை மட்டும் உள்ளே அழைத்த எம்.ஜி.ஆர். “கமலா, தம்பிக்கு அதிகமா கருவாடு கொடுக்காதேம்மா” என்றார். “நான் அதிகமாக் கருவாடு சாப்பிட்டதாலே உப்புச் சத்து கூடிப் போய், ஆஸ்பத்திரியிலே வந்து கிடக்கறேன். இந்தக் கதி தம்பிக்கு வந்திடக் கூடாதும்மா” என்று அவர் சொன்னதும், ‘அவர் இவ்வளவு கஷ்ட நிலையில் இருக்கும்போதும் தன் கணவர்மேல் இத்தனை பரிவும் பாசமும் காட்டுகிறாரே’ என்றெண்ணிய கமலாவுக்குக் கண்ணீரே வந்துவிட்டதாம்.

ஆயிரத்தில் ஒருவன்

‘அவரது திரைவாழ்க்கை அரசியலுக்கு உதவியதா, அல்லது அரசியல்தான் திரையுலகுக்கு ஆதரவாக இருந்ததா?’ என்று கேட்பது, ‘முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா?’ என்று கேட்பதற்கு ஒப்பாகும். அரசியலில் அவர் கால் பதித்தபின் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே இருந்தன.

‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற தன் கேள்விக்கு, தானே பதிலாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் அவர். அவரது புகழ் நீடூழி வாழ்க!

Courtesy- ஷேக் சிந்தா மதார்

Russellrqe
24th March 2015, 12:29 PM
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

என்னுரை:
“பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
“வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!

காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!

mgrசிறியோர் நலன் சில வரிகள்:
“திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..

“திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!

‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,

தூங்காதே தம்பி தூங்காதே!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!

“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி!”
என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!

இளமை இனிமை என்றும் என்றென்றும்:
“ஹலோ! ஹலோ!! சுகமா..
ஆமா! நீங்க நலமா..”
என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…

“மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ “
என்று காதலியின் நடையை வருணித்து…

“தொட்டால் பூ மலரும்..
தொடாமல் நான் மலர்ந்தேன்”
என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!

நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
“தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?

“உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
நீ வாழலாம்!”
என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!

“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!

1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
“அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!

மக்கள் பணி:
திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!

காலஞ்சென்ற காவியத்தலைவன்!
காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!

“பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!

மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!

திருமதி.மீனாட்சி நாகப்பன்
புதுக்கோட்டை

Russellrqe
24th March 2015, 04:57 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் இன்று பிற்பகல் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் .

Russellzlc
24th March 2015, 05:38 PM
சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுடைய தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல நம் இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
24th March 2015, 05:42 PM
திரு லோகநாதன் அவர்களுக்கு, தங்களின் தாயார் மறைவு குறித்து நண்பர் திரு வரதக்குமார் சுந்தரராமன் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். என்னுடைய ஆழ்ந்த இரங்களை தெரிவித்து, அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

Stynagt
24th March 2015, 06:34 PM
அன்பு நண்பர் திரு. லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயாரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

Richardsof
24th March 2015, 07:07 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் இனிய நண்பர் திரு லோகநாதன் அவரிகளின் தாயாரின் மறைவு அறிந்து வருத்தமடைந்தேன் .திரு லோகநாதனின் தாயார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் .

Richardsof
24th March 2015, 07:13 PM
மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…

அள்ளி தந்த கைகள் எங்கே ,
அரவணைத்த நெஞ்சம் எங்கே,
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.

இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.

ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.

தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.

mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”

இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.

மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்
COURTESY
திருக்குவளை மீ.லதா
நாகை மாவட்டம்

இனிய நண்பர் திரு குமார் சார்

இன்றைய உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் பாடல்கள் பற்றிய ஆய்வு பதிவுகள் சிறப்பாக இருந்தது . வல்லமை இணய தளத்தில் வெளிவந்த மனதில் நின்ற எம்ஜிஆர் -வாசகர்கள் வழங்கிய
கட்டுரை பதிவுகள் - வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
நன்றி குமார் சார் ..

Richardsof
24th March 2015, 07:20 PM
சன் லைப் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் திலகத்தின் ''கன்னித்தாய் '' திரைப்படம் ஒளிப்பரப்பாகி கொண்டு வருகிறது .

Russellwzf
24th March 2015, 08:52 PM
திரு லோகநாதன் அவர்களுக்கு, தங்களின் தாயார் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

Russellwzf
24th March 2015, 08:56 PM
http://i61.tinypic.com/t0gffp.jpg

Russellwzf
24th March 2015, 08:57 PM
http://i62.tinypic.com/2911534.jpg

Russellwzf
24th March 2015, 09:00 PM
http://i59.tinypic.com/jqgfpe.jpg

Russellwzf
24th March 2015, 09:18 PM
http://i57.tinypic.com/4qpiyh.jpg

ainefal
24th March 2015, 09:38 PM
My heartfelt condolences to the Sri. Loganathan and family members:

https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ

oygateedat
24th March 2015, 10:07 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயாரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

ainefal
24th March 2015, 10:10 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/24TH%20MARCH%202015_zpsgyxecybo.jpg

http://dinaethal.epapr.in/465007/Dinaethal-Chennai/24.03.2015#page/16/1

For saving/records purposes only. Do not try to read small letters.

