PDA

View Full Version : Makkal thilagam mgr part 13



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

Russellisf
19th January 2015, 03:57 PM
எம்.ஜி.ஆரைப் பற்றி மேலும் சில சுவையான தகவல்கள்
0
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
0
கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
0
நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
0
சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
0
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
0
மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
0
சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
0
மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
0
புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
0
மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.

Russellisf
19th January 2015, 04:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfd179c5b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfd179c5b.jpg.html)

Russellisf
19th January 2015, 04:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps4ed26812.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps4ed26812.jpg.html)

Russellisf
19th January 2015, 04:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps51ecbb6c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps51ecbb6c.jpg.html)

Russellisf
19th January 2015, 04:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4c772e03.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4c772e03.jpg.html)

Russellisf
19th January 2015, 04:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsa6565b5b.jpeg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsa6565b5b.jpeg.html)


மக்களின் மனதில் நிற்பவர் யார்...:
எம்ஜிஆர் பிறந்த தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.சென்னையில் எளிமையானவர்கள் வசிக்கும் பெரும்பாலான தெருக்களில் அவரது படமும் பாடலும் அமர்க்களப்பட்டது.கிண்டியில் எம்ஜிஆர் படத்திற்கு மலர்துாவி மகிழும் பெண்கள்.

Russellzlc
19th January 2015, 04:23 PM
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் கூற்றுப்படி, 1971ல், மக்கள் திலகத்துக்கு, ரிக்ஷாக்காரன் காவியம் மூலம் கிடைத்த "பாரத்" பட்டம் 1969ம் ஆண்டிலேயே "அடிமைப்பெண்" காவியத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பது. ரிக்ஷாக்காரன் காவியத்தில், சகோதரர் கலைவேந்தன் அவர்கள் கூறியபடி அந்த ரிக்ஷா சண்டை காட்சி ஒன்றுக்கே பாரத் பட்டம் அளித்து விடலாம் என்பது ஏற்றுக்கொள்ளப் பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், எனது கருத்து என்னவென்றால், காவியத்தின் இறுதி காட்சியில் வரும் சுருள் பட்டை காட்சி ஒன்றே போதும், மீதி காட்சிகள் எதையும் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு, பாரத் பட்டம் கொடுத்து விடலாம். இப்படி, ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில், ரிக்ஷாக்காரன் காவியத்தின் சிறப்பான காட்சிகள் வேறுபடும். இப்படித்தான், " பாரத் " பட்டம் வழங்க நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களை, ரிக்ஷாக்காரன் காவியத்தின் வெவ்வேறு காட்சிகள் ஈர்த்திருக்கும். இதில், எந்தவொரு சிபாரிசோ, தலையீடோ, நிர்ப்பந்தமோ இருக்க நியாயமில்லை.

எப்படியிருந்தாலும், "பாரத்" பட்டம், பொன்மனசெம்மலுக்கு, 1969 லேயே கொடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் மறுப்பதிற்கில்லை.

பல வெற்றிக்காவியங்களை ஒவ்வொரு வருடமும் அளித்த மக்கள் திலகம் எல்லா ஆண்டுகளிலும், பாரத் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். Because our beloved God M.G.R. Deserves it காலத்தால் அழிக்க முடியாத, இன்றைய தலைமுறையினரும் கண்டு களிக்க கூடிய காவியங்களை அளித்தவர் அல்லவா, நம் வெற்றித்திருமகன். அதனால் தான் தமிழகம் முழுவதும், வசூல் சக்கரவர்த்தி, நடிகப் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களின் காவியங்களை மீண்டும் மீண்டும், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையிடுகின்றனர்.

"பாரத்" பட்டம் பற்றிய சர்ச்சையை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாமே !

தங்கள் அருமையான விளக்கத்துக்கு நன்றி திரு. செல்வகுமார் சார். அமுதவன், ராஜநாயகம் போன்றோர் தனது இணையதள பக்கங்களில் தலைவருக்கு எதிராக தொடர்ந்து தவறான கருத்துக்களை கூறி ஆனந்தம் கொள்பவர்கள். அதிலும் ராஜநாயகத்தின் Blog ஆபாசக் களஞ்சியம். அதிலிருந்தே அவரின் வக்ரத்தை புரிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில் யார் மீது என்ன இல்லை? எந்தெந்த Blog-ல் யார், யாரைப் பற்றி என்னென்ன இருக்கின்றன? என்று நான் பட்டியல் போட முடியும்.சர்ச்சை பாரத் விருது பற்றியது மட்டுமல்ல. ஆனால், Blog-ல் எழுதியதை ஆதாரமாகக் கொண்டு, சத்தியத்தாய் பெற்றெடுத்த உத்தம தெய்வத்தின் மீது சிலர் தங்கள் ஆழ்மன ஆசைப்படி அபாண்டமான, பொய்யான குற்றச்சாட்டுக்களை கூற முனையும்போது மனம் பொறுக்கவில்லை. வேண்டுமானால், இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி ஆதாரங்களுடன் நான் விவாதத்துக்கு தயார்.

என் உள்ளக் குமுறலை பகிர்ந்து ஆறுதல் அளித்த தங்களுக்கும், திரு.எஸ்.வி, திரு.சைலேஷ் பாசு, திரு.ஆர்.கே.எஸ். ஆகியோருக்கும் நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
19th January 2015, 04:34 PM
கலைவேந்தன் சார் இதை பற்றி நாம் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது இதை உண்மை என்று எண்ணி ஒரு கூட்டம் அடையும் சந்தோசம் அப்பப்பா அமுதவன் ஹரிச்சந்திரன் பக்கத்து வீட்டு காரர் அல்லவா அவர் எப்பொழுதும் உண்மை ஒன்றே பேசுவார் உங்களுக்கு தெரியாத கலை அவர்களே நல்லது ஒன்று இருந்தால் தீமை ஒன்று உள்ளது தெய்வம் ஒன்று இருந்தால் அரக்கன் ஒருவன் இருப்பான் அது போல தான் எத்தனை பேர் பொய் சரித்திரம் சொன்னாலும் எங்கள் சரித்திர நாயகனின் விரல் நகத்தின் அளவில் கூட அவர் புகழை குறைக்க முடியாது

Russellisf
19th January 2015, 04:45 PM
மக்கள் அவருடைய் நேர்மையான உள்ளம் கண்டு தமிழ் நாட்டை அவர் தெய்வம் ஆகும் வரை ஒப்படைத்து விட்டார்கள் அதை விட ஒரு பெரும் பாக்கியம் வேறு எந்த தலைவனுக்கோ அல்லது ஒரு நடிகருக்கோ இந்த உலகம் கண்டது உண்டா ?

Russellisf
19th January 2015, 04:50 PM
இமய மலை பனியால் ஆனது பனி உருகினால் இமயத்தின் அளவு குறைந்து விடும் என்று சொல்லும் முட்டாள்கள் மத்தியில் தலைவரின் புகழ் மலை உயரத்தினை அவர்களால் அளவிடமுடியாது குறை சொல்பவர்கள் சொல்ல சொல்ல தலைவரின் புகழ் ஒவ்வொரு நொடியும் கூடுமே தவிர குறையாது

Russellzlc
19th January 2015, 04:55 PM
தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி திரு. யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
19th January 2015, 05:32 PM
SAINATHAPURAM
http://i62.tinypic.com/1zggguq.jpg

Scottkaz
19th January 2015, 05:35 PM
SAINATHAPURAM
http://i60.tinypic.com/k50gi1.jpg

Scottkaz
19th January 2015, 05:37 PM
SHANKARANPALAYAM
http://i62.tinypic.com/e00bv5.jpg

Scottkaz
19th January 2015, 05:39 PM
http://i61.tinypic.com/2vbvty0.jpg

Scottkaz
19th January 2015, 05:41 PM
SHANKARANPALAYAM
http://i57.tinypic.com/15n4vbb.jpg

Scottkaz
19th January 2015, 05:46 PM
http://i60.tinypic.com/2iuqrv6.jpg

Russellzlc
19th January 2015, 05:54 PM
http://i62.tinypic.com/es53kx.jpg

மன்னாதி மன்னன் - 2

மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி அழுதபடி கூறிய கருத்துக்கள் மனதை நெகிழச் செய்தது என்றால், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதும் மனதை தொட்டது.

இந்தப் பல்கலைக்கழகமே (விஐடி) தலைவர் போட்ட பிச்சை என்று அவர் கூறினார். சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கப்பட தலைவரே காரணம் என்றார். அவரது முயற்சியால் இன்று ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் என்ஜினியர்களாய் உருவாக முடிகிறது என்றும் கூறிய அவர், சொன்ன முக்கியமான கருத்து எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், தலைவரை அருகில் இருந்து பார்த்தவர் என்னும்போது, அவரது கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

‘‘தலைவர் எதைப் பார்த்தாலும், எதைப் பற்றி சிந்தித்தாலும் நாட்டில் உள்ள ஏழை மக்களை மனதில் வைத்தே சிந்திப்பார்’’ என்றார் திரு.விஸ்வநாதன். ஏழைகள் காலில் செருப்பு இல்லாமல் நடந்து போவதைப் பார்த்து ஏழைகளுக்கு இலவச செருப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார் என்றும் வேறு யாரும் இதை சிந்தித்து செயல்படுத்தாத திட்டம் என்றும் கூறினார்.

ஏழைகளையும் சாதாரண மக்களைப் பற்றியும் மட்டுமே சிந்தித்து, அவர்களுக்காகவே செயல்படுவது தலைவரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. தலைவர் ஏழையாக பிறந்தவர். அவர்களின் கஷ்டங்களை புரிந்தவர். அதனால், அவர் ஏழைகளுக்காக சிந்தித்தார் என்று சிலர் கூறலாம். அதில் உண்மை உண்டு என்றாலும் கூட, ஏழையாகப் பிறந்து பின்னால் வசதிகளை தேடிக் கொண்ட எல்லா தலைவர்களுமா ஏழைகளை பற்றி சிந்திக்கிறார்கள்? தலைவர் பணக்கார குடும்பத்திலேயே பிறந்திருந்தாலும் (அவரது மூதாதையர் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்)கூட, அவர் மனது கடைசிவரை ஏழைகளுக்காகவே சிந்தித்திருக்கும். அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல்.

