PDA

View Full Version : Makkal thilagam mgr part 13



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Scottkaz
11th January 2015, 12:37 PM
http://i57.tinypic.com/3523iuu.jpg

Scottkaz
11th January 2015, 12:38 PM
http://i60.tinypic.com/2s1lrpx.jpg

Russelldvt
11th January 2015, 12:38 PM
http://i60.tinypic.com/2zivjph.jpg http://i57.tinypic.com/2n998k3.jpg

Scottkaz
11th January 2015, 12:39 PM
http://i59.tinypic.com/2nqs3mv.jpg

oygateedat
11th January 2015, 12:46 PM
http://s12.postimg.org/4yrdzsj3h/image.jpg (http://postimage.org/)

oygateedat
11th January 2015, 12:46 PM
http://s24.postimg.org/gphq023th/hyy.jpg (http://postimage.org/)

oygateedat
11th January 2015, 12:49 PM
http://s7.postimg.org/51xi8oxrv/vdw.jpg (http://postimage.org/)

oygateedat
11th January 2015, 12:51 PM
http://s27.postimg.org/vd2xtqjo3/image.jpg (http://postimage.org/)

oygateedat
11th January 2015, 12:52 PM
http://s8.postimg.org/h96zglwx1/bdd.jpg (http://postimage.org/)

oygateedat
11th January 2015, 12:54 PM
http://s14.postimg.org/gvjuhr8i9/fddd.jpg (http://postimg.org/image/qsuvatg3x/full/)

oygateedat
11th January 2015, 12:56 PM
http://s13.postimg.org/vbw7y4h9z/bvc.jpg (http://postimg.org/image/x3p6t10mr/full/)

oygateedat
11th January 2015, 12:58 PM
http://s29.postimg.org/4ac0mtkrb/vdd.jpg (http://postimg.org/image/uvejidn4j/full/)

oygateedat
11th January 2015, 01:00 PM
http://s23.postimg.org/msxtn1di3/gffe.jpg (http://postimg.org/image/bgl8594t3/full/)

oygateedat
11th January 2015, 01:10 PM
http://s13.postimg.org/5ady36p9z/vddd.jpg (http://postimg.org/image/kvv9n5183/full/)

ainefal
11th January 2015, 02:58 PM
தமிழ் இன தலைவர் நம் "புரட்சிதலைவர் எம்.ஜி .ஆர் "
# தமிழ் நாட்டின் வாத்தியார் ....அவர் சிலருக்கு தமிழ் வாத்தியாரும் கூட ... ஒருமுறை சட்டப் பேரவையில் ... மக்கள் திலகத்தை பார்த்து
" நீ பாவி " என்றார் கருணாநிதி
அதற்கு மக்கள் திலகம் ... " ஆமாம் நான் பாவி தான் , பாவி என்றால் சாது என்றும் பொருள்" என்றார் ....
எந்த அகராதியில் அப்படியுள்ளது என்று கருணாநிதி கேட்க .... யாழ் அகராதியில் பாவி என்றால் சாது என்று பொருள் உள்ளது எபதை மக்கள் திலகம் சுட்டிக் காண்பிக்க .... யாரை மலையாளி என்று விமர்சித்தாரோ அவரிடமே தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார் முத்தமிழையும் விற்றவர் ....
அது தான் எங்கள் வாத்தியார்.

அப்புறம் தலைவரே!

Thanks to Boominathan Andavar, FB.

