PDA

View Full Version : Makkal thilagam mgr part 13



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

Russellwzf
17th January 2015, 10:54 AM
http://i60.tinypic.com/2eov6mq.jpg

Russellwzf
17th January 2015, 10:59 AM
The Hindu - 17-1-2015

When Madras had Muhammad Ali in its corner

http://i57.tinypic.com/apbbs2.jpg

As boxer Muhammad Ali turns 73 on January 17, not many know that it was only 35 years ago, in January 1980, that crowds thronged Chennai’s Nehru stadium to witness the legend in action.

Organised by Tamil Nadu State Amateur Boxing Association and Apeejay, the exhibition bout that saw Ali taking on former heavy weight champion Jimmy Ellis left boxing fans dizzy with excitement.

The run-up to the match itself saw The Hindu ’s pages splashed with advertisements enticing spectators to the match. The tickets were priced at Rs. 100, 70, 50, 20, and 10. Connemara Hotel, which hosted the boxer in one of its luxury suites, also issued an advertisement with an accompanying sketch of the sportsman in deep sleep.

On arriving at Meenambakkam airport from Bombay, the boxer, accompanied by his wife, said: “When I saw thousands turning up to the airport to meet me and greet me, it sent my spirits soaring and I am overwhelmed at the attention bestowed on me. In this short visit a bond has sprung up between us, and I shall treasure this all my life.”

In a dramatic twist to an otherwise smooth press meet, the pugilist faced off with a reporter who questioned his weakness on the left hook. Challenging the reporter to join him on the podium he said “Son, in my 49 fights I have knocked out 32 of my opponents and I haven’t suffered much punishment. You see my face? Do you see any scars or disfigurements? It looks nice and clean isn’t it? That’s it, that is why I am the greatest.”

The match itself left fans longing for more. According to The Hindu ’s report dated Februrary 1, 1980, “The swift movements, cat-like reflexes, the shuffles and the lethal left jab were all there but were all too brief to savour in fullness.”

The proceeds of the programme, which included a session with local boxers and a bout between Ali and an aspiring young boxer, went to a boxing institute in the city.


In 1980, the city’s boxing fans were entertained by an exhibition bout

Russellwzf
17th January 2015, 11:14 AM
http://i61.tinypic.com/16m3ggz.jpg

oygateedat
17th January 2015, 11:37 AM
http://s30.postimg.org/3nn2sctq9/alt_Al_CIhi_ACHd_Kc_Vu_EK4_LGl1_MGhc_Yt_Lzm_NOFC_p _X1ck_B6_Y.jpg (http://postimage.org/)
JALLIPPATTI, UDUMALPET

Russellwzf
17th January 2015, 12:02 PM
Glimpses of Mannathi Mannan MGR program telecasted in Vijay TV on 16-01-2015.

http://i62.tinypic.com/fm283a.jpg

Russellwzf
17th January 2015, 12:36 PM
Rare video clips shown in Vijay TV in Mannathi Mannan Program
http://i61.tinypic.com/ztghuu.jpg

Russellwzf
17th January 2015, 12:37 PM
http://i60.tinypic.com/2lrzgy.jpg

Russellwzf
17th January 2015, 12:38 PM
http://i58.tinypic.com/2ufwzmd.jpg

Russellwzf
17th January 2015, 12:39 PM
http://i62.tinypic.com/2qd1urp.jpg

Russellwzf
17th January 2015, 12:41 PM
http://i62.tinypic.com/es53kx.jpg

Russellwzf
17th January 2015, 12:41 PM
http://i60.tinypic.com/2mpzwow.jpg

Russellwzf
17th January 2015, 12:42 PM
http://i59.tinypic.com/2m63ebs.jpg

Russellwzf
17th January 2015, 12:43 PM
http://i58.tinypic.com/290vmki.jpg

Russellwzf
17th January 2015, 12:44 PM
http://i58.tinypic.com/15hswg.jpg

Russellwzf
17th January 2015, 12:45 PM
http://i61.tinypic.com/ra9bnk.jpg

Russellwzf
17th January 2015, 12:46 PM
http://i58.tinypic.com/4izgvk.jpg

Russellwzf
17th January 2015, 12:47 PM
http://i59.tinypic.com/ofvd4.jpg

Russellwzf
17th January 2015, 12:47 PM
http://i62.tinypic.com/2qd1urp.jpg

Russellwzf
17th January 2015, 01:11 PM
http://i60.tinypic.com/30kzue1.jpg

Russellwzf
17th January 2015, 01:29 PM
Article about Makkal Thilagam MGR in Ananda Vikatan magazine..

http://i59.tinypic.com/33yiz55.jpg

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே!

எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!

எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!

விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன்!

சிகரெட் பிடிப்பது மாதிரிநடிப்பதைத் தவிர்த்தார். 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்'ஹ¨க்கா' பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!



முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத் தார்!

'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!

http://i59.tinypic.com/whbpec.jpg

நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!



எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!

காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!

எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!

தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்... 'அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'

'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார்!

ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!

ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார்!

அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!

http://i58.tinypic.com/ip1rvs.jpg

எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!



முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். 'யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல' என்பாராம்!

அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!

'நான் ஏன் பிறந்தேன்?' - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.

அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய 'எனது வாழ்க்கை பாதையிலே' தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்

oygateedat
17th January 2015, 02:01 PM
http://s29.postimg.org/adyf5vrs7/WP_20150117_13_08_35_Pro.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2015, 02:05 PM
http://s8.postimg.org/p3dgw9yet/WP_20150117_13_08_58_Pro.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2015, 02:07 PM
http://s23.postimg.org/vv2qaxnyz/WP_20150117_13_07_27_Pro.jpg (http://postimage.org/)

oygateedat
17th January 2015, 02:10 PM
http://s15.postimg.org/7d0hb9ijv/WP_20150117_13_52_34_Pro.jpg (http://postimage.org/)

siqutacelufuw
17th January 2015, 02:20 PM
Glimpses of Mannathi Mannan MGR program telecasted in Vijay TV on 16-01-2015.

http://i62.tinypic.com/fm283a.jpg

THANK YOU Mr. SATHYA FOR THE SUPERB COMPILATION.

oygateedat
17th January 2015, 04:10 PM
http://s9.postimg.org/zb2nvv29b/WP_20150117_16_01_26_Pro.jpg (http://postimage.org/)
Film Distributor Mr.Chandrasekar & Delite theatre Manager at Delite Theatre, COIMBATORE

oygateedat
17th January 2015, 04:18 PM
http://s12.postimg.org/7rh661ry5/WP_20150117_15_44_19_Pro.jpg (http://postimg.org/image/7rh661ry1/full/)

oygateedat
17th January 2015, 04:23 PM
http://s24.postimg.org/58iwzu3at/WP_20150117_14_29_48_Pro.jpg (http://postimg.org/image/4vritnl0x/full/)

Richardsof
17th January 2015, 04:33 PM
congratulations ravichandran sir

you have created a new record of 4000 superb postings in the eve of makkal thilagam mgr's birthday to day.

oygateedat
17th January 2015, 04:36 PM
http://s4.postimg.org/9ls57gsf1/WP_20150117_14_15_03_Pro.jpg (http://postimg.org/image/4ad8mr6c9/full/)

oygateedat
17th January 2015, 04:40 PM
http://s1.postimg.org/pi0ny7b1b/DSC00909.jpg (http://postimg.org/image/hcim01msb/full/)

joe
17th January 2015, 05:20 PM
விஜய் டிவி மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பகிர்வுக்கு நன்றி . மிகக் கச்சிதமான நிகழ்ச்சி . கலந்து கொண்டோரின் உணர்வுகள் , நெகிழ்ச்சிகள் சிறப்பாக பதிவாகியிருந்தது . மொத்ததில் சிறப்பான நிகழ்ச்சி

Richardsof
17th January 2015, 07:05 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 98வது பிறந்தநாள் - இன்றைய தினம் தித்திக்கும் விருந்தாக மக்கள் திலகத்தின் 12 திரைப்படங்கள் பல ஊடகங்களில் ஒளிபரப்பாகி உள்ளது . மேலும் எல்லா ஊடகங்களிலும் மக்கள் திலகத்தின் சிறப்பு நிகழ்சிகள் , மக்கள் திலகத்தின் பாடல்கள் , சிறப்பு பேட்டிகள் ஒளி பரப்பாகியது .உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் .

Richardsof
17th January 2015, 07:14 PM
பொன்விழா ஆண்டை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' பொன்விழா நினைவாக தற்போது சன் லைப் டிவி யில் ஒளி பரப்பபாகி வருகிறது .

Richardsof
17th January 2015, 07:26 PM
இன்று தமிழகம் முழுக்க ரசிகர்கள் தங்கள் இதயக்கனி என்று வைத்துப் புகழும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 98வது பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் வாழும் காலத்திலேயே அவரது ரசிகர்களால் போற்றிப் புகழப்பட்டவர். எம்ஜிஆர் என்கிற அந்த மூன்று எழுத்து மந்திரத்துக்கு கட்டுப்படாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். கிராமங்களில் இன்றும் அவரது ரசிகர்கள் எம்ஜிஆரின் பிறந்தநாளை குழந்தைகளுக்கு பல விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

சென்னையில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தமது போயஸ் கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Richardsof
17th January 2015, 07:30 PM
எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, இசைக் குழு எழுதி, இசையமைத்த பாடல் அடங்கிய குறுந்தகடு சென்னையில் வெளியிட்டப்பட்டது. குறுந்தகட்டை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் ஜி ஆர் ரசிகர்கள் அவரது பாடல்களுக்கு உணர்ச்சிவயப்பட்டு ஆடவும் செய்தனர். எம் ஜி ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக பாடல் எழுத கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று பாடலை எழுதிய சந்திரசேகர் தெரிவித்தார்.
http://youtu.be/UtqKfd2ebt0

Richardsof
17th January 2015, 07:44 PM
http://youtu.be/OOcitsf85Lg

Richardsof
17th January 2015, 07:48 PM
http://youtu.be/uZc-KPVkOCg

fidowag
17th January 2015, 08:40 PM
4000 பதிவுகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில்
முடித்து தொடர்ந்து பயணிக்கும் நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.


200 பதிவுகளை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அற்புதமாக முடித்து தொடரும் நண்பர் திரு. சத்யா அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
17th January 2015, 08:42 PM
மாலைச்சுடர் -17/01/2015


http://i61.tinypic.com/55jktt.jpg

fidowag
17th January 2015, 08:44 PM
http://i62.tinypic.com/2qxxifr.jpg

fidowag
17th January 2015, 08:46 PM
http://i60.tinypic.com/mwzgpd.jpg

fidowag
17th January 2015, 08:49 PM
http://i59.tinypic.com/295y8o1.jpg

fidowag
17th January 2015, 08:50 PM
http://i60.tinypic.com/2ql5rlu.jpg

fidowag
17th January 2015, 08:51 PM
http://i61.tinypic.com/2ur7791.jpg

fidowag
17th January 2015, 08:55 PM
மக்கள் குரல் -17/01/2015

http://i58.tinypic.com/30t1mb4.jpg

fidowag
17th January 2015, 08:56 PM
http://i60.tinypic.com/2ezmp7o.jpg

fidowag
17th January 2015, 08:58 PM
http://i57.tinypic.com/2a7ylgp.jpg

fidowag
17th January 2015, 08:59 PM
மாலை முரசு -17/01/2015

http://i61.tinypic.com/ic7n6b.jpg

fidowag
17th January 2015, 09:03 PM
மாலை மலர் -17/01/2015

http://i62.tinypic.com/2cz67vd.jpg

fidowag
17th January 2015, 09:04 PM
http://i62.tinypic.com/akbvyb.jpg

fidowag
17th January 2015, 09:05 PM
http://i60.tinypic.com/dh47qw.jpg

fidowag
17th January 2015, 09:33 PM
http://i61.tinypic.com/6dr400.jpg

ainefal
17th January 2015, 09:57 PM
http://youtu.be/uZc-KPVkOCg

அப்புறம் தலைவரே!

Russellwzf
17th January 2015, 10:10 PM
4000 பதிவுகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில்
முடித்து தொடர்ந்து பயணிக்கும் நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.


200 பதிவுகளை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அற்புதமாக முடித்து தொடரும் நண்பர் திரு. சத்யா அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.


ஆர். லோகநாதன்.

