PDA

View Full Version : Makkal thilagam mgr part 13



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
14th January 2015, 11:18 PM
http://i62.tinypic.com/2qn19qc.jpg

fidowag
14th January 2015, 11:21 PM
தஞ்சையா ராமதாஸ் அவர்களின்
http://i61.tinypic.com/e0ps7n.jpg
http://i61.tinypic.com/ixz42d.jpg

fidowag
14th January 2015, 11:23 PM
http://i58.tinypic.com/2q8oitd.jpg

http://i61.tinypic.com/2vj4xs2.jpg
http://i62.tinypic.com/scuycg.jpg

fidowag
14th January 2015, 11:25 PM
http://i61.tinypic.com/i3cink.jpg

http://i61.tinypic.com/2wpl4ls.jpg

fidowag
14th January 2015, 11:36 PM
மதுரை சென்ட்ரலில் நாளை (15/01/2015) முதல் ரசிகபெருமக்களுக்கு
பொங்கல் பரிசாக ,மக்கள் திலகம் /புரட்சி நடிகர் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து
பிரம்மாண்ட வெற்றியும், 1968-ம் ஆண்டின் ஈடு இணையற்ற ஒரே வசூல் காவியமும் ஆன "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , புதிய சாதனை படைக்க உள்ளது .


http://i60.tinypic.com/8zlf1i.jpg


புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
14th January 2015, 11:44 PM
கடந்த 11/01/2015 முதல் மதுரை வண்டியூர் முருகன் அரங்கில் , நடிக மன்னன் / நடிக பேரரசர் இரு வேடங்களில் வித்தியாசமாக கலக்கலாக நடித்த "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது

http://i58.tinypic.com/5p1yl4.jpg

புகைப்படம் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
14th January 2015, 11:45 PM
http://i58.tinypic.com/in8q6s.jpg


புகைப்படம் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
14th January 2015, 11:46 PM
http://i60.tinypic.com/25g6xw6.jpg


புகைப்படம் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
14th January 2015, 11:47 PM
http://i57.tinypic.com/s3njp2.jpg


புகைப்படம் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
14th January 2015, 11:48 PM
http://i61.tinypic.com/2vi3wyd.jpg


புகைப்படம் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
14th January 2015, 11:57 PM
http://i60.tinypic.com/xni0xz.jpg

fidowag
15th January 2015, 12:01 AM
http://i58.tinypic.com/2mq3riw.jpg

fidowag
15th January 2015, 12:04 AM
http://i61.tinypic.com/vrpp8x.jpg

fidowag
15th January 2015, 12:07 AM
http://i61.tinypic.com/b8k3m8.jpg

ainefal
15th January 2015, 12:33 AM
வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். இந்த வாத்தியார் பாடம் போதுமே!

கழுகார் பதில்கள்!

Richardsof
15th January 2015, 07:27 AM
http://i58.tinypic.com/w6vxid.jpg[/QUOTE]

இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் பொங்கல் வாழ்த்துக்கள் .

மக்கள் திலகத்தின் ''வேட்டைக்காரன் '' 100 வது நாள் விளம்பரம் முதல் முறையாக திரியில் பதிவிட்ட இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .

Russellbpw
15th January 2015, 09:02 AM
WISHING ALL DEVOTEES & FRIENDS OF MAKKAL THILAGAM THREAD A VERY HAPPY, PROSPEROUS & JOYOUS PONGAL

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/photo9_zpsd4cf21e2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/photo9_zpsd4cf21e2.jpg.html)

Russellbpw
15th January 2015, 09:32 AM
ஒலிக்கிறது உரிமைக்குரல் உரிமையாளருக்கு........

காலத்தால் அழியாத கலையுலகின் பிரம்மா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரைப்படங்களான

உலகம் பலவிதம்,

தாயே உனக்காக,

நானே ராஜா

மற்றும் பல சிறந்த படங்களை "Urimaikural Tamil Monthly" மற்றும் "UK Golden Movies" நிறுவனம் மூலம் குருந்தகுடு (DVD) வெளியிட்டுள்ளதற்கு நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகள் !

LONG LIVE OUR FRIENDSHIP !!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/tu_zpsf44eeb9f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/tu_zpsf44eeb9f.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nr_zps5e5ab970.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nr_zps5e5ab970.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/naneraja_zps0cb66287.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/naneraja_zps0cb66287.jpg.html)

RKS

siqutacelufuw
15th January 2015, 10:23 AM
மக்கள் திலகம், அதிக மகிழ்ச்சியுடன், அனைவருடன் இணைந்து கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளாம் இந்த இனிய பொங்கல் நன்னாளில், திரியில் தங்களது பங்களிப்புக்களை அளித்து வரும் பொன்மனசெம்மலின் அன்பர்கள் மற்றும் நடிகர் திலக திரி அன்பர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

http://i57.tinypic.com/2je5y1l.jpg

மேற்கூறிய வாழ்த்துக்களை நம் பொன்மனச்செம்மல் அவர்கள், "எங்க வீட்டு பிள்ளை" காவியத்தின் போது, வெளியான ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில், தெரிவித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

siqutacelufuw
15th January 2015, 10:34 AM
திரு. லோகநாதன் அவர்கள் அறிவது :

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு, அங்கு படம் பிடித்த நிகழ்வினை அருமையாக தொகுத்து, நேரில் பார்க்கும் ஒரு உணர்வினை ஏற்படுத்தி, எங்களை தொலைக்காட்சியில் கண்டு களிக்கும் முன்பே, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.

http://i58.tinypic.com/29vi7h2.jpg
சூடான செய்திகளை சுவையுடன் அளித்து திக்கு முக்காடச் செய்த தங்களுக்கு எங்கள் அன்பு கலந்த நன்றி !

fidowag
15th January 2015, 10:35 AM
சென்னை சரவணாவில் இன்று முதல் (15/01/2015) பொங்கல் மற்றும் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு , 1974ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த ஒரே காவியமான "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகளில் திரையிடப்படுகிறது .

http://i60.tinypic.com/fmnss9.jpg

siqutacelufuw
15th January 2015, 10:39 AM
http://i58.tinypic.com/w6vxid.jpg

மக்கள் திலகத்தின் மற்றுமோர் வெற்றிக்காவியமாம் ''வேட்டைக்காரன் '' 100 வது நாள் விளம்பரத்தை, நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட அருமை சகோதரர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .[/quote]

fidowag
15th January 2015, 10:41 AM
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள் , நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

http://i60.tinypic.com/1zn249w.jpg


ஆர். லோகநாதன்.

siqutacelufuw
15th January 2015, 10:56 AM
சென்னை சரவணாவில் இன்று முதல் (15/01/2015) பொங்கல் மற்றும் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு , 1974ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த ஒரே காவியமான "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகளில் திரையிடப்படுகிறது .

http://i60.tinypic.com/fmnss9.jpg


பொதுவாக பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவது திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாடிக்கை. ஆனால், புரட்சித்தலைவரின் பழைய படங்களை திரையிடுவதன் மூலம், புதிய படங்களின் வசூலை விட அதிக அளவில் வசூலை பார்த்து விடலாம் என்ற அவர்களின் எண்ணம் நன்கு புலப்படுகிறது.

தலைநகர் சென்னை சரவணா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன், "உரிமைக்குரல்",
கூடல் மாநகர் மதுரை சென்ட்ரல் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் "குடியிருந்த கோயில்"
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை மாநகரில் தினசரி 2 காட்சிகளுடன் "உழைக்கும் கரங்கள்"

இப்படி பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள்தான் திரையரங்குகளை மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்து வருகின்றன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் உண்டோ ?

தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

மறு வெளியீட்டு செய்திகளை, புகைப்பட ஆதாரத்துடன் , இத்திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய சகோதரர்கள், திருவாளர்கள் ரவிச்சந்திரன், லோகநாதன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலருக்கும் அன்பான நன்றி !

fidowag
15th January 2015, 11:04 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பதிவு கடந்த ஞாயிறு அன்று
விஜய் தொலைக்காட்சி பதிவு செய்த விதம் பற்றியும், அதில் பங்குற்ற சிறப்பு
விருந்தினர்கள் உரையாடலையும் பதிவிட்டதை , வரவேற்று, பாராட்டுக்கள்
தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.

http://i57.tinypic.com/346w4lx.jpg


நண்பர்களின் கவனத்திற்கு ,

இந்த நிகழ்ச்சி நாளை (16/01/2015) காலை 9 மணியளவில் விஜய் தொலைகாட்சி
ஒளிபரப்ப உள்ளது. இந்த செய்தியினை ஏற்கனவே பெங்களுரு நண்பர் திரு. சி.எஸ். குமார்.அவர்கள் திரி மூலம் தெரிவித்துள்ளார் .


ஆர். லோகநாதன்.

Russellail
15th January 2015, 11:12 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்களுக்கு இனிய செய்திகள். 15.1.2015 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் 'எம்ஜிஆர் தி லெஜெண்ட்" சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i60.tinypic.com/15hmnah.jpg

siqutacelufuw
15th January 2015, 11:18 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பதிவு கடந்த ஞாயிறு அன்று
விஜய் தொலைக்காட்சி பதிவு செய்த விதம் பற்றியும், அதில் பங்குற்ற சிறப்பு
விருந்தினர்கள் உரையாடலையும் பதிவிட்டதை , வரவேற்று, பாராட்டுக்கள்
தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.

http://i57.tinypic.com/346w4lx.jpg


நண்பர்களின் கவனத்திற்கு ,

இந்த நிகழ்ச்சி நாளை (16/01/2015) காலை 9 மணியளவில் விஜய் தொலைகாட்சி
ஒளிபரப்ப உள்ளது. இந்த செய்தியினை ஏற்கனவே பெங்களுரு நண்பர் திரு. சி.எஸ். குமார்.அவர்கள் திரி மூலம் தெரிவித்துள்ளார் .


ஆர். லோகநாதன்.


சகோதரர் திரு. லோகநாதன் அவர்கள் அறிவது -

தாங்கள் விவரித்தபடியே விஜய் தொலைக்காட்சி நிறுவனம், இந்த நிகழ்ச்சியினை ஒளி-ஒலி பரப்பினால், மிகவும் உற்சாகமாக இருக்கும். ஆனால், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர், தங்களுக்கே உரிய ஆதிக்க மனப்பான்மையில், சில காட்சிகளை எடிட் செய்யக்கூடும் என்பதனையும் மறுப்பதிற்கில்லை.

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அவரைப்பற்றி சிலாகித்து கூறுவதை விட, மற்ற நடிகரின் ரசிகர், அரசு உயர் அதிகாரி திரு. ஞான ராஜசேகரன் போன்ற வர்கள் நம் பொன்மனசெம்மலை பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதை நன்கு படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.

quote :
ஞான ராஜசேகரன் (அரசு உயர் அதிகாரி ): நான் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்கள் அதிகம் பார்த்ததுண்டு . எம்.ஜி.ஆர். படங்கள் அவ்வளவாக பார்த்தது இல்லை.ஒரு சமயம் என்னை நாடி வந்த நண்பர் ஒருவர், எம்.ஜி.ஆர். அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதி தரும்படி வேண்ட , போஸ்ட் கார்டில் எழுதி நான்தான் போஸ்ட் செய்தேன். சினிமாவில் தான் எம்.ஜி.ஆர். நல்லவர், நிஜத்தில் அப்படி இல்லை என்று பலபேரிடம் நான் வாதம் செய்துள்ளேன் . இந்த காலத்திலும் சினிமா நடிகர்களை நம்பி இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்களே என்று சொல்லி திரிவேன். என்ன ஆச்சர்யம் என்றால், ஒரு வாரம் கழித்து, கணிசமான தொகை மாதா மாதம் , மணிஆர்டர் மூலம் அந்த நபருக்கு பல ஆண்டுகள் வந்துகொண்டு இருந்தது . அந்த நபர் என்னிடம் கூறியதும் வாயடைத்துப் போனேன் .அன்றைய சூழ்நிலையில், அவருடைய தகுதிக்கு, அந்த கடிதத்தை பொருட்படுத்தி இருக்க வேண்டாம் . இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கு.தன்னிடம் உதவி என்று கேட்டு எந்த வடிவில் வந்தாலும், அதை ஏற்று , அந்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள் அறிந்து நெகிழ்ந்து போனேன். அதன்பிறகு தான் நிறைய எம்.ஜி..ஆர். படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்து, அவருடைய வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் அப்பால் தனித்து நிற்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த மனிதநேய பண்பாளர் .

விஜய் தொலைக்காட்சி நிறுவத்தினர் இதை காண்பிக்காவிட்டாலும் கவலையில்லை.

siqutacelufuw
15th January 2015, 11:19 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்களுக்கு இனிய செய்திகள். 15.1.2015 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் 'எம்ஜிஆர் தி லெஜெண்ட்" சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/15hmnah.jpg

தகவலுக்கு நன்றி திரு. தெனாலி ராஜன் அவர்களே !

Russelldvt
15th January 2015, 12:41 PM
அந்தநாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது..நான் சினிமா ஆபரேட்டராக பணிபுரிந்த நாட்களில் எனது முதலாளி பொங்கல் போனசாக ரூபாய் 240 ஒருமாத சம்பளத்தை கொடுப்பார்..என்ன ஒரு சந்தோஷமான தருணம் அது..இன்று பொங்கல் தினம் என் முதலாளி இன்று இல்லை..நானும் அரசாங்க உத்தியோகத்தில் உள்ளேன்..நினைவுகளை நன்றியோடு நினைத்து பார்கிறேன்..அனனவருக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்...வாழ்க தலைவரின் புகழ்..வளர்க அவரது பக்தர்கள்.. http://i58.tinypic.com/257k28o.jpg

Russellrqe
15th January 2015, 03:55 PM
மக்கள் திலகத்தின் ''வேட்டைக்காரன் '' படம் 100 வது நாள் விளம்பரத்தை காண கடந்த பல வருடங்களாக நான் முயற்சி செய்தேன் . எங்கும் கிடைக்கவில்லை .பொங்கல் பரிசாக நேற்று இரவு வேட்டைக்காரனின் 100 வது நாள் விளம்பரத்தை பதிவிட்ட இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி . 50 வருடங்களாக போற்றி பாதுகாத்து வைத்து உங்களுக்கு தந்துதவிய திரு பாஸ்கரன் அவர்களுக்கு என் அன்பான நன்றியை தெரிவிக்கவும் .

Russellrqe
15th January 2015, 04:13 PM
]ராணி சம்யுக்தா - 1962 பொங்கல் படம் . மக்கள் திலகத்தின் நடிப்பு , சண்டை காட்சிகள் , இனிய பாடல்கள், கண்ணதாசனின் அருமையான வசனங்கள் படத்தின் சிறந்த அம்சமாகும் . எனக்கு மிகவும் பிடித்த படம் .

வேட்டைக்காரன் -1964
எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் . இந்தியாவின் முதல் கவ்பாய் படம் . மக்கள் திலகத்தின் கவ்பாய் உடைகள் ,சுறுசுறுப்பான நடிப்பு , இனிய பாடல்கள் , சண்டை காட்சிகள் என்று ரசிகர்களை திணறடித்த படம் . இயக்குனர் தயாரிப்பாளர் பந்துலுவை சிந்திக்கவைத்த படம் .தேவருக்கு வசூலை வாரி குவித்த படம் .

எங்க வீட்டு பிள்ளை .-1965

ஒரே வரி -மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் இமயத்தின் உச்சிக்கு எடுத்து கொண்டு போன காவியம் .