திரு.விஸ்வநாதன் அவர்கள் கூறிய மற்றொரு முக்கியமான விஷயம், உலகெங்கும் உள்ள தமிழர்கள் தலைவரை எப்படி நேசிக்கின்றனர் என்பதற்கு உதாரணம். அது....... ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் தனி அறையிலே இருந்தது ஒரே ஒரு படம் மட்டும்தான். அது தலைவர் படம்’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
19th January 2015, 06:24 PM
திருவள்ளுவர் சிலை அருகில் ,சேலம்http://i62.tinypic.com/16c7tw3.jpg

Russelldvt
19th January 2015, 06:28 PM
பெரியார் சிலை அருகில்,சேலம்http://i60.tinypic.com/jq5bsw.jpg

Russelldvt
19th January 2015, 06:35 PM
http://i60.tinypic.com/2hgsaix.jpg

Russelldvt
19th January 2015, 06:39 PM
http://i60.tinypic.com/fcbpz.jpg

Russelldvt
19th January 2015, 06:44 PM
http://i58.tinypic.com/2yns177.jpg

Richardsof
19th January 2015, 07:54 PM
மக்கள் திலகத்தின் 98வது பிறந்த நாளையொட்டி அருமையான பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் இனிய நண்பர்கள் திரு சத்யா
திரு சைலேஷ்
திரு முத்தையன்
திரு ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு யுகேஷ் பாபு
திரு செல்வகுமார்
திரு ரவிச்சந்திரன்
திரு கலைவேந்தன்
திரு சி .எஸ். குமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு ரூப்குமார்
மற்றும் நண்பர்களுக்கும் நன்றி . நன்றி நன்றி . தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே .

Richardsof
19th January 2015, 08:25 PM
18.1.1957

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ''சக்கரவர்த்தி திருமகள் '' 58 ஆண்டுகள் நிறைவு .

Scottkaz
19th January 2015, 09:52 PM
sankaranpalayam
http://i61.tinypic.com/szh0sz.jpg
http://i59.tinypic.com/wstheu.jpg

Scottkaz
19th January 2015, 09:54 PM
ALLAPURAM
http://i59.tinypic.com/246rz38.jpg

Scottkaz
19th January 2015, 09:57 PM
VIRUPATCHIPURAM
http://i60.tinypic.com/22mxk.jpg

Scottkaz
19th January 2015, 10:02 PM
VIRUPATCHIPURAM
http://i61.tinypic.com/33pd8c2.jpg

Scottkaz
19th January 2015, 10:05 PM
http://i61.tinypic.com/2s84tww.jpg

fidowag
19th January 2015, 10:51 PM
http://i61.tinypic.com/e8vdrr.jpg

fidowag
19th January 2015, 10:55 PM
http://i59.tinypic.com/2ly4x6u.jpg

fidowag
19th January 2015, 10:57 PM
http://i61.tinypic.com/dwonth.jpg

fidowag
19th January 2015, 10:59 PM
உயிரோசை மாத இதழ் செய்திகள் - ஜனவரி 2015

http://i58.tinypic.com/10xep1y.jpg

fidowag
19th January 2015, 11:00 PM
http://i62.tinypic.com/fxvvv6.jpg

fidowag
19th January 2015, 11:01 PM
http://i61.tinypic.com/v8fqc0.jpg

ainefal
19th January 2015, 11:02 PM
Please watch from 11:56

http://www.youtube.com/watch?v=1gFfC9LqW18

fidowag
19th January 2015, 11:03 PM
தின இதழ் -18/01/2015

http://i59.tinypic.com/2u5xn5v.jpg

http://i57.tinypic.com/11btg8z.jpg

fidowag
19th January 2015, 11:04 PM
http://i61.tinypic.com/2ll0saa.jpg

fidowag
19th January 2015, 11:06 PM
http://i59.tinypic.com/1z9no0.jpg

fidowag
19th January 2015, 11:07 PM
http://i62.tinypic.com/2mzgxkw.jpg

fidowag
19th January 2015, 11:07 PM
http://i62.tinypic.com/2l9ozlh.jpg

fidowag
19th January 2015, 11:08 PM
http://i62.tinypic.com/14vs5e8.jpg

fidowag
19th January 2015, 11:10 PM
மாலை மலர் -18/01/2015

http://i57.tinypic.com/2i6mcuc.jpg

fidowag
19th January 2015, 11:11 PM
மாலைச்சுடர் -19/01/2015

http://i57.tinypic.com/vr6buo.jpg

fidowag
19th January 2015, 11:12 PM
http://i61.tinypic.com/16bhn9x.jpg

fidowag
19th January 2015, 11:13 PM
http://i59.tinypic.com/14a9yj8.jpg

fidowag
19th January 2015, 11:14 PM
தின இதழ் -18/01/2015

http://i62.tinypic.com/qn8p6e.jpg

fidowag
19th January 2015, 11:15 PM
http://i61.tinypic.com/11rw551.jpg

fidowag
19th January 2015, 11:15 PM
http://i58.tinypic.com/294nlhx.jpg

fidowag
19th January 2015, 11:16 PM
http://i60.tinypic.com/4l232d.jpg

fidowag
19th January 2015, 11:17 PM
http://i59.tinypic.com/29617yr.jpg

fidowag
19th January 2015, 11:18 PM
http://i61.tinypic.com/2mrcu82.jpg

fidowag
19th January 2015, 11:20 PM
தின இதழ் -19/01/2015

http://i58.tinypic.com/15g6kns.jpg

fidowag
19th January 2015, 11:20 PM
http://i62.tinypic.com/30ky2df.jpg

fidowag
19th January 2015, 11:24 PM
http://i58.tinypic.com/10qgl0o.jpg

fidowag
19th January 2015, 11:25 PM
http://i57.tinypic.com/x6aetu.jpg

fidowag
19th January 2015, 11:25 PM
http://i60.tinypic.com/68hl44.jpg

fidowag
19th January 2015, 11:27 PM
தமிழ் பல்கலை
http://i62.tinypic.com/24xosax.jpg

fidowag
19th January 2015, 11:28 PM
http://i59.tinypic.com/24xianb.jpg

fidowag
19th January 2015, 11:28 PM
http://i61.tinypic.com/6qy2pf.jpg

fidowag
19th January 2015, 11:33 PM
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "சக்கரவர்த்தி திருமகள் " வெளியாகி
58 ஆண்டுகள் நிறைவு ஆனது. வெளியான நாள்: 18/01/1957

http://i62.tinypic.com/2cpsy9e.jpg

fidowag
19th January 2015, 11:34 PM
http://i61.tinypic.com/vzxwmv.jpg

fidowag
19th January 2015, 11:35 PM
http://i59.tinypic.com/6r38jo.jpg

fidowag
19th January 2015, 11:35 PM
http://i58.tinypic.com/vr7ixe.jpg

fidowag
19th January 2015, 11:36 PM
http://i59.tinypic.com/2exonj9.jpg

fidowag
19th January 2015, 11:46 PM
http://i59.tinypic.com/35l9smv.jpg

fidowag
19th January 2015, 11:47 PM
http://i61.tinypic.com/10zv60n.jpg

fidowag
19th January 2015, 11:48 PM
http://i62.tinypic.com/317jvyc.jpg

fidowag
19th January 2015, 11:51 PM
http://i60.tinypic.com/6pymqd.jpg

Scottkaz
20th January 2015, 04:57 AM
பெரியார் சிலை அருகில்,சேலம்http://i60.tinypic.com/jq5bsw.jpg

அட்டகாசம் திரு முத்தையன் சார்.சேலத்திலிருந்து மக்கள்திலகத்தின் பதிவுகள் வருமா என்று நான் காத்திருந்தேன் அதற்கு அருமையாக தீனி போட்டீர்கள்
நன்றி

Scottkaz
20th January 2015, 05:00 AM
Please watch from 11:56

http://www.youtube.com/watch?v=1gFfC9LqW18

அருமை திரு சைலேஷ் சார்

Scottkaz
20th January 2015, 05:03 AM
virupatchipuram
http://i60.tinypic.com/313oto6.jpg

Scottkaz
20th January 2015, 05:05 AM
virupatchipuram
http://i57.tinypic.com/2r5e3aw.jpg

Scottkaz
20th January 2015, 05:07 AM
PALAVAN SATHUKUPPAM
http://i59.tinypic.com/2yto7ys.jpg

Scottkaz
20th January 2015, 05:08 AM
OTTERI
http://i59.tinypic.com/r1d7dc.jpg

Scottkaz
20th January 2015, 05:09 AM
BAGAYAM
http://i59.tinypic.com/vsmcxy.jpg

Scottkaz
20th January 2015, 05:10 AM
BAGAYAM
http://i61.tinypic.com/muzg53.jpg

Scottkaz
20th January 2015, 05:12 AM
ADUKKAMPARAI
http://i57.tinypic.com/30bgsp3.jpg

Scottkaz
20th January 2015, 05:13 AM
ADUKKAMPARAI
http://i62.tinypic.com/beaolh.jpg

Scottkaz
20th January 2015, 05:14 AM
SATHUMATHURAI
http://i58.tinypic.com/2035te.jpg

Scottkaz
20th January 2015, 05:15 AM
http://i57.tinypic.com/25ioub7.jpg

Scottkaz
20th January 2015, 05:16 AM
KANIYAMBADI
http://i58.tinypic.com/28jv6ro.jpg

Scottkaz
20th January 2015, 05:18 AM
KANIYAMBADI
http://i61.tinypic.com/xdw1s5.jpg

Scottkaz
20th January 2015, 05:19 AM
KANIYAMBADI
http://i59.tinypic.com/m91yz7.jpg

Scottkaz
20th January 2015, 05:20 AM
KANIYAMBADI
http://i58.tinypic.com/15miicp.jpg

Scottkaz
20th January 2015, 05:21 AM
KANIYAMBADI
http://i57.tinypic.com/24uyv4m.jpg

Scottkaz
20th January 2015, 05:22 AM
KANIYAMBADI
http://i62.tinypic.com/2djxg5k.jpg

Scottkaz
20th January 2015, 05:25 AM
KANAIYAMBADI
http://i59.tinypic.com/111o4r9.jpg
http://i57.tinypic.com/13z4fo5.jpg

Scottkaz
20th January 2015, 05:26 AM
SATHUMATHURAI
http://i59.tinypic.com/2csb0io.jpg

Scottkaz
20th January 2015, 05:28 AM
SATHUMATHURAI
http://i57.tinypic.com/kdrf2a.jpg

Scottkaz
20th January 2015, 05:29 AM
PENATHUR
http://i57.tinypic.com/15wi6w6.jpg

Scottkaz
20th January 2015, 05:30 AM
PENNATHUR
http://i59.tinypic.com/zx4inr.jpg

Scottkaz
20th January 2015, 05:32 AM
PENNATHUR
http://i60.tinypic.com/i5vg5i.jpg

Scottkaz
20th January 2015, 05:33 AM
PENNATHUR
http://i60.tinypic.com/2u8i7ag.jpg