Thank you Loganathan Sir.

oygateedat
17th January 2015, 10:14 PM
http://s22.postimg.org/i7ah9zf1d/alt_Ak_Yno_Wx_Vqs_UKy8_F91i4n_O1_AFAUUx533h_OFB6_H B3r_rx.jpg (http://postimage.org/)
FWD BY MR.KARUPPASAMY, PALANI

ainefal
17th January 2015, 10:28 PM
பதிவுகளில் சாதனை படைத்தது வரும் பக்தர்களுக்கு [ Ravichandran Sir, Sathya Sir] சமர்ப்பணம்


http://www.youtube.com/watch?v=kYSsx_BZOp8

ainefal
17th January 2015, 10:51 PM
http://i62.tinypic.com/15ryzhk.jpg

ainefal
17th January 2015, 10:51 PM
http://i57.tinypic.com/epq35w.jpg

ainefal
17th January 2015, 10:52 PM
http://i62.tinypic.com/nnnn1h.jpg

oygateedat
17th January 2015, 10:52 PM
http://s7.postimg.org/xjzu1ncp7/Adobe_Photoshop_Express_ff85428858de4335aca9670d7c .jpg (http://postimage.org/)
DINAMALAR - COIMBATORE EDITION.

ainefal
17th January 2015, 10:52 PM
http://i58.tinypic.com/jsd5qf.jpg

ainefal
17th January 2015, 10:53 PM
http://i62.tinypic.com/2nid6rc.jpg

ainefal
17th January 2015, 10:54 PM
http://i62.tinypic.com/2zyfrk5.jpg

ainefal
17th January 2015, 10:55 PM
http://i58.tinypic.com/5e7pr9.jpg

ainefal
17th January 2015, 10:55 PM
http://i62.tinypic.com/2ef002t.jpg

ainefal
17th January 2015, 10:56 PM
http://i61.tinypic.com/351z7k0.jpg

ainefal
17th January 2015, 10:57 PM
http://i58.tinypic.com/rcvdx1.jpg

ainefal
17th January 2015, 10:57 PM
http://i60.tinypic.com/2chm2j7.jpg

ainefal
17th January 2015, 10:58 PM
http://i58.tinypic.com/9a1c43.jpg

ainefal
17th January 2015, 11:02 PM
http://i58.tinypic.com/snjxu9.jpg

fidowag
17th January 2015, 11:22 PM
நமது எம்.ஜி.ஆர். -17/01/2015

http://i59.tinypic.com/vo0jnk.jpg

fidowag
17th January 2015, 11:25 PM
http://i58.tinypic.com/xaywee.jpg

fidowag
17th January 2015, 11:26 PM
http://i61.tinypic.com/10prg36.jpg

fidowag
17th January 2015, 11:28 PM
http://i59.tinypic.com/148qhqw.jpg

fidowag
17th January 2015, 11:29 PM
http://i61.tinypic.com/25p7lub.jpg

fidowag
17th January 2015, 11:31 PM
http://i57.tinypic.com/10en1gi.jpg

http://i61.tinypic.com/34o4qw5.jpg

fidowag
17th January 2015, 11:31 PM
http://i60.tinypic.com/148zwcw.jpg

fidowag
17th January 2015, 11:32 PM
http://i58.tinypic.com/25akc9f.jpg

fidowag
17th January 2015, 11:34 PM
http://i62.tinypic.com/dn28a0.jpg

http://i61.tinypic.com/1zh1ilx.jpg

fidowag
17th January 2015, 11:35 PM
http://i61.tinypic.com/1zh1ilx.jpg

ainefal
17th January 2015, 11:41 PM
MGR Mashup - In Between Something Missing - good effort

https://www.youtube.com/watch?v=Os-rRoLlIVM&app=desktop

oygateedat
17th January 2015, 11:42 PM
மக்கள் திலகத்தின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பூர் ]சமூக சேவை மையத்திற்கு சென்று அங்கு தங்கி பயின்று வரும் மாணவ மாணவியர்க்கு காலை உணவை வழங்கினோம். என்னுடன் மக்கள் திலகத்தின் அபிமானி கோவை திரு ஹரிதாஸ் மற்றும் எனது இளைய மகன் ராகுல் வந்திருந்தனர்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

fidowag
17th January 2015, 11:43 PM
http://i58.tinypic.com/242ak2b.jpg

http://i59.tinypic.com/9k46eg.jpg

oygateedat
17th January 2015, 11:46 PM
http://s8.postimg.org/l1ykyh4x1/WP_20150117_09_34_43_Pro.jpg (http://postimg.org/image/q0m3d08pt/full/)

fidowag
17th January 2015, 11:48 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா) வெள்ளி முதல் (16/01/2015)
புரட்சி நடிகரின் முதல் (தமிழிலும்) முழுநீள வண்ணப்படமான "அலிபாபாவும்
40 திருடர்களும் " வெள்ளித்திரைக்கு வெளியாகி தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i59.tinypic.com/11lq8ah.jpg

oygateedat
17th January 2015, 11:49 PM
http://s30.postimg.org/pyr922add/WP_20150117_09_17_08_Pro.jpg (http://postimg.org/image/g1g8902rh/full/)

oygateedat
17th January 2015, 11:53 PM
http://s28.postimg.org/ul057szil/DSC00808.jpg (http://postimg.org/image/wct42pivd/full/)

oygateedat
17th January 2015, 11:57 PM
http://s22.postimg.org/48n0cjh0h/DSC00811.jpg (http://postimg.org/image/rzmdunh7h/full/)

oygateedat
18th January 2015, 12:11 AM
இன்று காலை முதல் நானும் நண்பர் ஹரிதாஸ் மற்றும் எனது மகன் ராகுல் மூவரும் திருப்பூர் டவுன், அவினாசி, கோவை முதலிய பகுதிகளில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்வு புகைப்படங்களை எடுத்தோம். அவைகளை நமது திரியில் பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
18th January 2015, 12:14 AM
http://s30.postimg.org/wxob4kvlt/DSC00803.jpg (http://postimg.org/image/ofev08p31/full/)
THIRUMURUGANPOONDI BUS STOP.

Russellail
18th January 2015, 07:31 AM
மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=Joqvw0jybf8&feature=youtu.be

siqutacelufuw
18th January 2015, 08:19 AM
புரட்சித்தலைவரின் பிறந்த நாளில், 4௦௦௦ பதிவுகள் கடந்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், குறுகிய காலத்தில் 2௦௦ பதிவுகள் கடந்த திரு. சத்யா அவர்களுக்கும், மக்கள் திலகத்தின் ஆசியுடன், நல வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

http://i60.tinypic.com/2ltn6o1.jpg

வள்ளலின் வழியில், இனிய நண்பர் திரு ஹரிதாஸ் மற்றும் தங்கள் மகன் ராகுலுடன் திருப்பூர் சமூக மையம் சென்று, அவரின் பிறந்த நாளில், காலை உணவை வழங்கி சிறப்பித்தமைக்கும், திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி !

siqutacelufuw
18th January 2015, 08:33 AM
http://i57.tinypic.com/10en1gi.jpg

http://i61.tinypic.com/34o4qw5.jpg

திரு. லோகநாதன் அவர்கள் அறிவது !

அகராதியில், மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு பொருள் எம். ஜி. ஆர். என்ற அளவிற்கு, நம் புரட்சித்தலைவரின் செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு புதிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் அவர் மீது கொண்ட பக்தி பெருகி கொண்டே போகிறது. நாம், கடவுள் என போற்றப்படும் சிவனையோ, பெருமாளையோ, அல்லது வினாயகர் மற்றும் தமிழ் கடவுள் முருகப்பெருமானையோ பார்த்ததில்லை. அத்தனை கடவுள்களையும், ஒரு மனித உருவத்தில், இந்த 2௦ம் நூற்றாண்டில், மக்கள் திலகம், பொன்மனசெம்மல் வடிவத்தில் கண்டிருக்கிறோம்.

இந்த அற்புதமான செய்தியை பதிவிட்டதற்கு நன்றி !

ஒரு சிறு வேண்டுகோள் : இவ்வாறு செய்திகளை பதிவிடும்போது, அந்த செய்தி எந்த பத்திரிகையில் வெளி வந்தது என குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

siqutacelufuw
18th January 2015, 08:48 AM
MGR Mashup - In Between Something Missing - good effort

https://www.youtube.com/watch?v=Os-rRoLlIVM&app=desktop

மக்கள் திலகத்தின் பல காவியங்களிலிருந்து காண்பிக்கப்பட்ட காட்சிகளும், பின்னணி இசையுடன் கூடிய பாடலும் வெகு அருமை. இந்த வீடியோ கிளிப்பிங்கை பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !

Russellrqe
18th January 2015, 09:15 AM
http://i62.tinypic.com/2gw8aax.jpg

Russellrqe
18th January 2015, 09:30 AM
இனியே நண்பர்களே
http://i61.tinypic.com/1o2lvq.jpg
நேற்றய தினம் நம் வாழ்வில் மறக்க முடியாத நாள் . மக்கள் திலகத்தின் 98வது பிறந்த நாளில்
அவருடைய மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த
திரு வீரப்பன்
திரு திருநாவுக்கரசு
திரு பன்ருட்டி ராமச்சந்திரன்
திரு ஹண்டே
திரு வி.வி. சாமிநாதன்
திரு பொன்னையன்
திரு அரங்க நாயகம் மற்றும் அரசவை கவிஞர் புலமைபித்தன்
இயக்குனர் பி. வாசு போன்றவர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை நினைவு கூர்ந்தது மிக்க
மகிழ்ச்சியான செய்தியாகும் .
நேற்று ஒரே நாளில் 12 மக்கள் திலகத்தின் படங்கள் - தொடர்ந்து அவருடைய பாடல்கள் - புகழ் மாலைகள் என்று பார்ப்பாவர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்த அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி .

xanorped
18th January 2015, 09:36 AM
https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA

Richardsof
18th January 2015, 10:03 AM
http://i62.tinypic.com/2ik3zph.jpg

Richardsof
18th January 2015, 10:04 AM
http://i58.tinypic.com/15g73ic.jpg

Richardsof
18th January 2015, 10:06 AM
http://i58.tinypic.com/9hrzoj.jpghttp://i61.tinypic.com/rrtjqo.jpg

Richardsof
18th January 2015, 11:06 AM
TANJORE 17.1.2015

http://i58.tinypic.com/2pyx2k6.jpg
AIADMK workers and leaders garlanding the statue of party founder M.G. Ramachandran on his birth anniversary in Thanjavur on Saturday.

Members and local leaders of the AIADMK celebrated the 98th birth anniversary of the party founder and the late Chief Minister M.G. Ramachandran garlanding his statue, offering floral tributes and playing old cine music numbers at several street corners in the district on Saturday.

Party leaders garlanded the MGR statue near the Railady area here after taking out a procession from the Lawley Hall area on the Abraham Pandither Road. Thanjavur MP K. Parasuraman led the procession in which Thanjavur Mayor Savitri Gopal, District Panchayat Chairperson Amudha Ravichandran, District Central Cooperative Bank president Durai Tirugnanam and party town secretary Pandarinathan participated along with a large number of AIADMK cadres and MGR fans.

PUDUKOTTAI: Party workers offered their homage to the late M.G. Ramachandran in Pudukottai. Led by K. Baskar, town secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam, the workers offered floral tributes to the statue of their leader. Karthik R. Thondaiman, MLA, and V.C. Ramaiah, District Panchayat president, were part of a procession that went towards the statue.