அன்பே வா - 1966

ஹை கிளாஸ் ஆக்டர் - நடிகர் எம்ஜிஆர்
மாஸ் ஹீரோ - எம்ஜிஆர்
ஹை கிளாஸ் ரசிகர்கள் தனக்கும் உண்டு என்பதை நாடறிய செய்த கிளாசிக் ஹிட் படம் .

மாட்டுக்கார வேலன் - 1970

வெள்ளிவிழா காவியம் . மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரட்டை வேடங்கள் .மெகா ஹிட் படம் .[/b]

Russellrqe
15th January 2015, 04:26 PM
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .

1978 பொங்கல் வெளியீடு .

மக்கள் திலகத்தின் கடைசி படம் . அவரே இயக்கிய படம் .ஏராளமான நட்சத்திரங்கள் .மிகுந்த பொருட்செலவில் ஜெய்பூர் மைசூர் அரண்மனைகளில் படமாக்கப்பட்ட படம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - வீரப்பா
மக்கள் திலகம் எம்ஜிஆர்- நம்பியார்
மக்கள் திலகம் எம்ஜிஆர்- ஜஸ்டின்
மூன்று சண்டை காட்சிகள் மறக்க முடியாது . அனல் பறக்கும் சண்டை காட்சிகள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் சுழன்று போரிடும் வாள் வீச்சு காட்சிகள் அருமை .
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை - பாடல் காட்சியில் நம் மன்னவரின் வீரமிகு எழுச்சி பாடல் இனிமை . இலக்கிய ரசம் கொண்ட இரண்டு பாடல் காட்சிகள் மறக்க முடியாது .மனதிற்கு நிறைவை தந்த அருமையான படம் .
பொங்கல் படங்கள் பற்றிய எனது கருத்தை பதிவிட காரணமான திரு வினோத் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

Russellrqe
15th January 2015, 04:43 PM
பொங்கல் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது ''ராமாவரம் தோட்டம் ''

மக்கள் திலகம் எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே பண்டிகை - பொங்கல் . அன்றைய தினம் ராமவரம் தோட்டம் திருவிழாவாக மக்கள் வெள்ளமாக அலைமோதும் ரசிகர்கள் கூட்டமாக காட்சி அளிக்கும் . எல்லோருக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு காலை டிபன் - மதிய உணவு மற்றும் மக்கள் திலகத்திடம் ஆசி பெற்று பரிசுகளையும் பெற்று செல்வார்கள் . தயாரிப்பாளர் - நடிகர் பாலாஜி தவறாமல் பொங்கல் அன்று எம்ஜிஆரை சந்தித்து ஆசி பெற்று செல்வார் .
மறக்க முடியாத நாட்கள் .

fidowag
15th January 2015, 04:58 PM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான விளம்பரம்.
--------------------------------------------------------------------

http://i62.tinypic.com/24bl1ld.jpg

fidowag
15th January 2015, 05:08 PM
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி.
-------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/2yknic0.jpg
http://i57.tinypic.com/v2tjpg.jpg
http://i61.tinypic.com/29xxm5d.jpg

fidowag
15th January 2015, 05:09 PM
http://i60.tinypic.com/e653q0.jpg


மேலும் திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் கூறும்போது, நாங்கள் தயாரித்த
"அன்பே வா "திரைபடத்தில் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் பயன்படுத்திய முக்கிய
காஸ்ட்யூம்களைக் கூட ஸ்டுடியோவில் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்

Richardsof
15th January 2015, 07:24 PM
வசூல் மன்னனாகவும்,நடிக மன்னனாகவும் மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ் சேர்த்தன. (வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப் பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என் இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை என்ன தரவேண்டும்?)

courtesy - vali songs

oygateedat
15th January 2015, 07:32 PM
Today evening show at Delite, Coimbatore, more than 300 audience are watching the movie 'uzhaikum karangal'.

Msg frm Mr.Haridas, Cbe.

oygateedat
15th January 2015, 07:36 PM
http://s7.postimg.org/r14xfol8r/Adobe_Photoshop_Express_26282f64a91f49d18df18c69f3 .jpg (http://postimage.org/)

Richardsof
15th January 2015, 07:40 PM
பொன்விழா ஆண்டு கொண்டாடும் [ 1966-2015 ] மக்கள் திலகத்தின் 1966ல் வந்த காவியங்கள் .

1. அன்பே வா

2. நான் ஆணையிட்டால்

3. முகராசி

4. நாடோடி

5. சந்திரோதயம்

6. தாலிபாக்கியம்

7. தனிப்பிறவி

8. பறக்கும் பாவை

9. பெற்றால்தான் பிள்ளையா

siqutacelufuw
15th January 2015, 07:51 PM
இன்று வெளியான “புதிய தலைமுறை” பத்திரிகையில் நம் மக்கள் திலகத்தை போற்றி சில புதிய செய்திகள் இடம் பெற்றுள்ளன : அவைகளை பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

http://i57.tinypic.com/23hww0k.jpg

siqutacelufuw
15th January 2015, 07:54 PM
http://i62.tinypic.com/2ccuiky.jpg

siqutacelufuw
15th January 2015, 08:42 PM
http://i60.tinypic.com/2vlsj93.jpg

siqutacelufuw
15th January 2015, 08:46 PM
http://i62.tinypic.com/25a3t6q.jpg

siqutacelufuw
15th January 2015, 08:47 PM
http://i59.tinypic.com/2mq7ocm.jpg

siqutacelufuw
15th January 2015, 08:52 PM
" விளையாட்டு உலகம் " என்ற மாத பத்திரிகையின் டிசம்பர் மாத இதழில் பிரசுரமான செய்தி :

http://i57.tinypic.com/2s9ypt4.jpg

oygateedat
15th January 2015, 09:40 PM
Prof. Selvakumar sir,

Thank you for uploading the articles about our makkal thilagam, published in puthiya thalaimurai & vilaiyattu ulagam.

fidowag
15th January 2015, 10:34 PM
செய்தி திருத்தம்
----------------------------

சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "உரிமைக்குரல் "
இன்று முதல் (15/01/2015) திரையிடப்படுவதாக தகவல் வெளியானது. அது தவறு.

நாளை முதல் (16/01/2015) தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது .
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு .

http://i57.tinypic.com/34qmsrs.jpg

fidowag
15th January 2015, 10:37 PM
http://i58.tinypic.com/zkh1fr.jpg

fidowag
15th January 2015, 10:38 PM
http://i62.tinypic.com/2n7h4eo.jpg

fidowag
15th January 2015, 10:40 PM
http://i61.tinypic.com/33jtrpi.jpg

ainefal
15th January 2015, 10:53 PM
GOOD INTERVIEW - FOR DIVERSION

http://www.youtube.com/watch?v=94dpRU6I6dk

oygateedat
16th January 2015, 06:22 AM
http://s30.postimg.org/jt5bv9h5t/2015_01_16_06_19_32.jpg (http://postimage.org/)

oygateedat
16th January 2015, 08:16 AM
http://s1.postimg.org/xwwszz4e7/Adobe_Photoshop_Express_2981dd2e96324feda9bb4afa78 .jpg (http://postimage.org/)

Russellail
16th January 2015, 08:58 AM
இனிய தை திங்கள், மங்கலதிருநாளாம்; இதயக்கனி இறையோனே, இதயத்தில் உறைவானே;l
இன்பமாய் கரம்குவித்து இசையோடு வருவானே;நல்லதை நாடு கேட்க, நல்லவை யாவும் நல்கும்;
நாடோடி மன்னன் அவன்தானே.மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/v46ydx.jpg

Scottkaz
16th January 2015, 11:43 AM
வேலூர் records 93
மக்கள்திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் மாட்டுக்காரவேலனின் மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மாட்டுப்பொங்கல் பரிசு
http://i61.tinypic.com/2py6gsy.jpg

ainefal
16th January 2015, 11:45 AM
http://www.youtube.com/watch?v=sxSdVU0AtVU

Richardsof
16th January 2015, 11:55 AM
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - இன்று காலை விஜய் டிவியில் ஒளிபரப்பானது .நிகழ்ச்சி முழுவதும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய ஆளுமைகள் , மனித நேயம் , நடிப்பின் பரிணாமங்கள் ,ரசிகர்களின்உள்ளத்தில் இருக்கும் எம்ஜிஆர் என்று மிக சிறப்பாக அனைவரும் பேசினார்கள் .நிகழ்ச்சி நடத்திய திரு கோபிநாத் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி சிறப்பாக பேசி , தொகுத்து வழங்கினார் .

இன்றைய தினம் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் டிவியின் ''மன்னாதி மன்னன்எம்ஜிஆர் '' நிகழ்ச்சி மூலம் பொங்கல் விழாவாக , மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்து விட்டது .இறுதியில் ஒளிபரப்பிய மக்கள் திலகம் எம்ஜிஆர் வீடியோ தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது .

விஜய் டிவிக்கும் , திரு கோபிநாத் மற்றும் பங்கு பெற்று பேசிய அனைவருக்கும் நன்றி .

Scottkaz
16th January 2015, 11:57 AM
வேலூர் records 94
http://i58.tinypic.com/2d15zcw.jpg

Scottkaz
16th January 2015, 11:59 AM
வேலூர் records 94
http://i61.tinypic.com/2h85qb9.jpg

Richardsof
16th January 2015, 12:02 PM
எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: சோதனைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் - ஜெயலலிதா


அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், இதய தெய்வம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 98–வது பிறந்த நாளையொட்டி இந்த மடல் வாயிலாக, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் நான் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.

தமிழ்ச் சமூகத்தை வாழ்விக்க வந்த வள்ளல் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தூய்மையான உள்ளம்; தொண்டு செய்வதில் ஆனந்தம் கொள்ளும் இயல்பு; தனக்கு எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை தாங்கிக் கொண்டு அடுத்தவர்களின் துயரங்களைத் துடைப்பதில் மன நிறைவு; தமிழ் மக்கள் தன் மீது கொண்ட பேரன்பே வாழ்வில் தான் பெற்ற பெரும்பேறு என்று எண்ணி அதற்கு நன்றி உடையவராய் வாழ வேண்டும் என்பதில் அனுதின அக்கறை என்பன போன்ற எண்ணற்ற சிறப்பு இயல்புகளைக் கொண்ட ஓர் உன்னதமான மாமனிதர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் சிந்தனையில் உதித்து, லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்ச்சி பெற்ற இயக்கத்தை பல வகையான சூழ்ச்சிகளாலும், கொடிய நச்சு, சிந்தனைகளாலும் தனக்கும், தன் குடும்பத்திற்குமான தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்ட ஒரு தீய சக்தியை வீழ்த்தி தமிழ் நாட்டிற்கு ஒரு புது அரசியல் பாதையை உருவாக்கித் தந்த வரலாற்றுப் பெருமைக்குரியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அ.தி.மு.க.வை தோற்றுவிக்கவும், வளர்க்கவும், அரசியல் வெற்றிகளைப் பெறவும், தன்னுடைய உழைப்பையும், செல்வத்தையும், வாரி வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். அவருடைய தொலை நோக்கு சிந்தனையாலும், செயல் திறனாலும் உருவான அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லவும் எம்.ஜி.ஆர். கனவுகளுக்கு ஏற்ப அ.தி.மு.கழகத்தின் ஆட்சி எப்பொழுதும் நடை போட்டிடவும் பணியாற்றுகின்ற நல்வாய்ப்பு உங்கள் சகோதரியாகிய எனக்கு புரட்சித் தலைவர் எம்.ஜிஆர். அளித்த பெருங்கொடை என்றே கூற வேண்டும்.

சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது ஆனால் அந்த சோதனைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதே சிறப்புக்குரியது எம்.ஜி.ஆரின் வாழ்வு சொல்லுகின்ற பாடமும் இதுதான்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நாம் ஒவ்வொருவரும் உயிராக மதிக்கிறோம். உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். இந்த அன்பை அ.தி.மு.க. என்றென்றும் கட்டிக்காப்பாற்றும். மேன்மையான கடமை வாழ்வில் வெளிப்படுத்துவோம். அதுதான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் நன்றி கடன்.

அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேளையில், கண்ணியத்துடன் பணியாற்றி அ.தி.மு.க. மேலும் வலுவுள்ளதாக ஆக்குவோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் உங்கள் அனைவருடைய அரசியல் பணிகளும் அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்.

Scottkaz
16th January 2015, 12:03 PM
வேலூர் records 95
http://i59.tinypic.com/30vdaxe.jpg

oygateedat
16th January 2015, 12:11 PM
வேலூர் records 94
http://i61.tinypic.com/2h85qb9.jpg
excellent - thank u mr.ramamurthy

Scottkaz
16th January 2015, 12:12 PM
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி விஜய் tv
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

Russellrqe
16th January 2015, 12:41 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் டிவி வழங்கிய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி காண்போர் கண்களில் நீரை வர வழைத்து விட்டது .

ஏழைகளின் கடவுள் எம்ஜிஆர்
மனித நேயத்தின் சின்னம் எம்ஜிஆர்
அன்பு -அருள் - எம்ஜிஆர்
கொடை வள்ளல் . கர்ணன் எம்ஜிஆர் .
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்
அன்பு - அறிவு - அழகு எம்ஜிஆர்
சகலகலா வல்லவர் - எம்ஜிஆர்

ஒரு தனி மனிதரின் இத்தனை குணாதிசயங்களை கொண்டஒருவர் இருப்பது உலகில் எம்ஜிஆர்
ஒருவரே என்பதை இன்றைய மன்னாதி மன்னன் நிகழ்சியில் காண முடிந்தது .

விஜய் தொலை காட்சிக்கு நன்றி .

Russellrqe
16th January 2015, 12:44 PM
வேலூர் records 94
http://i58.tinypic.com/2d15zcw.jpg


அருமையான ஆவணங்கள் . நன்றி திரு ராமமூர்த்தி சார்

ainefal
16th January 2015, 12:47 PM
http://www.youtube.com/watch?v=3B1vT_kSZls

இதற்க்கு காரணம் ரசிகர்களும் மற்றும் திலகம்களும் மட்டுமே, வேறு யாரும் இல்லை

http://www.youtube.com/watch?v=Vh7oMdR-znI

ஒரு இனத்திற்காக [ தமிழ், தமிழன், சினிமா ]தன்னை தியாகம் செய்த மனிதர்களும் உண்டு [ தலைவர், நடிகர் திலகம் ]. அதுபோல் தன சுயனல்திர்க்கக ஒரு இனத்தையே அழித்தவனும் உண்டு [ தமிழ்நாட்டில்]!

அப்புறம் தலைவரே!

oygateedat
16th January 2015, 12:47 PM
இன்று விஜய் தொலைக்காட்சியில்

மன்னாதி மன்னன் நிகழ்ச்சி 2 மணிநேரம்

ஒளிபரப்பானது.

நமது அன்பு நண்பர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்குபெற்று

பேசினர். குறிப்பாக திருநெல்வேலி ராஜப்பா அவர்கள்

மக்கள் திலகத்தின் படங்களைப்பற்றி எந்த கேள்வி கேட்டாலும்

உடனடியாக உரிய பதிலை தந்து அசத்தினார்.

Vit நிறுவனர் திரு விஸ்வநாதன் அவர்கள் இன்று

அந்த கல்வி நிறுவனம் உலகப்புகழ் பெற்று

சிறந்து விளங்க காரணம் மக்கள் திலகம் என்று கூறி

பெருமைப்பட்டார்.