RAGHAVENDRA
24th March 2015, 10:19 PM
http://www.lovethispic.com/uploaded_images/45218-Mothers-Love-Is-Like-Nothing-Else-In-The-World.jpg

Loganathan
An irreplacable loss in every one's life is that of his / her mother's. This cannot be compensated. I prey the almighty to give you the strength to bear this grievance.
May Her Soul Rest In Peace
Raghavendran

siqutacelufuw
24th March 2015, 10:46 PM
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க இணை செயலாளரும், இத்திரியின் மூத்த பதிவாளர்களுள் ஒருவருமாகிய சகோதரர் திரு. லோகநாதன் அவர்களின் தாயார் ஆர். இந்திராணி (வயது 85) அவர்களின் மறைவுக்கு, அனைத்துலக எம். ஜி ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும், பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்கத்தின் சார்பிலும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், மற்றும் கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை சார்பிலும், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் (எழும்பூர் பகுதி) சார்பிலும், இன்று மாலை அந்தந்த அமைப்பினை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மற்றும் மக்கள் திலகத்தின் இதர அன்பர்களும், திரளாக வந்திருந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

தாயாரை இழந்து வாடும் திரு. லோகநாதன் மற்றும் அவரது சகோதர சகோதரி குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், இத்திரியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், வலிமையையும், அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தரக்கூடிய வல்லமை பெற்ற, ஆலயம் கண்ட ஆண்டவன் நம் புரட்சித்தலைவர் அவர்களை, அதன் பொருட்டு, இத்தருணத்தில் இறைஞ்சுகிறோம்.

ainefal
24th March 2015, 11:55 PM
https://www.youtube.com/watch?v=QoLK1scSmX0

Russellrqe
25th March 2015, 05:56 AM
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை

oygateedat
25th March 2015, 08:00 AM
அலைபேசி வாயிலாகவும்

நமது திரியிலும்

எனக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தெரிவித்த

அனைவருக்கும்

எனது மனமார்ந்த நன்றி


--
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellrqe
25th March 2015, 08:10 AM
http://i61.tinypic.com/213n67b.jpg

Russellrqe
25th March 2015, 08:10 AM
http://i57.tinypic.com/1ze856p.jpghttp://i62.tinypic.com/34he29x.jpg

Russellrqe
25th March 2015, 08:11 AM
http://i58.tinypic.com/f262pu.jpghttp://i59.tinypic.com/2qukytw.jpg

Russellrqe
25th March 2015, 08:13 AM
http://i61.tinypic.com/33uq5qq.jpg

Russellrqe
25th March 2015, 08:22 AM
http://i62.tinypic.com/35arpc7.jpg

ainefal
25th March 2015, 08:36 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/25th%20march%202015_zpsel4sg90m.jpg

http://dinaethal.epapr.in/465278/Dinaethal-Chennai/25.03.2015#page/13/1

For saving/records purposes only.

Russellrqe
25th March 2015, 08:53 AM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்

“மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .

ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.

அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?

மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.

பதில் மிகவும் விசித்திரமானது.

“மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.

உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.

யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.

இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .

சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?

மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.

அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.

எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.

கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.

நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி

பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா …
என்று வரும் .

இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .

பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.

அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,

சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா

எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .

எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

“எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?

அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .

பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.

முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .

மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.

இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.

நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்

காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்

மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !

மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்

பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்

தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்
courtesy.
சக்தி சக்திதா

siqutacelufuw
25th March 2015, 09:09 AM
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை



அன்பு சகோதரர் வரதகுமார் சுந்தராமன் எனப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்கள் அறிவது :

வித்தியாசமான தொகுப்பு - அருமை.

இணைய தளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது நேற்றைய பதிவுகள் அனைத்தும் வெகு அருமை !

தங்களின் புதுமையான பதிவுகளுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி !

Russellbpw
25th March 2015, 10:31 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயாரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.


இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள்

செய்தியை இப்போதுதான் படித்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். கோடி கொடுத்தாலு தாய்க்கு நிகர் இந்த உலகில் ஏதும் இல்லை. ஆறுதல் கூறமுடியாத துயர் இது. தங்களுடைய தாயார் இந்த புவியில் பிறந்து ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வன ஆற்றிவிட்டதால் இறைவன் திரும்ப அவரை தன்னுடன் அழைத்துகொண்டார். இயற்கையின் கொடுமையான செயல்களில் அதிகம் கொடுமையான செயல் நம்முடன் இருப்பவரை இயற்கை தன்னோடு நம் அனுமதியில்லாமல் சேர்த்துகொள்வதுதான்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

Rks

ujeetotei
25th March 2015, 10:49 AM
My heart felt condolences to Mr.Loganathan for his loss. May her soul rest in peace.

ujeetotei
25th March 2015, 10:49 AM
MGR devotee Yukesh Babu informed me that he was blessed with a female child this morning.

Russellbpw
25th March 2015, 11:42 AM
அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு

தங்கள் இல்லத்தில் மகாலட்சுமி அவதரித்த செய்தி நண்பர் ரூப் பதிவு வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

தகப்பனாராக பதவி உயர்வு பெற்றிருக்கும் தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

இந்த இனிய நாளில் தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

மகிழ்ச்சியுடன்
RKS

தங்களுக்காக இந்த இனிய சம்பவத்திற்கான பாடல் !

https://www.youtube.com/watch?v=4l_ZCKhEmRs

siqutacelufuw
25th March 2015, 12:05 PM
இரண்டாவது குழந்தை பெற்ற திரு. யூகேஷ் பாபு தம்பதியருக்கு, வாழ்த்துக்கள் ! முதலில் பிறந்த ஆண் குழந்தையை தொடர்ந்து தற்போது பெண் குழந்தை பெற்றுள்ளனர்.

http://i61.tinypic.com/302cra1.jpg

தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்தார் திரு. யூகேஷ் பாபு.

மீண்டும் பாரட்டுக்கள் பல !

Russellrqe
25th March 2015, 12:34 PM
நீங்கநல்லாஇருக்கோணும் …..

தமிழக வரலாற்றில் திரைத்துறையும் அரசியலும் இரண்டறக் கலந்திருப்பதற்கு இந்த பாடலும் சாட்சி சொல்லும்! புரட்சித்தலைவர் என்கிற பொன்மனச்செம்மல் மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது இந்தப்பாடல் மக்களின் பிரார்த்தனை கீதமானது! இன மதங்களைக் கடந்து எல்லோரும் ஒருமித்த குரலில் இறைவனைத் தொழுதுநின்றார்கள் என்பது ஒன்றிரண்டு அல்ல.. தமிழகமெங்கும்! திரையரங்குகளில் இந்தப்பாடல் எந்தத்திரைப்படம் அங்கே ஓடினாலும் முதலில் இப்பாடல் ஒருமுறை ஒலித்தபின்தான் என்கிற சரித்திரம் எவருக்கு வாய்த்தது.. எம்.ஜி.ஆரைத் தவிர!

நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்தtms
நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே
என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே

ˇ பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று பாராட்டப்பெற்ற அவர் நடித்த இத்திரைப்படத்திற்கும் இதயக்கனி என்றே பெயரிட்ட பேறும் அண்ணா அவர்களின் குரலில் இப்படத்திற்கான முன்னுரையும் இடம்பெற்றது.

ˇ தமிழகத்தைச் செழிப்பாக்க ஓடிவரும் காவிரி நதியின் ஒய்யார அழகை ஒரு திரைப்பாட்டில் தொகையறாவைக் கொண்டு இப்படி வர்ணிக்க முடியும் என்று புலவரின் கைவண்ணம் ஓங்கி ஒலித்திட.. காவிரியின் பெருமைகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிவருவதைப் பாருங்கள்.. அதன் உச்சமாய்.. வாரி வழங்கும் வள்ளல் புகழை ஒப்பிட்டு திரையில் தோன்றிய திருமுகத்தைக் காட்டிய இயக்குனரின் சமார்த்தியம் பாராட்டத்தக்கது!

தென்னகமாம்இன்பத்திருநாட்டில்மேவியதோர்
கன்னடத்துக்குடகுமலைக்கனிவயிற்றில்கருவாகி
தலைக்காவிரிஎன்னும்தாதியிடம்உருவாகி
ஏர்வீழ்ச்சிகாணாமல்இருக்கசிவசமுத்திர
நீர்வீழ்ச்சிஎனும்பேரில்நீண்டவரலாறாய்
வண்ணம்பாடியொருவளர்த்தென்றல்தாலாட்ட
கண்ணம்பாடிஅணைகடந்துஆடுதாண்டும்காவிரிப்பேர்பெற ்று
அகண்டகாவிரியாய்ப்பின்நடந்து
கல்லணையில்கொள்ளிடத்தில்காணும்இடமெல்லாம்
தாவிப்பெருகிவந்துதஞ்சைவளநாட்டைத்
தாயாகிக்காப்பவளாம்தனிக்கருணைகாவிரிபோல்
செல்லும்இடமெல்லாம்சீர்பெருக்கித்தேர்நிறுத்தி
கல்லும்கனியாகும்கருணையால்எல்லோர்க்கும்
பிள்ளையெனநாளும்பேசவந்தகண்மணியே
வள்ளலேஎங்கள்வாழ்வேஇதயக்கனி
எங்கள்இதயக்கனிஇதயக்கனி

ˇ டி.எம்.செளந்திரராஜன்.. சீர்காழி கோவிந்தராஜன்.. எஸ்.ஜானகி மற்றும் குழுவினரின் கூட்டணியில் மெல்லிசை மன்னர் ஈன்றெடுத்த வெற்றிச்சித்திரமிது!