Scottkaz
20th January 2015, 05:34 AM
http://i59.tinypic.com/2lm446u.jpg

Scottkaz
20th January 2015, 05:35 AM
http://i57.tinypic.com/161ezxc.jpg

Scottkaz
20th January 2015, 05:37 AM
PENNATHUR
http://i62.tinypic.com/mtqd12.jpg

Scottkaz
20th January 2015, 05:38 AM
http://i60.tinypic.com/2dspao8.jpg

Scottkaz
20th January 2015, 05:41 AM
CHITTERI
http://i61.tinypic.com/oqbwn6.jpg
http://i60.tinypic.com/j9ptle.jpg

Scottkaz
20th January 2015, 05:43 AM
http://i58.tinypic.com/11w8282.jpg

Scottkaz
20th January 2015, 05:44 AM
THORAPADI
http://i61.tinypic.com/2ducf14.jpg

Scottkaz
20th January 2015, 05:45 AM
http://i60.tinypic.com/j7ck05.jpg

Scottkaz
20th January 2015, 05:47 AM
THORAPPADI
http://i62.tinypic.com/fa2720.jpg

Scottkaz
20th January 2015, 05:48 AM
THORAPPADI
http://i57.tinypic.com/2nnep1.jpg

Scottkaz
20th January 2015, 05:49 AM
THORAPPADI
http://i61.tinypic.com/nzhbgw.jpg

Scottkaz
20th January 2015, 05:51 AM
http://i57.tinypic.com/30jqogx.jpg

Scottkaz
20th January 2015, 05:52 AM
TNSTC LAKSHMI THEATOR
http://i57.tinypic.com/imkryv.jpg

Scottkaz
20th January 2015, 05:53 AM
http://i57.tinypic.com/2cfus5t.jpg

Scottkaz
20th January 2015, 05:55 AM
வேலூர் புதிய மாநகராட்சி
http://i59.tinypic.com/vfb02r.jpg

Scottkaz
20th January 2015, 05:56 AM
http://i57.tinypic.com/2gwchs1.jpg

Scottkaz
20th January 2015, 05:58 AM
http://i57.tinypic.com/2ce673s.jpg

Scottkaz
20th January 2015, 05:59 AM
http://i57.tinypic.com/2mm7o1i.jpg

Richardsof
20th January 2015, 06:01 AM
Excellent kavidhai by Miss Jothi Sampath .


http://i57.tinypic.com/161ezxc.jpg

THANKS RAMAMOORTHI SIR

Scottkaz
20th January 2015, 06:01 AM
FIRE STATION AREA
http://i57.tinypic.com/fv8l5y.jpg

Scottkaz
20th January 2015, 06:02 AM
VELLORE MAIN ROAD
http://i61.tinypic.com/2a4wz13.jpg

Scottkaz
20th January 2015, 06:05 AM
VELLORE CITY
http://i59.tinypic.com/2i760sh.jpg

Scottkaz
20th January 2015, 06:06 AM
VELLORE CITY
http://i58.tinypic.com/2wqd542.jpg

Scottkaz
20th January 2015, 06:07 AM
வேலூர் பழைய மாநகராட்சி
http://i59.tinypic.com/juhcae.jpg

Scottkaz
20th January 2015, 06:09 AM
http://i59.tinypic.com/25u1ezp.jpg

Scottkaz
20th January 2015, 06:10 AM
FIRE STATION AREA
http://i61.tinypic.com/oh47r.jpg

Scottkaz
20th January 2015, 06:12 AM
KASPA
http://i58.tinypic.com/4imrnd.jpg

Scottkaz
20th January 2015, 06:14 AM
KASPA
MY FRIENDS JAYAKUMAR,MOHAN AND FRIENDS
http://i58.tinypic.com/rvio8i.jpg

Scottkaz
20th January 2015, 06:16 AM
http://i58.tinypic.com/6ivhuo.jpg

Scottkaz
20th January 2015, 06:18 AM
NEW CORPARATION
http://i61.tinypic.com/11toodh.jpg

Scottkaz
20th January 2015, 06:19 AM
http://i59.tinypic.com/2ijmgm0.jpg

Scottkaz
20th January 2015, 06:21 AM
http://i61.tinypic.com/raspjs.jpg

Scottkaz
20th January 2015, 06:23 AM
MAKKAN AREA
http://i60.tinypic.com/jhbnn4.jpg

Scottkaz
20th January 2015, 06:24 AM
BYEPASS ROAD
http://i60.tinypic.com/fq6a9.jpg

Scottkaz
20th January 2015, 06:27 AM
KURAL THEATOR AREA
MY FRIEND VEDIVELU AND FRIENDS
http://i60.tinypic.com/2psip80.jpg

Scottkaz
20th January 2015, 06:27 AM
http://i62.tinypic.com/288pdok.jpg

Scottkaz
20th January 2015, 06:29 AM
MULLIPALAYAM
http://i62.tinypic.com/xgb2gm.jpg

Scottkaz
20th January 2015, 06:30 AM
http://i58.tinypic.com/k4dsn8.jpg

Scottkaz
20th January 2015, 06:32 AM
KONAVATTAM
http://i59.tinypic.com/330shz7.jpg

Scottkaz
20th January 2015, 06:33 AM
KARUKAMPUTHHUR
http://i58.tinypic.com/2mc8s9t.jpg

Scottkaz
20th January 2015, 06:34 AM
KARUKAMPUTHHUR
http://i59.tinypic.com/512h61.jpg

Scottkaz
20th January 2015, 06:35 AM
http://i57.tinypic.com/30ig5t5.jpg

Scottkaz
20th January 2015, 06:37 AM
KARUKAMPUTHHUR
http://i58.tinypic.com/de0rc.jpg

Scottkaz
20th January 2015, 06:37 AM
http://i57.tinypic.com/2141l6p.jpg

Scottkaz
20th January 2015, 06:40 AM
SENPAKKAM
http://i57.tinypic.com/307ufl4.jpg

Scottkaz
20th January 2015, 06:41 AM
http://i59.tinypic.com/2mdjq4i.jpg

Scottkaz
20th January 2015, 06:42 AM
GREEN CIRCLE NEW BUS STAND
http://i61.tinypic.com/34pnywy.jpg

Scottkaz
20th January 2015, 06:45 AM
http://i61.tinypic.com/o0nw2w.jpg

Scottkaz
20th January 2015, 06:47 AM
GANDHI NAGAR KATPADI
http://i62.tinypic.com/snflz4.jpg

Scottkaz
20th January 2015, 06:47 AM
http://i57.tinypic.com/2me3iww.jpg

Scottkaz
20th January 2015, 06:49 AM
GANDHI NAGAR KATPADI
http://i61.tinypic.com/8xskk3.jpg

Scottkaz
20th January 2015, 06:54 AM
http://i57.tinypic.com/2qbuebl.jpg

Scottkaz
20th January 2015, 06:57 AM
http://i61.tinypic.com/30274ap.jpg

Scottkaz
20th January 2015, 06:58 AM
BHARATHI NAGAR KATPADI
http://i61.tinypic.com/6563rm.jpg

Scottkaz
20th January 2015, 07:01 AM
http://i60.tinypic.com/14uunm9.jpg

Scottkaz
20th January 2015, 07:02 AM
THARAPADAVEDU
http://i61.tinypic.com/124tq47.jpg

Scottkaz
20th January 2015, 07:03 AM
THARAPADAVEDU
http://i62.tinypic.com/2hofcch.jpg

Scottkaz
20th January 2015, 07:05 AM
http://i60.tinypic.com/2ajtdmp.jpg

Scottkaz
20th January 2015, 07:06 AM
KATPADI
http://i62.tinypic.com/2ld8tnc.jpg

Scottkaz
20th January 2015, 07:12 AM
KATPADI
http://i58.tinypic.com/ehjju1.jpg

Scottkaz
20th January 2015, 07:13 AM
KATPADI
http://i58.tinypic.com/24433gy.jpg

Scottkaz
20th January 2015, 07:15 AM
KATPADI
http://i58.tinypic.com/2h2jxae.jpg

Scottkaz
20th January 2015, 07:16 AM
KATPADI
http://i60.tinypic.com/anj9zd.jpg

Scottkaz
20th January 2015, 07:18 AM
KATPADI
http://i58.tinypic.com/3czzb.jpg

Scottkaz
20th January 2015, 07:19 AM
KATPADI
http://i62.tinypic.com/35mqk90.jpg

Scottkaz
20th January 2015, 07:21 AM
KATPADI
http://i58.tinypic.com/2hz3bl2.jpg

Scottkaz
20th January 2015, 07:23 AM
KATPADI
http://i57.tinypic.com/k99e2h.jpg

Scottkaz
20th January 2015, 07:24 AM
KATPADI
http://i59.tinypic.com/11gt99j.jpg

Scottkaz
20th January 2015, 07:26 AM
KATPADI RAILWAY STATION
http://i62.tinypic.com/353bkzo.jpg

Scottkaz
20th January 2015, 07:28 AM
KATPADI RAILWAY STATION
http://i62.tinypic.com/2po75uf.jpg

Scottkaz
20th January 2015, 07:28 AM
KATPADI RAILWAY STATION
http://i59.tinypic.com/2wlscgg.jpg

Scottkaz
20th January 2015, 07:31 AM
CHITOOR BUS STAND KATPADI
http://i61.tinypic.com/33vcd41.jpg

Scottkaz
20th January 2015, 07:32 AM
CHITOOR BUS STAND KATPADI
http://i57.tinypic.com/2dtvgvl.jpg

Scottkaz
20th January 2015, 07:33 AM
CHITOOR BUS STAND KATPADI
http://i62.tinypic.com/aud1zm.jpg

Scottkaz
20th January 2015, 07:34 AM
CHITOOR BUS STAND KATPADI
http://i60.tinypic.com/35i26mq.jpg

Scottkaz
20th January 2015, 07:35 AM
CHITOOR BUS STAND KATPADI
http://i57.tinypic.com/9r83rq.jpg

Scottkaz
20th January 2015, 07:36 AM
http://i62.tinypic.com/2m64d3b.jpg

Scottkaz
20th January 2015, 07:37 AM
OLD KATPADI
http://i60.tinypic.com/2saf0cn.jpg

Scottkaz
20th January 2015, 07:39 AM
OLD KATPADI
http://i60.tinypic.com/ettx7c.jpg

Scottkaz
20th January 2015, 07:39 AM
OLD KATPADI STREET
http://i59.tinypic.com/smpsg8.jpg

Scottkaz
20th January 2015, 07:43 AM
VIT COLLEGE ENTRENCE
http://i59.tinypic.com/1538uid.jpg

Scottkaz
20th January 2015, 07:43 AM
VIT INSIDE
http://i60.tinypic.com/24pjhb9.jpg

Scottkaz
20th January 2015, 07:46 AM
VIT
http://i57.tinypic.com/1h55xw.jpg

Russellrqe
20th January 2015, 08:55 AM
VIT COLLEGE ENTRENCE
http://i59.tinypic.com/1538uid.jpg
''எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் ''

இனிய நண்பர் திரு இராமமூர்த்தி சார்
நீங்கள் பதிவிட்டுள்ள வேலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வைக்கபடிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் , படங்களுக்கு அணிவித்திருந்த மலர் மாலைகள் , ஆராதனை பூ , தேங்காய் , கற்பூரம் , ஊதுபத்தி இனிப்புகள் பர்ர்க்கும்போது கண்ணில் நீர் வந்து விட்டது .மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது உண்மையான பாசம் , அன்பு வைத்திருக்கும் மக்களின் இதயங்களுக்கு கோடானு கோடி நன்றி . அந்த இனிய காட்சிகளின் நிழற் படங்களை அருமையாக படம் பிடித்து [ இதற்காக நீங்கள் எடுத்து கொண்ட பல மணி நேர் உழைப்பு ] திரியில் பதிவிட்ட உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை .

Richardsof
20th January 2015, 02:11 PM
8.2.2015 அன்று பெங்களூர் தமிழ் சங்கத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் 98வது பிறந்த நாள் விழாஉரிமைக்குரல் பாரத ரத்னா எம்ஜிஆர் மன்றம் சார்பாக நடை பெற உள்ளது .

Richardsof
20th January 2015, 02:17 PM
ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தலைமயில் 1977, 1980, 1984 மூன்று தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த நடிகர் திருச்சி சௌந்தராஜன் தொடர்ந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

Richardsof
20th January 2015, 02:26 PM
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

குமரி மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமை வகித்து மாலை அணிவித்தார். இதில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன். மாவட்ட துணை செயலாளர் ராஜன், நகர செயலாளர் சந்திரன், அணி செயலாளர்கள் காரவிளை செல்வன், அசோகன், மனோகரன், மற்றும் அக்ஷயா கண்ணன், நகர அவை தலைவர் வடிவை மகாதேவன், ஜெ. பேரவை இணை செயலாளர் பொன் சுந்தர்நாத், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அழகேசன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி. இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயசீலன், அதிமுக சிறுபான்மை நல பிரிவு இணை செயலாளர் இமாம் பாதுஷா, கோட்டார் கிருஷ்ணன், கவுன்சிலர்கள் சீனு, ஜெயச்சந்திரன். ரமேஷ், பொறியாளர் லட்சுமணன், ஹியாம் பாதுஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் குமரி மாவட்ட தேமுதிக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் வக்கீல் பொன் செல்வராஜன், ஜெயபிரபாகர், நகர செயலாளர் ரமேஷ், கிருஷ்ணராஜ், மரிய அற்;புதம், ஜேம்ஸ் மார்ஷல், ஒன்றிய செயலாளர்கள் புஷ்பராஜ், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூக சார்பில் நடந்த விழாவுக்கு, மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் அவை தலைவர் புளியடி பால்ராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி தர்மராஜன், வக்கீல் அணி செண்பக வள்ளி, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Richardsof
20th January 2015, 02:34 PM
காலத்தை வென்றவன் நீ!


காணும் பொங்கலும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும் ஒன்றாக வருவது என்ன பொருத்தம் பாருங்கள்.

கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடிய மக்கள் மறுநாள் அந்த மாட்டை வண்டியில் பூட்டி அருகிலுள்ள நகரத்துக்கு சென்று முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து, ஆங்காங்கே நிழல் கண்ட இடத்தில் கட்டுச்சோற்றை காலி செய்து இளைப்பாறி, குதூகலமாக பாடிச் சிரித்து இருள் கவியுமுன் வீடு திரும்பும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் என பாடிக் கொண்டு முண்டாசு கட்டிய எம்.ஜி.ஆர் சென்னையில் மாட்டு வண்டி ஓட்டி வரும் காட்சி பசுமையாக மனதில் நிழலாடுகிறது.

குடும்ப தலைவன் வண்டியோட்ட, மனைவியும் குழந்தைகளும் பட்டணத்தின் கட்டடங்களையும் காட்சிகளையும் இளம்பெண்களின் ஆடைகளையும் வாய்பிளந்து பார்த்து அமர்ந்திருக்கும் காட்சிகளும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை சென்னை சாலைகளில் கண்டு ரசித்தவைதான்.

மாட்டு வண்டி திரும்புவதற்காக எதிரில் வரும் கார்களுக்கு STOP பிளேட் காட்டி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளையும், திடீர் மரியாதையால் மெய்சிலிர்த்து விரைப்பாக எழுந்து நின்று அவருக்கு சல்யூட் வைத்த குழந்தைகளையும், பொறுமையாக காத்திருக்கும் கார்கள் ஒன்றினுள் அமர்ந்து இந்தக் காட்சியை புன்சிரிப்புடன் உள்வாங்கும் ஐ.ஜி.யையும் கடற்கரை சாலையில் பார்த்ததுண்டு.


ஏழைப் பங்காளர்…

நகரமும் அதை சுற்றி பசுமை நிறைந்த கிராமங்களும் தனித்தன்மை மாறாமல் சார்ந்தும் சேர்ந்தும் இயங்கிய காலம் அது. மனிதர்களிடம் எளிமை இருந்தது. விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்லும் பெருந்தன்மை இருந்தது. ஒருவருக்கொருவர் உதவும் மனம் இருந்தது. சட்டத்தையும் விதிகளையும் மதிக்கும் கட்டுப்பாடு இருந்தது. அனைத்திலும் உயர்ந்த மனிதாபிமானம் இருந்தது. அந்த உன்னத மனித குணங்களை ஒவ்வொரு திரைப்படத்திலும் உயர்த்திப் பிடித்த எம்.ஜி.ஆர் அப்போது இருந்தார்.

சினிமா எனும் வெகுஜன ஊடகத்தின் அசாதாரணமான சக்தியை முழுவதுமாக அறிந்திருந்தார் அவர். அவர் அரசியலில் ஈடுபட்டதையும், கட்சி தொடங்கி முதல்வர் ஆனதையும், மக்கள் நல அரசு என்ற வாசகத்துக்கு புது அர்த்தம் கொடுத்ததையும் இறுதி மூச்சு வரையில் வெல்ல முடியாத தலைவனாக விளங்கியதையும் விட்டுத் தள்ளுங்கள்.

அந்த சாதனைகள் ஆயிரக்கணக்கான ஆவணப் பதிவுகளாக அரசுக் கோப்புகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படங்கள் மூலமாக அவர் தமிழ் சமுதாயத்தில் தூவிய நல்ல விதைகள் அவர் காலத்திலேயே செடியாகி காயாகி கனியாகி வளர்ந்து அடுத்த தலைமுறைகளுக்கு நிழல் தரும் விருட்சங்களாக விசுவரூபம் எடுத்த கதைதான் இதுவரையிலும் சரியாக பதிவு செய்யப்படவில்லை.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…

அவரது கதாபாத்திரங்கள் தவறு செய்வதில்லை, குடிப்பதில்லை, குற்றம் புரிவதில்லை, அநீதிக்கு அடிபணிவதில்லை, தீயசக்திகளை விட்டுவைப்பதில்லை. அவ்வாறான பாத்திரப் படைப்பை தேர்வு செய்வதே பெருமைக்குரிய விஷயம். சுயநல நோக்கத்தில் திட்டமிட்டு ஒரு சுய பிம்பம் உருவாக்க அப்படி செய்தார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை தேர்வு செய்ய சகல சுதந்திரமும் இருக்கும்போது, அந்த தேர்வுக்கு உள்நோக்கம் கற்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனைய கலைஞர்களும் அவ்வாறு நல்லவனாக ‘வேஷம்’ போடக்கூடாது என்று தடை ஏதும் கிடையாதே.

அவரது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அந்தக் காலத்திலேயே மட்டமாக வர்ணிக்கப்பட்டனர். அந்த குஞ்சுகள்தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பீ, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, தூங்காதே தம்பி தூங்காதே, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, தாயில்லாமல் நானில்லை, வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்… போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டும் பாடியும் வளர்ந்தன.
தான் தலைவராக ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர் காமராஜ் வழியில்.. புரட்சித் தலைவர்.. சத்துணவு நாயகன்!

பள்ளியில் ஆசிரியர்கள் போதித்த நல்லொழுக்கம், வீட்டில் அப்பா அம்மா சொல்லித் தந்த நல்லது கெட்டது ஆகியவற்றுடன் தியேட்டரில் எம்.ஜி.ஆர் வலிந்து திணிக்காமல் தேன் தடவி ஊட்டிய நல்ல பண்புகளையும் உண்டு உணர்ந்து வளர்ந்தன. பள்ளிக்கூடம் செல்லாத பாமரர் வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல, மேல்தட்டு குடும்பங்களில் செல்லமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளும் எம்.ஜி.ஆர் என்ற நடிகர் சினிமா வழியாக நடத்திய பாடங்களை மனப்பாடமாக்கி ரத்தத்தில் சேர்த்தன.

காதல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற போதிலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்துச் சென்றதன் காரணம் இதுவே. வாத்தியார் என்ற பட்டம் அவரது கழுத்தில் மாலையாக வந்து விழுந்த காரணமும் அதுதான். ஆசிரியர்களுக்கே ஆசானாக திகழ்ந்தவர் அவர். இந்த தகவல்கள் மிகையற்ற உண்மைகள்.

அந்த தலைமுறை இன்று 40+, 50+ வயதுகளில் இருந்தாலும் அன்று அவரால் மனதில் பதிக்கப்பட்ட நல்லியல்புகள் சேதமின்றி செயல்களில் வெளிப்படுவதை பார்க்கலாம். ஆட்டோ டிரைவர்கள் வில்லன்களாக பார்க்கப்படும் இந்த நாளில், எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஏறி அமரும் பயணிகள் அதிகம். எம்.ஜி.ஆர் பாடல்களை ரிங்டோனாக வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஓடும் ரயிலில் பிச்சை எடுப்பவர்கள் அவரது பாடல் வரிகளை கடூரமாக உச்சரித்தால்கூட அலுமினிய குவளையில் நாணயங்கள் கொட்டுவதை பார்க்கலாம்.
தலைவர்களில் முதல்வர்!