இயக்குனர் பி ஆர் பந்துலு அவர்களின் புதல்வி

விஜயலட்சுமி, அவரின் தந்தை மறைவிக்குப்பின்

மக்கள் திலகம் செய்த உதவிகளை நன்றியுடன் கண்ணீர் மல்க

நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சி முழுவதும்

காண்போரை நெகிழ வைத்தது.

நிகழ்ச்சி நடத்திய கோபிநாத் மற்றும்

விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தார் ஆகியோருக்கு

அனைத்து மக்கள் திலகத்தின் பக்தர்கள்

சார்பாக

நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellrqe
16th January 2015, 12:49 PM
இன்று காலை விஜய் டிவியில் இயக்குனரும் நடிகருமான சேரன் அவர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை பாராட்டி பேசினார் .எம்ஜிஆரின் துணிச்சலை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது .

oygateedat
16th January 2015, 12:51 PM
எனது அன்பு நண்பர் திரு மேஜர்தாசன்

அவர்கள் மக்கள் திலகத்தின் மேல்

அளவு கடந்த பாசம் கொண்டவர்.

மன்னாதி மன்னன் என்ற இதழின்

முன்னாள் ஆசிரியர்.

குமுதம் இதழில் மக்கள் திலகத்தைப்பற்றி

நிறைய செய்திகளை எழுதிக்கொண்டு வருபவர்.

அவர் மின்னஞ்சலில் அனுப்பிய தலைவர்

படங்களையும் மற்றும் செய்திகளையும்

இங்கு பதிவிடுகிறேன்.

(மக்கள்திலகம்" எம்ஜிஆர் நடத்திய"தாய்"வார
இதழில் நிருபராக இருந்த
கே.வி.குணசேகரன் தற்போது நடத்திவரும்
"தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் செய்திமலர்"
மாதஇதழில்(ஜனவரி-2015)வெளியிட்டிருக்கும்
அட்டைப்படம் மற்றும் செய்திகள்.
(கே.வி.குணசேகரன் தொடர்பு எண்:9445247638)

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------



http://s17.postimg.org/6zjwuyr7z/unnamed.jpg (http://postimage.org/)

oygateedat
16th January 2015, 12:53 PM
http://s9.postimg.org/4bjhax7qn/tttsm_MGR_1.jpg (http://postimg.org/image/r08oahp4b/full/)

oygateedat
16th January 2015, 12:56 PM
http://s13.postimg.org/egtj5s88n/tttsm_MGR_2.jpg (http://postimg.org/image/4w9wiwiwj/full/)

oygateedat
16th January 2015, 12:58 PM
http://s27.postimg.org/nu18s519f/tttsm_MGR_3.jpg (http://postimg.org/image/owbfaok2n/full/)

oygateedat
16th January 2015, 01:00 PM
http://s28.postimg.org/yp83edk2l/tttsm_MGR_4.jpg (http://postimg.org/image/cdaakzkyh/full/)

oygateedat
16th January 2015, 01:02 PM
http://s24.postimg.org/mdyl4toyt/tttsm_MGR_5.jpg (http://postimg.org/image/qabx0t9y9/full/)

fidowag
16th January 2015, 01:13 PM
http://i60.tinypic.com/262us6o.jpg




மதுரை சென்ட்ரல் அரங்கில் முதல் நாள் வசூல் ரூ.20,000/-
மக்கள் திலகத்தின் "குடியிருந்த கோயில் " புதிய வசூல் சாதனை .
எண்ணற்ற தடவை பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம்
மீண்டும் மீண்டும் அரங்குகளில் பல முறை வெளியாகி வெற்றிநடை போட்ட படம்.
திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி மறைந்தும், மறையாமல் நமது இதயங்களில்
வாழ்ந்து வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே என்பது இதற்கு சாட்சி.

தகவல் உதவி:மதுரை திரு.எஸ். குமார்.

ஆர். லோகநாதன்.

Russelldvt
16th January 2015, 01:28 PM
கண்கள் கண்ணீரில்..ஏற்கனவே உடல்நிலை எனக்கு சரியில்லை..விஜய் டிவி நிகழ்ச்சியை பார்த்தபோது..தானாக கண்களில் கண்ணீர் வழிந்தது..நன்றி விஜய் டீவீக்கு..என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி இது..நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் என் நன்றி..வாழ்க தலைவரின் புகழ்.. வளர்க அவரின் பக்தர்கள்... http://i59.tinypic.com/zjiavb.jpg

ainefal
16th January 2015, 02:32 PM
"There cannot be a life without challenges and miseries.

But it will be special (only) when one faces them with grit and overcomes them . The life of Revolutionary Leader MGR (as he is addressed) teaches us this lesson,"

http://www.dnaindia.com/india/report-life-lived-overcoming-challenges-and-miseries-is-special-says-j-jayalalithaa-2052995

Russellzlc
16th January 2015, 04:37 PM
http://i59.tinypic.com/2mq7ocm.jpg

புதிய தலைமுறை இதழில் தலைவர் பற்றி வெளியாகியுள்ள அரிய செய்திகளை பதிவிட்ட திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th January 2015, 04:42 PM
வேலூர் records 94
http://i61.tinypic.com/2h85qb9.jpg

வேட்டைக்காரன் மற்றும் மாட்டுக்கார வேலன் 100வது நாள் விளம்பரங்கள் என்னும் பொங்கலைவிட இனிப்பான அரிய பொக்கிஷங்களை பதிவு செய்து நமக்கு பொங்கல் பரிசளித்து, திரிக்கும் பெருமை சேர்த்துள்ள திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th January 2015, 04:50 PM
http://i49.tinypic.com/2mzfujd.jpg


‘மன்னாதி மன்னன்’

உறவினர்களை நீண்ட காலத்துக்குப் பிறகு ஒன்றாக ஒரே இடத்தில் பார்த்து உணர்வுகளை மனம் விட்டு பேசியது போல இருந்தது. இன்று காலை விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் நிகழ்ச்சியைத்தான் சொல்கிறேன். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.

முதலில் இதுபோன்ற பொங்கல் விழா கொண்டாட்ட நாளில் தலைவரைப் பற்றி பிரபலமான டி.வி.யில் 2 மணி நேரத்துக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றால் மக்கள் அதனை விரும்புகிறார்கள் என்ற காரணம்தானே உண்மை. இந்த நிகழ்ச்சியைத் தவிர, நேற்று இரவு ராஜ் டி.வி.யில் ‘எம்.ஜி.ஆர் தி லெஜன்ட்’ என்ற நிகழ்ச்சியை வேறு அரை மணி நேரம் ஒளிபரப்பினார்கள். நாளை தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் குறைந்தது (இப்போது உள்ள நிலவரப்படி) 8 படங்கள் ஒளிபரப்பாகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது, மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் கூட தனியார் தொலைக்காட்சிகளில் தலைவருக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும்போது அவரது ஆளுமைதான் என்ன? என்ற வியப்பே ஏற்படுகிறது. சரி. நிகழ்ச்சிக்கு வருகிறேன்.

*விஐடி பல்கலைக் கழக வேந்தர் திரு.விஸ்வநாதன் இந்த பல்கலைக்கழகமே எம்.ஜி.ஆர்.போட்ட பிச்சை என்றார்.

* திரு.ஜேப்பியாரின் மகள் மரியா, தனது தந்தை கூறியதாக ஒரு கருத்தை சொன்னார். ‘தனது வேனுக்குப் பின்னால் ஓடிவரும் மக்களைப் பார்த்து தலைவர் ‘இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்று கண்ணீர் விட்டபடியே கேட்டாராம்.

* திரு. பந்துலுவின் மகள் விஜயலட்சுமி, பந்துலு அவர்கள் மறைந்த பிறகு அவர் குடும்பத்தின் கடன் பற்றிய விவரங்களை அறிந்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை தலைவரே டைரக்ட் செய்து (இதற்கு பணம் கிடையாது) நடித்துக் கொடுத்து கடனை அடைத்தார் என்று தெரிவித்தார். அவரும் அழுதார்.

*ஆரம்பத்தில் தலைவரின் பேச்சை ஒலிபரப்பினார்கள். அந்த மழலை மணிக்குரலை கேட்டதுமே அனைவருக்கும் ஆனந்தக் கண்ணீர். அரங்கில் மட்டுமல்ல, நமக்கும்.

*பேச்சைக் கேட்டதும் ஒருவர் (பெயர் தெரியவில்லை. பெயர்களை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்) அழுகை தாங்க முடியவில்லை அவருக்கு. அவருக்காக மீண்டும் பேச்சை ஒலிபரப்பினார்கள்.

* நண்பர் திரு.லோகநாதன் குறிப்பிட்டது போல, திரு. ஞான ராஜசேகரனின் மனதைத் தொட்ட பேச்சு.

இன்னும், திரு.மோகன் ராம், தலைவரின் எந்த படத்தை பற்றி, என்ன தகவல் கேட்டாலும் அடுத்த விநாடி பதிலளித்த திரு. ராஜப்பா வெங்கடாச்சாரி, திரு. ஞான.ராஜசேகரன், கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், 1956ம் ஆண்டு தலைவர் ஆசிரியராக இருந்து நடத்திய ‘நடிகன் குரல் ’ பத்திரிகை தொகுப்பை காட்டியவர், அதை எந்த விலை கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருந்தவர்கள், தலைவரின் அட்டகாச ஸ்டைல் நடிப்பை ரசித்தவர்கள், நடிப்பு பிடித்ததற்கான காரணங்களை சொன்னவர்கள், அவரது அழகிய தோற்றத்தை சிலாகித்தவர்கள்..... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஒரு அம்மையார் தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசிவரை பார்க்க முடியவில்லை என்று கதறினார். (அவர் மாட்டுக்கார வேலனுக்கு டிக்கட் வாங்கியது சுவாரசியம்)அப்படியே, என் எண்ணத்தை பிரதிபலித்தார். என் வாழ்நாளில் இனி நிறைவேற வாய்ப்பே இல்லாத, தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம் அது.

அந்த அம்மையார் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தலைவர் பற்றி குறிப்பிட்டபோது கண்ணீர் விட்டனர். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கண்கள் பனித்தன. இதே நிலை நம் எல்லாருக்குமே இருந்திருக்கும். வேனுக்குப் பின்னால் ஓடி வந்த மக்களைப் பார்த்து ‘இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று தலைவர் கண்ணீர் விட்டாரே? மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும், பார்த்துக் கொண்டிருந்த நாமும் கண்ணீர் விட்டோமே? இந்தக் கண்ணீர் துளிகள்தான், தலைவர் மீது நாமும், நம் மீதும் ரசிகர்கள், கட்சியினரைத் தாண்டி பொதுமக்கள் மீது தலைவரும் வைத்திருந்த ஆழம் காண முடியாத அன்பு பெருங்கடலின் துளிகள். அந்தக் கண்ணீரில் நடிப்பு இல்லை. உண்மை இருந்தது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு பதிவில் எழுத முடியாது. மேலே குறிப்பிட்டவர்களுடன் விட்டுப் போன பிறரையும் சேர்த்து பகுதி, பகுதியாக எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ‘‘தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசிவரை பார்க்க முடியவில்லை’’ என்று அழுது, என் எண்ணத்தை பிரதிபலித்தார் என்றேனே, அந்த தாயிடம் இருந்தே முதல் பதிவை தொடங்குகிறேன்.

இன்று வெளியூர் புறப்படுகிறேன். அடுத்த வாரமும் வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. நாளை மறுநாள் திரும்பி விடுவேன். தலைவருக்கு நாளை பிறந்த நாள். அட்வான்சாக இன்றே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு புறப்படுகிறேன். திரும்பி வந்து எழுதுகிறேன். நன்றி.

திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு, எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பற்றியும் நிச்சயம் எழுதுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
16th January 2015, 05:04 PM
http://i62.tinypic.com/2czetkj.jpg

அன்புக்கு பிறந்த நாள்...

ஆற்றலுக்கு பிறந்த நாள்...

இசைபட்ட வாழ்வுக்கு பிறந்த நாள்...

ஈகைக்கு பிறந்த நாள்....

உண்மைக்கு பிறந்த நாள்....

ஊருக்கு உழைப்பவருக்கு பிறந்த நாள்.....

எளிமைக்கு பிறந்த நாள்....

ஏழைப் பங்காளனுக்கு பிறந்த நாள்...

ஐயமில்லா அறிவுக்கு பிறந்த நாள்..

ஒப்பிலா திறமைக்கு பிறந்த நாள்...

ஓங்கு புகழ் வள்ளலுக்கு பிறந்த நாள்....

ஒளவையின் தமிழ் போன்ற இளமைக்கு பிறந்த நாள்...

எஃகு மன உறுதிக்கு பிறந்த நாள்....

சுருக்கமாக..........

பொன்மனச் செம்மலாம் புரட்சித் தலைவருக்கு பிறந்த நாள்....

வாழ்த்துக்கள் தலைவரே!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
16th January 2015, 05:31 PM
http://i62.tinypic.com/2czetkj.jpg

அன்புக்கு பிறந்த நாள்...

ஆற்றலுக்கு பிறந்த நாள்...

இசைபட்ட வாழ்வுக்கு பிறந்த நாள்...

ஈகைக்கு பிறந்த நாள்....

உண்மைக்கு பிறந்த நாள்....

ஊருக்கு உழைப்பவருக்கு பிறந்த நாள்.....

எளிமைக்கு பிறந்த நாள்....

ஏழைப் பங்காளனுக்கு பிறந்த நாள்...

ஐயமில்லா அறிவுக்கு பிறந்த நாள்..

ஒப்பிலா திறமைக்கு பிறந்த நாள்...

ஓங்கு புகழ் வள்ளலுக்கு பிறந்த நாள்....

ஒளவையின் தமிழ் போன்ற இளமைக்கு பிறந்த நாள்...

எஃகு மன உறுதிக்கு பிறந்த நாள்....

சுருக்கமாக..........

பொன்மனச் செம்மலாம் புரட்சித் தலைவருக்கு பிறந்த நாள்....

வாழ்த்துக்கள் தலைவரே!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

SUPER KALAIVENTHAN SIR
http://i57.tinypic.com/293g8dw.png

Russellrqe
16th January 2015, 05:38 PM
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - இன்று காலை விஜய் டிவியில் ஒளிபரப்பானது .நிகழ்ச்சி முழுவதும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய ஆளுமைகள் , மனித நேயம் , நடிப்பின் பரிணாமங்கள் ,ரசிகர்களின்உள்ளத்தில் இருக்கும் எம்ஜிஆர் என்று மிக சிறப்பாக அனைவரும் பேசினார்கள் .நிகழ்ச்சி நடத்திய திரு கோபிநாத் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி சிறப்பாக பேசி , தொகுத்து வழங்கினார் .

இன்றைய தினம் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் டிவியின் ''மன்னாதி மன்னன்எம்ஜிஆர் '' நிகழ்ச்சி மூலம் பொங்கல் விழாவாக , மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்து விட்டது .இறுதியில் ஒளிபரப்பிய மக்கள் திலகம் எம்ஜிஆர் வீடியோ தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது .

விஜய் டிவிக்கும் , திரு கோபிநாத் மற்றும் பங்கு பெற்று பேசிய அனைவருக்கும் நன்றி .

VERY NICE. THANKS VINOD SIR
http://i59.tinypic.com/2qxvuyu.png

oygateedat
16th January 2015, 06:02 PM
http://i62.tinypic.com/2czetkj.jpg

அன்புக்கு பிறந்த நாள்...