ˇ உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்sj
உலகம்நமதுஎன்றுசிந்துபாடுங்கள்
மேடுபள்ளம்இல்லாதசமுதாயம்காண
என்னவழிஎன்றுஎண்ணிப்பாருங்கள்
அண்ணாசொன்னவழிகண்டுநன்மைதேடுங்கள்

நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
நாடெங்கும்இல்லாமைஇல்லையென்றாக

சமத்துவ சமுதாய சிந்தனையை.. தன் பாட்டு வரிகளால் ஒருமிக்க.. அதற்கேற்ற காட்சியை இயக்குனர் அமைத்துத் தர ஒட்டுமொத்தமாய் எம்.ஜி.ஆருக்கு புகழை மட்டுமல்ல.. ஓட்டுக்கள் மொத்தத்தையும் அள்ளித்தந்த பாடலிது என்றுகூட சொல்லலாம்!

பாடுபட்டு்ச்சேர்த்தபொருளைக்கொடுக்கும்போதும்இன ்பம்
வாடும்ஏழைமலர்ந்தமுகத்தைப்பார்க்கும்போதும்இன்ப ம்
பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
அமைதிஎன்றும்இல்லை
காற்றும்நீரும்வானும்நெருப்பும்பொதுவில்இருக்குதுமனி தன்
காலில்பட்டபூமிமட்டும்பிரிந்துகெடக்குது
பிரித்துவைத்துப்பார்ப்பதெல்லாம்மனிதர்இதயமேஉலக ில்
பிரிவுமாறிஒருமைவந்தால்அமைதிநிலவுமே .. அமைதிநிலவுமே
நதியைப்போலநாமும்நடந்துபயன்தரவேண்டும்
கடலைப்போலேவிரிந்தஇதயம்இருந்திடவேண்டும்
வானம்போலப்பிறருக்காகஅழுதிடவேண்டும்
வாழும்வாழ்க்கைஉலகில்என்றும்விளங்கிடவேண்டும்

ஒற்றைத்திரைப்பாடலில் இத்தனைக் கருத்துக்களா? விழிகள் விரிகின்றன! இதயக்கனிக்காக புலவரின் இதயம் வார்த்த வார்ப்புகளிது!



COURTESY- KAVIRI MAINTHAN- NET

Russellrqe
25th March 2015, 12:43 PM
மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

அன்றலர்ந்த தாமரைபோல் அழகியநல்முகம்! செக்கர்வானம் தந்துவைத்த பொன்னிறம்! கொடுத்துச்சிவந்த கரங்களால் அவரும் பாரி! பறங்கிமலை அருகினில் தோட்டம்! தோட்டம்! ராமனின் கால்பட்டதால் அகலிகை பெற்ற விமோசனம்போல் எங்கள் ராமச்சந்திரன் வாழ்ந்த காரணத்தால் அது ராமாவரமாய் ஆனதோ? திரையில் தோன்றிய நாயகன் மக்கள் மனதில் வாழ்கிற காவியம்! இதற்கு முன்னோ இதற்குப் பின்னோ இப்படி ஒருவரில்லை! ஈடில்லை. உவமையில்லை!

கும்பகோணத்தில் தன் தாய் ஒரு கவளம் சோறுதர முடியாமல் தவித்த தவிப்பை தன் மனதில் பதி்த்து தமிழகத்தில் எந்த தாய்க்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ஆர்ப்பரித்து சத்துணவுத் திட்டம் விரிவாக்கிய தலைமகன்! வாழ்ந்த நாளெல்லாம் மக்கள்..மக்கள் என்று மக்களை எண்ணியே தான் வாழ்ந்த ஓர் மகன்! அவனுக்குப் பிள்ளையில்லை என்று சொல்வார்கள். அட. அவனே பிள்ளைதானே தமிழருக்கெல்லாம்! எங்கவீட்டுப் பி்ள்ளை என்பது யாரை இங்கே? தமிழுக்குத் தலைவணங்கி தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் இட்டமகன்! தமிழ்க்கவிஞர்களை எல்லாம் கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து பாராட்டி பரிசளித்து அவர்கள் இதயங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்தமகன்! சமுதாயம், நாடு, மொழி, இனம் என்பதற்கு என்றைக்கும் முன்னிலைதந்து முழுமூச்சாய் உழைத்தவன்! ஏழைகள்மீது பரிவுகாட்டுதல், சாதிப்பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தை விரும்பியவன்!