ainefal
11th January 2015, 03:00 PM
1937-38 ம் ஆண்டுகளில் எம்,ஜி,ஆர் கல்கத்தாவில் “மாயா? மச்சீந்திரா? ” படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.
ஒருநாள் அவர் நண்பர்கள் சிலருடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போகிறார். ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த IF I WERE KING படம் அது….அதில் ஒரு காட்சியில் “நான் மன்னனானால்?” என்று தொடங்கி கதாநாயகன் வசனம் பேசுகிறான்.. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத எம்,ஜி,ஆரால் வசனங்கள் முழுவதையும் புரியமுடியாமல் போனாலும் வசனத்தின் சாரம்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்தக் கருத்து அவர் மனதில் ஆழப்பதிந்து அடிக்கடி ‘நான் மன்னனானால்?’ என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். “நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே என் மனதில் தோன்றிவிட்டது” என்று பெருமையுடன் எம்.ஜி.ஆர். தன் புத்தகத்தில் எழுதுகிறார்.
1894-ல் ஆண்டனி ஹோப் எழுதிய “THE PRISONER OF ZENDA” என்ற நாவல், 1901-ல் ஜஸ்டின் ஹண்ட்லி மேக்கர்த்தி யின் நாடகமான “IF I WERE KING” மற்றும் “VIVA ZAPATA” என்ற ஆங்கிலப்படம் இவை மூன்றின் ‘கிச்சடி’ கலவைதான் “நாடோடி மன்னன்” படக்கதை. நான் மேற்கூறிய நாவலும், நாடகமும் பிறகு படமாக வெளிவந்தன.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் கதை இலாகாவில் பங்கு வகித்த ஆர்.எம்.வீரப்பன், வித்வான் கே.லக்*ஷ்மணன், எஸ்.கே.டி.சாமி இம்மூவரையும் எம்.ஜி.ஆர். இந்த மூன்று படங்களையும் பார்க்க வைக்கிறார். கதையின் போக்கு எப்படி வரவேண்டும் என்பதை எம்.ஜி.ஆரே கோடிட்டும் காட்டுகிறார். இம்மூவரும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை தமிழ் மண்ணுக்கு ஏற்றவகையில் உருவாக்குகின்றனர். தானே அதில் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டுகிறார். நாடோடி மன்னனின் படக்கதை இப்படியாகத்தான் உருபெற்றிருக்கிறது.
- நன்றி : கவிஞர் நாகூர் அப்துல் கையூம் .

Thanks to Sri. Chandran Veerasamy, FB.

Russellzlc
11th January 2015, 03:14 PM
http://s13.postimg.org/vbw7y4h9z/bvc.jpg (http://postimg.org/image/x3p6t10mr/full/)

ஒரே ஆண்டில் ஒரே ஊரில் 4 முறை (அதிலும் ஒரே தியேட்டரில் 2 முறை) வெளியிடப்பட்டு 32 நாட்கள் படம் ஓடுகிறதென்றால் தலைவரின் படங்களைத் தவிர வேறு எந்த படங்கள் இந்த சாதனையை செய்ய முடியும்?

கடந்த தீபாவளிக்கு கோவையில் தலைவரின் குடியிருந்த கோயில் அருகருகே அமைந்துள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து 17 நாட்கள் ஓடுகிறதென்றால் சாதனை சக்கரவர்த்தியின் கீர்த்தியை என்ன சொல்லி புகழ?

கோவையில் கடந்த ஆண்டில் தலைவரின் படங்கள் வெளியீடு மற்றும் ஓடிய நாட்கள் பட்டியலை திறம்பட புள்ளி விவரத்துடன் பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th January 2015, 03:28 PM
மஹா பெரியவரைச் சந்தித்த எம்.ஜி.ஆர்…

குமரேசன் – இவர் பாண்ட்ஸ் கம்பெனியில் சென்னையில் வேலை பார்த்தார் பின்னர் திண்டிவனம் மாற்றப்பட்டார். இவரது முக்கியமான வேலைகளில் ஒன்று, தினமும் இரவு வேலை முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், மடத்திற்கு வருவார். இரவு சுமார் எட்டு மணி ஒன்பது மணி ஆகும். பெரியவர் தூங்கும் முன் அவர் அறைக்குச் செல்வார். அன்று வந்திருக்கும் மாலை பேப்பர்களை பெரியவருக்கு படித்து காட்டுவார்.

மாலை முரசு , மாலை மலர், மக்கள் குரல், முரசொலி சில நேரங்களில் விடுதலை கூட உண்டு. குமரேசனுடன் பிற்காலத்தில் நானும் ஒன்றாக வேலை செய்தேன் பாண்ட்ஸ்ல்.

ஒருநாள் இரவு பெரியவர் “குமரேசன் வந்துட்டானா?” என்றார்.

“வர்ற நேரம் தான் .” என்றார் உதவியாளர்.

குமரேசன் வந்ததும் “அப்பா குமரேசா உன்ன பெரியவா தேடிண்டு இருக்கா போய் என்னனு பாரு.”

அன்று வந்த செய்தித் தாள்களை படிக்கும் போதுதான் அந்த கேள்வியை பெரியவர் கேட்டார் .

“குமரேசா எனக்கு M.G.R.-ஐ பாக்கணும் மாதிரி இருக்கு நீ போய் சொல்லிட்டு வர்றயா?”