ஆற்றலுக்கு பிறந்த நாள்...

இசைபட்ட வாழ்வுக்கு பிறந்த நாள்...

ஈகைக்கு பிறந்த நாள்....

உண்மைக்கு பிறந்த நாள்....

ஊருக்கு உழைப்பவருக்கு பிறந்த நாள்.....

எளிமைக்கு பிறந்த நாள்....

ஏழைப் பங்காளனுக்கு பிறந்த நாள்...

ஐயமில்லா அறிவுக்கு பிறந்த நாள்..

ஒப்பிலா திறமைக்கு பிறந்த நாள்...

ஓங்கு புகழ் வள்ளலுக்கு பிறந்த நாள்....

ஒளவையின் தமிழ் போன்ற இளமைக்கு பிறந்த நாள்...

எஃகு மன உறுதிக்கு பிறந்த நாள்....

சுருக்கமாக..........

பொன்மனச் செம்மலாம் புரட்சித் தலைவருக்கு பிறந்த நாள்....

வாழ்த்துக்கள் தலைவரே!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


excellent. Tk u mr.kalaiventhan sir.

siqutacelufuw
16th January 2015, 06:55 PM
நேற்று (15-01-15) இரவு ராஜ் டி.வி.யில் ‘எம்.ஜி.ஆர் தி லெஜன்ட்’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி, புரட்சித்தலைவருக்கு மேலும் பெருமை சேர்த்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பாக நன்றி !

மக்கள் திலகத்தின் பிறந்த நாளினையொட்டி, உயிரெழுத்துக்களை வரிசையாக கையாண்டு, தீட்டப்பட்ட கவிதை அற்புதம். நன்றி திரு. கலைவேந்தன் அவர்களே !

கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் அரிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !

oygateedat
16th January 2015, 07:03 PM
http://s3.postimg.org/5d7lzokyb/bff.jpg (http://postimage.org/)

oygateedat
16th January 2015, 07:04 PM
http://s29.postimg.org/quhunbaxz/Bala_Mandir_Archives_MGR_BMPS.jpg (http://postimage.org/)
FROM NET

oygateedat
16th January 2015, 07:05 PM
http://s24.postimg.org/yrgkjx9yd/G2_MGR_Visit_13.jpg (http://postimage.org/)
FROM NET

siqutacelufuw
16th January 2015, 07:06 PM
http://i61.tinypic.com/5bqjvd.jpg

Russelldvt
16th January 2015, 07:22 PM
இன்று மாட்டுப்பொங்கல் http://i60.tinypic.com/16kuemf.jpg

Russelldvt
16th January 2015, 07:25 PM
http://i59.tinypic.com/10qh2z8.jpg

Richardsof
16th January 2015, 07:33 PM
http://i58.tinypic.com/dncc9j.png

Richardsof
16th January 2015, 07:36 PM
RARE STILL

http://i59.tinypic.com/20qi2w2.jpg

siqutacelufuw
16th January 2015, 07:37 PM
தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த தினத்தில், அவரது சிலை அருகில் - தமிழறிஞர்களை கவுரவப்படுத்தி, தமிழ் பல்கலை கழகத்தினை உருவாக்கி, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி, தமிழ் சீர் திருத்த எழுத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வந்த மகான், உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவராக உயர்ந்து நிற்கும் உன்னதமான புரட்சித்தலைவர் புகைப்படத்தை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

http://i59.tinypic.com/1zc3bbn.jpg

siqutacelufuw
16th January 2015, 07:50 PM
விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இன்று ஒலி – ஒளி பரப்பிய “மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர்.” நிகழ்ச்சி, முன்னரே கூறியபடி, அவர்களின் வழக்கமான பாணியில், எடிட் செய்யப் பட்டும், நன்றாக இருந்ததன் காரணம் –

மக்கள் திலகத்தின் மகத்தான மகிமைகளும், அவரின் திரையுலக – அரசியல் சாதனைகளும், அவற்றையெல்லாம் தாண்டி அவரது மனிதாபிமான செயல்களும், அதை ரசிகர்களும், பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும், எடுத்து சொன்ன விதமும் தான்.

சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் தெரிவித்த கருத்தின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயரை குறிப்பிட்டிருக்கலாம்.

மறைந்த புகழ் பெற்ற இயக்குனர் பந்துலு திருமதி பி. ஆர். விஜயலட்சுமி அவர்கள், மக்கள் திலகத்தின் மனிதாபிமானத்தையும், பந்துலு இறந்த பின்பு, தங்கள் குடும்பத்துக்கு நம் பொன்மனசெம்மல் அவர்கள் ஆற்றிய உதவிகளையும், பட்டியலிட்டு, கலங்கியது காண்போர் அனைவரின் நெஞ்சை யும் தொட்டது. 2 வருடங்களுக்கு முன்பு, திருமதி பி.ஆர். விஜயலட்சும் அவர்களை சந்தித்து, இறைவன் எம். ஜி. ஆர். பகதர்கள் குழு சார்பில், மறைதிரு பந்துலு அவர்களும், நம் புரட்சித்தலைவரும் இணைந்து நிற்கும் பெரிய படத்தினை பரிசாக அளித்து அதை அவர் தம் அலுவலகத்தில் மாட்டி வைத்ததை நினைவு கூர்ந்து தெரிவித்தது பாராட்டுக்குரியது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருடந்தோறும், சுமார் 2 லட்சம் பொறியாளர்களை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களை மட்டுமே சாரும் என்ற தகவலை இன்றைய மாணவ சமுதாயமும், இளம் தலைமுறையினரும் உணரும் வண்ணம், பேசியகல்வியாளர் திரு. விசுவநாதன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.
திரு.ஜேப்பியாரின் மகள் மரியா, குண்டடி பட்ட பிறகு நமது இதய தெய்வம் அவர்கள் குரலை யாரும் குறை கூறக்கூடாது என்று சொன்னது, சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் (விஜய் தொலைக்காட்சி உட்பட) மிமிக்ரி செய்வதை சுட்டிக் காட்டி அவர்களுக்கு ஒரு குட்டு வைத்தாற் போல் இருந்தது. கோடானு கோடி எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், இத்திரியின் மூலம் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தது கொள்கிறோம்.

பெண்மணி ஒருவர், கடைசி வரை தலைவரைப் பார்க்க முடியவில்லையே என்று வேதனையுடன் கண்ணீர் விட்டது, நம்மையும் அழ வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அவர், மக்கள் திலகத்தின் “மாட்டுக்கார வேலன்” காவியத்தை பார்த்த சம்பவத்தை விவரிக்கும் போது நெஞ்சை நெகிழச் செய்தது.

எந்த ஒரு திட்டம் என்றாலும், அதனால் ஏழை மக்களுக்கு என்ன பயன் என ஆராய்ந்து அந்த திட்டத்தின் பலன் ஏழை மக்களுக்கு சரியாக கிட்டுகிறதா என்றுதான் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் பார்ப்பார் என்று திரு. ஜி. விசுவநாதன் அவர்கள் கூறியதை எண்ணும்போது, இனி இது போன்ற ஏழைப்பங்காளன் கிடைப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.

திரு. மோகன்ராம் அவர்கள், தமிழ் திரையுலகிற்கு இரு ஜாம்பவான்களை ( மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் மற்றும் திரு. மகேந்திரன்) நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப்படுத்தியதை பெருமையுடன் சிலாகித்தார். திரு. கே. பாலச்சந்தர் அவர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமலஹாசன் போன்றோரை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டியதையும், இதற்கு மூல காரணம் எம். ஜி. ஆர். தான் என்றும் திரு. மோகன்ராம் அவர்கள் கூறியதை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ஏனோ கட் செய்து விட்டனர்.

இசையமைப்பாளர் திரு. (சங்கர்) கணேஷ் அவர்கள், பொன்மனசெம்மலின் பெருமைகளை விவரித்தபோது நம் கண்களில் கண்ணீர் பனித்தது.

இயக்குனர் கரு. பழனியப்பன் தனது பேச்சில், சாலிவாகனன் திரைப்படத்தில் அங் கீகரிப்படாத ஸ்டண்ட் கலைஞர் சின்னப்ப தேவர், பின்னர் தான் கதாநாயகனாக நடித்த முதல் காவியமாகிய “ராஜ குமாரி” யில் அவருக்கு வாய்ப்பினை அளிக்குமாறு சிபாரிசு செய்து அதனை நிறைவேற்றிக்காட்டிய நினைத்ததை முடித்தவர் என்று புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டியது, போற்றத்தக்கது. தான் கதாநயாகனாக நடிக்கும் முதல் படம் என்ற நிலையில், தனக்கே இந்த வாய்ப்பு திரிசங்கு சொர்க்கம் என்ற நிலையில், இன்னொருவருக்கு சிபாரிசு செய்த தைரியம், துணிச்சல் பற்றியும் அவர் தெரிவித்திருக்கலாம். அவர் அவ்வாறு கூறியிருந்தால், அதையும், அநேகமாக எடிட் செய்து விட்டார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நிகழ்ச்சியின் இறுதியில், காண்பிக்கப்பட்ட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வீடியோ காட்சிகள் வெகு அருமை.

ஏழைகளின் கடவுள் எம்.ஜி.ஆர்., மனித நேயத்தின் சின்னம் எம்.ஜி.ஆர்., அன்பு -அருள் - எம்.ஜி.ஆர்., கொடை வள்ளல் . கர்ணன் எம்.ஜி.ஆர்., பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்
அன்பு - அறிவு - அழகு எம்.ஜி.ஆர்., சகலகலா வல்லவர் எம்.ஜி.ஆர்., என்று ஒரு தனி மனிதரின் இத்தனை குணாதிசயங்களை கொண்டஒருவர் இருப்பது உலகில் எம்ஜிஆர்
ஒருவரே என்ற சகோதரர் திரு. சி. எஸ். குமார் அவர்களின் கருத்து மெத்த சரியே !

பொதுவாக இந்த நிகழ்ச்சி, தொலைக்காட்சி நேயர்கள் விரும்பும் வண்ணம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திரு. கோபிநாத் அவர்களுக்கும், நிகழ்ச்சியினை ஒலி – ஒளி பரப்பிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும், முக்கிய விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் அவர்களுக்கும், வேலூர் பலகலைகழக வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களுக்கும், திருமதி பி. ஆர். எஸ். விஜயலட்சுமி அவர்களுக்கும், முருகன் திரையரங்க உரிமையாளரின் மகனும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவ ஆலோசகருமாகிய திரு. வி. பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், திரு. மோகன்ராமன் அவர்களுக்கும், திரு. கரு. பழனியப்பன் அவர்களுக்கும், திரு. ஞான ராஜசேகரன் அவர்களுக்கும், மற்றும் பட்டியலில் விடு பட்ட ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும், நன்றி !

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று, புரட்சித்தளைவரின் புகழை பறை சாற்றிய எனதருமை மூத்த சகோதரர் பெரியவர் திரு. ஆழ்வார் திரு நகரி (தூத்துக்குடி மாவட்டம்) ராஜப்பசாமி என்கின்ற வெங்கடாச்சாரி, திரு. கலைவாணன், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. சைதை ராஜ்குமார், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இத்திரியின் பதிவாளர்கள் திரு,. ஆர். லோகநாதன், திரு. தெனாலி ராஜன் மற்றும் மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய இதர அன்பர்களுக்கும் நன்றி.

fidowag
16th January 2015, 08:28 PM
இன்றைய மாலைச்சுடர் தினசரியில் வெளியான செய்தி

http://i58.tinypic.com/qmyzv6.jpg

fidowag
16th January 2015, 08:31 PM
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி

http://i58.tinypic.com/2cmtax4.jpg

fidowag
16th January 2015, 08:37 PM
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி

http://i61.tinypic.com/v45tsj.jpg

fidowag
16th January 2015, 08:41 PM
http://i62.tinypic.com/34raedv.jpg

fidowag
16th January 2015, 08:44 PM
http://i58.tinypic.com/rck2zn.jpg

fidowag
16th January 2015, 08:46 PM
http://i58.tinypic.com/287ptp3.jpg
http://i57.tinypic.com/2czdceq.jpg

Russellrqe
16th January 2015, 08:46 PM
மக்கள் திலகமே
உங்கள் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுகிறோம் -இன்று
உலகமே உங்களை எண்ணி வியந்து பாராட்டுகிறது .
ஊடககங்கள் உங்களுக்கு புகழ் மாலை சூட்டியது . மய்யம் திரியின்
பங்களிப்பார்கள்
என்றென்றும் உங்கள் புகழையே பாடும் வினோத்தும் -நெஞ்சிலே
உங்கள் நினைவுகளை சுமந்து வரும் திருப்பூர் ரவிசந்திரனும்-தலைவா நீயே என் மூச்சு
என்று சுவாசிக்கும் கலியபெருமாளும் ,என் தெய்வம் எம்ஜிஆர் என்று ஜெய்சங்கரும்
ஸ்ரீ எம்ஜிஆர் .காம் மூலம் அனுதினமும் உன புகழ் பாடும் ரூப்குமாரும் - உங்களையே
பூஜிக்கும் யுகேஷ் பாபுவும் -உங்கள் விழா எதுவானாலும் எட்டு திக்கு சென்று படமெடுத்து
மையம் திரியில் பதிவிடும் உங்கள் பக்தர்கள் வேலூர் ராமமூர்த்தி யும் , லோகநாதனும்
முரட்டு பக்தன் செல்வகுமாரும் , தினமும் உங்களை ஆராதனை செய்யும் கலைவேந்தனும்
உங்கள சினிமா பட காட்சிகளை கண்முன்னே நிறுத்திய முத்தையனும்
கவிதாஞ்சலி புனையும் தெனாலி ராஜனும் -எல்லோரையும் வாழ்த்தும் சுகராமும்
ரத்தத்தின் ரத்தமான பிரதீப் பாலுவும் அடியேன் குமாரும் உங்களை வணங்கி மகிழ்கிறோம்

fidowag
16th January 2015, 08:48 PM
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான விளம்பரம்

http://i58.tinypic.com/kd6a2e.jpg

ainefal
16th January 2015, 08:49 PM
http://i58.tinypic.com/iwnqya.jpg

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1612015

ainefal
16th January 2015, 09:03 PM
http://i62.tinypic.com/x37szc.jpg

ainefal
16th January 2015, 09:19 PM
http://www.youtube.com/watch?v=VpAtzL2znFw

oygateedat
16th January 2015, 09:22 PM
http://s9.postimg.org/4abf4k78v/vvdd.jpg (http://postimage.org/)

Russellbpw
16th January 2015, 09:48 PM
ஜனவரி 17 தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர் அனைவரும் இந்த தேதி நினைத்து பார்த்து புளகாங்கிதம் அடைந்த நாள். ஆம், இந்த புண்ணிய பூமியில் காலடிஎடுத்து வைத்து நம் தமிழகத்தில் உள்ளத்தை உறையவைத்து ஏழை எளிய மக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் அசரீரியாய் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து, குரல் மட்டுமல்ல...தன்னால் முடிந்தவரை நல்ல ஒரு வாழ்வும் வளமும் பெருக்கிகொடுத்த மூன்றெழுத்து மந்திர சொல்லிற்கு நிரந்தர சொந்தக்காரர் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் M G R அவர்கள் அவதரித்த நாள்.