ஆதியிலே பெரியாரும். அடுத்துவந்த அண்ணாவும் திராவிட உணர்வூட்டித்தந்ததனால் தன்னுழைப்பை தவறாமல் தந்தானே! அண்ணாவின் பெயர்தாங்கி கழகம் கண்டு தேர்தல்களம் கண்ட நாள் முதலாய் வெற்றியையே அறிந்தானே! முதல் அமைச்சர் என ஆன 1977முதல் அவன் வாழ்ந்த நாள்வரைக்கும் அவனே ராஜா! வாய்பேச முடியாமல் போனபோதும். மக்கள் வாக்குகளோ அவனைத்தான் சேரும்! சேரும்!! அன்றொரு நாள் அவனுக்கு உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை. ஜப்பான் நிபுணர் முதல் உலக மருத்துவர்கள் கவனம்குறையாமல் காத்திருந்த எங்கள் ரோஜா! வாடிநிற்கும் காட்சி்யைத்தான் ஏடுதனில் பார்த்தோம். ஐயகோ. எங்கள் தங்கத்திற்கா இப்படி ஒரு நிலை? அழகுக்கு இலக்கணம் வகுத்துவைத்த அன்புத்தலைவனுக்கு வரலாமோ என்றெல்லாம் மனமுருக பிரார்த்தனைகள் உலகமெங்கும்!

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் . சிறுசிறு கோயில்முதல் அறுபடைவீடுவரை. எங்குபார்த்தாலும் மதங்களைக் கடந்து மக்களின் பிரார்த்தனை. அனலில்விழுந்து துடித்தனர் ஏழையரெல்லாம்! என்னுயிரை எடுத்துக்கொள். மன்னன் உயிர் காத்திடு என்று ஆயிரமாயிரம் உள்ளங்கள் தொழுதன! அழுதன! ஆண்டவன் காலடியில் விழுந்தன! தமிழகத்தின் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும் அதற்கு முன் இரண்டு பாடல்கள் காட்டப்படுவது எழுதப்படாத விதியானது! நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களது பாடலும் இறைவா உன் மாளி்கையில் எத்தனையோ மணிவிளக்கு . தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு என்கிற கவிஞர் வாலியின் பாடலும். (இரண்டுமே மெல்லிசை மன்னரின் இசை) ஒளிபரப்பானது. இந்தச் சரித்திரத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?

அப்படி ஒரு அதிகாலை அமெரிக்காவிலிருந்து உடல்நலத்தோடு மக்கள்திலகம் வந்து நம் மண்ணில் இறங்குகிறார். என்கிற செய்தி. ஒருசில நாட்களுக்கு முன்னர் எட்ட அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வின் சார்பிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்றத்தினர் சார்பிலும் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் தலைநகரில் அலைமோதியது! அன்று பறங்கிமலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்.

இரவென்றும் பாராமல். பனியென்றும் பாராமல். மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில் திரண்டது ஓரிடத்தில்! எம்.ஜி.ஆர் வருகிறார். எங்கள் தலைவர் வருகிறார். இன்னல்நீங்கி புதுப்பொலிவுடன் தமிழகத்தை ஆள. எங்கள் ராஜா வருகிறார். என்று உணர்வால். உள்ளத்துடிப்பால். கூடிநின்ற கூட்டமது! இரவெல்லாம் மக்களுக்காக மக்கள் திலகம் நடித்த ஐந்து திரைப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன! பொழுது மெல்ல விடிந்தது! பார்வைபடும் இடங்களெல்லாம் மக்கள் தலைகள்! அழகாக அமைக்கப்பட்ட மேடை. அதிலே எளிதாக எம்.ஜி.ஆர் கார் ஏறுவதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள். காத்திருந்த மக்கள் எல்லோர் மனதிலும் வேறெந்த நினைவுகளும் இல்லை. இல்லை! காலை மணி 6.50க்கு சென்னை வானொலியில் செய்திகள். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே தமிழகத்தின் முதல் அமைச்சராய் மூன்றாம் முறை வெற்றிபெற்ற சத்தியத்தாயின் தவப்புதல்வன்! தாயைத் தெய்வமாகப் போற்றியவன்! தமிழகத்தை உயிராக நேசித்தவன்!