M.G.R. உடல் நலம் சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பிய நேரம் அது..
(இடையில் ஒரு செய்தி.: பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் , M.G.R. திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வெளியே வர சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதில் செய்தி என்ன வென்றால் அந்த நேரம் பெரியவர் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் அமர்ந்து ஒருமணி ஜபம் செய்து கொண்டிருந்தார்.இது தினமும் நடக்கும் பூஜை என்றாலும், அன்று அது விசேஷமாகப் பேசப்பட்டது.)

“இந்த குடுமியோட போனேன்னா அங்க செக்யூரிட்டி கூட என்ன உள்ள விடமாட்டான்.நான் போய் எங்க சொல்லிட்டு வர்றது.” என்றார் குமரேசன்.

“சரி போ அவரா எப்ப வர்றாரோ அப்ப வரட்டும்.ஒரு வேளை வந்தாக்க M.G.R. கார் பின் பக்கமா உள்ள வரட்டும். நான் கிணத்துக்கிட்டக்க உக்காந்துக்கறேன். மத்த ரெண்டு சுவாமிகளையும் அங்கேயே வரசொல்லிடலாம் M.G.R. ஆல ஜாஸ்தி நடக்க முடியாது நாங்க எல்லாம் ஒரே இடத்துலேயே இருக்கோம்.சரிதான ?”

“M.G.R. வரும்போது பாத்துக்கலாம் ” என்றார் குமரேசன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை .காலையில் கூட்டம் அதிகம். நானும் பெரியவரின் அறை வாசலில் நின்று கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தேன்.

அப்போது இதயம் பேசுகிறது மணியனும் , எழுத்தாளர் சுபாஷிணியும் அங்கு வந்தார்கள். அவர்களை கண்ணன் மாமா அழைத்து வந்திருந்தார்.

பெரியவரிடம் வந்தவர்களைப் பற்றி கூறினார்.

“மணியன் பெரியவா கிட்டக்க தனியா பேசணுமாம் ” என்றார் கண்ணன்.

பெரியவர் சைகை காட்ட ” டேய் அம்பி எல்லாரையும் கொஞ்சம் போகச் சொல்லுடா அரை மணி கழிச்சி வரச் சொல்லு ” என்றார் கண்ணன் மாமா என்னிடம். நானும் மற்றவர்களை அனுப்பி விட்டு அங்கே வந்தேன்.

மணியன் பேச தொடங்கினார்.

” பெரியவாள பாக்க M.G.R. ஆசை படறார் . உத்தரவு கொடுத்தா சாயந்திரம் வருவார் ..” என்றார் மணியன் .

நான் வாய் அடைத்துப்போனேன் .சற்று நேரம் ஒன்றும் புரிய வில்லை .

இது எப்படி சாத்தியம் நேற்று இரவுதான் பெரியவர் குமரேசனிடம் தனது ஆசையை கூறினார் இன்று M.G.R. தானே வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறாரே ! இதனை என்ன வென்று சொல்வது.

சிறுவன் என்பதால் M.G.R. பார்க்கும் ஆசை மேலோங்கியது.கலக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் M.G.R. வருவது சொல்லப்பட்டது. மடத்திலும் ரகசியம் காக்கப்பட்டது. கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் மிக மிக ரகசியமாக வைத்தார்கள். வெளியில் வெளிநாட்டு அதிபர் வருவதாக கூறி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள்.

நேரம் செல்ல செல்ல ஊரறிந்த ரகசியமாக ஆனது. மடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மதியம் சுமார் இரண்டு மணிக்கு எல்லாம் அங்கே தங்கி இருந்த என்னை போன்றவர்களை எல்லாம் வெளியே போகச் சொன்னார்கள். நான் ஓடிப் போய் பால பெரியவர் இருந்த மாடி அறைக்கு சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டு யாரும் பார்க்க வண்ணம் இருந்தேன்.

பெரியவர் என்ன ஆசை பட்டாரோ அப்படியே மதியம் மூன்று மணிக்கு கார் பின்பக்கமாக வந்தது . அவர் ஆசைப்பட்டபடியே கிணத்தடியில் கம்பளம் விரித்து அதில் பலகையில் அமர்ந்திருந்தார்.மற்ற இரண்டு சுவாமிகளும் அங்கேயே வந்து அமர்ந்தனர்.