இந்த நல்ல நாளில் மையம் திரி மக்கள் திலகம் புகழ் பாமாலையை தமது உயிர் மூச்சாக பாடிகொண்டிருக்கும் உண்மையான பக்தர்கள் மற்றும் அவரின் மட்டுமே உண்மையான விச்வாசியாக என்றும் இருக்கும் திரியின் ஜென்டில்மேன் திரு எஸ்வி, பழுத்த அனுபவச்த்தர் அனைவரையும் தகுதியறிந்து அதற்கேற்றபடி போற்றும் நடுநிலையாளர் திரு குமார் (பெங்களுரு) , தகவல் களஞ்சியம் மற்றும் எண்ணிக்கையால் மட்டுமே வயது ஏறிய முரட்டு பக்தர் பேராசிரியர் திரு செல்வகுமார், இளம் புயல் திரு கலைவேந்தன், இனமான நண்பர் திரு யுகேஷ், மக்கள் திலகம் படங்களை விதவிதமாக செதுக்கும் கைதேர்ந்த சிற்பி திரு முத்தையா அம்மு, திரு ரூப் மற்றும் திரு பிரதீப் பாலு ஆகியோருக்கு மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்.

மக்கள் திலகம் மட்டுமல்லாது கட்சியை சார்ந்த மற்றவர்களின் விச்வாசியாகவும் இருக்கும் திரு சைலேஷ்பாபு, திரு லோகநாதன், திரு கலியபெருமாள், திரு சுகராம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்...!

மானிடராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு மரகன்றயாவது பிறர்க்கு பயன்படுமலவிர்க்கு நடவேண்டும் என்ற ஆன்றோர் சொல்லை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு சென்ற ஏழைகளின் ஏந்தல் திரு MGR அவர்களின் இந்த பாடலை இந்த நன்னாளில் அவருடைய எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்குபதிவு செய்கிறேன்.

உங்கள் அனைவரின் சேவையும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகின்றேன்.

https://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM

ainefal
16th January 2015, 09:49 PM
மரியாதைக்குரிய " மக்கள் திலகம் " எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்தநாள் _()_..............( 17/01/1917)

" எங்களை வாழவைத்த வள்ளலே
உங்களை நன்றியுடன் வணங்குகிறோம் "
...எங்கள் " நெஞ்சிருக்கும் வரை , உங்கள் நினைவிருக்கும்"...அய்யா எங்கள் தலைமுறைகளும் உங்களை போற்றி வணங்கும் .....

http://i59.tinypic.com/110dcp2.jpg

Our Best Wishes to Sri. Nallathambi NSK, who also celebrates his Birthyday on 17/1.

siqutacelufuw
16th January 2015, 10:02 PM
ஜனவரி 17 தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர் அனைவரும் இந்த தேதி நினைத்து பார்த்து புளகாங்கிதம் அடைந்த நாள். ஆம், இந்த புண்ணிய பூமியில் காலடிஎடுத்து வைத்து நம் தமிழகத்தில் உள்ளத்தை உறையவைத்து ஏழை எளிய மக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் அசரீரியாய் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து, குரல் மட்டுமல்ல...தன்னால் முடிந்தவரை நல்ல ஒரு வாழ்வும் வளமும் பெருக்கிகொடுத்த மூன்றெழுத்து மந்திர சொல்லிற்கு நிரந்தர சொந்தக்காரர் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் M G R அவர்கள் அவதரித்த நாள்.

இந்த நல்ல நாளில் மையம் திரி மக்கள் திலகம் புகழ் பாமாலையை தமது உயிர் மூச்சாக பாடிகொண்டிருக்கும் உண்மையான பக்தர்கள் மற்றும் அவரின் மட்டுமே உண்மையான விச்வாசியாக என்றும் இருக்கும் திரியின் ஜென்டில்மேன் திரு எஸ்வி, பழுத்த அனுபவச்த்தர் அனைவரையும் தகுதியறிந்து அதற்கேற்றபடி போற்றும் நடுநிலையாளர் திரு குமார் (பெங்களுரு) , தகவல் களஞ்சியம் மற்றும் எண்ணிக்கையால் மட்டுமே வயது ஏறிய முரட்டு பக்தர் பேராசிரியர் திரு செல்வகுமார், இளம் புயல் திரு கலைவேந்தன், இனமான நண்பர் திரு யுகேஷ், மக்கள் திலகம் படங்களை விதவிதமாக செதுக்கும் கைதேர்ந்த சிற்பி திரு முத்தையா அம்மு, திரு ரூப் மற்றும் திரு பிரதீப் பாலு ஆகியோருக்கு மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்.

மக்கள் திலகம் மட்டுமல்லாது கட்சியை சார்ந்த மற்றவர்களின் விச்வாசியாகவும் இருக்கும் திரு சைலேஷ்பாபு, திரு லோகநாதன், திரு கலியபெருமாள், திரு சுகராம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்...!

மானிடராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு மரகன்றயாவது பிறர்க்கு பயன்படுமலவிர்க்கு நடவேண்டும் என்ற ஆன்றோர் சொல்லை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு சென்ற ஏழைகளின் ஏந்தல் திரு MGR அவர்களின் இந்த பாடலை இந்த நன்னாளில் அவருடைய எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்குபதிவு செய்கிறேன்.

உங்கள் அனைவரின் சேவையும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகின்றேன்.

https://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM


மனித நேய திருநாள், மக்கள் திலகம் 98வது பிறந்த நாளினையொட்டி, திரி அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த அருமை சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு மிக்க நன்றி !. இந்த நன்னாளில், தாங்களும், தங்கள் குடும்பத்தினர் அனைவரும் வளம் பல பெற்று நலமுடன் வாழ நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் புரட்சித்தலைவரை வேண்டி கொள்கிறேன். i

oygateedat
16th January 2015, 10:21 PM
http://s2.postimg.org/bcn03h2ex/24yaeeh_copy.jpg (http://postimage.org/)
மக்கள் திலகத்துடன்

VIT பல்கலைக்கழக

துணைவேந்தர் திரு விஸ்வநாதன்

ainefal
16th January 2015, 10:27 PM
http://i57.tinypic.com/34q4vgw.jpg

ainefal
16th January 2015, 10:28 PM
http://i57.tinypic.com/105tlzr.jpg

ainefal
16th January 2015, 10:28 PM
http://i59.tinypic.com/2utqcgg.jpg

ainefal
16th January 2015, 10:29 PM
http://i59.tinypic.com/aw3lu0.jpg

ainefal
16th January 2015, 10:30 PM
http://i60.tinypic.com/2qx2ov4.jpg

oygateedat
16th January 2015, 10:30 PM
மக்கள் திலகம் பிறந்த நாள்

வாழ்த்துக்களை பதிவிட்ட

திரு ரவிகிரன் சூர்யா

அவர்களுக்கு

நன்றி

அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------------------

ainefal
16th January 2015, 10:31 PM
http://i58.tinypic.com/2cokimf.jpg

ainefal
16th January 2015, 10:32 PM
http://i62.tinypic.com/2cf4cxg.jpg

ainefal
16th January 2015, 10:32 PM
http://i59.tinypic.com/qx9mbk.jpg

fidowag
16th January 2015, 10:38 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை மனதார
தெரிவித்துள்ள நண்பர் திரு. ரவிகிரன் சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
16th January 2015, 10:39 PM
புரட்சி நடிகரின்( தமிழில் )முதல் முழு நீள வண்ணப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும் " வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது . வெளியான நாள்: 14/01/1955
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

http://i62.tinypic.com/10xfwo1.jpg

fidowag
16th January 2015, 10:40 PM
http://i61.tinypic.com/2uz9slj.jpg

fidowag
16th January 2015, 10:41 PM
http://i62.tinypic.com/35c4hoy.jpg

Scottkaz
16th January 2015, 10:44 PM
மக்கள்திலகத்தின் பிறந்தநாள்விழா பேனர்கள் காட்பாடி to குடியாத்தம் ரோடு மற்றும் குடியாத்தம் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு
http://i59.tinypic.com/2hwmwcx.jpg

fidowag
16th January 2015, 10:46 PM
http://i58.tinypic.com/i6fiig.jpg

Scottkaz
16th January 2015, 10:50 PM
http://i58.tinypic.com/2rcoriv.jpg

fidowag
16th January 2015, 10:52 PM
http://i58.tinypic.com/2e1979h.jpg

fidowag
16th January 2015, 10:54 PM
http://i58.tinypic.com/rwri8m.jpg

Scottkaz
16th January 2015, 10:54 PM
http://i59.tinypic.com/sq4idh.jpg

Scottkaz
16th January 2015, 10:57 PM
http://i57.tinypic.com/kcj9u8.jpg

fidowag
16th January 2015, 10:57 PM
http://i59.tinypic.com/nrps7.jpg

Scottkaz
16th January 2015, 10:58 PM
http://i59.tinypic.com/2wd3jv9.jpg

fidowag
16th January 2015, 10:59 PM
http://i59.tinypic.com/rkdj10.jpg

fidowag
16th January 2015, 11:00 PM
http://i62.tinypic.com/2djp3dw.jpg

fidowag
16th January 2015, 11:01 PM
http://i60.tinypic.com/154egt0.jpg

fidowag
16th January 2015, 11:04 PM
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "ராணி சம்யுக்தா " வெளிவந்து 53 ஆண்டுகள் நிறைவு ஆனது. வெளியான தேதி : 14/01/1962
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/24bth79.jpg

Scottkaz
16th January 2015, 11:05 PM
http://i57.tinypic.com/serskj.jpg

idahihal
16th January 2015, 11:06 PM
விஜய் டிவியில் மன்னாதி மன்னன். மக்கள் திலகத்தின் பிறந்தநாளை ஒட்டிய சிறப்பு நிகழ்ச்சி. உண்மையிலேயே மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலர் பங்கு பெற்று சிறப்பித்ததுடன் மக்கள் திலகத்துடன் நெருங்கிப் பழகும் பெரும் பேறு பெற்றோர் சிலரும் கலந்து கொண்டு அரிய பல தகவல்களை தந்து நெகிழச் செய்தனர். குறிப்பாக பி.ஆர் .பந்துலு அவர்களது புதல்வி பி.ஆர்.விஜயலட்சுமி அவர்கள் என் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளத் திரையுலகே திரண்டு வந்த்து. ஆனால் அடுத்த நாள் ஒரே ஒருவர் தான் வந்தார். அவர் தான் புரட்சித் தலைவர். வந்து குடும்பத்தின் பொருளாதார நிலையைக் கேட்டறிந்து கடன் கொடுத்த அத்தனை பேரையும் வரவழைத்து கடனுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக உத்தரவாதம் அளித்து, 4ரீல்களுடன் நின்று போன மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இலவசமாக இயக்கிக் கொடுத்து அத்தனை கடன்களையும் அடைக்க வழி செய்து தங்கள் வாழ்வை மீட்டுத் தந்ததாகச் சொல்லி நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பில் வழங்கப்பட்ட பந்துலு எம்.ஜி.ஆர் இணைந்த அந்தப் புகைப்படத்தைப் பார்க்க ஆசை.
தயாரிப்பாளர் திரு வேலுமணி அவர்களின் புதல்வியை மக்கள் திலகத்தின் துணையோடு மணமுடித்ததை குறிப்பிட்ட இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) தனது மாமனாருடன் போராடி தனக்கு நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்ததாகவும் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய் வரை ஊதியம் பெற்று வந்த தமக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித் தந்ததாகவும் அவற்றையெல்லாம் விடவும் மேலாக தான் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்த போது மருத்துவர்களுடன் வாதாடி தன் உயிரைக் காப்பாற்றியதுடன் மாதம் ரூ.45ஆயிரம் வீதம் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து தனது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டு கடுமையான பாதிப்படைந்திருந்த தனது காலை துண்டிக்க வேண்டும் என்ற மருத்துவர்களிடம் வாதாடி பழைய படி நடக்க வைக்க வேண்டும் என மன்றாடி தான் இன்று முடமாகாமல் நடக்கக் காரணமான தெய்வம் எம்.ஜி.ஆர் தான் என்று கூறி கண்ணீர் விட்டார்.
தனது தாத்தாவின் உருவப்படம் வரைந்து பெரிய அளவில் மாட்ட ஏற்பாடு செய்தவர் மக்கள் திலகம் என்றும், நான் ஏன் பிறந்தேன் என்ற புரட்சித் தலைவரின் தன்வரலாற்று நூலில் முதல் அத்தியாத்தில் மக்கள் திலகத்தினைப் பெற்ற தாய் அன்னை சத்யாவைப் பற்றியும் இரண்டாவது அத்தியாயத்தில் தனது தாத்தா திரு. ஏ.வி.ராமன் அவர்களைப் பற்றியும் எழுதியுள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட திரு.மோகன்ராம் (நடிகர்) அந்த அளவுக்கு தனது தாத்தாவும் எம்.ஜி.ஆரும் நெருக்கமானவர்கள் என்றும் , தன்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் தனது சித்தப்பா என்றும், மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணர வேண்டுமானால் கலைவாணரின் குடும்பத்தினர், உள்ளிட்ட திரையுலகத்தினரின் சந்ததியினரைக் கேட்டுப் பாருங்கள் போதும். வேறு எதுவுமே தேவையில்லை என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் . திரு.ஏ.வி.ராமன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களது தாய்வீடு அவருக்குச் சொந்தமாக்க் காரணமாக இருந்தவர். (தனது தாயின் கனவான சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவரது காலத்தில் இயலாவிடினும் அதற்குப் பின்னரேனும் நிறைவேற்றிக் கொடுத்தார் .அதுவும் தனது தாயாருடன் தான் வாழ்ந்த அந்த வீட்டை மாத வாடகையுடன் கொஞ்சம் கொஞ்சமாக உங்களால் முடிந்த பணம் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிக் கொண்டு எம்.ஜி.ஆருக்கே விற்றவர் அவர் . நன்றிக்கொரு நாயகன் எம்.ஜி.ஆர் என்பதற்கு இது ஒரு உதாரணம்)
தன்னிடமிருந்த நடிகன் குரல் இதழ்களை இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு ரசிகர் அதில் உள்ள ஒவ்வொரு செய்திகளும் தன்னை மென்மேலும் மெருகேற்றுவதாகவும் பல புதிய தகவல்களை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தருவதாகவும் குறிப்பிட்டார் (பெயர் நினைவில் இல்லை),அதை ஏலத்தில் விடும் போது 20 இலட்சம் வரை வாங்க தயாராக இருப்பதாகவும், தனது 6 கிரவுண்ட் நிலத்தைத் தருவதாக திரு சைதை ராஜ் குமார் அவர்களும் தனது ஐ-ஐ.டி தந்த தங்கப்பதக்கத்தையும் டிகிரியையும் தரத் தயாராக இருப்பதாகஒருவரும், தனது விலைமதிப்பு மிக்க காரைத் தரத்தயாராக இருப்பதாக மற்றொருவரும், பல ஆண்டுகளாக தான் அரும்பாடுபட்டு சேகரித்த நூற்றுக்கணக்கான ஆண்டிக் நாணயங்களை தரத் தயாராக இருப்பதாக இன்னொருவரும் , கோடி கொடுப்பினும் கொடேன் என்று அதை பாதுகாத்து வைத்திருந்த ரசிகரும் சொன்ன போது மக்கள் திலகம் பற்றிய செய்திகளின் தொகுப்பின் மதிப்பினை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அந்த ஆவணம் பலரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அதனைப் பதிப்பித்து வெளியிடுவதே மக்கள் திலகத்திற்குச் செய்யும் மரியாதை என்பது எனது தனிப்பட்ட கருத்து. பல அருந்தகவல்களை இப்படித்தான் நாம் இழந்து விட்டோம். குறிப்பாக நமது பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள். அது போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
மக்கள் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்து அசத்திய ஆழ்வை ராசப்ப வெங்கடாச்சாரி அவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வரும் முருகன் திரையரங்க உரிமையாளர் திரு. பரமசிவம் அவர்கள், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள் ஆகியோரை இன்னமும் சற்று பேச விட்டிருக்கலாம்.
கையில் அடிபட்டு இரத்தம் வழிவதைக் கூடப் பொருட்படுத்தாமல் கையில் மக்கள் திலகம் படம்பார்க்க எடுத்த டிக்கட் இருக்கிறதா என்பதைக் கவனித்தேன் என்று கூறிய அம்மையார் பிரமிக்க வைத்தார். இந்த அனுபவம் அனேகமாக எல்லா எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் இருக்கும். ஏனென்றால் மறு வெளியீடுகளில் கூட இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன்.
ஜேப்பியார் அவர்களது மகள் மரியா அவர்கள் குறிப்பிட்டது போல மக்கள் திலகத்தின் கணீர் குரலுக்கு இணை அவரது குரல் மட்டும் தான். அந்தக் குரல் பாதிக்கப்பட்டதன் கொடுமை சொல்லில் வடிக்க இயலாது. அதன் பின்னர் கூட அந்தக் குரலில் வெளிப்பட்ட பாவம், உணர்ச்சிகள் சிறப்பாகவே இருந்தன.உச்சரிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த சிரமப்பட்டு பேசினார். ஒரு சில இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால் உச்சரிப்பில் எந்த ஒரு குறையும் சொல்ல இயலாது. இனிமைகுறைவு வேண்டுமானால் சில சமயங்களில் காணப்படும். சுடப்படுவதற்கு முன்னர் இருந்த குரல் வெண்கல மணி நாதம் தான். மிமிக்கிரை செய்பவர்களால் எம்ஜி.ஆரின் சுடப்பட்டதற்குப் பின்னர் உள்ள குரலைக்கூட பிரதிபலிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. சுடப்படுவதற்கு முன்னர்
தனது வாய்ப்பே நிரந்தரமாகாத நிலையுலும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்த மக்கள் திலகத்தின் பெருமையைப் பேசிய கரு.பழனியப்பன் அவர்களுக்கு நன்றி. மேலும் பெற்றால் தான் பிள்ளையா படப்பிடிப்பின் போது சரோஜா தேவி அவர்களுடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்தபோதும் சிறப்பாக இருவரும் இணைந்து நடித்ததாக அவர் கூறியது இதுவரை கேள்விப்படாத செய்தி.
பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல் இறுதியில் காண்பிக்கப்பட்ட விடியோ காட்சிகள் அதிஅற்புதம்.
இறுதியாக திரு.கோபிநாத் நறுக்குத் தெறித்தார்போல் குறிப்பிட்ட வார்த்தைகள் நிகழ்ச்சியின் சிகரம். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட செய்திகள் எல்லாம் எம்.ஜி.ஆர் என்ற ஒரு பெரிய லெஜண்ட் அவர்களின் பெருமையில் ஒரு சிறு slice தான் . உண்மையாக எந்த விதமான எதிர்பார்ப்போ , திட்டமிடலோ இல்லாமல் மக்களிடத்தில் மகத்தான அன்பு காட்டி அவர்களுக்குத் தொண்டு செய்த்தன் காரணமாக மன்னாதி மன்னனாக உயர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். என்பது சுருக்கமாக எம்.ஜிஆரின் பெருமையை உணர்த்தியது.