தலைமுறைகளை தாண்டியும் அவரது ஈர்ப்பு விசை இயங்குவதை எவரால் மறுக்க முடியும்? பேரியக்கமாக சித்தரிக்கப்படும் அதிமுக என்ற கட்சி அவர் விட்டுச் சென்ற எத்தனையோ அசையும் அசையா சொத்துகளில் ஒன்று. அவ்வளவுதான். எல்லா கட்சிகளிலும் மதங்களிலும் ஏன் மொழிகளிலும்கூட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வாசிக்குமுன் எம்.ஜி.ஆர் படத்தின் முன் கண்மூடி ஒரு நிமிடம் நின்று செல்லும் நீதிபதி ஒருவரையும் அறிவோம்.

டிசம்பர் 24, ஜனவ்ரி 17 தேதிகளில் ஊரை வலம் வந்தால் எத்தனை இடங்களில் வீட்டு முன் ஸ்டூல் போட்டு அதில் எம்.ஜி.ஆர் படத்துக்கு 2 முழம் பூச்சரம் சூட்டி விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல. வாத்தியாரின் மாணவர்களாக தங்களை கண்ணாடியில் பார்க்கும் சாமானியர்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தப் பெருங்கூட்டம் இருக்கும் வரை, எத்தனை வில்லன்கள் வந்தாலும் இந்த நாடு நாசமாகி விடாது என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.
‘பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்..’

எம்.ஜி.ஆர் சமாதியை வலம் வரும் ஏழை – பணக்காரன், பாமரன் – படித்தவன், ஆண் – பெண், சிறுவன் – முதியவர் கூட்டத்தை பார்த்து வியக்கும்போது அந்தப் பாடல் ஒலிக்கிறது.

(ஜனவரி 17, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள்)
http://i58.tinypic.com/24n3cec.jpg
குறிப்பு: இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருக்க வேண்டிய கட்டுரை இது. ஆனால் பொங்கல் விடுமுறை, சொந்த ஊர்ப் பயணம் போன்ற காரணங்களால் தள்ளிப் போய்விட்டது. ஆனால், இது புரட்சித் தலைவர், மனிதருள் புனிதர், எட்டாவது வள்ளலின் நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கும் ஆண்டு என்பதால், எப்போது வெளியிட்டாலும் எவர்கிரீன் கட்டுரைதான்!
என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!

என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!
http://i61.tinypic.com/2r381oo.jpg

தலைமுறைகளைத் தாண்டிய தலைவர்!




courtesy -என்வழி

ainefal
20th January 2015, 02:40 PM
காலத்தை வென்றவன் நீ!


காணும் பொங்கலும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும் ஒன்றாக வருவது என்ன பொருத்தம் பாருங்கள்.

கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடிய மக்கள் மறுநாள் அந்த மாட்டை வண்டியில் பூட்டி அருகிலுள்ள நகரத்துக்கு சென்று முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து, ஆங்காங்கே நிழல் கண்ட இடத்தில் கட்டுச்சோற்றை காலி செய்து இளைப்பாறி, குதூகலமாக பாடிச் சிரித்து இருள் கவியுமுன் வீடு திரும்பும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் என பாடிக் கொண்டு முண்டாசு கட்டிய எம்.ஜி.ஆர் சென்னையில் மாட்டு வண்டி ஓட்டி வரும் காட்சி பசுமையாக மனதில் நிழலாடுகிறது.

குடும்ப தலைவன் வண்டியோட்ட, மனைவியும் குழந்தைகளும் பட்டணத்தின் கட்டடங்களையும் காட்சிகளையும் இளம்பெண்களின் ஆடைகளையும் வாய்பிளந்து பார்த்து அமர்ந்திருக்கும் காட்சிகளும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை சென்னை சாலைகளில் கண்டு ரசித்தவைதான்.

மாட்டு வண்டி திரும்புவதற்காக எதிரில் வரும் கார்களுக்கு STOP பிளேட் காட்டி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளையும், திடீர் மரியாதையால் மெய்சிலிர்த்து விரைப்பாக எழுந்து நின்று அவருக்கு சல்யூட் வைத்த குழந்தைகளையும், பொறுமையாக காத்திருக்கும் கார்கள் ஒன்றினுள் அமர்ந்து இந்தக் காட்சியை புன்சிரிப்புடன் உள்வாங்கும் ஐ.ஜி.யையும் கடற்கரை சாலையில் பார்த்ததுண்டு.


ஏழைப் பங்காளர்…

நகரமும் அதை சுற்றி பசுமை நிறைந்த கிராமங்களும் தனித்தன்மை மாறாமல் சார்ந்தும் சேர்ந்தும் இயங்கிய காலம் அது. மனிதர்களிடம் எளிமை இருந்தது. விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்லும் பெருந்தன்மை இருந்தது. ஒருவருக்கொருவர் உதவும் மனம் இருந்தது. சட்டத்தையும் விதிகளையும் மதிக்கும் கட்டுப்பாடு இருந்தது. அனைத்திலும் உயர்ந்த மனிதாபிமானம் இருந்தது. அந்த உன்னத மனித குணங்களை ஒவ்வொரு திரைப்படத்திலும் உயர்த்திப் பிடித்த எம்.ஜி.ஆர் அப்போது இருந்தார்.

சினிமா எனும் வெகுஜன ஊடகத்தின் அசாதாரணமான சக்தியை முழுவதுமாக அறிந்திருந்தார் அவர். அவர் அரசியலில் ஈடுபட்டதையும், கட்சி தொடங்கி முதல்வர் ஆனதையும், மக்கள் நல அரசு என்ற வாசகத்துக்கு புது அர்த்தம் கொடுத்ததையும் இறுதி மூச்சு வரையில் வெல்ல முடியாத தலைவனாக விளங்கியதையும் விட்டுத் தள்ளுங்கள்.

அந்த சாதனைகள் ஆயிரக்கணக்கான ஆவணப் பதிவுகளாக அரசுக் கோப்புகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படங்கள் மூலமாக அவர் தமிழ் சமுதாயத்தில் தூவிய நல்ல விதைகள் அவர் காலத்திலேயே செடியாகி காயாகி கனியாகி வளர்ந்து அடுத்த தலைமுறைகளுக்கு நிழல் தரும் விருட்சங்களாக விசுவரூபம் எடுத்த கதைதான் இதுவரையிலும் சரியாக பதிவு செய்யப்படவில்லை.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…

அவரது கதாபாத்திரங்கள் தவறு செய்வதில்லை, குடிப்பதில்லை, குற்றம் புரிவதில்லை, அநீதிக்கு அடிபணிவதில்லை, தீயசக்திகளை விட்டுவைப்பதில்லை. அவ்வாறான பாத்திரப் படைப்பை தேர்வு செய்வதே பெருமைக்குரிய விஷயம். சுயநல நோக்கத்தில் திட்டமிட்டு ஒரு சுய பிம்பம் உருவாக்க அப்படி செய்தார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை தேர்வு செய்ய சகல சுதந்திரமும் இருக்கும்போது, அந்த தேர்வுக்கு உள்நோக்கம் கற்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனைய கலைஞர்களும் அவ்வாறு நல்லவனாக ‘வேஷம்’ போடக்கூடாது என்று தடை ஏதும் கிடையாதே.

அவரது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அந்தக் காலத்திலேயே மட்டமாக வர்ணிக்கப்பட்டனர். அந்த குஞ்சுகள்தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பீ, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, தூங்காதே தம்பி தூங்காதே, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, தாயில்லாமல் நானில்லை, வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்… போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டும் பாடியும் வளர்ந்தன.
தான் தலைவராக ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர் காமராஜ் வழியில்.. புரட்சித் தலைவர்.. சத்துணவு நாயகன்!

பள்ளியில் ஆசிரியர்கள் போதித்த நல்லொழுக்கம், வீட்டில் அப்பா அம்மா சொல்லித் தந்த நல்லது கெட்டது ஆகியவற்றுடன் தியேட்டரில் எம்.ஜி.ஆர் வலிந்து திணிக்காமல் தேன் தடவி ஊட்டிய நல்ல பண்புகளையும் உண்டு உணர்ந்து வளர்ந்தன. பள்ளிக்கூடம் செல்லாத பாமரர் வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல, மேல்தட்டு குடும்பங்களில் செல்லமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளும் எம்.ஜி.ஆர் என்ற நடிகர் சினிமா வழியாக நடத்திய பாடங்களை மனப்பாடமாக்கி ரத்தத்தில் சேர்த்தன.

காதல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற போதிலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்துச் சென்றதன் காரணம் இதுவே. வாத்தியார் என்ற பட்டம் அவரது கழுத்தில் மாலையாக வந்து விழுந்த காரணமும் அதுதான். ஆசிரியர்களுக்கே ஆசானாக திகழ்ந்தவர் அவர். இந்த தகவல்கள் மிகையற்ற உண்மைகள்.

அந்த தலைமுறை இன்று 40+, 50+ வயதுகளில் இருந்தாலும் அன்று அவரால் மனதில் பதிக்கப்பட்ட நல்லியல்புகள் சேதமின்றி செயல்களில் வெளிப்படுவதை பார்க்கலாம். ஆட்டோ டிரைவர்கள் வில்லன்களாக பார்க்கப்படும் இந்த நாளில், எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஏறி அமரும் பயணிகள் அதிகம். எம்.ஜி.ஆர் பாடல்களை ரிங்டோனாக வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஓடும் ரயிலில் பிச்சை எடுப்பவர்கள் அவரது பாடல் வரிகளை கடூரமாக உச்சரித்தால்கூட அலுமினிய குவளையில் நாணயங்கள் கொட்டுவதை பார்க்கலாம்.
தலைவர்களில் முதல்வர்!

தலைமுறைகளை தாண்டியும் அவரது ஈர்ப்பு விசை இயங்குவதை எவரால் மறுக்க முடியும்? பேரியக்கமாக சித்தரிக்கப்படும் அதிமுக என்ற கட்சி அவர் விட்டுச் சென்ற எத்தனையோ அசையும் அசையா சொத்துகளில் ஒன்று. அவ்வளவுதான். எல்லா கட்சிகளிலும் மதங்களிலும் ஏன் மொழிகளிலும்கூட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வாசிக்குமுன் எம்.ஜி.ஆர் படத்தின் முன் கண்மூடி ஒரு நிமிடம் நின்று செல்லும் நீதிபதி ஒருவரையும் அறிவோம்.