தங்க நிறமாக M.G.R. , ஜானகி அம்மையாருடன் வந்தார். இருவரும் அமர்ந்தனர் . சுமார் பத்து நிமிடங்கள் ஒரே அமைதி பெரியவரும் தியானத்தில் இருந்தார். M.G.R. கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. ஜானகி அம்மையாரும் கண்களில் கண்ணீர் மல்க பெரியவரின் கால்களில் விழுந்தார். கண்ணன் மாமா அருகில் அமர்ந்திருந்தார். பொதுவாக அவர்தான் VIP க்கள் வரும்போது அருகில் இருப்பார். ஆங்கில மொழிபெயர்ப்பு இத்யாதிகள் செய்வார்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு பெரியவர் கண்ணை திறந்து உடல் நலம் எப்படி உள்ளது என்று செய்கையில் கேட்க , M.G.R.-ம் தலையை ஆட்டி கைகளால் தனது நலத்தை பற்றி பதில் கூறினார்.

தட்டுகளில் பழங்கள், பூக்கள் , என்று வரிசையாக பத்து பதினைந்து தட்டுகள் வந்தன . எல்லாம் பெரியவர் முன் வைக்கப்பட்டன. பெரியவர் அவற்றை ஆசையாக தொட்டு பார்த்தார். கண்ணன் மாமா எல்லா பொட்டலங்களையும் பிரிக்க ஒரு குறிப்பிட்ட தட்டு வந்தபோது பெரியவர் M.G.R. இருவருமே திறக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கையை காட்டினார்.

ஜானகி அம்மையாரிடம் அறுவை சிகிச்சை பற்றியும் தற்போது வழங்கப்படும் மருந்துகள் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
“……. டிபார்ட்மென்ட்ல (ஒருவர் பெயரை குறிப்பிட்டு) அவர் இருந்தாரே அவர ஏன் வெளில அனுப்பின ? அவன் நல்லவனாச்சே ? என்றார் பெரியவர். (அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் பின்னாளில் வேறுவிதமாக கூறப்பட்டது.)

M.G.R.-ம் தனது செயலாளரைப் பார்க்க அவர் ஒரு காரணத்தை சொன்னார்.

பெரியவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ளச் சொன்னார்..

M.G.R. தலை ஐ அசைத்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
( மறுவாரம் அந்த ……… டிபார்ட்மென்ட மனிதர் தான் மீண்டும் வேலையில் சேர்ந்ததை பற்றி பெரியவரை தரிசிக்க வந்தபோது கூறினார் )

பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்கள்.

சுமார் அரை மணிநேரம் நீடித்தது இந்த சந்திப்பு.

பின்னர் எல்லோரும் புறப்பட்டனர்.M.G.R.-ன் கார் உள்ளேயே வந்தது அதில் அவர் ஏறிக்கொள்ள கார் மெல்ல நகர்ந்தது.மடத்தின் வெளியே கட்டுக்கடங்கா கூட்டம். அதனை கண்ட M.G.R. உடல் நிலையை பொருட்படுத்தாமல் காரின் பேனட் மேல் ஏறி கை அசைக்க ஒரே விசில் சப்தம்.

நான் மற்றும் சிலர் அங்கு வந்த பழங்கள் மற்றும் பொருட்களை மடத்தின் உக்ராண அறைக்கு எடுத்து சென்றோம்.

மாலை சுமார் ஐந்து மணிக்கு மணியன் மீண்டும் அவசர அவசரமாக வந்தார்.

‘இங்க இருந்த தட்டு எல்லாம் எங்க ..?” என்றார் பதட்டத்துடன்.

பாலு மாமா காதில் ரகசியமாக என்னமோ கூற அவரும் பெரியவரிடம் அதனை கூறினார்.

பெரியவரும் அமைதியாக “எங்கயும் போகாது உக்ராணத்துல தேடச் சொல்லு ” என்றார் பெரியவர்.

எல்லோரும் உக்ராண அறைக்கு ஓடிப் போனோம் . மணியன் காட்டிய தட்டைக் கண்டு பிடித்தோம் அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் பெரியவரிடமே வந்தோம். பெரியவர் அதனைத் தொட்டுப் பார்த்தார் சிரித்தார். பின்னர் பாலு மாமாவை விட்டுப் பிரிக்கச் சொன்னார். இதனைத்தான் முதலில் இருவரும் பிரிக்க வேண்டாம் என்று கண்ணன் மாமாவிடம் கூறினர்.

அதில் இருந்தது ஒரு குறிப்பிட்ட தொகை பணம்.

“இது காணாப் போயிருந்தா மடத்துக்குன்னா கெட்ட பேர் வந்திருக்கும் “என்றார் பாலு மாமா .