Desiya Murpokku Dravida Kazhagam workers, led by K. Ramasamy, district secretary, too offered similar tributes.

oygateedat
18th January 2015, 11:16 AM
http://s17.postimg.org/h6shhglz3/scan0013.jpg (http://postimage.org/)
DINAMALAR - COIMBATORE

Russellwzf
18th January 2015, 11:27 AM
MGR the Legend - MGR birthday special program telecasted on Raj TV
https://www.youtube.com/watch?v=Y2lCK5kOqkM#t=54

fidowag
18th January 2015, 11:42 AM
இன்றைய தின மலர் தினசரியில் வெளியான செய்தி

http://i62.tinypic.com/29bbygy.jpg

fidowag
18th January 2015, 11:50 AM
இன்றைய தி ஹிந்து தினசரியில் வெளியான செய்தி

http://i59.tinypic.com/14brs7p.jpg

Russellwzf
18th January 2015, 11:56 AM
MGR 98th Birthday celebrations at chennai AIADMK Office
https://www.youtube.com/watch?v=SYghGO8u45w

Russellwzf
18th January 2015, 12:00 PM
Nerpada Pesu (17/01/2015) : A debate on MGR's popularity continuing till this day
https://www.youtube.com/watch?v=v2OI_n3BJ6k

Russellwzf
18th January 2015, 12:07 PM
MGR Birthday Special by Cine Ulagam..

https://www.youtube.com/watch?v=2b86-HErF7c

Russellwzf
18th January 2015, 12:15 PM
Raj TV MGR movie festival promotional Video
https://www.youtube.com/watch?v=5IR7YSRHTX8

Russellwzf
18th January 2015, 12:17 PM
New7 MGR Birthday special program promotional video
https://www.youtube.com/watch?v=K0gtijt-9HE

Russellwzf
18th January 2015, 12:19 PM
News7 MGR Birthday Special Program - "Aayirathil Oruvan" part 1 of 5
https://www.youtube.com/watch?v=Mlxl-1ym7Lg

Russellwzf
18th January 2015, 12:19 PM
News7 MGR Birthday Special Program - "Aayirathil Oruvan" part 2 of 5
https://www.youtube.com/watch?v=_5o2HnXRD7s

Russellwzf
18th January 2015, 12:20 PM
News7 MGR Birthday Special Program - "Aayirathil Oruvan" part 3 of 5
https://www.youtube.com/watch?v=qlYTcEFOFtA

Russellwzf
18th January 2015, 12:22 PM
News7 MGR Birthday Special Program - "Aayirathil Oruvan" part 4 of 5
https://www.youtube.com/watch?v=lkW1bXvR8Gg

Russellwzf
18th January 2015, 12:22 PM
News7 MGR Birthday Special Program - "Aayirathil Oruvan" part 5 of 5
https://www.youtube.com/watch?v=s7ja0xEPrLI

oygateedat
18th January 2015, 12:42 PM
http://s28.postimg.org/akhxyefjx/DSC00817.jpg (http://postimg.org/image/jsa6f3mm1/full/)
ANUPPARPALAYAM PUDUR - TIRUPUR

oygateedat
18th January 2015, 12:52 PM
http://s29.postimg.org/tuehfb4nr/DSC00819.jpg (http://postimg.org/image/tuehfb4nn/full/)
FLOWER MARKET AREA, TIRUPUR

TIRUPUR MAYOR MRS.VISALAKSHI & OTHERS

oygateedat
18th January 2015, 12:56 PM
http://s13.postimg.org/qx3m913vr/DSC00820.jpg (http://postimg.org/image/5aols05b7/full/)
FLOWER MARKET AREA, TIRUPUR

TIRUPUR MAYOR MRS.VISALAKSHI & OTHERS

oygateedat
18th January 2015, 01:01 PM
http://s23.postimg.org/jvsif2dh7/DSC00823.jpg (http://postimg.org/image/tt3j84l2v/full/)

OLD BUS STAND, TIRUPUR

oygateedat
18th January 2015, 01:06 PM
http://s28.postimg.org/3ooint6bh/DSC00828.jpg (http://postimg.org/image/rsfac3os9/full/)
NEAR OLD BUS STAND, TIRUPUR

oygateedat
18th January 2015, 01:09 PM
http://s29.postimg.org/5u47lf4gn/DSC00830.jpg (http://postimg.org/image/5hctf8m6r/full/)

MAKKAL THILAGAM STATUE - NEAR NOYYAL RIVER, TIRUPUR

oygateedat
18th January 2015, 01:12 PM
http://s12.postimg.org/ndx4v64al/DSC00833.jpg (http://postimg.org/image/8577heam1/full/)
NEAR PUSHPA THEATRE, TIRUPUR

oygateedat
18th January 2015, 01:15 PM
http://s4.postimg.org/cyeacoogt/DSC00835.jpg (http://postimg.org/image/kedjyhc61/full/)

oygateedat
18th January 2015, 01:17 PM
http://s9.postimg.org/oo0je60q7/DSC00837.jpg (http://postimg.org/image/ahksixpuz/full/)

oygateedat
18th January 2015, 01:20 PM
http://s1.postimg.org/5ycjze6fz/DSC00838.jpg (http://postimg.org/image/5ll5t7o63/full/)

oygateedat
18th January 2015, 01:22 PM
http://s27.postimg.org/mzwp50c2r/DSC00839.jpg (http://postimg.org/image/kikxxqs67/full/)
AVINASHI ROAD, TIRUPUR

oygateedat
18th January 2015, 01:26 PM
http://s18.postimg.org/ujx3b7fyx/DSC00840.jpg (http://postimg.org/image/y3j110iol/full/)

ANAIPUDUR BUS STOP, AVINASHI ROAD,

oygateedat
18th January 2015, 01:28 PM
http://s2.postimg.org/shhl4cifd/DSC00842.jpg (http://postimg.org/image/4dqtg1zyd/full/)
AVINASHI

oygateedat
18th January 2015, 01:30 PM
http://s3.postimg.org/xcnw29is3/DSC00845.jpg (http://postimg.org/image/itgr0upn3/full/)
AVINASHI

oygateedat
18th January 2015, 01:36 PM
http://s8.postimg.org/aubn0fjc5/DSC00847.jpg (http://postimg.org/image/4gmjx6eg1/full/)
AVINASHI

oygateedat
18th January 2015, 01:41 PM
http://s23.postimg.org/4zcir96ez/DSC00846.jpg (http://postimg.org/image/3kay2j5br/full/)
AVINASHI

oygateedat
18th January 2015, 01:43 PM
http://s30.postimg.org/edp0sp6nl/DSC00848.jpg (http://postimg.org/image/686yujiel/full/)
AVINASHI

oygateedat
18th January 2015, 01:45 PM
http://s12.postimg.org/ratrcvgot/DSC00850.jpg (http://postimg.org/image/lzeus5um1/full/)
AVINASHI - COIMBATORE MAIN ROAD, AVINASHI

oygateedat
18th January 2015, 01:47 PM
http://s23.postimg.org/xhkyive7v/DSC00852.jpg (http://postimg.org/image/7ysm5uunr/full/)
NEAR NEELAMBUR, COIMBATORE

oygateedat
18th January 2015, 01:50 PM
http://s24.postimg.org/6dt0bru45/DSC00855.jpg (http://postimg.org/image/jhykogm5t/full/)
CHINNIAMPALAYAM, COIMBATORE

oygateedat
18th January 2015, 01:52 PM
http://s9.postimg.org/g9znlle7j/DSC00858.jpg (http://postimg.org/image/rmc93dmwb/full/)
NEAR COIMBATORE AIRPORT

oygateedat
18th January 2015, 01:54 PM
http://s4.postimg.org/trxhbujtp/DSC00856.jpg (http://postimg.org/image/6dphzx1w9/full/)
PEELAMEDU, COIMBATORE

Russellzlc
18th January 2015, 01:57 PM
http://i61.tinypic.com/16m3ggz.jpg

தலைவர் பிறந்த நாளில் 4,000 பதிவுகள் கடந்திருக்கும் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
18th January 2015, 01:57 PM
http://s9.postimg.org/r4zh6hqun/DSC00859.jpg (http://postimg.org/image/sk11v7rxn/full/)
PEELAMEDU, COIMBATORE

Russellzlc
18th January 2015, 01:59 PM
http://i61.tinypic.com/ztghuu.jpg

புரட்சித் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரு.ரவிகிரண் சூர்யாஅவர்கள், திரு.ஜோ அவர்கள், மற்றும் அற்புதமான பதிவுகளை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள், திரு.வினோத் அவர்கள், திரு.பெங்களூர் குமார் அவர்கள்,திரு.ஜெய்சங்கர் அவர்கள், திரு.ரவிச்சந்திரன் அவர்கள், திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள், திரு.லோகநாதன் அவர்கள், திரு.சைலேஷ் பாசு அவர்கள், திரு.வி.பி.சத்யா அவர்கள், திரு.தெனாலி ராஜன் அவர்கள், திரு.யுகேஷ் பாபு அவர்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
18th January 2015, 02:00 PM
http://s21.postimg.org/uk6gj8rnb/DSC00844.jpg (http://postimage.org/)

Russellzlc
18th January 2015, 02:01 PM
http://i60.tinypic.com/2lrzgy.jpg

அநீதி யாருக்கு?

பொதுவாகவே புரட்சித் தலைவருக்கு கிடைத்த பாரத் விருது குறித்து பல்வேறு வதந்திகள் அது வழங்கப்பட்ட காலத்திலிருந்து பரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உண்மையிலேயே அந்தப் பட்டத்துக்கு அவர் தகுதியுள்ளவர் என்பது மறுக்க முடியாத உண்மை. சதிவலை பின்னப்பட்டது என்றால் அதை கூறுபவர்கள் ஆதாரபூர்வமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். மேலும், இதுபோன்ற வதந்திகள், அரசியல் காரணமாகத்தான் தனக்கு அந்தப் பட்டம் கிடைத்தது என்று திமுகவில் இருந்து தலைவர் விலகிய பின்னர், திமுகவினரால் கூறப்பட்டபோது பாரத் பட்டத்தையே தூக்கி எறிந்தவர் புரட்சித் தலைவர் அவர் எந்தப் பட்டத்துக்கும் பதவிகளுக்கும் ஆசைப்பட்டவரல்ல.

இன்னொன்று, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி அவருக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கெய்ரோவில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழகம் திரும்பியதும் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை தலைவருடையது. சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் தலைவர் நடத்தினார்.

காங்கிரஸ்காரர்கள் செய்யத் தவறினாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு புரட்சித் தலைவர் ஆட்சியின்போது வரி விலக்கு அளிக்கப்பட்டது.

1991-96 அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு செவாலியே விருது கிடைத்தபோது அப்போதைய முதல்வர் தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அவர் வசித்து வந்த சாலைக்கு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டது.

சொல்லப்போனால், காங்கிரஸ் ஆட்சியில் புரட்சித் தலைவருக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டது. திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்கள், அண்ணா பெயர் நீக்கப்பட்டதெல்லாம் இருக்கட்டும். சர்வதேச விருதுக்கு நாடோடி மன்னன் படத்தை அனுப்ப இருந்த நிலையில், அதற்காக படத்தை குறைத்துக் கொடுங்கள் என்று டெல்லியில் கேட்டிருக்கிறார்கள். அதை ஏற்று தலைவரும் படத்தை 11 ரீல்களாக குறைத்துக் கொடுத்திருக்கிறார். இருந்தும் படம் கடைசி நேரத்தில் விருதுக்கு அனுப்பாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதை, பாரத் விருது கிடைத்ததற்காக அவருக்கு சென்னை ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் தலைவரே குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேச்சு பின்னர், திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ஆதரவாளரான மதிஒளி பத்திரிகை நடத்தி வந்த மதி ஒளி சண்முகம் என்பவரால் ‘எம்.ஜி.ஆரின். தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் ஒலிநாடாவாக வெளிவந்தது.

திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு கலைஞர் என்ற முறையில் உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டுதான் வருகின்றன. இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? மணி மண்டபம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. நியாயமான கோரிக்கைதான். அவருக்கு மணி மண்டபம் அமைந்தால் மகிழ்ச்சிதான். அரசு நிலம் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, அந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது வருந்தத்தக்கது.

இதுபோன்று பின்னால், யாரையும், எந்த அரசையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் தலைவர் தனது சொந்த இடத்தையே மாம்பலம் ஆபிஸ் என்று அழைக்கப்படும் அலுவலகத்தையே தனது பெயரில் நினைவு இல்லமாக்க வேண்டும் என்று உயிலிலேயே எழுதிவிட்டுச் சென்றார். அது இப்போது சிறப்பாக இயங்குகிறது.

திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் அநீதி இழைக்கப்பட்டது என்றும் குறைபட்டுக் கொள்வோருக்கு சொல்கிறேன். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகம் வரப்போகிறது என்று செய்திகள் வந்துள்ளன. அந்த இடத்திலேயே ஒரு பகுதியில் மணி மண்டபம் அமைய வேண்டும் என்று உண்மையான சிவாஜி ரசிகர்கள், மன்றங்கள் குரல் கொடுக்கலாமே? அப்படி குரல் கொடுக்கப்பட்டு மணிமண்டபம் அமைந்தால் மகிழ்ச்சி அடைவோம். புரட்சித் தலைவர் அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தனக்கு நினைவு இல்லத்துக்கு ஏற்பாடு செய்ததைப் போல திரு.சிவாஜி கணேசன் அவர்கள் குடும்பத்தாரும் தங்கள் இடத்திலேயே திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்யலாமே? அதற்கு உண்மையான சிவாஜி ரசிகர்களும் அவர்களை கோரலாமே?