டிசம்பர் 24, ஜனவ்ரி 17 தேதிகளில் ஊரை வலம் வந்தால் எத்தனை இடங்களில் வீட்டு முன் ஸ்டூல் போட்டு அதில் எம்.ஜி.ஆர் படத்துக்கு 2 முழம் பூச்சரம் சூட்டி விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல. வாத்தியாரின் மாணவர்களாக தங்களை கண்ணாடியில் பார்க்கும் சாமானியர்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தப் பெருங்கூட்டம் இருக்கும் வரை, எத்தனை வில்லன்கள் வந்தாலும் இந்த நாடு நாசமாகி விடாது என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.
‘பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்..’

எம்.ஜி.ஆர் சமாதியை வலம் வரும் ஏழை – பணக்காரன், பாமரன் – படித்தவன், ஆண் – பெண், சிறுவன் – முதியவர் கூட்டத்தை பார்த்து வியக்கும்போது அந்தப் பாடல் ஒலிக்கிறது.

(ஜனவரி 17, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள்)

குறிப்பு: இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருக்க வேண்டிய கட்டுரை இது. ஆனால் பொங்கல் விடுமுறை, சொந்த ஊர்ப் பயணம் போன்ற காரணங்களால் தள்ளிப் போய்விட்டது. ஆனால், இது புரட்சித் தலைவர், மனிதருள் புனிதர், எட்டாவது வள்ளலின் நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கும் ஆண்டு என்பதால், எப்போது வெளியிட்டாலும் எவர்கிரீன் கட்டுரைதான்!
என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!

என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!
தலைமுறைகளைத் தாண்டிய தலைவர்!

தலைமுறைகளைத் தாண்டிய தலைவர்!

courtesy -என்வழி




http://www.youtube.com/watch?v=g063y-6YYIc

Richardsof
20th January 2015, 03:06 PM
NO WORDS .... GREAT MADAM
http://youtu.be/9z1bQ-BPi5s

Richardsof
20th January 2015, 03:29 PM
VIJAY TV- MNNADHI MANNAN - COMMENTS PORTION .
THANK YOU FRIENDS

I'm 18 years old... I have only seen 40 to 45 movies of MGR. But I am proud to even say that I know him.... He's really a great person... Thanks Vijay TV for this Special Heart Touching Show...
Jessy Julia

நான் உங்களுக்கு மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மகாதேவி, மதுரைவீரன் திரைப்படங்களை பார்க்க பரிந்துரைக்கிறேன். தமிழ் மொழியின் அழகு, வசனங்களில், பாடல்களில் உள்ள கருத்துக்கள் என ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.
Prasanthi Balaji

OUR HEART FELT THANKS TO VIJAY TV AND ALSO MR.GOPINATH FOR GIVING THIS GREAT PROGRAMME ABOUT OUR GREAT LEGEND OUR BELOVED GOD PURATCHI THALAIVAR PONMANACHEMMAL BHARATRATNA DR.M.G.R
- DEVOTEE OF GOD MGR - RAJAGOPALA BALAJI AND TEAM OF PRASANTHI OLD AGE WELFARE HOME

We are young generation. We don't know much about Thalaivar. Please share your memorable moments heree for us
Prasanthi Balaji

Thanks he is a great legend he lived for poor people and he is very generous mgr means magnetic power gods strength revolutionary leader

எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை. எம்ஜியார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இன்னும் ஒரு முக்கிய கருத்து - விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தன்னுடைய படங்களில் தான் என்ன கதாபாத்திரம் ஏற்று இருந்தாலும், விவசாயி, படித்த இளைஞர் அல்லது பணக்காரர் என என்னவாக இருந்தாலும் அவரது தொழில் விவசாயமாக தான் இருக்கும். சமுதாயத்திற்கு ஒரு விவசாயிதான் ஏற்றம் கொடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தவர்.
kumar jais


மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி. அரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன் மீண்டும் காண வழி வகுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...
Sundararajan D

விஜய் டிவியில் மன்னாதி மன்னன் MGR நிகழ்ச்சி பார்த்தேன்.மிகவும் ரசித்தேன்.இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணி நேரமும் பேட்டியை கண்டு அழுதுவிட்டேன்.நானும் பெட்டியில் கலந்து கொண்டதாக கற்பனை செய்து கொண்டேன்.என்னிடம் கோபிநாத் MGR இடம் நீங்கள் ரசித்தது என்ன என்று கேட்டிருந்தால் நான் கீழ்கண்டவாறு சொல்லியிருப்பேன்:-
MGR பார்த்து எல்லோரும் வலது கையில் கடிகாரம் அணிகிறார்கள்.ஆனால் படத்தில் MGR வலது கையில் கட்டப்பட்ட கடிகாரத்தின் அழகு பளிச் என்று மின்னிடும்.அவர் வலது கையை தூக்குவது அழகு.அசைப்பது அழகு.மொத்தத்தில் வாட்ச் கட்டப்பட்ட வலது கையே அழகுதான்.
sekaran Srinivasan

தயவுசெய்து மிமிக்ரி செய்வது என்ற பெயரில் மக்கள் திலகம் குரலை கேலி செய்வதை தவிர்க்கவும்.அவர் காலமான பிறகு பிறந்தவர்கள் அவரின் கஷ்டப்பட்டு அவர் பேசுவாதி தான் அதிகம் கேட்டு இருப்பார்கள்.
துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு முன்பு அவரின் நாடோடிமன்னன்,மர்மயோகி,மதுரைவீரன்,குலேபகாவலி, போன்ற அவரின் படங்களில் அவரின் வசன உச்சரிப்பை பார்த்தால் அவர்கள் இதுபோல் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள் என்பது உறுதி.
To be continued....

Richardsof
20th January 2015, 03:45 PM
No words, tears of joy, thanks to Vijay TV & Mr.Gopinath.
S Vimalan
Being born in 1960 watching the program brought back a lot of good memories. If you watch MGR movies the messages & songs were always towards society's GOODness; not about him. One could say what about 'நான் ஆனை இட்டால்' if you listen to the whole song it is not about him.

However now a few actors with aspiration of getting into politics all are propaganda movies about own self with no GOOD messages.
Reply
Ajshakthi
Ramesh KP

மனிதருள் மாணிக்கம்
நம் தெய்வம் அமரர் எம்.ஜி.ஆர்!

இனிவரும் வருடங்களிலும் தெய்வத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் இரண்டிலும் இது போன்ற நிகழ்சிகளைத் தயாரித்து வழங்குமாறு வேண்டுகிறேன், அனைத்து எம்.ஜி.ஆர் உடன்பிறப்புகளின் சார்பாக!

விஜய் டிவிக்கு நன்றி!
srinivasan venkataraman

MGR is the real hero and one and only hero in Tamil Cinema for ever. Also he is only people's leader. All others are not even the leader within their own family.
Once again hats of to Vijay TV to telecast such a wonderful show. As recommended by another brother, We are requesting you to come with sequel of this program.
Venkatesh Karpagam

MGR எப்போதும் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். உலகத்தில் ஒரே ஒரு சூரியன் , அது போல் ஒரே ஒரு நடிகர், தலைவர் என்றும் MGR தான்.
A selvam Hart

Excellent ,Marvelous, Superb, Fantastic & Outstanding Program of Vijay TV.
No Words to express... This Program Clearly tells that THERE WAS ,THERE IS & THERE WILL BE NO OTHER SUPER STAR THAN THE ONLY ONE M G R.
May GOD GRANT ETERNAL REST TO HIS SOUL.
Selvam Hart -Bnagalore

Awesome program. So many new things about MGR I learned. The memory of that gentleman with a ton of facts speaks for his passion and love of MGR. I think there should be an interview just of him so that many facts are recorded for the future. Listening to all the stories of MGR's giving, I recollect the famous song "...orutharukka koduthaan illai oorukkaga koduthaan...:. MGR must have truly believed in it those words. Thanks to all the participants and to Vijay TV.
Sathia Raj

Munthaya kaala kattangalel erukkum paadalgal thathuvam,arevurai,nalla karuthukkal neraintha paadalgalai eayzuthenaarga paadal asereyargal,enraya kaala paadal asereyargal eayn auvaaru eayzuthu vathu ellai?
Reply
Kachibabu Babu

Ravi Appletv



இந்த நிகழ்ச்சியில் முழுமையாக தலைவர் எம்ஜியார் அவர்களை பற்றியே பேசப்பட்டுள்ளது. வேறு யாரைப் பற்றியும் இங்க பேசப்பட்டிருக்கவில்லை. எம்ஜியார் அவர்களுடன் இருந்த எல்லாரையும் பேசி TMS அவர்களை மட்டும் சொல்லாமல் விட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி.
Balaji Ramesh

Truly a legend. which present day politicians or actors have donated their studio place worth crores of rupees to start a arts and science college for women and their house which they lived to start a school for deaf and dumb childred. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend.......... Ramesh Balaji
Ramesh


Truly a legend. which present day politicians or actors have donated their studio worth crores of rupees to start a arts and science college for women in the heart of the city or their house which they live to start a school for deaf and dumb children. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend... Balaji Ramesh

Padmanaban

He was the only actor who lived as per the positive characters he played in his movies... That's how he became Thalaivar for Tamil people from not only Tamil nadu but for Tamil People from other parts of the world as well.... NOBODY can ever become like him.. There is only one MGR

Richardsof
20th January 2015, 03:50 PM
THANKS PROF. SELVAKUMAR SIR

There is no word to describe by us, for thanking the Vijay TV, since
the programme reached millions of people, taking the pride of our
beloved God M.G.R., between the people.

The programme, in fact, was enjoyed by the Viewers, with emotions at
times, weeping tears in the eyes.

Please convey our special thanks to Mr. Gopinath, who conducted this
Session, in a nice manner.

Wishing the Vijay TV Team, all success.

At this point of time, it is suggested that Vijay TV (a Neutral
Channel) should also come forward to organize similar Programmes, on
the occasion of Death Day of our beloved God M.G.R., observed on 24th
December, every year, by interviewing MGR Fans, on their attraction
towards our beloved God M.G.R.

It is necessitated to put-forth the above suggestion, in view of the
less participation of MGR Fans / Devotees, in the Yesterday's
Programme and to give the opportunity to more crazy fans, at all
levels.

Hope you will consider our suggestion and do the needful.