fidowag
16th January 2015, 11:06 PM
http://i61.tinypic.com/2gt6dlh.jpg

idahihal
16th January 2015, 11:07 PM
விஜய் டிவியில் மன்னாதி மன்னன். மக்கள் திலகத்தின் பிறந்தநாளை ஒட்டிய சிறப்பு நிகழ்ச்சி. உண்மையிலேயே மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலர் பங்கு பெற்று சிறப்பித்ததுடன் மக்கள் திலகத்துடன் நெருங்கிப் பழகும் பெரும் பேறு பெற்றோர் சிலரும் கலந்து கொண்டு அரிய பல தகவல்களை தந்து நெகிழச் செய்தனர். குறிப்பாக பி.ஆர் .பந்துலு அவர்களது புதல்வி பி.ஆர்.விஜயலட்சுமி அவர்கள் என் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளத் திரையுலகே திரண்டு வந்த்து. ஆனால் அடுத்த நாள் ஒரே ஒருவர் தான் வந்தார். அவர் தான் புரட்சித் தலைவர். வந்து குடும்பத்தின் பொருளாதார நிலையைக் கேட்டறிந்து கடன் கொடுத்த அத்தனை பேரையும் வரவழைத்து கடனுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக உத்தரவாதம் அளித்து, 4ரீல்களுடன் நின்று போன மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இலவசமாக இயக்கிக் கொடுத்து அத்தனை கடன்களையும் அடைக்க வழி செய்து தங்கள் வாழ்வை மீட்டுத் தந்ததாகச் சொல்லி நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பில் வழங்கப்பட்ட பந்துலு எம்.ஜி.ஆர் இணைந்த அந்தப் புகைப்படத்தைப் பார்க்க ஆசை.
தயாரிப்பாளர் திரு வேலுமணி அவர்களின் புதல்வியை மக்கள் திலகத்தின் துணையோடு மணமுடித்ததை குறிப்பிட்ட இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) தனது மாமனாருடன் போராடி தனக்கு நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்ததாகவும் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய் வரை ஊதியம் பெற்று வந்த தமக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித் தந்ததாகவும் அவற்றையெல்லாம் விடவும் மேலாக தான் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்த போது மருத்துவர்களுடன் வாதாடி தன் உயிரைக் காப்பாற்றியதுடன் மாதம் ரூ.45ஆயிரம் வீதம் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து தனது மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டு கடுமையான பாதிப்படைந்திருந்த தனது காலை துண்டிக்க வேண்டும் என்ற மருத்துவர்களிடம் வாதாடி பழைய படி நடக்க வைக்க வேண்டும் என மன்றாடி தான் இன்று முடமாகாமல் நடக்கக் காரணமான தெய்வம் எம்.ஜி.ஆர் தான் என்று கூறி கண்ணீர் விட்டார்.
தனது தாத்தாவின் உருவப்படம் வரைந்து பெரிய அளவில் மாட்ட ஏற்பாடு செய்தவர் மக்கள் திலகம் என்றும், நான் ஏன் பிறந்தேன் என்ற புரட்சித் தலைவரின் தன்வரலாற்று நூலில் முதல் அத்தியாத்தில் மக்கள் திலகத்தினைப் பெற்ற தாய் அன்னை சத்யாவைப் பற்றியும் இரண்டாவது அத்தியாயத்தில் தனது தாத்தா திரு. ஏ.வி.ராமன் அவர்களைப் பற்றியும் எழுதியுள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட திரு.மோகன்ராம் (நடிகர்) அந்த அளவுக்கு தனது தாத்தாவும் எம்.ஜி.ஆரும் நெருக்கமானவர்கள் என்றும் , தன்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் தனது சித்தப்பா என்றும், மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணர வேண்டுமானால் கலைவாணரின் குடும்பத்தினர், உள்ளிட்ட திரையுலகத்தினரின் சந்ததியினரைக் கேட்டுப் பாருங்கள் போதும். வேறு எதுவுமே தேவையில்லை என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் . திரு.ஏ.வி.ராமன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களது தாய்வீடு அவருக்குச் சொந்தமாக்க் காரணமாக இருந்தவர். (தனது தாயின் கனவான சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அவரது காலத்தில் இயலாவிடினும் அதற்குப் பின்னரேனும் நிறைவேற்றிக் கொடுத்தார் .அதுவும் தனது தாயாருடன் தான் வாழ்ந்த அந்த வீட்டை மாத வாடகையுடன் கொஞ்சம் கொஞ்சமாக உங்களால் முடிந்த பணம் கொடுங்கள் என்று சொல்லி வாங்கிக் கொண்டு எம்.ஜி.ஆருக்கே விற்றவர் அவர் . நன்றிக்கொரு நாயகன் எம்.ஜி.ஆர் என்பதற்கு இது ஒரு உதாரணம்)
தன்னிடமிருந்த நடிகன் குரல் இதழ்களை இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு ரசிகர் அதில் உள்ள ஒவ்வொரு செய்திகளும் தன்னை மென்மேலும் மெருகேற்றுவதாகவும் பல புதிய தகவல்களை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தருவதாகவும் குறிப்பிட்டார் (பெயர் நினைவில் இல்லை),அதை ஏலத்தில் விடும் போது 20 இலட்சம் வரை வாங்க தயாராக இருப்பதாகவும், தனது 6 கிரவுண்ட் நிலத்தைத் தருவதாக திரு சைதை ராஜ் குமார் அவர்களும் தனது ஐ-ஐ.டி தந்த தங்கப்பதக்கத்தையும் டிகிரியையும் தரத் தயாராக இருப்பதாகஒருவரும், தனது விலைமதிப்பு மிக்க காரைத் தரத்தயாராக இருப்பதாக மற்றொருவரும், பல ஆண்டுகளாக தான் அரும்பாடுபட்டு சேகரித்த நூற்றுக்கணக்கான ஆண்டிக் நாணயங்களை தரத் தயாராக இருப்பதாக இன்னொருவரும் , கோடி கொடுப்பினும் கொடேன் என்று அதை பாதுகாத்து வைத்திருந்த ரசிகரும் சொன்ன போது மக்கள் திலகம் பற்றிய செய்திகளின் தொகுப்பின் மதிப்பினை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அந்த ஆவணம் பலரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அதனைப் பதிப்பித்து வெளியிடுவதே மக்கள் திலகத்திற்குச் செய்யும் மரியாதை என்பது எனது தனிப்பட்ட கருத்து. பல அருந்தகவல்களை இப்படித்தான் நாம் இழந்து விட்டோம். குறிப்பாக நமது பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள். அது போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
மக்கள் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்து அசத்திய ஆழ்வை ராசப்ப வெங்கடாச்சாரி அவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வரும் முருகன் திரையரங்க உரிமையாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள் ஆகியோரை இன்னமும் சற்று பேச விட்டிருக்கலாம்.
கையில் அடிபட்டு இரத்தம் வழிவதைக் கூடப் பொருட்படுத்தாமல் கையில் மக்கள் திலகம் படம்பார்க்க எடுத்த டிக்கட் இருக்கிறதா என்பதைக் கவனித்தேன் என்று கூறிய அம்மையார் பிரமிக்க வைத்தார். இந்த அனுபவம் அனேகமாக எல்லா எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் இருக்கும். ஏனென்றால் மறு வெளியீடுகளில் கூட இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன்.
ஜேப்பியார் அவர்களது மகள் மரியா அவர்கள் குறிப்பிட்டது போல மக்கள் திலகத்தின் கணீர் குரலுக்கு இணை அவரது குரல் மட்டும் தான். அந்தக் குரல் பாதிக்கப்பட்டதன் கொடுமை சொல்லில் வடிக்க இயலாது. அதன் பின்னர் கூட அந்தக் குரலில் வெளிப்பட்ட பாவம், உணர்ச்சிகள் சிறப்பாகவே இருந்தன.உச்சரிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த சிரமப்பட்டு பேசினார். ஒரு சில இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால் உச்சரிப்பில் எந்த ஒரு குறையும் சொல்ல இயலாது. இனிமைகுறைவு வேண்டுமானால் சில சமயங்களில் காணப்படும். சுடப்படுவதற்கு முன்னர் இருந்த குரல் வெண்கல மணி நாதம் தான். மிமிக்கிரை செய்பவர்களால் எம்ஜி.ஆரின் சுடப்பட்டதற்குப் பின்னர் உள்ள குரலைக்கூட பிரதிபலிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. சுடப்படுவதற்கு முன்னர்
தனது வாய்ப்பே நிரந்தரமாகாத நிலையுலும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்த மக்கள் திலகத்தின் பெருமையைப் பேசிய கரு.பழனியப்பன் அவர்களுக்கு நன்றி. மேலும் பெற்றால் தான் பிள்ளையா படப்பிடிப்பின் போது சரோஜா தேவி அவர்களுடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்தபோதும் சிறப்பாக இருவரும் இணைந்து நடித்ததாக அவர் கூறியது இதுவரை கேள்விப்படாத செய்தி.
பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல் இறுதியில் காண்பிக்கப்பட்ட விடியோ காட்சிகள் அதிஅற்புதம்.
இறுதியாக திரு.கோபிநாத் நறுக்குத் தெறித்தார்போல் குறிப்பிட்ட வார்த்தைகள் நிகழ்ச்சியின் சிகரம். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட செய்திகள் எல்லாம் எம்.ஜி.ஆர் என்ற ஒரு பெரிய லெஜண்ட் அவர்களின் பெருமையில் ஒரு சிறு slice தான் . உண்மையாக எந்த விதமான எதிர்பார்ப்போ , திட்டமிடலோ இல்லாமல் மக்களிடத்தில் மகத்தான அன்பு காட்டி அவர்களுக்குத் தொண்டு செய்த்தன் காரணமாக மன்னாதி மன்னனாக உயர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். என்பது சுருக்கமாக எம்.ஜிஆரின் பெருமையை உணர்த்தியது.