அவன் வந்த வானூர்தி தரையிறங்கிவிட்டது. பனிமூட்டம் இருப்பதனால் முதல் அமைச்சர் வருகையிலே தாமதம் என்று செய்திகள் ஒருபக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க. மக்களின் உற்சாகக் கரகோஷம் விண்ணைப்பிளக்க. உயிரையே பெற்றதுபோல் மக்கள் மகிழ. உலக வரலாற்றில் இப்படி ஒரு காட்சி நடந்ததுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! புராணப் புருஷர்களைப் பற்றி கதைகள் புனையப்பட்டு கேள்வியுற்றிருக்கிறோம். அன்று கண்முன்னே கண்ட காட்சி. புரட்சித்தலைவர் என்னும் சாதனைச் சரித்திரத்திற்கு மட்டுமான பிரத்யேக காலப்பதிவு!! இத்தனை உயிரோட்டத்தை நேரிலே கண்டு தரிசித்து திரும்பியது என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

எம்.ஜி.ஆரின் ரசிகன் என்கிற தகுதியோடு. அன்றைக்கு முதல் நாள் அவருக்காக எழுதிய கவிதையொன்று இதயக்கனியே வருக. வருக வென்று! அதனையும் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு வார்த்தை மாற்றாமல் தலைப்பை மட்டும் தர்மங்கள் வென்றது தலைப்பிட்டு வெளியிட்டார்! நான் விவரம்அறிந்த நாள் முதலாகப் பார்த்த பெரும் தண்ணீர் பிரதேசம் காவிரி! கொள்ளிடம்! திருச்சிக்கருகே உள்ள எங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் போதெல்லாம் என் கண்ணில் பட்ட காவிரி நினைவுக்கு வந்தது! மண்ணின் மைந்தன் என்பது போல் நதியின் மைந்தன் ஆனேன். காடு விரி்ந்ததனால் உருவான நதி காவிரி என்று கம்பன் சொல்லுவான். காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயர் புரட்சித்தலைவருக்காக புனைந்த கவிதைக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற இரண்டு வரிகள் என்னால் மறக்க முடியாதவை.
Courtesy-காவிரிமைந்தன்

Russellrqe
25th March 2015, 01:11 PM
MY TOP 10 MAKKAL THILAGAM MGR MOVIES.
http://i57.tinypic.com/zx5u2b.jpghttp://i58.tinypic.com/k2m2u.jpghttp://i62.tinypic.com/3321jix.jpghttp://i61.tinypic.com/2ykb7fd.jpghttp://i59.tinypic.com/2hfl0g3.jpghttp://i57.tinypic.com/2cg23vc.jpghttp://i62.tinypic.com/2m5yscw.jpghttp://i61.tinypic.com/iy37ms.jpghttp://i60.tinypic.com/o6z4g3.jpghttp://i58.tinypic.com/149b0gh.jpg

ainefal
25th March 2015, 01:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1de_zpsz9zpfpdv.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2de_zpsjjomoa3z.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3de_zpsli3x0wgk.jpg

Dinaethal - 25/3/2014, on behalf of Sri. Loganathan.

oygateedat
25th March 2015, 02:12 PM
From 27.03.2015

coimbatore shanmugha theatre

mannathi mannan

uvausan
25th March 2015, 04:27 PM
திரு லோகநாதன் - உங்களை சந்தித்ததில்லை - உரையாடினது இல்லை - ஆனாலும் உங்கள் இழப்பின் வலியை மிகவும் உணர முடிகின்றது . எவ்வளவு வயதானாலும் ஒரு தாய் என்றுமே நமக்கு இளமை தான் . அவளை மிஞ்சிய கோவில் இல்லை , மீறிய தெய்வம் இல்லை . நம்மை ஈன்றவள் , நமக்காகவே வாழ்ந்தவள் , மறைந்த பிறகும் நம் மனதில் வாழ்பவள் - இறைவனுக்கு இந்த உலகை படைத்ததினால் பெருமை வரவில்லை , கருணையே உருவாக ஒரு தாயை படைத்ததனால் தான் அவனை இன்று எல்லோரும் வழி படுகிண்டார்கள் . A child gives a birth of a mother . சமீபத்தில் என் தாயும் இறைவனடி சேர்ந்தவள் . ஒரு நாளில் 100 தடவையாவது என் பெயரை சொல்லிக்கொண்டிருப்பாள் - தேவை ஒன்றும் இருக்காது - ஆனால் கண்டிப்பாக அதில் பாசம் இருக்கும் - கண்டிப்பு இருக்காது - கருணை இருக்கும் ; காரணம் இருக்காது ஆனால் அதில் ஒரு பூரிப்பு இருக்கும் - அவளின் கடைசி நாட்களில் - க்ளுக்கோமா என்ற கண் சம்பந்த பட்ட வியாதியில் , பார்வைகளை தொலைத்து விட்டாள் - ஆனால் அவள் தொலைக்க விரும்பாதது என் மீது வைத்திருக்கும் பாசம் - சொன்னார்கள் அவள் 10 மாதம் என்னை சுமந்தவள் என்று - அது தவறு ! இறுதி மூச்சு உள்ளவரை என்னை சுமந்து கொண்டுதான் இருந்தாள் -- அவள் உடம்பைக் கூட , நெருப்பு மிகவும் மரியாதையுடன் தான் நெருங்கியது ... உங்கள் இழப்பும் மிகவும் ஈடு செய்ய முடியாத ஒன்று - அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் - இந்த மடலை எழுதும் நேரத்தில் காற்றோடு கலந்து காலத்தால் அழியாது நிற்கும் இரண்டு பாடல்கள் இந்த உண்மை தத்துவத்தை என்றும் பறை சாற்றி கொண்டிருக்கின்றன - " தாயிலாமல் நானில்லை - தானே எவரும் பிறந்ததில்லை !!" ; " அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை ; அதை மறந்தவர் ஒரு மனிதரில்லை "

இந்த ஒரு சிறிய உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் - அன்புடன் ரவி

Mother

When you say, Mom, 4 dosas will be enough for me, she will bring you 5.