“அது எனக்காக அவர் கொடுத்தது எதுவும் காணா போகாது.மடத்துக் கணக்குல சேக்கச் சொல்லு ” என்றார் பெரியவர்.

courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th January 2015, 03:35 PM
http://s13.postimg.org/vbw7y4h9z/bvc.jpg (http://postimg.org/image/x3p6t10mr/full/)

ஒரே ஆண்டில் ஒரே ஊரில் 4 முறை (அதிலும் ஒரே தியேட்டரில் 2 முறை) வெளியிடப்பட்டு 32 நாட்கள் படம் ஓடுகிறதென்றால் தலைவரின் படங்களைத் தவிர வேறு எந்த படங்கள் இந்த சாதனையை செய்ய முடியும்?

கடந்த தீபாவளிக்கு கோவையில் தலைவரின் குடியிருந்த கோயில் அருகருகே அமைந்துள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து 17 நாட்கள் ஓடுகிறதென்றால் சாதனை சக்கரவர்த்தியின் கீர்த்தியை என்ன சொல்லி புகழ?

கோவையில் கடந்த ஆண்டில் தலைவரின் படங்கள் வெளியீடு மற்றும் ஓடிய நாட்கள் பட்டியலை திறம்பட புள்ளி விவரத்துடன் பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


மறுவெளியீட்டில் எம்.ஜி.ஆர். சாதனை திரியில் போடலாம் என்று காப்பி செய்து பதிவிட்டால் தவறிப்போய் நமது திரியிலேயே 2வது முறையாக பதிவாகி விட்டது. திரியின் தலைப்பை நான் சரியாக கவனிக்கவில்லை. அழித்து விடலாம் என்று நினைத்தேன். மனம் வரவில்லை. தலைவரின் சாதனையை எத்தனை முறை சொன்னால் என்ன?

oygateedat
11th January 2015, 06:27 PM
http://s11.postimg.org/hrhui4dxv/alt_At1_X3f_fdr_KPRLKMd_Ot_Atd_Tf53_Hi1ei_HHo_Tx_X X7_XAc.jpg (http://postimage.org/)

FWD BY MR.KARUPPUSAMY, PALANI

Russellwzf
11th January 2015, 08:31 PM
http://i60.tinypic.com/qpjvxe.jpg
http://i58.tinypic.com/dbikuc.jpg
http://i62.tinypic.com/2euoqwi.jpg

On January 12, 1967, M.G. Ramachandran and co-actor M.R. Radha had been rushed to hospital with bullet injuries.

On February 27, the police filed a chargesheet accusing Radha of a murder attempt on MGR, and a suicide bid. The trial was to follow.

M.R. Radha was apprehensive that the newly-elected DMK government would exert influence and deny him fair trial. He approached the Supreme Court to transfer the case to a court outside Madras State.

However, following the assurances of Chief Minister C.N. Annadurai and education minister Nedunchezhian, Radha withdrew his court transfer plea.

Meanwhile, on March 23, MGR complained of pain in his throat and was admitted to the GH. X-rays revealed the bullet lodged in his vertebra had moved from its original position. Doctors quickly operated upon him and removed the bullet, but MGR’s voice was impaired.

The trial commenced in the Sessions Court, Madras, on August 1. The prosecution wanted to prove that Radha, motivated by political animosity, professional jealousy and personal prejudice, visited MGR with the intention to murder him.

On the other hand, Radha’s defence counsel tried to establish that the prosecution had ‘failed to prove the charges and what happened was in the nature of an accident in the course of a struggle.’ This was not easy, but the triad of S. Mohan Kumaramangalam, N.T. Vanamamalai and N. Natarajan that argued for Radha put forward some sharp questions.

The prosecution led by P.R. Gokulakrishnan, summoned many witnesses to establish that Radha was under severe financial difficulty. Next, they tried to link his financial difficulties with his political views. Radha, who supported Dravida Kazhagam (DK), was portrayed as a person with extreme views against MGR, a prominent member of DMK. R. Subramaniam, a Tamil junior reporter with the Police Shorthand Bureau, recalled from his notes that Radha, in his speech at the DK conference held on January 8, urged party members to ‘take direct action’ and said it was ‘not enough to be in possession of knives.’

The four-page document titled Ennudaiya mudivu (‘my end’ or ‘my decision’), purportedly given by Radha to the Saidapet police on January 12, was an important piece of evidence. In that, he allegedly explained his intentions ‘to destroy a few of those who were abetting Aryam’ and that he ‘was ready to head this move.’