Scottkaz
16th January 2015, 11:08 PM
http://i59.tinypic.com/27yyfpu.jpg

Scottkaz
16th January 2015, 11:10 PM
http://i57.tinypic.com/2dqizh4.jpg

fidowag
16th January 2015, 11:13 PM
http://i60.tinypic.com/sqowt3.jpg

Scottkaz
16th January 2015, 11:14 PM
http://i61.tinypic.com/347wnya.jpg

Scottkaz
16th January 2015, 11:14 PM
http://i61.tinypic.com/1on1b5.jpg

fidowag
16th January 2015, 11:15 PM
http://i61.tinypic.com/2qa2qzn.jpg

Scottkaz
16th January 2015, 11:17 PM
http://i59.tinypic.com/24wtycx.jpg

fidowag
16th January 2015, 11:18 PM
http://i58.tinypic.com/1j3qqp.jpg

Scottkaz
16th January 2015, 11:20 PM
http://i59.tinypic.com/2mwcthv.jpg

fidowag
16th January 2015, 11:20 PM
http://i62.tinypic.com/20p31ph.jpg

fidowag
16th January 2015, 11:22 PM
http://i57.tinypic.com/o5ugy1.jpg

Scottkaz
16th January 2015, 11:22 PM
http://i59.tinypic.com/6ozk95.jpg

fidowag
16th January 2015, 11:23 PM
http://i57.tinypic.com/2wrm2is.jpg

Scottkaz
16th January 2015, 11:25 PM
http://i62.tinypic.com/1zbavsw.jpg

Scottkaz
16th January 2015, 11:26 PM
http://i61.tinypic.com/t9h5vl.jpg

Scottkaz
16th January 2015, 11:28 PM
http://i61.tinypic.com/1z6xxfa.jpg

Scottkaz
16th January 2015, 11:30 PM
http://i57.tinypic.com/1zh2ljb.jpg

Scottkaz
16th January 2015, 11:31 PM
http://i60.tinypic.com/4vlcw3.jpg

Scottkaz
16th January 2015, 11:33 PM
http://i58.tinypic.com/350ni8o.jpg

Scottkaz
16th January 2015, 11:35 PM
http://i61.tinypic.com/nv496p.jpg

Scottkaz
16th January 2015, 11:36 PM
http://i60.tinypic.com/1553x4l.jpg

Scottkaz
16th January 2015, 11:37 PM
http://i59.tinypic.com/30lcgoi.jpg

Scottkaz
16th January 2015, 11:39 PM
http://i57.tinypic.com/4l4ufn.jpg

Scottkaz
16th January 2015, 11:40 PM
http://i62.tinypic.com/b7kqxw.jpg

Scottkaz
16th January 2015, 11:42 PM
http://i60.tinypic.com/ams46t.jpg

Scottkaz
16th January 2015, 11:44 PM
http://i61.tinypic.com/r1hbno.jpg

Scottkaz
16th January 2015, 11:45 PM
http://i59.tinypic.com/fuxp1t.jpg

Scottkaz
16th January 2015, 11:48 PM
http://i59.tinypic.com/209pz0p.jpg

Scottkaz
16th January 2015, 11:49 PM
http://i58.tinypic.com/2928vbs.jpg

Scottkaz
16th January 2015, 11:52 PM
http://i62.tinypic.com/2j0xkll.jpg

Scottkaz
16th January 2015, 11:55 PM
http://i62.tinypic.com/1pgyko.jpg

Scottkaz
16th January 2015, 11:58 PM
http://i57.tinypic.com/107ug5t.jpg

joe
16th January 2015, 11:58 PM
திராவிட இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவராகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அவர் புகழ் நிலைக்க வாழ்த்துகிறேன்.

ainefal
17th January 2015, 12:00 AM
http://www.youtube.com/watch?v=tAvAHZtCjDw

Scottkaz
17th January 2015, 12:00 AM
http://i62.tinypic.com/qqa7ue.jpg

ainefal
17th January 2015, 12:01 AM
http://www.youtube.com/watch?v=PffqkVjSIPk

Scottkaz
17th January 2015, 12:03 AM
http://i59.tinypic.com/9iedrt.jpg

ainefal
17th January 2015, 12:05 AM
http://www.youtube.com/watch?v=Rb7azbUG1Po

"அருள்மிகு இறைவன் எம். ஜி. ஆர் ஆலயம் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானது. இறைவன் எம். ஜி. ஆர் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானவர். ஆலயம் என்பது அரசியல், மதம், சாதி, இனம், நாடு வேறுபாடுகள் அற்றது.
By meditating on "Rama Rama Rama" (the Name of MGR), my Mind gets absorbed in the Divine Consciousness of Super Cosmic Power[MGR], which is Transcendental.

ainefal
17th January 2015, 12:07 AM
http://www.youtube.com/watch?v=jxajiBcJ7Bs

Scottkaz
17th January 2015, 12:07 AM
http://i61.tinypic.com/2a95qo5.jpg

Scottkaz
17th January 2015, 12:12 AM
http://i60.tinypic.com/15638sm.jpg

ainefal
17th January 2015, 12:14 AM
http://www.youtube.com/watch?v=VpAtzL2znFw

Scottkaz
17th January 2015, 12:14 AM
http://i58.tinypic.com/9h507c.jpg

ainefal
17th January 2015, 12:16 AM
http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

ainefal
17th January 2015, 12:16 AM
http://www.youtube.com/watch?v=Hi4hXgTfE4o

ainefal
17th January 2015, 12:17 AM
http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

Scottkaz
17th January 2015, 12:17 AM
http://i61.tinypic.com/2nrk9lf.jpg

ainefal
17th January 2015, 12:18 AM
http://www.youtube.com/watch?v=is9SQL5qlEE

Scottkaz
17th January 2015, 12:19 AM
http://i59.tinypic.com/zwet5c.jpg

Scottkaz
17th January 2015, 12:22 AM
http://i59.tinypic.com/m8ikp2.jpg

Scottkaz
17th January 2015, 12:25 AM
http://i58.tinypic.com/2vtek1x.jpg

Scottkaz
17th January 2015, 12:27 AM
http://i62.tinypic.com/1gsta9.jpg

Scottkaz
17th January 2015, 12:29 AM
http://i62.tinypic.com/30vf2gj.jpg

Scottkaz
17th January 2015, 12:33 AM
http://i59.tinypic.com/t6v5fs.jpg

Scottkaz
17th January 2015, 12:35 AM
http://i61.tinypic.com/2ptb2it.jpg

Scottkaz
17th January 2015, 12:36 AM
http://i62.tinypic.com/21cuwqa.jpg

Scottkaz
17th January 2015, 12:39 AM
http://i57.tinypic.com/whd0cl.jpg

Scottkaz
17th January 2015, 12:42 AM
http://i60.tinypic.com/10nuvwz.jpg

Scottkaz
17th January 2015, 12:43 AM
http://i62.tinypic.com/2zechzm.jpg

Scottkaz
17th January 2015, 12:45 AM
http://i61.tinypic.com/mtw10y.jpg

Scottkaz
17th January 2015, 12:48 AM
http://i58.tinypic.com/qoahbb.jpg

Scottkaz
17th January 2015, 12:50 AM
http://i57.tinypic.com/20402.jpg

Scottkaz
17th January 2015, 12:52 AM
http://i62.tinypic.com/2wgrrqw.jpg

Scottkaz
17th January 2015, 12:54 AM
http://i58.tinypic.com/2vcdkcg.jpg

Scottkaz
17th January 2015, 12:56 AM
http://i58.tinypic.com/2e2kuwi.jpg

Scottkaz
17th January 2015, 12:58 AM
http://i59.tinypic.com/2sads0h.jpg

Scottkaz
17th January 2015, 12:59 AM
http://i62.tinypic.com/11wborl.jpg

Scottkaz
17th January 2015, 01:02 AM
http://i58.tinypic.com/2cwod4p.jpg

Scottkaz
17th January 2015, 01:04 AM
http://i60.tinypic.com/2m28kxx.jpg

Scottkaz
17th January 2015, 01:07 AM
http://i61.tinypic.com/5dtpxj.jpg

Scottkaz
17th January 2015, 01:08 AM
http://i57.tinypic.com/2e360iq.jpg

Scottkaz
17th January 2015, 01:10 AM
http://i58.tinypic.com/10x63k2.jpg

Scottkaz
17th January 2015, 01:12 AM
http://i58.tinypic.com/10y1j0m.jpg

Scottkaz
17th January 2015, 01:13 AM
http://i58.tinypic.com/f0afia.jpg

Scottkaz
17th January 2015, 01:14 AM
http://i61.tinypic.com/2hheuz4.jpg

Scottkaz
17th January 2015, 01:16 AM
http://i61.tinypic.com/oggghy.jpg

Scottkaz
17th January 2015, 01:17 AM
தலைவருக்கு வர்ணம் பூசபடுகிறது
http://i58.tinypic.com/2mh7zas.jpg

Scottkaz
17th January 2015, 01:19 AM
தலைவருக்கு வர்ணம் பூசபடுகிறது
http://i61.tinypic.com/2r5dtux.jpg

Scottkaz
17th January 2015, 01:21 AM
http://i57.tinypic.com/6iy3qf.jpg

Scottkaz
17th January 2015, 01:23 AM
http://i62.tinypic.com/207s6ly.jpg

Scottkaz
17th January 2015, 01:25 AM
http://i58.tinypic.com/352g1mt.jpg

Scottkaz
17th January 2015, 01:26 AM
இன்று எங்கள் குலதெய்வம் பிறந்தநாள்
http://i57.tinypic.com/es0pid.jpg

Russellail
17th January 2015, 04:04 AM
பொன் தைத்திங்கள் மங்கலதிருநாளாம்; மகிழ்ந்தனரே மாதோர்குலமும், மக்களுமே
தரணியிலே ஒளிவெள்ளம், தங்க திருமகனின் பிறப்பாலே; தாயோரின் மகிழ்ச்சி உள்ளம்;
தர்மத்தின் தலைவனை தாலாட்டி பாடுகின்றார் எங்க வீட்டு பிள்ளை இவனென்று.
மாதவம் செய்தனரோ, நோன்பு வளர்த்தனரோ; மன்னாதி மன்னனின் வருகைக்காக, மன்னவனின்
அருளுக்காக, ஆட்சிக்காக, இணையில்லா ஈகைக்காக. மக்களின் துயர் நீக்க வந்த நாடோடி மன்னனுக்காக.

இறைவன் வந்தானே இன்னிசை இசைப்பிரோ, துள்ளியோடி, துதிபாடி இசை பாடுங்கடி, ஆடுங்கடி,
தூயோன் வரவுதனை, புரட்சி தலைவன் வந்தானே. சிங்கம் வளர்த்த எங்கவீட்டுபிள்ளை அவன்தானே
ஏழையின் சிரிப்பினில் இறைவனை கண்டானே, எட்டாவது வள்ளலின் ஏற்றமிகு எழில்தானே
சிந்தையில் வைப்போமே தெய்வத்தாய் திருமகனின் திருப்புகழை, கதிர்காம கந்தனோ, கண்டியில் பிறந்தானே, காவிய தலைவனே, காலத்தை வென்றவனே, கடமையின் உயர்கோன் அரசனே.

பொன்னொளிர் மேனியன், தன்னோளிர் துயவன், மாயோன், மக்களின் காவலன், மக்கள் திலகம் -
புவிபுகழும் மாதவன் - மேய்ப்பன் - மறையோன். ஆனந்த ஜோதியாம் அருள் மழைஜோதியே,
மக்களின் ஒளிவிளக்கே, மாலை நாம் அணிந்தே, திருப்புகழை நாம் வளர்ப்போம் ஆண்டாள் அவள்போலே
அவன் திருநாமம் தான் உரைத்து, திருப்புகழை ஏற்றி வைப்போம்.

ஏழையின் இறைவன் அவன் எங்கவீட்டுபிள்ளை வரம்; மறையாத புகழ் கொண்ட மன்னாதி மன்னன் அமரன்
மக்களின் அருள் விளக்கே, மாற்றாரும் மனம் விரும்பும் அன்னமிட்ட ஆலயமே;
சீலோர்கள் வணங்கும் சக்ரவர்த்தி திருமகனே. மறை ஆளும் மக்கள் திலகமே;
திரை ஆண்ட தென்னவனே; நல்ஆட்சிக்கோர் நாயகன், வெற்றிகோர் விண்எட்டும் வாமனன்.

http://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpghttp://i59.tinypic.com/a1p942.jpg

Richardsof
17th January 2015, 05:46 AM
http://i58.tinypic.com/ou1j45.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 98வது இனிய பிறந்த நாள் .

பல்வேறு மொழிகள் , இனங்கள் , மதங்கள் இவற்றையெல்லாம் தாண்டி அவருடைய ரசிகர்களான நாம் எல்லோரும்
என்றென்றும் மக்கள் திலகத்தை மறக்காமல் அவர் நினைவாகவே பெருமையுடன் வாழ்ந்து இன்று அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நேரத்தில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை உலகளவில் சிறப்பாக எடுத்து செல்ல நாம் எல்லோரும் இன்றே அந்த பணியை துவங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .

Richardsof
17th January 2015, 05:58 AM
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரவித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

இனிய நண்பர்கள் திரு ஜோ மற்றும் திரு ரவிகிரண் சூர்யா அவர்களுக்கும் நன்றி .

Richardsof
17th January 2015, 06:11 AM
பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம்: இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...' என சினிமாவில் பாடியதை போல வாழ்ந்து காட்டியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா துறையிலும் சரி... அரசியல் துறையிலும் சரி தனி முத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆரின் தாயுள்ளம்:

யார் எம்.ஜி.ஆரை சென்று சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டியா? எனதான் கேட்பார். பெற்ற தாய் மட்டுமே குழந்தை சாப்பிட்டதா? பசியுடன் இருக்குமே என துடிக்கும். அந்த தாயுள்ளம் தான் அவருக்கு. அதனால் தான் இன்றும் மக்கள் மனங்களில் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

பாராட்டிய பாங்கு:

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலம். நடிகை ஸ்ரீதேவி உட்பட தமிழக நடிகர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியது. தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த எம்.ஜி.ஆர்., விரும்பினார். சென்னை மயிலாப்பூரில் திறந்தெவளியில் விழா நடந்தது. என்னையும், இயக்குனர் பாரதிராஜாவையும் அழைத்திருந்தார். விழாவில் ஆர்வக்கோளாறில் நான் பேசிய போது, ''தமிழக மக்களை மட்டுமின்றி நடிகர்களையும் மனதில் வைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து இப்படி பாராட்டு விழா நடத்துகிறார். எனவே நாம் அவருக்கு செய்ய வேண்டியதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் செய்ய வேண்டும்,'' என்றேன். உடனே மைக்கை மூடிய படி எம்.ஜி.ஆர்., ''நீ இப்படி பேசினால் எப்படி? கலைஞர்களை பாராட்டி பேச வேண்டும். என்னை பற்றி பேச வேண்டாம்,'' என்றார்.

ரசிகர்களை இழக்க கூடாது:

விழா முடிந்த பிறகு என்னையும், பாரதிராஜாவையும் அழைத்த எம்.ஜி.ஆர்., அவருடைய பச்சை நிற 4777 காரில் ஏறும்படி கூறினார். காரில் சென்ற போது எங்களை வீட்டில் விடுவதாக கூறிய எம்.ஜி.ஆர்., ''நீ பேசியது எனக்கு ஓட்டு போட வேண்டும் என கூறுவது போல இருந்தது. அதனால் தான் பேச வேண்டாம் என்றேன். நீ இப்ப தான் சினிமாவில் முன்னேறி வருகிறாய். உனக்கு தி.மு.க., உட்பட எல்லா கட்சியினரும் ரசிகர்களாக இருப்பார்கள். நீ இப்படி பேசியதை கேட்டால், தி.மு.க.,காரர்கள் உன் படம் பார்ப்பதை நிறுத்தி விடுவர். எனக்காக நீ எந்தவொரு ரசிகரையும் இழந்து விடக்கூடாது. அதை என்னால் ஜீரணிக்க முடியாது. சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது,'' என்றார். தனக்கு ஓட்டு கேட்பதன் மூலம் ரசிகர்களை இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கூறியதையறிந்து அவரது காலை வணங்க தோன்றியது. தனக்காக வாய்ஸ் கொடுக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கெஞ்சக்கூடிய நிலையுள்ளது. ஆனால் என்னால் ஆதாயம் தேட எம்.ஜி.ஆர்., நினைக்காததை அறியும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும்:

'தாவணிகனவுகள்' படத்தை நடிகர் சிவாஜியை வைத்து இயக்கி நடித்தேன். சிவாஜி, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் பிரிவியூ காட்ட விரும்பினேன். சிவாஜியிடம், மேனகா தியேட்டரில் மதியம் 3.30 மணிக்கு சினிமா பார்க்க வரச் சொன்னேன். எம்.ஜி.ஆர்., முதல்வர் என்பதால் பகலில் பிசியாக இருக்கலாம் என கருதி, மாலை 6.30 மணிக்கு நடிகர் சங்க தியேட்டருக்கு வர சொன்னேன். இருவரையும் தனித்தனியாக வரவேற்று அழைத்து செல்ல வசதியாக இருக்கும் என கருதினேன். ஆனால் திடீரென சிவாஜி, ''மதியம் 3.30 மணிக்கு வேறு ஒரு பணி இருப்பதாக கூறி, மாலை 6.30 மணிக்கு வருகிறேன்,'' என்றார். என் மனைவி பூர்ணிமாவிடம், ''படம் பார்க்க வரும் சிவாஜியை நீ வரவேற்று படம் பார்க்க வை... நான் இடைவெளி நேரத்தில் வந்து சேர்ந்து கொள்கிறேன். கேட்டால் லேப் பணி இருப்பதாக கூறி விடுவோம்,'' என ஏற்பாடு செய்தேன். நான் நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரை வரவேற்று படம் பார்க்க வைத்தேன்.