‘அது எங்கள் விவகாரம். நீங்கள் யோசனை சொல்ல வேண்டாம், நீங்கள் யார் அதைச் சொல்ல?’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கேட்கலாம். அதிமுக ஆட்சி அவருக்கு அநீதி இழைத்தது என்றும் அவரது சகோதரரான பொன்மனச் செம்மல் என்ன செய்தார்? என்றும் கூறப்படுவதாலும் கேட்கப்படுவதாலும் இதைச் சொல்கிறேன். அதுவும் ஒரு தமிழ் கலைஞனுக்கு மணிமண்டபம் அமைய வேண்டும் என்ற அக்கறையோடு சொல்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். சாந்தி தியேட்டர் பகுதியில் மணி மண்டபம் அமைய திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் குரல் கொடுக்கத் தயாரா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
18th January 2015, 02:03 PM
http://s16.postimg.org/3xpq6rk91/DSC00862.jpg (http://postimg.org/image/9lw0xnold/full/)

AVINASHI ROAD, COIMBATORE

oygateedat
18th January 2015, 02:08 PM
http://s24.postimg.org/umnzt40tx/DSC00864.jpg (http://postimg.org/image/665tyn035/full/)
HOSUR ROAD, COIMBATORE

oygateedat
18th January 2015, 02:14 PM
http://s13.postimg.org/k9czmaokn/WP_20150117_12_29_53_Pro.jpg (http://postimg.org/image/qztgvqbqb/full/)
OPP TO AIADMK COIMBATORE DISTRICT OFFICE, COIMBATORE

oygateedat
18th January 2015, 02:17 PM
http://s3.postimg.org/xk3axkpcj/DSC00867.jpg (http://postimg.org/image/wukil7osv/full/)

oygateedat
18th January 2015, 02:20 PM
http://s13.postimg.org/hq9dm0q93/DSC00871.jpg (http://postimg.org/image/615dy1zab/full/)

oygateedat
18th January 2015, 02:24 PM
http://s23.postimg.org/obhtmxry3/DSC00868.jpg (http://postimg.org/image/8q0i2zfzr/full/)

oygateedat
18th January 2015, 02:27 PM
http://s22.postimg.org/vw0tfje1t/DSC00881.jpg (http://postimg.org/image/jhe1f7mjh/full/)

oygateedat
18th January 2015, 02:30 PM
http://s17.postimg.org/98nylkw1r/DSC00882.jpg (http://postimg.org/image/qypn6m9mj/full/)

oygateedat
18th January 2015, 02:32 PM
http://s2.postimg.org/d09pbdbux/DSC00884.jpg (http://postimg.org/image/es2o69v7p/full/)

oygateedat
18th January 2015, 02:35 PM
http://s3.postimg.org/701znbqz7/DSC00885.jpg (http://postimg.org/image/oq3o8d4jz/full/)

oygateedat
18th January 2015, 02:58 PM
http://s1.postimg.org/3roft3uhr/WP_20150117_13_07_27_Pro.jpg (http://postimg.org/image/vrsjddxy3/full/)


நானும் எனது நண்பர் திரு ஹரிதாஸ் மற்றும் எனது புதல்வர் ராகுல்

ஆகியோர் நேற்று கோவை டிலைட் திரை அரங்கம் சென்றோம்.

மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான வண்ணக்காவியமான

உழைக்கும் கரங்கள் காவியத்தை( பகல் காட்சி) கண்டு மகிழ்தோம்.

எராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

படத்தில் நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே

மற்றும் வாரேன் வழி காத்திருப்பேன் போன்ற பாடல்களில்

தலைவரின் சுறுசுறுப்பு அனைவரையும் கவர்ந்தது.

மான்கொம்பு சண்டைக்காட்சி அனைவரையும்

ஆச்சரியப்பட வைத்தது.

வந்திருந்த அனைவரும் ஏற்கெனவே பல முறை பார்த்து

ரசித்த படம். சென்ற வருடம் ராயல் திரை அரங்கில்

பொங்கலுக்கு திரையிட்டு இருந்தார்கள். இருப்பினும்

புதிதாக ஒரு படத்தை பார்ப்பதுபோல் ஒவ்வொரு காட்சியையும்

ரசித்து கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இடைவேளையின்போது மக்கள் திலகத்தின் பிறந்த

தினத்தை முன்னிட்டு திரை அரங்கில் பணியாற்றும்

பணியாளர்களுக்கு கேக் வழங்கினோம்.

வருகைபுரிந்த அனைவருக்கும் சாக்லேட் வழங்கினோம்.

இப்படத்தை வெளியிட்ட திரு சந்திரசேகர் அவர்களுக்கு பொன்னாடை

அணிவித்து மகிழ்தோம்.

மக்கள் திலகத்தின் பிறந்த தினத்தில் அவரின் திரைக்காவியத்தை

ரசிகர்களோடு பார்ப்பதில் கிட்டும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

ainefal
18th January 2015, 02:59 PM
https://www.youtube.com/watch?v=Y2lCK5kOqkM#t=49

Russellbpw
18th January 2015, 03:05 PM
அநீதி யாருக்கு?

பொதுவாகவே புரட்சித் தலைவருக்கு கிடைத்த பாரத் விருது குறித்து பல்வேறு வதந்திகள் அது வழங்கப்பட்ட காலத்திலிருந்து பரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உண்மையிலேயே அந்தப் பட்டத்துக்கு அவர் தகுதியுள்ளவர் என்பது மறுக்க முடியாத உண்மை. சதிவலை பின்னப்பட்டது என்றால் அதை கூறுபவர்கள் ஆதாரபூர்வமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். மேலும், இதுபோன்ற வதந்திகள், அரசியல் காரணமாகத்தான் தனக்கு அந்தப் பட்டம் கிடைத்தது என்று திமுகவில் இருந்து தலைவர் விலகிய பின்னர், திமுகவினரால் கூறப்பட்டபோது பாரத் பட்டத்தையே தூக்கி எறிந்தவர் புரட்சித் தலைவர் அவர் எந்தப் பட்டத்துக்கும் பதவிகளுக்கும் ஆசைப்பட்டவரல்ல.

இன்னொன்று, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி அவருக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கெய்ரோவில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழகம் திரும்பியதும் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை தலைவருடையது. சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் தலைவர் நடத்தினார்.

காங்கிரஸ்காரர்கள் செய்யத் தவறினாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு புரட்சித் தலைவர் ஆட்சியின்போது வரி விலக்கு அளிக்கப்பட்டது.

1991-96 அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு செவாலியே விருது கிடைத்தபோது அப்போதைய முதல்வர் தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அவர் வசித்து வந்த சாலைக்கு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டது.

சொல்லப்போனால், காங்கிரஸ் ஆட்சியில் புரட்சித் தலைவருக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டது. திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்கள், அண்ணா பெயர் நீக்கப்பட்டதெல்லாம் இருக்கட்டும். சர்வதேச விருதுக்கு நாடோடி மன்னன் படத்தை அனுப்ப இருந்த நிலையில், அதற்காக படத்தை குறைத்துக் கொடுங்கள் என்று டெல்லியில் கேட்டிருக்கிறார்கள். அதை ஏற்று தலைவரும் படத்தை 11 ரீல்களாக குறைத்துக் கொடுத்திருக்கிறார். இருந்தும் படம் கடைசி நேரத்தில் விருதுக்கு அனுப்பாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதை, பாரத் விருது கிடைத்ததற்காக அவருக்கு சென்னை ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் தலைவரே குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேச்சு பின்னர், திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ஆதரவாளரான மதிஒளி பத்திரிகை நடத்தி வந்த மதி ஒளி சண்முகம் என்பவரால் ‘எம்.ஜி.ஆரின். தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் ஒலிநாடாவாக வெளிவந்தது.

திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு கலைஞர் என்ற முறையில் உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டுதான் வருகின்றன. இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? மணி மண்டபம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. நியாயமான கோரிக்கைதான். அவருக்கு மணி மண்டபம் அமைந்தால் மகிழ்ச்சிதான். அரசு நிலம் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, அந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது வருந்தத்தக்கது.

இதுபோன்று பின்னால், யாரையும், எந்த அரசையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் தலைவர் தனது சொந்த இடத்தையே மாம்பலம் ஆபிஸ் என்று அழைக்கப்படும் அலுவலகத்தையே தனது பெயரில் நினைவு இல்லமாக்க வேண்டும் என்று உயிலிலேயே எழுதிவிட்டுச் சென்றார். அது இப்போது சிறப்பாக இயங்குகிறது.

திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் அநீதி இழைக்கப்பட்டது என்றும் குறைபட்டுக் கொள்வோருக்கு சொல்கிறேன். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக வளாகம் வரப்போகிறது என்று செய்திகள் வந்துள்ளன. அந்த இடத்திலேயே ஒரு பகுதியில் மணி மண்டபம் அமைய வேண்டும் என்று உண்மையான சிவாஜி ரசிகர்கள், மன்றங்கள் குரல் கொடுக்கலாமே? அப்படி குரல் கொடுக்கப்பட்டு மணிமண்டபம் அமைந்தால் மகிழ்ச்சி அடைவோம். புரட்சித் தலைவர் அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தனக்கு நினைவு இல்லத்துக்கு ஏற்பாடு செய்ததைப் போல திரு.சிவாஜி கணேசன் அவர்கள் குடும்பத்தாரும் தங்கள் இடத்திலேயே திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்யலாமே? அதற்கு உண்மையான சிவாஜி ரசிகர்களும் அவர்களை கோரலாமே?

‘அது எங்கள் விவகாரம். நீங்கள் யோசனை சொல்ல வேண்டாம், நீங்கள் யார் அதைச் சொல்ல?’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கேட்கலாம். அதிமுக ஆட்சி அவருக்கு அநீதி இழைத்தது என்றும் அவரது சகோதரரான பொன்மனச் செம்மல் என்ன செய்தார்? என்றும் கூறப்படுவதாலும் கேட்கப்படுவதாலும் இதைச் சொல்கிறேன். அதுவும் ஒரு தமிழ் கலைஞனுக்கு மணிமண்டபம் அமைய வேண்டும் என்ற அக்கறையோடு சொல்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். சாந்தி தியேட்டர் பகுதியில் மணி மண்டபம் அமைய திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் குரல் கொடுக்கத் தயாரா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்




இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு

மக்கள் திலகம் அவர்களுக்கு பாரத் விருது ஏன் கொடுத்தார்கள் என்பதல்ல விவாதம் என்று நினைக்கிறன்.

திரு கருணாநிதியின் செயல்பாடு குறித்துதான் பெரும்பாலான பதில். பரத் விருது தொடங்கப்பட்ட ஆண்டு 1967 என்று நினைக்கிறன். 67 முதல் 71 வரை மக்கள் திலகம் நடித்த படங்களில் மிக சிறந்த நடிப்பை 1969இல் வந்த அடிமைபெண் படத்திற்கு வேங்கய்யன் பாத்திரத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று அப்போதே பலர் பேசிக்கொண்டனர். அனால் அந்த வருடம் நடிகர் திரு உத்பல் தத்திற்கு கொடுக்கப்பட்டது.

பரத் பட்டம் பெற முழு தகுதி உடையவர்தான் மக்கள் திலகம் அதில் சந்தேகம் இல்லை ...ஆனால், கதாநாயகன் சிறந்த நடிப்பை வெளிபடுத்த கூடிய காட்சியமைப்போ , கதையமைப்போ 1971இல் வெளிவந்த ரிக்க்ஷாகாரன் திரைப்படத்திற்கு நிச்சயம் இல்லை கலைவேந்தன் சார் ...ஆகையால் தான் அந்த சர்ச்சை எழுந்தது !!

கருணாநிதி அவர்கள் மற்றும் மக்கள் திலகம் இடையே உள்ள கருத்தவேருபாடு 1970 கடைசி முதலே கசிந்து வெளிவரதொண்டங்கியது அனைவரும் அறிந்ததே. இத்துணைக்கும் திரு mgr அவர்கள் அண்ணா மரணத்திற்கு பிறகு நெடுஞ்செழியனுக்கு எதிராக கருணாநிதிக்கு ஆதரவு கொடுத்தும்கூட !

மு க முத்து திரை உலக வரவு, இருக்கும் மன்றங்களை மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் அதை தொடர்ந்த அடக்குமுறை அதனால் mgr ரசிகர்கள் மீது கருணாநிதி காட்டம் ஆகிய நிகழ்ச்சிக்கள் ஒருபுறம் மேலும் mgr அவர்களை கோபம் அடைய செய்ய...1971 தேர்தல் நேரம் ....தி மு க நல விரும்பிகள் இந்த தருணத்தில் mgr ஐ பகைத்துகொள்ளுதல் கட்சியை பலவீன படுத்தும் ஆகையால் அவரை சமாதானபடுத்துங்கள் என்று கூறியதன் பலன் தானே 1971 பரத் விருது ? இது உண்மை என்பது அக்கால நண்பர்கள் அறியாதது அல்ல !

திரு மு கருணாநிதி , திரு அன்பழகன், திருமதி சௌந்தரா கைலாசம் இந்த மூவரும் திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு தொடர்ந்து மூன்றுமுறை தேசிய விருது கிடைக்கவிடாமல் camp செய்து வெற்றிகரமாக அதை சாதித்தது யாரும் அறியாதது அல்லவே.!

இதன் வெளிபாடாகதான் தான் கௌரவம் திரை படத்தில் வியெட்னாம் வீடு சுந்தரம் அமைத்த அந்த காட்சியே !!

ஆதீமுகா ஆட்சி காலத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா என்ற கேள்விக்கு ..தி மு க கட்சியை விட அதிகமாகதான் செய்தார்கள் என்பதே எனது கருத்து.

முதுகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குத்திவிட்டு ...பொய்யான இழிவு பெயர் எவ்வளவு ஏற்படுத்தமுடியுமோ அவ்வளவும் ஏற்படுத்திவிட்டு....நடிகர் திலகத்தின் பெருமையை இவர்கள் பெருமை என்று திருடிவிட்டு...இவர்கள் சிறுமையை நடிகர் திலகம் தலைமேல் சுமத்தி .....இப்போது ஊர் ஊராக சிலையை திறந்து கண்ணீர் விடும் நடிப்பை கண்டு சிவாஜி ரசிகர்கள் யாரும் ஏமாந்து விடமாட்டார்கள்.

காரணம்..இந்த சென்னை சிலை திறப்பும்.... பாண்டியில் திரு ரங்கசாமி முதலில் திறந்துவிட்டாரே என்ற அங்கலாய்ப்பில் ...தேர்தல் நெருங்குகிறதே.....ஒரு கணிசமான வாக்கு வங்கி போய்விட்டால் என்ன செய்வது என்ற அரசியல் தந்திர யோசனைதான் முக்கிய காரணம் என்பதுதான் இன்றும் முக்கால்வாசி ரசிகர்கள் கருத்து...கலைவேந்தன் சார்

rks

Russellzlc
18th January 2015, 03:20 PM
http://i59.tinypic.com/2m63ebs.jpg

‘மன்னாதி மன்னன்’ - 1

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் நிகழ்ச்சி குறித்து எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அதிலும் ‘தலைவரை கடைசி வரை நேரில் பார்க்க முடியவில்லை’ என்று கதறிய அம்மையாரிடமிருந்து தொடங்குகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்கு காரணம் என் உள்ளத்தை அப்படியே அவர் பிரதிபலித்தார்.

ஏற்கனவே, நான் ஒருமுறை குறிப்பிட்டதுபோல, தலைவரை பல கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பார்த்திருந்தாலும் நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அது கடைசிவரை நடக்காமலே போய்விட்டது. என் வாழ்நாளில் ஆற்ற முடியாத மனப்புண் அது. இப்போது கொஞ்சம் முயற்சி செய்தால் யாரையும் பார்க்கலாம் என்றாலும் யாரையும் சந்திக்க நான் விரும்பவில்லை. அப்படிச் சொல்வது கூட சரியாக இருக்காது. இவரைப் பார்க்க வேண்டும், ஆசி பெற வேண்டும், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும், நண்பர்கள், உறவினர்களிடம் காட்டி பெருமைப்பட வேண்டும், வீட்டில் அந்தப் படத்தை மாட்டி பெருமிதம் கொள்ள வேண்டும், பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு என்னைப் பொறுத்த வரையில் என் மனம் கவர்ந்தவர் யாரும் இப்போது இல்லை.

விஜய் டி.வி.யில் அந்த ஆற்றாமையை சொல்லி அழுத அம்மையார் பேசியது நானே பேசியது போலிருந்தது. அவர் அழுதபோது அவரையே தொலைக்காட்சியில் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் கன்னங்களில் சூடாக கண்ணீர் இறங்கியபோதுதான் நானும் என்னையறியாமல் அழுததை உணர்ந்தேன். தலைவரை நேரில் சந்தித்து ஆசி பெறமுடியவில்லையே என்று ஏங்கும் என்னைப் போன்றோர் பலர் உள்ளனர் என்பதுதான் எனக்கு அந்த அம்மையார் மூலம் கிடைத்த லேசான ஆறுதல். இப்போதும், ராமாவரம் தோட்டத்தை தினமும் கடந்த செல்லும்போது தலைவரை நினைத்து கையெடுத்து கும்பிடுகிறேன் என்று அந்த அம்மையார் கூறினார். என்ன ஒரு பக்தி.

மாட்டுக்கார வேலன் திரைப்படத்துக்கு டிக்கட் எடுத்ததை அவர் கூறியது சுவாரசியமாக இருந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே டிக்கட் கவுன்டர். அந்த கூட்டத்தில் எப்படியோ கவுன்டரில் கையை நுழைத்து டிக்கட் எடுத்து விட்டார். அவர் கையில் டிக்கட் உள்ளது. ஆனால், கையை எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சிறிய கவுன்டரில் ஒரே நேரத்தில் பல கைகள். அவர் கதறியிருக்கிறார். அப்போது யாரோ ஒருவர் வந்து வெடுக்கென அவர் கையைப் பிடித்து வெளியே இழுத்திருக்கிறார். அப்படி இழுத்ததில் அந்த அம்மையாருக்கு கையில் ரத்தம் ஒழுகுகிறது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கையில் டிக்கட் இருக்கிறதா? என்று பார்த்திருக்கிறார்.

காயத்தால் வலி இருந்தாலும் உள்ளே சென்று அமர்ந்ததும், தலைவர் திரையில் தோன்றி, சத்தியம் நீயே.. பாடலுக்கு முன் வரும் ‘ட்ரியோ.. ட்ரியோ...ட்ரியோ... ட்ரியோ.. டுர்ர்ர்....’ என்று ஆரம்பித்ததும் வலியெல்லாம் போய்விட்டது என்பதை உணர்ச்சி வசப்பட்டு கூறினார். அப்படியே நாம் பேசுவதைப் போல இருந்தது. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆண் ரசிகர் இதைக் கூறினால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஒரு பெண் இதை கூறியது பெண்களும் எவ்வளவு உணர்வுபூர்வமாக தலைவர் மீது அன்பை பொழிந்திருக்கிறார்கள் என்ற நினைவோடு அந்த அம்மையாரை பார்த்தபோது நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது. தொடர்ந்து பார்ப்போம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
18th January 2015, 03:44 PM
தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்...சேலத்தில்... http://i60.tinypic.com/2myojcz.jpg

Russelldvt
18th January 2015, 03:51 PM
http://i59.tinypic.com/6tl5bp.jpg

Russelldvt
18th January 2015, 03:56 PM
http://i57.tinypic.com/4ujup1.jpg

Russelldvt
18th January 2015, 03:59 PM
http://i60.tinypic.com/6hs4tj.jpg

Russelldvt
18th January 2015, 04:04 PM
http://i61.tinypic.com/mhde3d.jpg

Russelldvt
18th January 2015, 04:07 PM
http://i60.tinypic.com/34ywrux.jpg

Russelldvt
18th January 2015, 04:13 PM
http://i58.tinypic.com/jjy6id.jpg

Russellzlc
18th January 2015, 04:50 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு

மக்கள் திலகம் அவர்களுக்கு பாரத் விருது ஏன் கொடுத்தார்கள் என்பதல்ல விவாதம் என்று நினைக்கிறன்.

திரு கருணாநிதியின் செயல்பாடு குறித்துதான் பெரும்பாலான பதில். பரத் விருது தொடங்கப்பட்ட ஆண்டு 1967 என்று நினைக்கிறன். 67 முதல் 71 வரை மக்கள் திலகம் நடித்த படங்களில் மிக சிறந்த நடிப்பை 1969இல் வந்த அடிமைபெண் படத்திற்கு வேங்கய்யன் பாத்திரத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று அப்போதே பலர் பேசிக்கொண்டனர். அனால் அந்த வருடம் நடிகர் திரு உத்பல் தத்திற்கு கொடுக்கப்பட்டது.

பரத் பட்டம் பெற முழு தகுதி உடையவர்தான் மக்கள் திலகம் அதில் சந்தேகம் இல்லை ...ஆனால், கதாநாயகன் சிறந்த நடிப்பை வெளிபடுத்த கூடிய காட்சியமைப்போ , கதையமைப்போ 1971இல் வெளிவந்த ரிக்க்ஷாகாரன் திரைப்படத்திற்கு நிச்சயம் இல்லை கலைவேந்தன் சார் ...ஆகையால் தான் அந்த சர்ச்சை எழுந்தது !!

கருணாநிதி அவர்கள் மற்றும் மக்கள் திலகம் இடையே உள்ள கருத்தவேருபாடு 1970 கடைசி முதலே கசிந்து வெளிவரதொண்டங்கியது அனைவரும் அறிந்ததே. இத்துணைக்கும் திரு mgr அவர்கள் அண்ணா மரணத்திற்கு பிறகு நெடுஞ்செழியனுக்கு எதிராக கருணாநிதிக்கு ஆதரவு கொடுத்தும்கூட !

மு க முத்து திரை உலக வரவு, இருக்கும் மன்றங்களை மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் அதை தொடர்ந்த அடக்குமுறை அதனால் mgr ரசிகர்கள் மீது கருணாநிதி காட்டம் ஆகிய நிகழ்ச்சிக்கள் ஒருபுறம் மேலும் mgr அவர்களை கோபம் அடைய செய்ய...1971 தேர்தல் நேரம் ....தி மு க நல விரும்பிகள் இந்த தருணத்தில் mgr ஐ பகைத்துகொள்ளுதல் கட்சியை பலவீன படுத்தும் ஆகையால் அவரை சமாதானபடுத்துங்கள் என்று கூறியதன் பலன் தானே 1971 பரத் விருது ? இது உண்மை என்பது அக்கால நண்பர்கள் அறியாதது அல்ல !

திரு மு கருணாநிதி , திரு அன்பழகன், திருமதி சௌந்தரா கைலாசம் இந்த மூவரும் திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு தொடர்ந்து மூன்றுமுறை தேசிய விருது கிடைக்கவிடாமல் camp செய்து வெற்றிகரமாக அதை சாதித்தது யாரும் அறியாதது அல்லவே.!

இதன் வெளிபாடாகதான் தான் கௌரவம் திரை படத்தில் வியெட்னாம் வீடு சுந்தரம் அமைத்த அந்த காட்சியே !!

ஆதீமுகா ஆட்சி காலத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா என்ற கேள்விக்கு ..தி மு க கட்சியை விட அதிகமாகதான் செய்தார்கள் என்பதே எனது கருத்து.

முதுகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குத்திவிட்டு ...பொய்யான இழிவு பெயர் எவ்வளவு ஏற்படுத்தமுடியுமோ அவ்வளவும் ஏற்படுத்திவிட்டு....நடிகர் திலகத்தின் பெருமையை இவர்கள் பெருமை என்று திருடிவிட்டு...இவர்கள் சிறுமையை நடிகர் திலகம் தலைமேல் சுமத்தி .....இப்போது ஊர் ஊராக சிலையை திறந்து கண்ணீர் விடும் நடிப்பை கண்டு சிவாஜி ரசிகர்கள் யாரும் ஏமாந்து விடமாட்டார்கள்.

காரணம்..இந்த சென்னை சிலை திறப்பும்.... பாண்டியில் திரு ரங்கசாமி முதலில் திறந்துவிட்டாரே என்ற அங்கலாய்ப்பில் ...தேர்தல் நெருங்குகிறதே.....ஒரு கணிசமான வாக்கு வங்கி போய்விட்டால் என்ன செய்வது என்ற அரசியல் தந்திர யோசனைதான் முக்கிய காரணம் என்பதுதான் இன்றும் முக்கால்வாசி ரசிகர்கள் கருத்து...கலைவேந்தன் சார்

rks

பதிலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.

தாங்கள் கூறியபடி புரட்சித் தலைவர் பாரத் விருதுக்கு தகுதியுள்ளவர்தான். அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக நீங்கள் கூறியபடி கருணாநிதி அதை வாங்கிக் கொடுத்தாரோ என்னவோ தெரியாது. ஆனால், அப்படி கூறப்பட்டதற்காக அந்த விருதை தூக்கி எறிந்தார் புரட்சித் தலைவர். அந்தப் பட்டம் வேண்டும் என்று கருணாநிதியை அவர் வற்புறுத்தியதாகவும் கருணாநிதியே கூறியதில்லை. அந்தப் பட்டத்தை புரட்சித் தலைவர் விரும்பியதோ, அல்லது லாபி செய்ததோ அல்லது திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கிடைக்காமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தவரோ அல்ல. அதற்கான செயல்களில் ஈடுபட்டவரும் அல்ல. அதோடு, ரிக்க்ஷாகாரன் படத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ரிக்க்ஷாகாரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அந்தப் படத்தில் தலைவர் நடித்திருப்பார். மஞ்சுளாவை காப்பாற்ற ராமதாஸ் கூட்டத்தை சைக்கிள் ரிக்க்ஷாவை ஓட்டியபடியே ஹாண்ட்பாரில் படாமல் அற்புதமாக சிலம்பு சண்டையிட்டு அதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, தலைவர் மீது வக்கீல் குற்றம் சுமத்துவார். அதற்கெல்லாம் பதிலளித்து விட்டு மிகவும் இயல்பாக, ‘‘நடந்ததை நான் சொல்லிட்டேன். நடக்காததை வக்கீலய்யா சொல்லிட்டாரு. நடக்கப் போவதை நீங்கதான் சொல்லணும்’’ என்று நீதிபதியைப் பார்த்து தலைவர் கூறுவார். இந்த ஒரு காட்சிக்கே அவருக்கு பாரத் விருது கொடுக்கலாம்.