Radha was ‘in a desperate mood and wanted to show himself as a martyr by putting an end to his life’ and ‘escape his creditors,’ was the conclusion.

Defence counsel argued that many who had deposed against Radha were tutored, and denied that Radha wrote Ennudaiya mudivu . It was strange that the police had handed MGR’s blood-stained clothes to his family without examining them, they said.

If the police had examined the clothes, they would have detected Radha’s blood splattered on them, the defence said. In short, they argued that the essence of ‘the matter was who shot whom.’

Dr. K.C.B. Gopalakrishnan, professor of forensic medicine at Madras Medical College, examined the two bullets extracted from Radha’s body and the one extracted from MGR’s. His study confirmed the three bullets had come from the same gun. The question to the police was from which gun were the bullets fired.

A.V. Subramanian, the firearms expert who was an important witness, deposed that MGR and Radha owned guns that were designed to fire identical cartridges. What was important were the markings on the cartridges, he said. After studying the cartridges, Subramanian identified that the bullets were fired from Radha’s gun.

Defence counsel tried to deflate this point by highlighting that Subramanian did not use micro-photographs. The fact remains that Radha took a loaded weapon to MGR’s house and never explained why he did so, the prosecution countered. MGR’s gun, collected from his house by the police, was unloaded, they said.

On October 22, the court, after hearing both sides, said it would deliver the judgment on November 4 ( The Hindu which had been reporting the trial continuously was shut between October 25 and November 24 because of a bonus dispute. It missed out on the November 4 judgement, but recalled its summary later when it resumed functioning.)

The Sessions Court found Radha guilty for attempted murder and for violating the Arms Act. The licence of Radha’s revolver had expired on January 26, 1964.

Radha was sentenced to seven years’ rigorous imprisonment. He quickly filed an appeal in the High Court. After a long wait, on April 24, 1968, the Court rejected Radha’s appeal and confirmed his sentence. Radha rushed to the Supreme Court. Though the Court rejected the appeal, it reduced his sentence on humanitarian grounds. Radha was 57 years old and had a large family to take care of, the Court reasoned on May 2, 1969, and reduced his sentence to five years.

On April 29, 1971, the DMK government released M.R. Radha one month ahead of the scheduled date. In all, Radha served four years and three months in jail.

Courtesy : The Hindu

Russellwzf
11th January 2015, 08:35 PM
http://i58.tinypic.com/24g0kls.jpg

Russellwzf
11th January 2015, 08:36 PM
http://i59.tinypic.com/rhsk7c.jpg

Russellwzf
11th January 2015, 08:40 PM
http://i59.tinypic.com/14lu0b9.jpg

fidowag
11th January 2015, 09:16 PM
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் " தாய் சொல்லை தட்டாதே " திரைப்பட கதையை செய்தியாக வெளியிட்டுள்ளனர் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

http://i59.tinypic.com/34ezuau.jpg

fidowag
11th January 2015, 09:17 PM
http://i61.tinypic.com/2wf1j46.jpg

fidowag
11th January 2015, 09:18 PM
http://i57.tinypic.com/2v9zvw6.jpg

fidowag
11th January 2015, 09:19 PM
http://i59.tinypic.com/iliwk5.jpg

fidowag
11th January 2015, 09:20 PM
http://i59.tinypic.com/j797c7.jpg

fidowag
11th January 2015, 09:21 PM
http://i58.tinypic.com/f19m3k.jpg

fidowag
11th January 2015, 09:22 PM
http://i62.tinypic.com/2r5cf0o.jpg

fidowag
11th January 2015, 09:23 PM
http://i62.tinypic.com/6sdmaa.jpg

Russellisf
11th January 2015, 10:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps56390d9c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps56390d9c.jpg.html)

Russellisf
11th January 2015, 11:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsda0b4580.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsda0b4580.jpg.html)

fidowag
11th January 2015, 11:17 PM
சென்னை, ஒய். எம்.சி.ஏ மைதானம், நந்தனத்தில் நடைபெறும் புத்தகக்காட்சி
முகப்பு தோற்றம்.

http://i61.tinypic.com/sgl7jd.jpg

fidowag
11th January 2015, 11:19 PM
புத்தகக் காட்சி வாயிலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சுவரொட்டிகள் .