When you are out, she will call you once in an hour.

When there are 3 apples and your family has 4 members, mom will say, I do not like apples.

When you go to sleep with no blankets, you will definitely wake up with one.

When you are going away to another city or country, she will pack you a bunch of snacks specially made for you. Then she will tell you, Do not give all the snacks to your friends. Eat them yourself.

When coming back to home after a long day, the first thing your mom would say, Come and have dinner.

Gonna study at midnight? Do not worry. Mom will make you tea, coffee or whatever snack you want and she will never complain about losing her sleep.

If it is for her children, mom will go to a temple no matter how far it is or how long it will take.


Conclusion: At times, you may not like her. You may get irritated by her. You may even abandon her. But mom will always be mom. And you will always be her child. She will never stop loving you.

No one in this world can take mom’s place, not even God.

uvausan
25th March 2015, 04:44 PM
வாழ்த்துக்கள் திரு .யூகேஷ் பாபு - இன்னும் பல சந்தோஷங்கள் உங்கள் வாழ்வில் மலரட்டும் , கூடட்டும் !! நல்ல எண்ணங்கள் , நல்ல வாழ்க்கையை உருவாக்கும் - நல்ல வாழ்க்கை பலரை வாழவைக்கும் - பலரை வாழ வைத்தவரின் பாதையில் வரும் நீங்கள் கண்டிப்பாக நல்ல எண்ணங்களின் உரிமையாளராக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பீர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை

அன்புடன் ரவி

Russellzlc
25th March 2015, 05:31 PM
http://i61.tinypic.com/302cra1.jpg


அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நேற்று திரு.லோகநாதன் அவர்களின் தாயார் மறைவு. அடுத்த நாளே உங்களுக்கு பெண் குழந்தை. நமது சொந்தங்கள் எங்கேயும் செல்லாது. நமக்குள்ளேதான் வேறு வடிவங்களில் சுற்றிச் சுற்றி வரும் என்பதைப் போல அடுத்தடுத்த நிகழ்வு. துயருக்குப் பின் இன்பம் இயற்கைதானே. எப்போதும் எல்லாருக்கும் இன்பம் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
25th March 2015, 05:42 PM
அன்புள்ள திரு. ரவி சார்,

எங்களோடு இணைந்திருக்கும் தங்களுக்கு நன்றிகள் பல. புரட்சித் தலைவரின் ரசிகர்கள் என்றாலே ஏளனமாக பார்க்கும் உலகில் எங்களை மதித்து நீங்கள், திரு.ராகவேந்திரா சார், திரு.ஆர்.கே.எஸ். போன்றவர்கள் இங்கு வந்து எங்கள் சுக துக்கங்களில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது தாயார் சமீபத்தில் இறைவனடி சேர்ந்ததாக கூறியுள்ளீர்கள். தங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அதிலும், நீங்கள் குறிப்பிட்டுள்ள...


சமீபத்தில் என் தாயும் இறைவனடி சேர்ந்தவள் . ஒரு நாளில் 100 தடவையாவது என் பெயரை சொல்லிக்கொண்டிருப்பாள் - தேவை ஒன்றும் இருக்காது - ஆனால் கண்டிப்பாக அதில் பாசம் இருக்கும் - கண்டிப்பு இருக்காது - கருணை இருக்கும் ; காரணம் இருக்காது ஆனால் அதில் ஒரு பூரிப்பு இருக்கும் - அவளின் கடைசி நாட்களில் - க்ளுக்கோமா என்ற கண் சம்பந்த பட்ட வியாதியில் , பார்வைகளை தொலைத்து விட்டாள் - ஆனால் அவள் தொலைக்க விரும்பாதது என் மீது வைத்திருக்கும் பாசம் - சொன்னார்கள் அவள் 10 மாதம் என்னை சுமந்தவள் என்று - அது தவறு ! இறுதி மூச்சு உள்ளவரை என்னை சுமந்து கொண்டுதான் இருந்தாள் -- அவள் உடம்பைக் கூட , நெருப்பு மிகவும் மரியாதையுடன் தான் நெருங்கியது ...

No one in this world can take mom’s place, not even God.

என்ற வரிகள் கலங்கடிக்கின்றன.

திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்து சொன்னமைக்கும் நன்றி. தங்கள் உயர்ந்த எண்ணங்களை தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் வெளிப்படுத்துகின்றன. நன்றி.


அன்பார்ந்த திரு.ராகவேந்திரா சார்,

திரு.லோகநாதன் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கும் எங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.


அன்புமிக்க திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

அவ்வப்போது சூடான கருத்துப் பரிமாற்றங்கள் இரு தரப்பிலும் இருந்தாலும் திரு.லோகநாதன் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தங்கள் பண்புக்கு தலைவணங்குகிறேன்.

திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு மகள் பிறந்ததற்காக வாழ்த்து தெரிவித்து எங்களோடு இரண்டறக் கலந்திருக்கும் உங்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள,

‘தங்கள் இல்லத்தில் மகாலட்சுமி அவதரித்த செய்தி....’ நல்ல உவமை. ரசித்தேன். நன்றி.


எங்களுக்குள் நாங்களே, மகிழ்ச்சியான செய்தி என்றால் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதும் சோகமான செய்தி என்றால் வருந்துவதும் பெரிய விஷயமல்ல. நீங்கள் மூவரும் எங்கள் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பரந்த மனத்துடன் பகிர்ந்து கொள்வது பாராட்டத்தக்கது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
25th March 2015, 06:28 PM
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் யுகேஷ் .

Richardsof
25th March 2015, 06:31 PM
இனிய நண்பர் திரு ரவி சார்

தாயின் பெருமைகளை பற்றி தாங்கள் பதிவிட்டுள்ள கருத்துக்கள் அத்தனையும் உண்மை . சத்தியம் . உங்களை
பாராட்ட வார்த்தைகள் இல்லை ..நன்றி நண்பரே .

Richardsof
25th March 2015, 06:36 PM
எங்களுக்குள் நாங்களே, மகிழ்ச்சியான செய்தி என்றால் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதும் சோகமான செய்தி என்றால் வருந்துவதும் பெரிய விஷயமல்ல. நீங்கள் மூவரும் எங்கள் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பரந்த மனத்துடன் பகிர்ந்து கொள்வது பாராட்டத்தக்கது. நன்றி.
கலைவேந்தன்.
கலைவேந்தன் சார்
மிக அருமையாக கூறியுள்ளீர்கள் . நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு ரவி [ஹைதராபாத் ], திரு ரவிகிரண் ஆகியோருக்கு நன்றி .

Richardsof
25th March 2015, 06:38 PM
MY TOP 10 MAKKAL THILAGAM MGR MOVIES.
http://i57.tinypic.com/zx5u2b.jpghttp://i58.tinypic.com/k2m2u.jpghttp://i62.tinypic.com/3321jix.jpghttp://i61.tinypic.com/2ykb7fd.jpghttp://i59.tinypic.com/2hfl0g3.jpghttp://i57.tinypic.com/2cg23vc.jpghttp://i62.tinypic.com/2m5yscw.jpghttp://i61.tinypic.com/iy37ms.jpghttp://i60.tinypic.com/o6z4g3.jpghttp://i58.tinypic.com/149b0gh.jpg
இனிய நண்பர் திரு குமார் சார்

உங்களுக்கு பிடித்த மக்கள் திலகத்தின் 10 படங்கள் பற்றிய நிழற் படங்கள் பதிவு மிகவும் அருமை .
திரு காவிரி மைந்தனின் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பற்றிய கட்டுரை மிகவும் அருமை .

ainefal
25th March 2015, 10:48 PM
ENGA VEETU PILLAI 50 YEARS - IMAGES FROM THE WEB:

http://i62.tinypic.com/102ujw1.jpg

ainefal
25th March 2015, 10:48 PM
http://i59.tinypic.com/4udjwj.jpg

ainefal
25th March 2015, 10:49 PM
http://i59.tinypic.com/33c51th.jpg

ainefal
25th March 2015, 10:50 PM
http://i61.tinypic.com/mb0ieb.jpg

ainefal
25th March 2015, 10:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-5_zpsbrgvjw4m.jpg

ainefal
25th March 2015, 10:56 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-91_zpsrnjy11ap.jpg

ainefal
25th March 2015, 10:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-6_zpszo5t1qeh.jpg

ainefal
25th March 2015, 11:00 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-7_zpsrvcu5vd9.jpg

ainefal
25th March 2015, 11:00 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-8_zpsnxqcfkyc.jpg

ainefal
25th March 2015, 11:01 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-11_zpssg1pxfim.jpg

ainefal
25th March 2015, 11:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-15_zpsyyvfpgph.jpg

ainefal
25th March 2015, 11:03 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-14_zps0tkuik0u.jpg

ainefal
25th March 2015, 11:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-12_zps48olkksr.jpg

ainefal
25th March 2015, 11:05 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/Enga-Veetu-Pillai-50th-Year-Celebration-Stills-17_zpstfnorrte.jpg