என் பதிலும் பாரத் விருது பற்றிய விவாதத்துக்கானது அல்ல. அந்தப் பட்டத்துக்காக சதிவலை, சகோதரரான பொன்மனச் செம்மல் திரு.சிவாஜி கணேசனுக்கு எதுவும் செய்யவில்லை, அதிமுக ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டது போன்ற கருத்துக்களுக்காகத்தான்.

மேலும், நீங்கள் கூறியபடி, திமுகவை விட அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு அதிகமாகவே செய்தார்கள். இறப்பதற்கு முன் திரு.சிவாஜி கணேசன் அவர்களை சந்திக்க புரட்சித் தலைவர் விரும்பினார். ஆனால், அதற்கு முன் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இந்த சந்திப்பு நடந்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை திரு.சிவாஜி கணேசனே பதிவு செய்துள்ளார்.

புரட்சித் தலைவரின் பிறந்த நாளுக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கும் பதிலுக்கும் மீண்டும் நன்றி.

அன்புள்ள : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
18th January 2015, 07:06 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

இனிய நண்பர் திரு ரவிகிரணுக்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் .1960-1977 வரை நடந்த திரையுலக நிகழ்வுகள் மற்றும் தமிழக அரசியல் பற்றிய பல தகவல்களை படித்தும் , பிறர் சொல்லியும் , கேட்டு இருக்கிறேன் . அந்த வகையில் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் , கற்பனை வளத்துடன் யாரயோ நினைத்து தாக்கும் ''இயலாமையும்'' அறிந்து அவர்களை பதிவிடுவதை பற்றி பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? விட்டு விடுங்கள் கலைவேந்தன் .

Russelldvt
18th January 2015, 08:42 PM
BRETTS ROAD SALEM http://i62.tinypic.com/2ynp7rk.jpg

Russelldvt
18th January 2015, 08:46 PM
CHERY ROAD SALEM http://i61.tinypic.com/2rejdzs.jpg

Russelldvt
18th January 2015, 08:51 PM
வள்ளுவர் சிலை அருகில், சேலம் http://i58.tinypic.com/2m2apee.jpg

Russellwzf
18th January 2015, 08:59 PM
புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்.

ஜெயா டிவி - சரித்திரம் போற்றும் காவியத் தலைவன்
விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
ராஜ் டிவி - எம்.ஜி.ஆர் தி லெஜண்ட்
கேப்டன் டிவி - நெஞ்சம் நிறைந்த புரட்சித் தலைவர்
நியூஸ் 7 - ஆயரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்
சன் லைப் - பாரத் ரத்னா எம்.ஜி.ஆர்
தீரன் டிவி - ஹாப்பி பர்த்டே எம்.ஜி.ஆர்
புதிய தலைமுறை - நேர்பட பேசு ~ எம்.ஜி.ஆர் புகழ் தொடர்கிறது

http://i61.tinypic.com/2cfy2w8.jpg

Russellwzf
18th January 2015, 09:01 PM
http://i59.tinypic.com/9r6ln9.jpg

Russellwzf
18th January 2015, 09:02 PM
http://i58.tinypic.com/2uh1gmb.jpg

Russellwzf
18th January 2015, 09:02 PM
http://i58.tinypic.com/2uqj8ya.jpg

Russellwzf
18th January 2015, 09:03 PM
http://i62.tinypic.com/15g5k7r.jpg

Russellwzf
18th January 2015, 09:04 PM
http://i62.tinypic.com/286u7hv.jpg

Russellwzf
18th January 2015, 09:05 PM
http://i58.tinypic.com/6o3n9c.jpg

Russellwzf
18th January 2015, 09:05 PM
http://i62.tinypic.com/2ptymbr.jpg

Russellwzf
18th January 2015, 09:06 PM
http://i59.tinypic.com/zphk0.jpg

Russellbpw
18th January 2015, 09:43 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

இனிய நண்பர் திரு ரவிகிரணுக்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் .1960-1977 வரை நடந்த திரையுலக நிகழ்வுகள் மற்றும் தமிழக அரசியல் பற்றிய பல தகவல்களை படித்தும் , பிறர் சொல்லியும் , கேட்டு இருக்கிறேன் . அந்த வகையில் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் , கற்பனை வளத்துடன் யாரயோ நினைத்து தாக்கும் ''இயலாமையும்'' அறிந்து அவர்களை பதிவிடுவதை பற்றி பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? விட்டு விடுங்கள் கலைவேந்தன் .

எஸ்வி சார்

ஏன் எஸ்வி சார்....முதலில் திரு கலைவேந்தன் அவர்களுக்கு நான் என்ன கேள்வி கேட்டேன் அவர் எனக்கு விளக்கம் அளிக்க ? நான் எதற்கு அவருக்கு கேள்விகேட்கவேண்டும் முதலில் ?

இது கூட புரியாமல் ....ஒரு பதிவு செய்துள்ளீர்கள் அதுதான் எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது !

நான் எழுதியதற்கும்...கலைவேந்தன் சார் பதிவு செய்ததற்கும் இந்த இரண்டு பதிவுகளை சரிவர படிக்காமல் நீங்கள் எழுதியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தயைசெய்து ஒருமுறைக்கு இரண்டு முறை படித்து பாருங்கள்..!

மேலும் நீங்கள் கூறியதைப்போல நானும் 1960 - 1989 வரை நடந்த திரை உலக நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் இவை அனைத்தும் நானும் எந்த கட்சியையும் சாராதவர்களிடம் யாரையும் ஒரு தலைபட்சமாக ஆதரிக்காமல் நடுநிலையாக பேசுபவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறேன்.

முதலில் நடக்காத ஒன்று நடந்ததாக கூறுவதாக நீங்கள் எழுதியது எவ்வளவு முரணான ஒரு வரி என்று சற்று நிதானத்துடன் நினைத்து பாருங்கள் சார் ....

Mgr மன்றங்கள் மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் நடக்கவில்லையா ?...

அல்லது அண்ணாவிற்கு பிறகு ...திரு கருணாநிதியை மக்கள் திலகம் அவர்கள் ஆதரிக்கவில்லையா ?

அல்லது கருணாநிதி ஆதரவு ஒருபக்கம் ...நெடுஞ்செழியன் ஆதரவு ஒருபக்கம் என்ற நிலை தி மு க வில் இருந்ததில்லையா ?

அல்லது...தொடர்ந்த அடக்கு முறை ஆட்சியில் பாதிப்படைந்து தனது ரசிகர்களும் மன்றங்களும் இன்னல்பட மக்கள் திலகம் அவர்கள் கடும் அத்ருப்ப்தி அடையவில்லையா ...அதன் பொருட்டு 70 களின் முடிவிலிரிந்து தொடர்ந்து difference of opinion இருவருக்கும் வரவில்லையா ?

...அதன் முத்தாய்ப்பாக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர் மற்றும் ஆதரவாளர்கள்...திரு mgr அவர்களிடம் தேர்தல் சமயம் நெருங்கும் நேரத்தில் எந்த விதத்திலும் எதிர்மறையாக கருத்து கொள்ளவேண்டாம்..அதனால் பாதிப்பு நமக்குதான் .. அவரை இந்த சந்தர்பத்தில் பகைத்துகொள்ளாமல் இருப்பதே நலம் என்று அறிவுரக்கவில்லையா...இதில் எது கற்பனை என்று நீங்கள் கூறுகிறீர்கள் ?

மேலும் நான் யாரையும் எதற்கும் support செய்து எழுதவில்லை, argument கூட செய்யவில்லை...இப்படி ஒரு நிலையில் இது எதுவுமே புரியாமல் நடுவில் குதித்து ஏன் சார் இப்படி திரி என்பதற்காக திரித்து எழுதுகிறீர்கள்..?

"இயலாமை".."பரிதாபம்" ....இப்படி நீங்கள் காலம் காலமாக பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்து உண்மையிலயே எனக்குதான் உங்களை பார்த்து பரிதாபப்பட தோன்றுகிறது சார் !

Russellzlc
18th January 2015, 09:59 PM
திரு.ஆர்.கே.எஸ்.

‘அதிமுக ஆட்சியில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது’, ‘பாரத் விருது தொடர்பாக அவருக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்பட்டது’ , ‘சகோதரரான பொன்மனச் செம்மல், சிவாஜிக்கு என்ன செய்தார்?’ என்று கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதிலாகத்தான் திரு.எஸ்.வி. அந்தப் பதிவை போட்டுள்ளதாவும், உங்களைச் சொல்லவில்லை என்றும் கருதுகிறேன். திரு.எஸ்.வி.யும் இதை ஆமோதிப்பார் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
18th January 2015, 10:16 PM
நடிகர் திலகம் வசம் பேசியதால் மட்டுமே ஒரு நபர் வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில், எனக்கு உள்ள வருத்தம் நடிகர் திலகம் தன வயதை குறைத்து கொண்டார் என்பது தான்! உதரனத்திற்க்கு இப்போ உள்ள நடிகர்களை வைத்து பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் வசனங்கள் பேசி நடிக்கட்டுமே பார்போம். அந்த வசனங்கள் நடிகர் திலகம் பேசியதால் மட்டுமே பேசபடுகிறது. தமிழ் நாட்டில் ஆ. இ.ஆ.தீ.மு.க ஆட்சியின் போது தான் நடிகர் திலகம் MP அனார் என்பதில் ஒரு அற்ப சந்தோசம் எனக்கு. Good things happened to NT while good person was ruling TN.

Russellbpw
18th January 2015, 10:22 PM
நடிகர் திலகம் தன வயதை குறைத்து கொண்டார் என்பது தான்!

absolutely right !!!!

siqutacelufuw
18th January 2015, 11:27 PM
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் கூற்றுப்படி, 1971ல், மக்கள் திலகத்துக்கு, ரிக்ஷாக்காரன் காவியம் மூலம் கிடைத்த "பாரத்" பட்டம் 1969ம் ஆண்டிலேயே "அடிமைப்பெண்" காவியத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பது. ரிக்ஷாக்காரன் காவியத்தில், சகோதரர் கலைவேந்தன் அவர்கள் கூறியபடி அந்த ரிக்ஷா சண்டை காட்சி ஒன்றுக்கே பாரத் பட்டம் அளித்து விடலாம் என்பது ஏற்றுக்கொள்ளப் பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், எனது கருத்து என்னவென்றால், காவியத்தின் இறுதி காட்சியில் வரும் சுருள் பட்டை காட்சி ஒன்றே போதும், மீதி காட்சிகள் எதையும் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு, பாரத் பட்டம் கொடுத்து விடலாம். இப்படி, ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில், ரிக்ஷாக்காரன் காவியத்தின் சிறப்பான காட்சிகள் வேறுபடும். இப்படித்தான், " பாரத் " பட்டம் வழங்க நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களை, ரிக்ஷாக்காரன் காவியத்தின் வெவ்வேறு காட்சிகள் ஈர்த்திருக்கும். இதில், எந்தவொரு சிபாரிசோ, தலையீடோ, நிர்ப்பந்தமோ இருக்க நியாயமில்லை.

எப்படியிருந்தாலும், "பாரத்" பட்டம், பொன்மனசெம்மலுக்கு, 1969 லேயே கொடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் மறுப்பதிற்கில்லை.

பல வெற்றிக்காவியங்களை ஒவ்வொரு வருடமும் அளித்த மக்கள் திலகம் எல்லா ஆண்டுகளிலும், பாரத் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். Because our beloved God M.G.R. Deserves it காலத்தால் அழிக்க முடியாத, இன்றைய தலைமுறையினரும் கண்டு களிக்க கூடிய காவியங்களை அளித்தவர் அல்லவா, நம் வெற்றித்திருமகன். அதனால் தான் தமிழகம் முழுவதும், வசூல் சக்கரவர்த்தி, நடிகப் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களின் காவியங்களை மீண்டும் மீண்டும், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையிடுகின்றனர்.

"பாரத்" பட்டம் பற்றிய சர்ச்சையை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாமே !

siqutacelufuw
18th January 2015, 11:36 PM
Mgr மன்றங்கள் மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் நடக்கவில்லையா ?... Quote - Ravi Kiran Surya

சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா சொல்வது சரியே ! சென்னை ஜாம்பஜார் பகுதியில் நான் சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்றத்தையே, "முத்தமிழ் செல்வன் மு. க. முத்து மன்றம்" என்று மாற்றுவதற்கு, அன்றைய ஆட்சியாளர்களால் நிர்ப்பந்தம் தரப்பட்டது. எங்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும், இந்த விஷயத்தில், உறுதியாக இருந்தோம். நான், சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்றம், முன்பை விட தீவிரமாக, மக்கள் திலகத்தின் புகழ் பரப்புவதில், தொடர்ந்து செயல் பட்டது.