http://i59.tinypic.com/2ch9fsl.jpg

fidowag
11th January 2015, 11:20 PM
இதயக்கனி மாத இதழ் நடத்தும் ஸ்டாலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.உருவப்படம்

http://i60.tinypic.com/wqtqhe.jpg

fidowag
11th January 2015, 11:22 PM
இதயக்கனி ஸ்டாலில் திருவாளர்கள் : சுந்தர், செல்வகுமார் , சி. எஸ்.குமார்,
விஜயன் , நாகராஜன், லோகநாதன். ஆகியோர்.

http://i61.tinypic.com/23lipau.jpg

Russellisf
11th January 2015, 11:23 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zps239ba468.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zps239ba468.jpg.html)

fidowag
11th January 2015, 11:24 PM
இதயக்கனி மாத இதழ் நடத்தும் கருத்து கணிப்பு பெட்டி

http://i57.tinypic.com/eb5z46.jpg

fidowag
11th January 2015, 11:25 PM
http://i60.tinypic.com/ngy1ih.jpg

fidowag
11th January 2015, 11:26 PM
புத்தகக் காட்சி வாயில் முன்பு
திருவாளர்கள் : சுந்தர், சி.எஸ். குமார் , பம்மல் சுவாமிநாதன் , நாகராஜன்

http://i57.tinypic.com/j9oo4p.jpg

Russellisf
11th January 2015, 11:26 PM
தங்கள் பார்வையில் பெரியார்-
அண்ணா- எம்.ஜி.ஆர்.? "
" பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.
பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "
- கவிஞர் முத்துலிங்கம் .


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps32b53660.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps32b53660.jpg.html)

fidowag
11th January 2015, 11:28 PM
திருவாளர்கள்: சுந்தர், லோகநாதன் , பம்மல் சுவாமிநாதன் , சி.எஸ். குமார், நாகராஜன்

http://i58.tinypic.com/m9ppvk.jpg

siqutacelufuw
11th January 2015, 11:29 PM
2014ம் ஆண்டில், கோவை மாநகரில் கலக்கிய நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவரின் காவியங்கள் பற்றிய தொகுப்பினை வழங்கிய சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !.

மிகுந்த சிரத்தை எடுத்து ஓய்வின்றி, அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு, அருமையான பதிவுகள் வழங்கியுள்ளீர்கள். தொடரட்டும் தங்களின் பணி !

http://i59.tinypic.com/2ypbwaa.jpg

fidowag
11th January 2015, 11:29 PM
புத்தகக் காட்சி வாயில் அருகில் திரு. பம்மல் சுவாமிநாதன் மற்றும் திரு. சி.எஸ். குமார்.

http://i61.tinypic.com/whxueo.jpg

fidowag
11th January 2015, 11:31 PM
http://i58.tinypic.com/r6zk2c.jpg

fidowag
11th January 2015, 11:32 PM
http://i61.tinypic.com/2m41ymu.jpg

siqutacelufuw
11th January 2015, 11:46 PM
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய, திரு. யூகேஷ் பாபு அவர்களின் மூத்த மகனுக்கு, நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் மற்றும் அன்னை ஜானகி ஆகியோரின் அன்பு ஆசீர்வாதங்களுடன், எனது தாமதமான வாழ்த்துக்கள்.

http://i60.tinypic.com/htwxn6.png

siqutacelufuw
11th January 2015, 11:58 PM
13-01-1967 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் காவியம் "தாய்க்கு தலை மகன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i59.tinypic.com/2s7f90h.jpg

siqutacelufuw
12th January 2015, 12:01 AM
13-01-1967 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் காவியம் "தாய்க்கு தலை மகன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i59.tinypic.com/2eoaefk.jpg

Richardsof
12th January 2015, 06:21 AM
12.1.1967

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறு பிறவி கண்ட தினம் .

1967 - தமிழக தேர்தல் களத்தில் அனல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் தாய்க்கு தலைமகன் திரைப்படம் வெளியானது . யாருமே எதிரபாராத மக்கள் திலகத்தை துப்பாக்கியால் கொலை செய்யும் பாதாக செயல் நடந்தது . தர்மம் தலை காத்தது . மக்கள் திலகம் மறு பிறவி கண்டார் .

20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்தது .மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் பரங்கிமலையில் , தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .மக்கள் திலகத்தின் எழுச்சி பயணம் தொடர்ந்தது . 1967ல் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் .
அதே போல் திரை உலகிலும் பல சாதனைகளை தொடர்ந்தார் .காவல்காரனின் பிரமாண்ட வெற்றி. 1967ல் தமிழக அரசு சிறந்த படம் -பரிசு பெற்றது . லட்சக்கணக்கான ரசிகார்கள் எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்து நின்றது -1967 அரசியல் வெற்றிகளும் , திரை உலக வெற்றிகளும் நிருபித்து காட்டியது .