With Kind Regards,


Affectionately Yours,

S. Selvakumar
Secretary, ANAITHTHULAGA M.G.R. PODHU NALA SANGAM

Scottkaz
20th January 2015, 04:08 PM
koranthangal
http://i62.tinypic.com/2j2ci01.jpg

Scottkaz
20th January 2015, 04:22 PM
http://i59.tinypic.com/rhpus3.jpg

Scottkaz
20th January 2015, 04:25 PM
http://i61.tinypic.com/4jlumq.jpg

Scottkaz
20th January 2015, 04:49 PM
brammapuram
http://i62.tinypic.com/mm4vnd.jpg

Scottkaz
20th January 2015, 04:54 PM
aruparuthi
http://i60.tinypic.com/10zv6lv.jpg

Russellzlc
20th January 2015, 05:29 PM
THANKS PROF. SELVAKUMAR SIR

There is no word to describe by us, for thanking the Vijay TV, since
the programme reached millions of people, taking the pride of our
beloved God M.G.R., between the people.

The programme, in fact, was enjoyed by the Viewers, with emotions at
times, weeping tears in the eyes.

Please convey our special thanks to Mr. Gopinath, who conducted this
Session, in a nice manner.

Wishing the Vijay TV Team, all success.

At this point of time, it is suggested that Vijay TV (a Neutral
Channel) should also come forward to organize similar Programmes, on
the occasion of Death Day of our beloved God M.G.R., observed on 24th
December, every year, by interviewing MGR Fans, on their attraction
towards our beloved God M.G.R.

It is necessitated to put-forth the above suggestion, in view of the
less participation of MGR Fans / Devotees, in the Yesterday's
Programme and to give the opportunity to more crazy fans, at all
levels.

Hope you will consider our suggestion and do the needful.

With Kind Regards,


Affectionately Yours,

S. Selvakumar
Secretary, ANAITHTHULAGA M.G.R. PODHU NALA SANGAM

அருமை திரு.செல்வகுமார் சார். ஒவ்வொரு ரசிகரின் எண்ணத்தையும் பதிவு செய்துள்ளீர்கள். ஆண்டுதோறும் தலைவர் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவது அதை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிக்கும் கூட வர்த்தக ரீதியில் லாபகரமானதுதான். வேந்தர் டி.வி.யில் சமீபத்தில் தடம் பதித்தவர்கள் நிகழ்ச்சியில் தலைவர் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தலைவர் பிறந்த நாளன்று தனியார் தொலைக்காட்சிகளில் தலைவரின் 12 படங்கள். இதிலும் யாரும் செய்யாத புதிய சாதனை படைத்துள்ளார் தலைவர். அதைத் தவிர சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு. திமுக குடும்பத்தை சேர்ந்த சன் லைப் சேனலில் கூட தலைவரின் 2 படங்கள் மற்றும் பாடல்கள். 30 நிமிடத்துக்கு ஒருமுறை தலைவரின் குரலில் அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை அவரே சொல்வதை ஒலிபரப்பியதோடு ‘என்றும் நம் நினைவில்’ என்று போட்டு மரியாதை செய்தனர். தொலைக்காட்சிகளில் இது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th January 2015, 05:33 PM
http://i60.tinypic.com/2ajtdmp.jpg

திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு, வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் படங்களை சிரமம் பார்க்காமல் அலைந்து படம் பிடித்து தரவேற்றியதற்கும் தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பை காட்சிப்படுத்தியதற்கும் மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th January 2015, 06:58 PM
VIJAY TV- MNNADHI MANNAN - COMMENTS PORTION .
THANK YOU FRIENDS

I'm 18 years old... I have only seen 40 to 45 movies of MGR. But I am proud to even say that I know him.... He's really a great person... Thanks Vijay TV for this Special Heart Touching Show...
Jessy Julia

நான் உங்களுக்கு மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மகாதேவி, மதுரைவீரன் திரைப்படங்களை பார்க்க பரிந்துரைக்கிறேன். தமிழ் மொழியின் அழகு, வசனங்களில், பாடல்களில் உள்ள கருத்துக்கள் என ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.
Prasanthi Balaji

OUR HEART FELT THANKS TO VIJAY TV AND ALSO MR.GOPINATH FOR GIVING THIS GREAT PROGRAMME ABOUT OUR GREAT LEGEND OUR BELOVED GOD PURATCHI THALAIVAR PONMANACHEMMAL BHARATRATNA DR.M.G.R
- DEVOTEE OF GOD MGR - RAJAGOPALA BALAJI AND TEAM OF PRASANTHI OLD AGE WELFARE HOME

We are young generation. We don't know much about Thalaivar. Please share your memorable moments heree for us
Prasanthi Balaji

Thanks he is a great legend he lived for poor people and he is very generous mgr means magnetic power gods strength revolutionary leader

எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை. எம்ஜியார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இன்னும் ஒரு முக்கிய கருத்து - விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தன்னுடைய படங்களில் தான் என்ன கதாபாத்திரம் ஏற்று இருந்தாலும், விவசாயி, படித்த இளைஞர் அல்லது பணக்காரர் என என்னவாக இருந்தாலும் அவரது தொழில் விவசாயமாக தான் இருக்கும். சமுதாயத்திற்கு ஒரு விவசாயிதான் ஏற்றம் கொடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தவர்.
kumar jais


மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி. அரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன் மீண்டும் காண வழி வகுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...
Sundararajan D

விஜய் டிவியில் மன்னாதி மன்னன் MGR நிகழ்ச்சி பார்த்தேன்.மிகவும் ரசித்தேன்.இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணி நேரமும் பேட்டியை கண்டு அழுதுவிட்டேன்.நானும் பெட்டியில் கலந்து கொண்டதாக கற்பனை செய்து கொண்டேன்.என்னிடம் கோபிநாத் MGR இடம் நீங்கள் ரசித்தது என்ன என்று கேட்டிருந்தால் நான் கீழ்கண்டவாறு சொல்லியிருப்பேன்:-
MGR பார்த்து எல்லோரும் வலது கையில் கடிகாரம் அணிகிறார்கள்.ஆனால் படத்தில் MGR வலது கையில் கட்டப்பட்ட கடிகாரத்தின் அழகு பளிச் என்று மின்னிடும்.அவர் வலது கையை தூக்குவது அழகு.அசைப்பது அழகு.மொத்தத்தில் வாட்ச் கட்டப்பட்ட வலது கையே அழகுதான்.
sekaran Srinivasan

தயவுசெய்து மிமிக்ரி செய்வது என்ற பெயரில் மக்கள் திலகம் குரலை கேலி செய்வதை தவிர்க்கவும்.அவர் காலமான பிறகு பிறந்தவர்கள் அவரின் கஷ்டப்பட்டு அவர் பேசுவாதி தான் அதிகம் கேட்டு இருப்பார்கள்.
துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு முன்பு அவரின் நாடோடிமன்னன்,மர்மயோகி,மதுரைவீரன்,குலேபகாவலி, போன்ற அவரின் படங்களில் அவரின் வசன உச்சரிப்பை பார்த்தால் அவர்கள் இதுபோல் கேலி செய்வதை நிறுத்தி விடுவார்கள் என்பது உறுதி.
To be continued....


விஜய் டி.வி. மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை தமிழகம் கண்டு களித்தாலும் யு டியூப் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அதை தொடர்ந்து பார்த்து வருவதற்கு அவர்களது உற்சாகமான பின்னூட்டமே சான்று. 18 வயதான பெண்களைக் கூட தலைவர் கவர்கிறார் என்னும்போது அவர் புகழ் தலைமுறைகள் கடந்தும் வாழும். உலகத் தமிழர்களின் கருத்துக்களை பதிவேற்றியதற்கு நன்றி திரு.எஸ்.வி.சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
20th January 2015, 07:25 PM
http://i59.tinypic.com/2m63ebs.jpg

மன்னாதி மன்னன் - 3



‘நம்பிக் கெட்டவர் இல்லை’

மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் எல்லாரது பேச்சுமே நெகிழ வைத்தது, கவர்ந்தது என்னும்போது இயக்குநர் கரு.பழனியப்பன் மட்டும் விதிவிலக்கா என்ன?

புரட்சித் தலைவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார், மக்கள் நெஞ்சில் மன்னாதி மன்னனாக வாழ்கிறார் என்பதை தலைப்பே உணர்த்துவதாக குறிப்பிட்ட அவர் கூறிய ஒரு செய்தி, தலைவர் எப்படி நன்றி மறக்காதவர் என்பதையும், அவரை நம்பி அவருடன் சேர்ந்து விட்டால் எப்படி அவர்களை உயர்த்துவார் என்பதையும் சுட்டிக்காட்டியது.

சாலிவாஹனன் என்ற படத்தில் தலைவர் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் கதாநாயகன் வேறொருவர். படத்தில் கத்திச் சண்டை காட்சியில் கதாநாயக நடிகரைவிட தலைவர் சிறப்பாக கத்திச் சண்டை போட்டிருக்கிறார்.(தெரிந்ததுதானே). இது அந்த கதாநாயகனுக்கு பொறுக்கவில்லை. இயக்குநரிடம் சொல்லி குறைபட்டிருக்கிறார். இயக்குநர் உடனே அந்தக் கதாநாயகனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.

திறமை இருந்தும் ஒடுக்கப்படுகிறார் என்றால் தலைவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு தடைகளை, ஒதுக்கப்படுதலை, அவமானங்களை மீறி தலைவர் உயர்ந்திருக்கிறார் பாருங்கள். தனது வேதனையை அந்த படத்தில் பணியாற்றிய ஸ்டன்ட் நடிகர் ஒருவரிடம் சொல்லி குறைபட்டுள்ளார் தலைவர்.

அந்த ஸ்டன்ட் நடிகரும் ‘கவலைப்படாதீர்கள். உங்களுக்கு திறமை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. நீங்கள் நிச்சயம் முன்னுக்கு வருவீர்கள்’ என்று ஆறுதல் கூறியிருக்கிறார். காலம் ஓடுகிறது. ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க தலைவர் ஒப்பந்தமாகிறார். அந்தப்படத்தில் தலைவருக்கு கத்திச் சண்டை காட்சி. ஒரு குறிப்பிட்ட ஸ்டன்ட் நடிகரை அந்தக் காட்சியில் தன்னுடன் நடிக்க வைக்கலாம் என்று தலைவர் சிபாரிசு செய்திருக்கிறார். அதன்படி, அந்த ஸ்டன்ட் நடிகரும் சண்டைக்காட்சிக்காக ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்தான் தலைவருக்கு சாலிவாஹனன் படத்தின்போது ஆறுதல் கூறியவர்.

இப்படி தான் உயரும்போது (இத்தனைக்கும் அதுதான் கதாநாயகனாக முதல் படம்) தனக்கு ஊக்கம் கொடுத்து, ஆறுதல் சொல்லியவருக்கு வாய்ப்பு வழங்கி அவரையும் உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறாரே. அவர்தான் பொன்மனச் செம்மல்.