Richardsof
19th January 2015, 05:39 AM
BANGALORE -MAKKAL THILAGAM MGR'S 98TH BIRTH DAY CELEBRATIONS.
http://i59.tinypic.com/29zbxnm.jpg

Richardsof
19th January 2015, 05:42 AM
http://i59.tinypic.com/2ef26ur.jpg

Richardsof
19th January 2015, 05:44 AM
http://i57.tinypic.com/2rzx7rd.jpg

Richardsof
19th January 2015, 05:45 AM
http://i58.tinypic.com/15yg7le.jpg

Richardsof
19th January 2015, 05:47 AM
EX MLA THIRU MUNIYAPPA
http://i62.tinypic.com/2r6kwvc.jpg

Richardsof
19th January 2015, 05:52 AM
http://i57.tinypic.com/2mrry94.jpg

Richardsof
19th January 2015, 05:55 AM
http://i61.tinypic.com/vhtjx3.jpg

Richardsof
19th January 2015, 05:57 AM
THIRU M.RAVI - HARDCORE MAKKAL THILAGAM MGR FAN
http://i58.tinypic.com/bgycjn.jpg

Richardsof
19th January 2015, 05:59 AM
http://i62.tinypic.com/315086b.jpg

THIRU MUNIYAPPA -EX MLA WITH THIRU C.S.KUMAR, THIRU M. RAVI

Richardsof
19th January 2015, 06:02 AM
http://i61.tinypic.com/2r3city.jpg

Richardsof
19th January 2015, 06:06 AM
திரு.ஆர்.கே.எஸ்.

‘அதிமுக ஆட்சியில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது’, ‘பாரத் விருது தொடர்பாக அவருக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்பட்டது’ , ‘சகோதரரான பொன்மனச் செம்மல், சிவாஜிக்கு என்ன செய்தார்?’ என்று கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதிலாகத்தான் திரு.எஸ்.வி. அந்தப் பதிவை போட்டுள்ளதாவும், உங்களைச் சொல்லவில்லை என்றும் கருதுகிறேன். திரு.எஸ்.வி.யும் இதை ஆமோதிப்பார் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

you are correct kalaiventhan sir .

Scottkaz
19th January 2015, 07:45 AM
மக்கள்திலகம் புரட்சித்தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் உங்கள் பார்வைக்கு
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் எடுக்கப்பட்டவை
எங்கு காணினும் மக்கள்திலகத்தின் விழா காட்சிகள். எங்கள் ஊரில் இந்த முறை பூக்கள் வரத்து (காரணம் ஜல்லிகட்டு நடைபெறாததால் )மிகவும் குறைந்தது
மக்கள்திலகத்தின் பக்தர்கள் பூ மாலைக்கு மிகவும் அவதி பட்டனர். அதனால் பல இடங்களில் தாமதமாக விழா தொடங்கப்பட்டது
முதலில் எங்கள் இல்லத்திலிருந்து தொடங்குவோம்
http://i59.tinypic.com/70dge0.jpg

Scottkaz
19th January 2015, 07:52 AM
http://i61.tinypic.com/otgh0l.jpg

Scottkaz
19th January 2015, 07:53 AM
http://i57.tinypic.com/246qse1.jpg

Scottkaz
19th January 2015, 07:57 AM
மக்கள்திலகம் பிறந்தநாளில் 4000 பதிவுகள் கடந்த திரு திருப்பூர் இரவிச்சந்திரன் மற்றும் 200 பதிவுகள் கடந்த திரு vp சத்யா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
http://i61.tinypic.com/25uh7ur.jpg

Scottkaz
19th January 2015, 08:00 AM
SATHUVACHARI
http://i59.tinypic.com/2ir8y1i.jpg

Scottkaz
19th January 2015, 08:01 AM
SATHUVACHARI
http://i61.tinypic.com/29glc8l.jpg

Scottkaz
19th January 2015, 08:02 AM
http://i58.tinypic.com/fcr389.jpg

Scottkaz
19th January 2015, 08:04 AM
COLLECTOR OFFICE CIRCLE
http://i57.tinypic.com/2ewnyif.jpg

Scottkaz
19th January 2015, 08:04 AM
COLLECTOR OFFICE CIRCLE
http://i62.tinypic.com/wv4j6v.jpg

Scottkaz
19th January 2015, 08:08 AM
விழா ஏற்பாடுகள் செய்துகொண்டு இருந்தபோது எடுத்தது
http://i61.tinypic.com/260bxbm.jpg

Scottkaz
19th January 2015, 08:11 AM
காகித பட்டறைவிழா தொடங்கும் முன்பு எடுத்தது
http://i59.tinypic.com/289eqmb.jpg

Scottkaz
19th January 2015, 08:14 AM
காகிதபட்டறை விழா தொடங்கும் முன்பு எடுத்தது
http://i60.tinypic.com/28ujy3t.jpg
16வது வார்டு கவுன்சிலர் தாமோதரன் பாலிசி நடராஜன் மற்றும் பக்தர்கள்

Scottkaz
19th January 2015, 08:20 AM
காகிதபட்டறை

http://i59.tinypic.com/etbbm8.jpg

Scottkaz
19th January 2015, 08:23 AM
மண்டி தெரு வேலூர்
http://i58.tinypic.com/2uz752u.jpg

Scottkaz
19th January 2015, 08:25 AM
மண்டி தெரு வேலூர்
விழா ஏற்பாடுகள் நடைபெறுகிறது
http://i59.tinypic.com/2meaczc.jpg

Scottkaz
19th January 2015, 08:29 AM
மணிகூண்டு வேலூர்
http://i60.tinypic.com/2czv9qo.jpg

Scottkaz
19th January 2015, 08:30 AM
வேலூர் கோட்டை ரோடு
http://i60.tinypic.com/1y08wh.jpg

Scottkaz
19th January 2015, 08:31 AM
http://i61.tinypic.com/9ql386.jpg

Scottkaz
19th January 2015, 08:33 AM
http://i59.tinypic.com/s5h7jr.jpg

Scottkaz
19th January 2015, 08:35 AM
http://i62.tinypic.com/dnmvk0.jpg

Scottkaz
19th January 2015, 08:46 AM
http://i61.tinypic.com/21zzph.jpg

Scottkaz
19th January 2015, 08:48 AM
http://i61.tinypic.com/2po3b51.jpg

Scottkaz
19th January 2015, 08:49 AM
http://i62.tinypic.com/1r3kaf.jpg

Scottkaz
19th January 2015, 08:51 AM
http://i58.tinypic.com/15nsnzr.jpg

Scottkaz
19th January 2015, 08:54 AM
http://i61.tinypic.com/apjvhd.jpg

Scottkaz
19th January 2015, 08:59 AM
http://i58.tinypic.com/6o1p2u.jpg

Scottkaz
19th January 2015, 09:00 AM
வேலூர் பழைய மாநகராட்சி
http://i61.tinypic.com/vx2owm.jpg

Scottkaz
19th January 2015, 09:02 AM
வேலூர் பழைய மாநகராட்சி
http://i60.tinypic.com/hw0cwo.jpg

Scottkaz
19th January 2015, 09:04 AM
வேலூர் பழைய மாநகராட்சி
http://i62.tinypic.com/xeo1t.jpg

Scottkaz
19th January 2015, 09:07 AM
வேலூர் பழைய மாநகராட்சி
http://i58.tinypic.com/2wnsbw7.jpg

Scottkaz
19th January 2015, 09:09 AM
http://i58.tinypic.com/5mbuj8.jpg

Scottkaz
19th January 2015, 09:11 AM
JL PRESS my FRIEND
http://i61.tinypic.com/2jeb76a.jpg

Scottkaz
19th January 2015, 09:13 AM
நண்பர் திரு காட்பாடி சந்திரசேகர் மற்றும் ராஜு
http://i62.tinypic.com/1ys3g2.jpg

Scottkaz
19th January 2015, 09:17 AM
தினமும் தலைவருக்கு பூ வைத்து வணங்கிவிட்டு தன் தொழிலை தொடங்குவார் திரு JL ராஜு அவர்கள்
http://i61.tinypic.com/2qsqexf.jpg

Scottkaz
19th January 2015, 09:19 AM
கண் மருத்துவமனை எதிரில் பூஜைக்கு தயார் நிலையில்
http://i59.tinypic.com/bjb9kw.jpg

Scottkaz
19th January 2015, 09:21 AM
வேலப்பாடி

http://i57.tinypic.com/ws1izm.jpg

Scottkaz
19th January 2015, 09:26 AM
http://i60.tinypic.com/sgu77s.jpg

Scottkaz
19th January 2015, 09:30 AM
வேலப்பாடி
http://i59.tinypic.com/5lxij9.jpg

Scottkaz
19th January 2015, 09:32 AM
வேலப்பாடி
http://i61.tinypic.com/orsetf.jpg

Scottkaz
19th January 2015, 09:35 AM
வேலப்பாடி
http://i62.tinypic.com/2vux1sn.jpg

Scottkaz
19th January 2015, 09:38 AM
http://i59.tinypic.com/2u6ea9h.jpg

Russellisf
19th January 2015, 10:05 AM
congratulations ravichandran sir for 4000 posts




http://s4.postimg.org/trxhbujtp/DSC00856.jpg (http://postimg.org/image/6dphzx1w9/full/)
PEELAMEDU, COIMBATORE

Russellisf
19th January 2015, 10:06 AM
thanks vellore ramamurthy sir for updating thalaivar birthday celebrations at vellore surroundings area




http://i59.tinypic.com/2u6ea9h.jpg

Richardsof
19th January 2015, 10:32 AM
RAMAVARM THOTTAM - 17.1.2015

PICS COURTESY - MR.GANESH .

http://i58.tinypic.com/33kc7yr.jpg

Richardsof
19th January 2015, 10:33 AM
http://i61.tinypic.com/3160oe0.jpg

Richardsof
19th January 2015, 10:46 AM
http://i58.tinypic.com/zl6682.jpg

Richardsof
19th January 2015, 10:48 AM
http://i61.tinypic.com/208wppt.jpg

Richardsof
19th January 2015, 10:49 AM
http://i62.tinypic.com/2m5nxih.jpg

Richardsof
19th January 2015, 10:51 AM
http://i60.tinypic.com/2ry3pc1.jpg

Russellisf
19th January 2015, 02:51 PM
என்னை இளம் வயதில் செதுக்கிய எம்.ஜி.ஆர்

எனது 5 வது வயதில் கமுதியில் நான் பார்த்த முதல் படம் பல்லாண்டு வாழ்க. அன்றைக்கு அந்த படத்தில் என் மனதில் பதிந்த 3 பாடல்கள்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

இந்த 2 பாடல்கள் திருவள்ளுவர் எழுதியது என்று எனக்கு அந்த 5 வயதில் தெரியாது. அது எம்.ஜி.ஆர் சொன்னதாகத்தான் எனது மனதில் பதிந்தது.

புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)

பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது, ரசித்து என் உள்ளத்தில் 5 வயதில் நிலை நின்ற பாடல்.

இது அந்த வயதில் பாரதிதாசன் எழுதியது என்று எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர் சொன்னார் அதைப்போல் நாம் வாழவேண்டும், வளர வேண்டும் என்று என் மனதில் பதிந்து விட்டது. இளம் வயதில் என் மனதில் பதிந்த இந்த கருத்துக்கள் போன்று, இலட்சக்கணக்கான குழந்தைகள், இளைஞர்கள் மனதில் அவர் நல்ல விதைகளை விதைத்தார். என்ன செதுக்கிய எம்.ஜி.ஆர் பாடல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று சொன்னபடி வாழ்ந்த மகான் எம்.ஜி.ஆர் அவர்கள்.

தனது அனுபவங்களை மற்றவர்கள் பின்பற்றி நடக்கும் வகையில் புத்தகமாக எழுதுவது ஒரு வகை, ஆனால் வாழும் போது வள்ளாக, மகானாக, நேர்மையாக வாழ்ந்து, வாழ்ந்த பின் ஒருவரைப்பற்றி பல்வேறு புத்தகங்கள் வந்தால் அவரது வாழ்வு எத்தகைய ஒரு அருமையான வழிகாட்டியாக மக்களுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதராணமாக இருக்கும். எம்.ஜி.ஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற பத்திரிக்கை தொடரை படித்ததை தவிர அவர் எழுதிய புத்தகத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதிய நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒர் அனுபவ பெட்டகம், வாழ்க்கைப்பாடம். அந்த புத்தகங்கள் போதும் எம்.ஜி.ஆரது வாழ்வின் மகத்துவம் பற்றி, உன்னதம் பற்றி அறிந்து கொள்ள, நமது வாழ்வை செப்பனிட அது ஒர் கால கண்ணாடி.