பரந்த மனப்பான்மை:

இடைவெளி நேரத்தின் போது, ''எம்.ஜி.ஆரிடம் லேப் பணிக்கு சென்று உடனடியாக திரும்பி வருகிறேன்,'' என்றேன். ஆனால் தன்னுடன் அமர்ந்து படத்தை பார் என எம்.ஜி.ஆர்., அனுப்ப மறுத்தார். அந்த படத்தில் சிவாஜி தான் ஹீரோ... இதனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னை விசாரித்தார். வேறுவழியின்றி நடந்ததை தெரிவித்தேன். என்னை கண்டித்த அவர், ''சினிமாவில் ஹீரோ சிவாஜி. சீனியர் ஆர்ட்டிஸ்ட். நீ அவரை வரவேற்று படம் பார்க்க வைத்திருக்க வேண்டும். எனக்காக வந்திருக்க வேண்டாம். உடனடியாக நீ அவருடன் சேர்ந்து படத்தை பார். மீண்டும் இங்கு வர வேண்டாம். நான் மீதி படத்தை பார்த்து செல்கிறேன்,'' என அனுப்பினார். அங்கிருந்து மேனகா தியேட்டருக்கு சென்றேன். படத்தை பார்த்து கொண்டிருந்த சிவாஜி, ''நான் வந்திருக்கிறேன். அப்படி என்ன முக்கிய வேலை,'' என்றார். லேப் பணி என நான் கூறியதும் சிவாஜி, ''எனக்கு எல்லாம் தெரியும். எம்.ஜி.ஆரை படம் பார்க்க அழைத்து விட்டு பாதியில் வந்தால் எப்படி? உடனடியாக நீ சென்று முதல்வரை முழு படம் பார்க்க வைத்து அனுப்பு. ஆயிரம் தான் இருந்தாலும் அவர் இந்த மாநிலத்தின் முதல்வர்,'' என என்னை அனுப்ப முயன்றார். ஆனால் என்னை அங்கு வரக்கூடாது என எம்.ஜி.ஆர்., கண்டிப்பாக கூறியதை தெரிவித்தேன். ஆனாலும் அவர் கேட்காமல் என்னை அங்கிருந்து அனுப்பினார். அப்போது தான் இருவருக்கும் இருந்த பாசம், புரிதல், பரந்த மனப்பான்மையை உணர்ந்தேன்.

வேறு என்ன வேண்டும்:

அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரே (எம்.ஜி.ஆர்.,) என்னை தன் கலைவாரிசாக அறிவித்தது உண்மையில் வரபிரசாதம். வாழ்க்கையில் இதை விட வேறு எனக்கு என்ன வேண்டும்? இதையெல்லாம் முன்கூட்டி நினைத்ததால் என்னவோ என் அம்மா எனக்கு பாக்யராஜ் என பெயர் வைத்திருக்கிறார்.

திருமண பரிசு:

என் திருமண வரவேற்புக்கு வரும்படி தெரிவித்திருந்தேன். அங்கு வருவதற்கு முன்பாகவே என் வீட்டிற்கு சென்றிருக்கிறார். என் உதவியாளர் பாபுவிடம் இரு பெரிய குத்து விளக்குகளை கொடுத்து, 'தினமும் விளக்கு ஏற்ற சொல்,' என்று கூறிவிட்டு திருமண வரவேற்பிற்கு வந்தார். உனக்கு பாதுகாப்புக்கு 16 வயது சிறுவனை வைத்திருக்கிறாயே என்றார். எனக்கு ஒன்றும் அப்போது புரியவில்லை. வீட்டிற்கு சென்ற போது தான் எம்.ஜி. ஆரின் கேள்விக்கு அர்த்தம் தெரிந்தது.

- கே.பாக்யராஜ்,
இயக்குனர்,
நடிகர். 044 - 4308 1207.

courtesy - dinamalar -17..1.2015

siqutacelufuw
17th January 2015, 07:58 AM
மக்கள் திலகத்தின் 98 வது பிறந்த நாளினையொட்டி, அவரது மாண்பினை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வினை பதிவிடுவதில், மகிழ்ச்சி அடைகிறேன்.

http://i58.tinypic.com/2hgwns8.jpg

1953ம் வருடத்தில் வெளியான “ஜெனோவா” திரைக்காவியம் மக்கள் திலகம் நடிப்பில்,, ஒரே சமயத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரானது.
மக்கள் திலகம் நடித்த இந்த காவித்தின் இயக்குனர் எப். நாகூர். இவர் “ஜெனோவா” காவீயத்தின் பங்குதாரரும் ஆவார். மேலும், இவர் பிரபல ஆர்ட் டைரக்டர் மற்றும் நியூட்டோன் ஸ்டுடியோவின் பங்குதாரர்களில் ஒருவருமாக திகழ்ந்தவர். சிறந்த பண்பாளர், நட்புக்கு முதலிடம் தருபவர்.

இந்த காவியத்துக்காக நம் பொன்மனச்செம்மல் அவர்கள் சம்பளமாக பேற்ற தொகை ரூபாய் 25,000/-. இந்த காவியத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில், நம் மக்கள் திலகம் அவர்கள் புகழ் பெற ஆரம்பித்த கால கட்டத்தில், அவரது அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள், இயக்குனர் – தயாரிப்பாளர் நாகூர் அவர்களிடம், “ தம்பி ராமச்சந்திரனுக்கு முதலில் பேசிய தொகை ரூபாய் 25,000/-. படத்தை முடிக்காதாது உங்கள் குற்றம், எனவே பழைய தொகையை போல மேலும் ஒரு மடங்கு அதிகம் கொடுத்து புது அக்ரீமென்ட் போடுங்கள், அத்தகு நீங்கள் சம்மதித்தால்தான் தொடர்ந்து கால்ஷீட் தேதிகள் கொடுக்க முடியும் “ என்று கண்டிப்பாக ,கூறி விட்டார்.
அதற்கு பதிலாக, இயக்குனர் நாகூர் அவர்கள், திரைப்பட விநியோகஸ்தர் களிடம் விலை நிர்ணயம் செய்து முடித்தாகி விட்டது. மேற்கொண்டு, பணம் கேட்க முடியாது, திடீரென்று, இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டால், எல்லாமே கெட்டு விடும் என்ன செய்வது என்று புரிய வில்லையே ” என்று வருத்தபட்டார்.
இது குறித்து படத்தின் உதவி இயக்குனராக பணி புரிந்தவரிடம் ஆதங்கப்பட்டார், நாகூர் அவர்கள். உடனே, அவரும், “கவலைப்படாதீர்கள், நாம் நேரிலேயே திரு. எம். ஜி. ஆர். அவர்களிடம் கேட்டு விடலாம், வாருங்கள் என்று மறுநாள் அழைத்துப் போனார். எம். ஜி. ஆர். மட்டும் வீட்டிலிருந்தார். இயக்குனரை கண்டதும், எம். ஜி. ஆர். அவர்கள், “ வாங்க முதலாளி “ என அன்புடன் வரவேற்றார். படத் தயாரிப்பாளர்களை முதலாளி என்று அழைப்பது திரு. எம்.ஜி.ஆரின் வழக்கம். இயக்குனர் நாகூர் அவர்கள், வேதனை பொங்க கண்ணீர் உகுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நம் பொன்மனச்செம்மல் அவர்கள், “அழாதீர்கள், என்ன நடந்தது என சொல்லுங்கள் என்றார்.

இயக்குனரும் எம். ஜி. சக்கரபாணி கூறிய அதிக தொகையை பற்றி எடுத்துரைத்து, என்னால் கண்ணியமாக தொழில் செய்ய இயலாமல் போகும்,, உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார்.
“ என்னால், உங்களுக்கு எந்த இடையூறும் வராது. மேற்கொண்டு பணம் எதுவும் நீங்கள் தர வேண்டாம். படத்தை முடித்து தருகிறேன். ஷூட்டிங் எப்போது என்று சொல்லுங்கள், முதலாளி நன்றாக இருந்தால் தான் தொழிலாளி நாங்க வாழ முடியும், சந்தோஷமாக போய் வாருங்கள், முதலில், ஏதாவது சாப்பிடுங்கள் என்று கூறி காப்பி சாப்பிட வைத்து அனுப்பினார்.

இயக்குனர் நாகூர் அவர்களுக்கு, பேராபத்திலிருந்து தப்பித்தது போல ஓர் உணர்வு.

- நன்றி .... கலைமாமணி எஸ். எம். உமர் எழுதிய கலை உலக சக்கரவர்த்திகள் என்ற நூலிலிருந்து -

இப்படிப்பட்ட ஒரு மனித நேயம் மிக்க ஒரு மாபெரும் தலைவர் இனி பிறக்கப் போவதில்லை.

அவரை சந்தித்து உரையாடியவர்களும், அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்தவர்களும், அவரை கண்டவர்களும் பிறவிப் பயன் அடைந்தவர்களே ! அவரது ரசிகர்களாக, பக்தர்களாக, அன்பர்களாக இருப்பது நமக்கு மிகவும் பெருமையே !

siqutacelufuw
17th January 2015, 08:03 AM
மக்களை பெரிதும் நேசித்த, மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த, மக்களால் இன்றும் மறக்கப்படாமல் இருக்கும் மக்கள் திலகம் வாக்களிக்கும் காட்சி :

http://i61.tinypic.com/2cy1etf.jpg

மனிதப்புனிதர் பிறந்த இந்த இனிய மனித நேய திருநாளில், மக்கள் திலகம் திரியினில் தங்கள் பங்களிப்புகளை அளித்து வரும் அன்பர்களுக்கும், நடிகர் திலக திரி அன்பர்களுக்கும், எனது அன்பான வாழ்த்துக்கள்.

siqutacelufuw
17th January 2015, 08:08 AM
சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்ற போது. நம் புரட்சித்தலைவர் தமிழக முதல்வராக இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும், பாகிஸ்தான் அணி கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோருடன் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அருகில், எம். ஏ. சிதம்பரம் அவர்கள்.

http://i61.tinypic.com/2qbhh4x.jpg

siqutacelufuw
17th January 2015, 08:11 AM
கைவினை பொருட்கள் கண்காட்சிக்கு விஜயம் செய்த மக்கள் திலகம்

http://i59.tinypic.com/15x9utj.jpg

siqutacelufuw
17th January 2015, 08:16 AM
நம் புரட்சித்தலைருடன், 1983ல் இந்திய திருநாட்டிற்கு, உலக கோப்பை பெற்று தந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் அவர்கள்

http://i57.tinypic.com/30mwg88.jpg

ainefal
17th January 2015, 08:19 AM
சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்ற போது. நம் புரட்சித்தலைவர் தமிழக முதல்வராக இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும், பாகிஸ்தான் அணி கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோருடன் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அருகில், எம். ஏ. சிதம்பரம் அவர்கள்.

http://i61.tinypic.com/2qbhh4x.jpg

Thanks for the image file Sir - Thalaivar with Sunil Gavaskar and Asif Iqbal.

Russellrqe
17th January 2015, 08:44 AM
http://i58.tinypic.com/2w591t5.jpg

என் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை 1975ல் சென்னை ராமவரம் தோட்டத்தில் நான் முதல் முறையாக நேரில் சந்தித்து எடுத்து கொண்ட படம் .40 ஆண்டுகள் உருண்டோடினாலும் அவர் மீது கொண்ட பக்தி பாசம் இன்னும் அதிகமாகவே உள்ளது .

இன்று பிறந்த நாள் காணும் நம் மக்கள் திலகத்தின் இனிய நன்னாளில் சில சாதனைகளை எண்ணி பார்க்கிறேன் .
மக்கள் திலகம் இல்லாமல் 27 ஆண்டுகள் சென்று விட்டாலும் அவர் புகழ் பாடும் உள்ளங்கள் , அவரை பற்றிய நினைவலைகள் கூறும் நல்லிதயங்கள் இருப்பது பெருமையாகும் . 2014 நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயரும் , புகழும் மாபெரும் வெற்றிக்கு உதவியாக இருந்தது .
http://i62.tinypic.com/15gp9oj.jpg
1965ல் வெளிவந்து மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய ஆயிரத்தில் ஒருவன் - மறு வெளியீடு .
உண்மையிலயே திரு சொக்கலிங்கத்தை பாராட்டியே தீர வேண்டும் .தென்னகமெங்கும் 120 அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் படத்தை வெளியிட்டார் . சென்னை அண்ணாசாலையில் தேவி பாரடைஸ் -ஆல்பட் -சத்யம் என்று மூன்று பெரிய அரங்கில் வெளியிட்டு இருந்தது , மற்றும் சென்னை நகரில் சத்யம் - ஆல்பட் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா ஓடியது சாதனைகளாகும் .

மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து 37 ஆண்டுகளாக ஓடிகொண்டிருப்பது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் . 2015ல் மக்கள் திலகத்திற்கு பல தினசரி , வார , மாத இதழ்கள் சிறப்பு கட்டுரைகள் ,காலண்டர் மலர் மாலைகள் தொடுப்பது சிறப்பு அம்சமாகும் .

fidowag
17th January 2015, 08:45 AM
தின இதழ் -17/01/2015
----------------------------
http://i57.tinypic.com/20afekh.jpg

fidowag
17th January 2015, 08:46 AM
http://i58.tinypic.com/2iiu5n4.jpg

fidowag
17th January 2015, 08:47 AM
http://i60.tinypic.com/25uqgpj.jpg

http://i57.tinypic.com/j95y4l.jpg

fidowag
17th January 2015, 08:48 AM
http://i60.tinypic.com/2d7vx1e.jpg

http://i61.tinypic.com/xoqh3k.jpg

fidowag
17th January 2015, 08:49 AM
http://i58.tinypic.com/5d71w3.jpg

fidowag
17th January 2015, 08:51 AM
http://i57.tinypic.com/358qwwo.jpg

fidowag
17th January 2015, 08:52 AM
ஜூனியர் விகடன் கேள்வி- பதில் -17/01/2015
-----------------------------------------------------

http://i57.tinypic.com/2937vvr.jpg

fidowag
17th January 2015, 08:53 AM
தினத்தந்தி -17/01/2015
---------------------------

http://i58.tinypic.com/2iou9u.jpg

fidowag
17th January 2015, 08:54 AM
http://i58.tinypic.com/54c661.jpg

fidowag
17th January 2015, 08:55 AM
http://i57.tinypic.com/nqe1q1.jpg

Russellwzf
17th January 2015, 09:08 AM
MGR the legend Promotional video - Raj TV
https://www.youtube.com/watch?v=oeAtCcV4TZg

Russellwzf
17th January 2015, 09:11 AM
https://www.youtube.com/watch?v=PNrIGRsVfiM

Richardsof
17th January 2015, 09:34 AM
BANGALORE

http://i57.tinypic.com/29qcrbp.jpg

Richardsof
17th January 2015, 09:37 AM
Vijay tv - mannadhi mannan mgr - special programme

http://youtu.be/w-BK5MMO9oA

Russellwzf
17th January 2015, 10:53 AM
http://i61.tinypic.com/5oz39j.jpg