அந்த ஸ்டன்ட் நடிகர் யார் தெரியுமா? சாண்டோ சின்னப்பா தேவர். தொடர்ந்து படங்களில் ஸ்டன்ட் நடிகர் வாய்ப்பு பெற்றதோடு, தலைவரை வைத்து தாய்க்குப் பின் தாரம் படத்தை எடுத்து பட முதலாளியாகவும் உயர்ந்தார் சின்னப்பா தேவர். இப்படி தன்னை அண்டியவர்களை உயர்த்துபவர் தலைவர்.

தலைவரோடு தொடர்புடைய சிலர் கெட்டிருக்கலாம். மறுக்கவில்லை. நாடோடி மன்னனில் தலைவரே கூறுவார். ........... ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை’

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
20th January 2015, 07:48 PM
http://s27.postimg.org/suecs2uab/151237921.jpg (http://postimage.org/)
MAALAIMALAR

oygateedat
20th January 2015, 07:51 PM
http://s16.postimg.org/ko4i48v9h/DSC00915.jpg (http://postimg.org/image/jylprvupt/full/)
VARIETY HALL ROAD, COIMBATORE

Russellzlc
20th January 2015, 08:19 PM
கோவையில் தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தலைவர் மீதுள்ள பற்றின் காரணமாக திருப்பூரில் இருந்து கோவை சென்று புகைப்படங்கள் எடுத்து அவற்றை தரவேற்றும் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
20th January 2015, 09:28 PM
France MGR Peravai - MGR Birth day in PARIS


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps30c489b8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps30c489b8.jpg.html)

Russellisf
20th January 2015, 09:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsee8dd66b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsee8dd66b.jpg.html)

Russellisf
20th January 2015, 09:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps15787d82.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps15787d82.jpg.html)

siqutacelufuw
20th January 2015, 09:40 PM
மக்க,ள் திலகத்தின் தீவிர விசுவாசி மற்றும் பக்தர் கோவை பொறியாளர் திரு. அ. துரைசாமி அவர்கள் தந்து இல்லத்தில், நம் பொன்மனசெம்மலின் திரு உருவ சிலை திறப்பு விழாவையொட்டி அச்சிட்ட அழைப்பிதழ் :

மக்கள் திலக பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்ற அவரின் ஆவலை நாம் பூர்த்தி செய்வோமாக !

http://i60.tinypic.com/dqoj6e.jpg

siqutacelufuw
20th January 2015, 09:42 PM
அழைப்பிதழின் உட்பக்கம் :

http://i58.tinypic.com/1z3pk6o.jpg

siqutacelufuw
20th January 2015, 10:17 PM
http://i59.tinypic.com/nxmc0k.jpg



ஆங்காங்கே (வேலூர், சென்னை மற்றும் கோவை நகரை வலம் வந்து), மக்கள் திலகத்தின் அருமையான புகைப்படங்களை வைத்து பூஜை செய்யப்படும் காட்சிகளை படம் பிடித்து தங்களின் பொன்னான நேரத்தை புரட்சித்தலைவருக்காக செலவழித்த திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. லோகநாதன், திரு. ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மிக்க நன்றி !

மக்களின் மனம் கவர்ந்த நாயகனை மக்கள் மறக்காமல் இன்றும் நினைவு கூர்ந்து, அவரை போற்றி வணங்கி வருவதை தாங்கி கொள்ள முடியாத வெகு சிலரது நேரடி மற்றும் மறைமுக விமர்சனங்களுக்கு, அவ்வப்போது தக்க பதிலடி பதிவுகளை வழங்கி வரும் திரு,. கலைவேந்தன் அவர்களுக்கு சிறப்பு நன்றி !

விறுவிறுப்பான வீடியோ காட்சிகளை பதிவுட்டு அசத்தி வரும் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஒளிபரப்பிய "மன்னாதி மன்னன்" நிகழ்ச்சி பற்றிய இணைய தள கருத்துக்களை பதிவு செய்த திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி !


மற்றும் நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் பிறந்த நாளினையொட்டி, அற்புதமான பதிவகள் வழங்கி வரும், எழில் வேந்தனின் இதர அன்பர்களுக்கும் நன்றி !

oygateedat
20th January 2015, 10:20 PM
எனது 4000 பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
20th January 2015, 10:26 PM
http://s3.postimg.org/sjuum0cr7/DSC00912.jpg (http://postimg.org/image/eq6hwyk5r/full/)
VARIETY HALL ROAD, COIMBATORE

oygateedat
20th January 2015, 10:29 PM
http://s21.postimg.org/o29jkhmk7/DSC00908.jpg (http://postimg.org/image/so5nsu837/full/)

oygateedat
20th January 2015, 10:32 PM
http://s28.postimg.org/s1isjv2ml/DSC00906.jpg (http://postimg.org/image/5ctlkal8p/full/)

oygateedat
20th January 2015, 10:34 PM
http://s8.postimg.org/6cbmrj6l1/DSC00906_Copy.jpg (http://postimg.org/image/47r9qg4y9/full/)

oygateedat
20th January 2015, 10:36 PM
http://s18.postimg.org/qos3d3mgp/DSC00904.jpg (http://postimg.org/image/sgl2805th/full/)

oygateedat
20th January 2015, 10:38 PM
http://s14.postimg.org/qjns8lysx/DSC00905.jpg (http://postimg.org/image/9j4vzxlrh/full/)

fidowag
20th January 2015, 10:42 PM
சென்னை நகரில் விஜய் தொலைகாட்சிக்கு நன்றி தெரிவித்து பரவலாக ஒட்டப்பட்ட
சுவரொட்டிகள் .

http://i59.tinypic.com/2a7ty53.jpg

siqutacelufuw
20th January 2015, 10:44 PM
http://i61.tinypic.com/e8vdrr.jpg

நேற்றிரவு சென்னையின் பிரதான இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காண்போரை ஈர்த்தது. பதிவிட்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !

fidowag
20th January 2015, 10:51 PM
http://i61.tinypic.com/2pskgvl.jpg

fidowag
20th January 2015, 10:52 PM
தினகரன் -19/01/2015

http://i58.tinypic.com/whgv1t.jpg

fidowag
20th January 2015, 10:54 PM
தின இதழ் -20/01/2015

http://i58.tinypic.com/53tuuq.jpg

http://i62.tinypic.com/21aiqo6.jpg

fidowag
20th January 2015, 10:55 PM
http://i57.tinypic.com/2142src.jpg

fidowag
20th January 2015, 10:56 PM
http://i61.tinypic.com/2yls8wz.jpg

fidowag
20th January 2015, 10:57 PM
http://i61.tinypic.com/2yulogp.jpg

fidowag
20th January 2015, 10:58 PM
http://i59.tinypic.com/2dgjrb5.jpg

fidowag
20th January 2015, 10:59 PM
http://i58.tinypic.com/2hqfdjq.jpg

fidowag
20th January 2015, 10:59 PM
http://i61.tinypic.com/ztuuv.jpg

fidowag
20th January 2015, 11:05 PM
சென்னை சரவணாவில் தற்போது வெற்றிநடை போடுகிறது

http://i59.tinypic.com/a10p5f.jpg

fidowag
20th January 2015, 11:06 PM
மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.இரு வேடங்களில்
அசத்திய "குடியிருந்த கோயில் " பொங்கல் திருநாள் முதல் அசத்தலான வசூல்
சாதனையை நிகழ்த்தி வருகிறது . அதன் புகைப்படங்கள் அனுப்பி, நமது திரியில் பதிவிட உதவிய மதுரை திரு. .குமார் அவர்களுக்கு பெருத்த நன்றி.

http://i60.tinypic.com/2hi2s1x.jpg

fidowag
20th January 2015, 11:08 PM
http://i60.tinypic.com/2lc1v8n.jpg

fidowag
20th January 2015, 11:08 PM
http://i60.tinypic.com/20r4imo.jpg

fidowag
20th January 2015, 11:14 PM
http://i60.tinypic.com/9sqp1y.jpg

fidowag
20th January 2015, 11:15 PM
http://i58.tinypic.com/acy6a0.jpg

fidowag
20th January 2015, 11:16 PM
http://i60.tinypic.com/29xdrwo.jpg

fidowag
20th January 2015, 11:17 PM
http://i57.tinypic.com/20f9f2u.jpg

fidowag
20th January 2015, 11:19 PM
http://i59.tinypic.com/k0rlv5.jpg

fidowag
20th January 2015, 11:19 PM
http://i62.tinypic.com/351tr2b.jpg

fidowag
20th January 2015, 11:20 PM
http://i61.tinypic.com/6854rl.jpg

fidowag
20th January 2015, 11:21 PM
http://i58.tinypic.com/rhizk4.jpg

fidowag
20th January 2015, 11:22 PM
http://i61.tinypic.com/11qu9hu.jpg

fidowag
20th January 2015, 11:22 PM
http://i58.tinypic.com/2cpuipc.jpg

fidowag
20th January 2015, 11:26 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை
மாநகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிலவற்றை நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிட அனுப்பி உதவிய மதுரை திரு. எஸ். குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
http://i60.tinypic.com/s2d0zb.jpg

fidowag
20th January 2015, 11:27 PM
http://i60.tinypic.com/jq2j9v.jpg

fidowag
20th January 2015, 11:29 PM
http://i58.tinypic.com/2mn4yn6.jpg

fidowag
20th January 2015, 11:29 PM
http://i58.tinypic.com/dr5zif.jpg

fidowag
20th January 2015, 11:30 PM
http://i57.tinypic.com/x5yusn.jpg

fidowag
20th January 2015, 11:30 PM
http://i59.tinypic.com/2m603tw.jpg

fidowag
20th January 2015, 11:31 PM
http://i57.tinypic.com/1pz6mv.jpg

fidowag
20th January 2015, 11:32 PM
http://i58.tinypic.com/2cf45rn.jpg

fidowag
20th January 2015, 11:32 PM
http://i60.tinypic.com/2nrgec8.jpg

fidowag
20th January 2015, 11:33 PM
http://i62.tinypic.com/xfyuxc.jpg

fidowag
20th January 2015, 11:34 PM
http://i62.tinypic.com/10f3mro.jpg

fidowag
20th January 2015, 11:37 PM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றி படைப்பான "வேட்டைக்காரன் "
வெளிவந்து 51 ஆண்டுகள் நிறைவு ஆனது. வெளியான நாள்: 14/01/1964

http://i61.tinypic.com/23sirde.jpg