படித்தவர்கள் பக்குவப்பட பகவத்கீதை, பைபிள் மற்றும் குரான். ஆனால் பாமரரர்கள் பக்குவப்பட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து. ஆம் வாத்தியார் என்று கோடிக்கணக்கான தமிழர்கள் அழைத்த ஒரு அறிவார்ந்த பெட்டகமாக திகழ்ந்து, சினிமாவால் சீர் திருத்தம் செய்யமுடியும், சினிமாவால் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று சாதித்து காட்டி, தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று லட்சோப லட்சம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, நல்வழிப்படுத்திய ஆசான் எம்.ஜி.ஆர்.

18 வயதில் பாதை மாறும் இளைஞர்களை, கொள்கையோடு வாழ் என்று இலட்சியத்தை ஆழ் மனதில் விதைத்த உன்னத தலைவன் எம்.ஜி.ஆர். அப்படி ஒருவனாக உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ளவதில் நான் பெறுமை அடைகிறேன்.

இந்தியா மிக வேகமாக முன்னேற வழி என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் சொல்கிறார் – முதலாளித்துவம், சுயநலம், பதவிப்பித்து, சாதிவெறி, பணபலம், லஞ்சம் முதலிய தடைக்கற்களை நீக்க வேண்டும் என்று தெளிவாக தீர்க்கமாக கூறினார் எம்.ஜி.ஆர். என்ன ஒரு தேசியப்பார்வை அவருக்கு.

அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, தமிழ் சமுதாயம் ஒரு அறிவார்ந்த இந்திய சமுதாயமாக மாற வேண்டும் என்று திட்டங்களை தீட்டினார். அதாவது, மாணவர்கள் பள்ளியில் இடை நிற்றலை தமிழகத்தில் குறைக்க வேண்டுமென்றால், பள்ளியில் சத்துணவு போடவேண்டும், அதற்காக பிச்சை எடுத்தாவது அந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று அதிகாரிகளின் எதிர்ப்பை, மற்றவர்களின் எள்ளி நகையாடலை எதிர்த்து புறந்தள்ளி, வெற்றிகரமாக நிறைவேற்றினார். இன்றைக்கு உலகம் போற்றும், ஐக்கிய நாடுகள். பின்பற்றும் திட்டமாக உருவாக்கினார் அதனால் தமிழக பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்தது.

இடைநின்றவர்களை தனது சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக மாற்றினார். அறிவொளி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி படிக்க வாய்ப்பு கிடைக்காத பெரியோர்களையும், தாய் மார்களையும் கற்றவர்களாக மாற்றினார். 1980களிலே தமிழகத்திலே நடைபெற்ற அறிவுப்புரட்சியான அறிவொளி இயக்கத்திலே பணியாற்றினேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு 2005ல் மத்திய அரசாங்கம் நியமித்த தேசிய அறிவுசார் கமிஷன், நமது இந்தியாவின் மேற்படிப்பு படிப்போர் சதவீகிதத்தை 2020க்குள் 20 சகதவீகதமாக மாற்றவேண்டுமென்றால், அதற்கு 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும் என்ற கண்க்கிட்டுள்ளார்கள். ஆனால் 1980களிலே, 25 வருடங்களுக்கு முன்பாக அவர் விதைத்த விதை இன்றைக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் ஒரு என்ஜினியரை உருவாக்க காரணம் யார் என்றால், அது எம்.ஜி.ஆர்தான். அவர் உண்மையிலேயே, அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவர் என்றால், தொலைநோக்கு பார்வை கொண்ட எம்.ஜி.ஆர்தான்.

1962 இந்தியா – சீன போரின் போது முதல் யுத்த நிதியை அளித்து தனது தேசியப்பற்றை உணர்த்தியவர் எம்.ஜி.ஆர். தனுஷ்கோடி புயலின் போது அரசின் நிதியுதவியை விட முன்னால் சென்றது எம்.ஜி.ஆர் தானே. நதி நீர் என்பது தேசிய சொத்து, இதில் என்ன பங்காளி சண்டை என்று குண்டுராவ் வீட்டுக்கு சென்று தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் தான் உன் வீட்டில் தண்ணீர் கொடுப்பேன், என்று சட்டத்தால் முடிக்க முடியாததை தனது தலைமைப்பண்பால், தனது அன்பால் செய்து காட்டினாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர்.

தமிழகம் வறட்சியை சந்தித்தபோது, ஒரு நாள் காலை முதல் மாலை வரை உட்கார்ந்த இடத்தை விட்டு ஒரு நிமிடம் கூட எங்கும் செல்லாமல் உண்ணாவிரதம் இருந்து அரிசியை கேட்டு பெற்று அரிசிப்பஞ்சம் தீர்த்தாரே அவர் தான் எம்.ஜி.ஆர்.
தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து இன்றைக்கும் இணக்கமாக, பிரச்சனை அதிகம் இல்லாமல் தண்ணீர் வரவழைத்தாரே அவர் அல்லவா எம்.ஜி.ஆர்.

இலங்கை தமிழர்களினின் வாழ்க்கைக்கு ஒர் ஆதாரமாக இருந்து, அனைத்து வழிகளிலும், அன்றைய பாரத பிரதமர் இந்திராவுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தி வலிமை சேர்த்தாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர். இன்றைக்கும் ஒவ்வொரு தமிழ்ர்களும் தலைநிமிர்ந்து நடக்க காரணமாக ஆதார சுருதியாக, அடிப்படையாக இருந்தவர் அல்லவா எம்.ஜி.ஆர்.

ஒரு மாநில முதலமைச்சர் எப்படி ஜனநாயக நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று செயலில் நடத்திக்காட்டியவர் எம்.ஜி.ஆர். ஒரு மாநில முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை சாகும்வரை முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆருக்கு தான் இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது. மறைந்த பின் இந்தியா பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவப்படுத்தியது. வாழ்ந்து மறைந்து பின்பும், இன்றைக்கும் தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக, இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான்.

இந்தியாவில் மட்டுமல்ல, அவரது திறைமையையும், மனிதப்பண்பையும் மதித்த பல்வேறு உலக நாடுகள் கவுரவித்தது என்றால் அவர் எம்.ஜி.ஆர் ஒருவர்தான். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வாழ்கிறார்.
25 ஆண்டுகள் மட்டுமல்ல, எப்படி 2200 ஆண்டுகள் கழித்தும் திருக்குறள் உலக பொது மறை நூலாக இருக்கிறதோ, அப்படி பல்லாயிறம் ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆர் தமிழர்களின் வாழ்வில் ஒரு சரித்திரமாக மாறி நம்முடன் இருப்பார். எப்படி காந்திஅடிகளுக்கு 70 நாடுகளில் சிலை அமைத்து போற்றப்படுகிறாரோ, அவருக்கு அடுத்து எம்.ஜி.ஆரின் புகழ் உலகம் முழவதும் ஒங்கி ஒலிக்கும்.

எம்.ஜி.ஆர் கனவை நனவாக்க வேண்டும் என்றால். ஒர் அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தன்னை அறிந்து தனது தனித்தன்மையை ஒவ்வொரு இளைஞர்களும் வெளிக்கொணர வேண்டும். இளைஞர்களின் மனதில் லட்சிய விதையை விதைக்க வேண்டும். நம்பிக்கையுடைய, தைரியமான, நேர்மையான, விவேகமான, வீரமான தமிழ் இளைஞர்களை உருவாக்கி, அவர்களுக்கு தமிழ்பற்றையும், தேசப்பற்றையும் ஊட்டி வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, தமிழ்நாடு வளர்ந்தால் தான் இந்த தேசம் வளரும் என்ற நம்பிக்கையோடு, தனி மனிதனை விட இந்த நாடு பெரியது என்ற எண்ணத்துடன் இன்றைய இளைஞர்கள் அறிவார்ந்த முறையில் வளர நாம் பாடுபட வேண்டும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னபடி, ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, அனுபவம் என்கிற நெருப்பில் போட்டு, தெளிவு என்கிற சம்மட்டியால் அடிக்கப்பெற்று, பகுத்தறிவு என்ற ஆயுதமாக வெளிவந்தால், அந்த ஆயுதம் என்ற இதயம் நிச்சயமாக எதையும் தாங்கி விடும்.

நாடு வளம் பெற வேண்டும், இல்லாமை அகல வேண்டும், சோம்பல் விலக வேண்டும், உழைத்து வாழ வேண்டும், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற எண்ணம் வேண்டும், மேடு பள்ளம் இல்லா சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். விவசாயம் மீண்டும் செழிக்க கூடிய வழிமுறை செய்யப்பட வேண்டும், தமிழக நதிகளை இணைத்து நீர் வழிச்சாலை அமைத்து எம்.ஜி.ஆர் சொன்னபடி என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை நீட்ட வேண்டும் வெளிநாட்டில் என்ற கனவை நனவாக்க மட்டுமல்ல, தண்ணீரும், மின்சாரமும் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழகத்தை மாற்ற வேண்டும். தொழில் வளர ஏற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, எரிசக்தி சுதந்திரம் பெற்று, நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் உலக தரத்தோடு உருவாக்க நமது மக்கள், இளைஞர்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து உயரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலகத்தில் உள்ள யாருக்கும் தமிழர்கள் அறிவால், தன்மையால், அன்பால், நேர்மையால், உழைப்பால், அடுத்தவர்களை மதிக்கும் பண்பால், அமைதியை விரும்புவதில், விவேகத்தால், மொழியால், ஜனநாயகத்தை பேணிக்காப்பதில், நாட்டின் வளர்ச்சியை, லஞ்சம் இலாவண்யம் இல்லா சமூகத்தை, குடிப்பழக்கத்திற்கு ஆளாகாத ஒரு சமூகத்தை, மேடு பள்ளம் இல்லா சமூகத்தை, நாம் யாரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணமில்லா சமூகத்தை, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றமில்லா சமூகத்தை அமைத்து, தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

இந்த குணங்களை கொண்ட இளைஞர்களை தலைவர்களாக உருவாக்க எம்.ஜி.ஆரை பின்பற்றிய பெற்றோர்கள், எம்.ஜீ.ஆர் ரசிகர்கள் பாடுபடவேண்டும். அப்படி பட்ட சூழ்நிலையை நாம் அனைவரும் உருவாக்க பாடுபட்டால், எம்.ஜி.ஆர் கண்ட கனவு கண்டிப்பாக நனவாகும்.

உங்கள் அனைவருக்கும் எனது எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

வெ. பொன்ராஜ்
17 ஜனவரி 2015

Russellisf
19th January 2015, 02:54 PM
" இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஆனால் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்."

( சென்னை அவ்வை இல்லத்திற்கு 30 - 1- 1961 அன்று மக்கள் திலகம் எம்ஜியார் ரூபாய் 30,000 நிதி வழங்கிய விழாவில் அண்ணா .)

Russellisf
19th January 2015, 03:01 PM
இன்று என் மதிப்பிற்குரிய தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள்.....மதுரையில் கோலாகலம்.. எங்கு திரும்பினாலும் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் எம்.ஜி.ஆர்.பட பாடல்கள் தான்....
ஒரு பக்கம்...."நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்" என்ற கம்பீரமான பாடல்,,..கொஞ்சம் தள்ளிப்போனால்,,.."புத்தன், ஏசு, காந்தி , பிறந்தது, என்ற பாடல்,,....நான்,,,டூ வீலரில் சென்றுகொண்டே இருக்கிறேன்.. ....அடுத்த சாலையில்,.."திருடாதே....பாப்பா , திருடாதே."... ஒலித்தது....தொடர்ந்து ."வாங்கய்யா...வாத்தியாரய்யா" ....... அதற்கடுத்த் இடத்தில், நான் நின்றுவிட்டேன்...என் மனதை உருக்கிய பாடல், நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்...,"தரைமேல் பிறக்கவைத்தான் " .. என்ற இந்த பாடலை..எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது....வீட்டில் டி.வி. சௌண்டுக்கும், , ரோட்டில் 8 ஸ்பீக்கர் கொண்ட பாக்ஸ் சௌண்டு கேட்கும்போது எப்படி இருக்கும் என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.... பாடல் கேட்டு முடிந்தபின் இல்லம் திரும்பினேன்.....S.S.Ramakrishnan,

Russellisf
19th January 2015, 03:02 PM
எங்கள் தலைமுறை மட்டுமல்ல எதிர்கால தலைமுறையும் போற்றி வணங்கும் புகழ் கொண்ட எம் தலைவா உங்கள் பிறந்த தினத்தில் வணங்கி மகிழ்கின்றோம்.

Russellisf
19th January 2015, 03:53 PM
எம்.ஜி.ஆரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
0
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
0
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
0
"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
0
ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
0
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
0
எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
0
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
0
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்.

Russellisf
19th January 2015, 03:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps9d26222b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps9d26222b.jpg.html)