Richardsof
12th January 2015, 06:25 AM
2014 கோவை நகர மறு வெளியீட்டு மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய முழு தகவல்கள் அளித்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

Russellisf
12th January 2015, 06:46 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A5_zpsa289094d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A5_zpsa289094d.jpg.html)

Russellisf
12th January 2015, 06:48 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/13_zps57e2f031.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/13_zps57e2f031.jpg.html)

Russellisf
12th January 2015, 06:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps8fc88565.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps8fc88565.jpg.html)

Russellisf
12th January 2015, 07:00 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nn_zps07af9a2f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nn_zps07af9a2f.jpg.html)

Russellisf
12th January 2015, 07:03 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/BB_zps95af4d28.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/BB_zps95af4d28.jpg.html)

Russelldvt
12th January 2015, 07:30 AM
NOW RUNNING JMOVIE http://i59.tinypic.com/14bsv0j.jpg

Russelldvt
12th January 2015, 07:32 AM
TODAY 1.30 PM WATCH RAJTV http://i57.tinypic.com/2a66sr6.jpg

Richardsof
12th January 2015, 09:34 AM
from today

madurai - vandiyoor - palanimurugan

'' sirithu vazha vendum ''


15.1.2015

madurai - central

'' kudiyiruntha koil ''

Russellisf
12th January 2015, 10:50 AM
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ....

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.

உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.

எம்.ஜி.ஆருக்கே மரணமா?

எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

காற்று - சமுத்திரம் - வானம் - எம்.ஜி.ஆர்

இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?

இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

நீண்டநேரம் என்னை அங்கே நிற்க அனுமதிக்கவில்லை.

ஜனத்திரள் என்னைப் பிதுக்கியது.

சட்டென்று நகர்ந்து ராஜாஜி ஹாலின் ராட்சதத் தூண் ஒன்றை அடைக்கலம் பற்றி, கூட்டத்தை நோட்டமிட்டேன். அங்கங்கே அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். நிஜக்கண்ணீர் வடித்தவர் பலர் ; நீலிக்கண்ணீர் வடித்தவர் சிலர். வருத்தக் கண்ணீர் வடித்தவர் பலர்.

வாடகைக் கண்ணீர் வடித்தவர் சிலர். உயிரைக் கண்ணீராய் ஒழுக விட்டவர் பலர் ; மிகப் பலர்.

என்னால் அழ முடியவில்லை.

அழுகை வரவில்லை.

மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.

"நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?"என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.

கண்டியோ வடவனூரோ எங்ககேயோ பிறந்தீர்கள் ; தமிழ்நாட்டுக்குள் பிழைக்க வந்தீர்கள் ; தமிழ்நாட்டில் பல பேரைப் பிழைக்க வைத்தீர்கள். கும்பகோணம் யானையடிப் பள்ளி வறுமையில் கழிந்த வால்டாக்ஸ் ரோடு முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் - கோடையில் எப்போதாவது படபட வென்று பொழிந்து ஏமாற்றிவிட்டுப்போகும் மேகம் மாதிரி படவுலகில் அவ்வப்போது சின்னச்சின்ன வாய்ப்புகள்.

ஒரே ஒரு'க்ளோஸ்-அப்' போடக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு - கதருக்குள் இருந்து கொண்டு கலைஞர் மீது காதல் - வந்து சேர்ந்த வாய்ப்புகளைச் சிதறாமல் பயன்படுத்திக் கொண்ட செம்மை - முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் - படபடவென்று வளர்ச்சி - மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி - கட்சியிலிருந்து ஆட்சி - அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.

அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது - ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் .......

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் "நாடோடி மன்னன்"பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

"மன்னனல்ல மார்த்தாண்டன"என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

'மருதநாட்டு இளவரசி'யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் 'முருகன் துண'என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த "நாடோடி மன்னனில்" தொடக்கப் பாடலாக "செந்தமிழே வணக்கம்" என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி.....இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க'டொக்'என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு "யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்" என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது "ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா"? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.

"வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.

என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.

தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.

உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;

நன்றி : வைரமுத்துவின் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலிலிருந்து.

Russellisf
12th January 2015, 10:54 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.

20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.

21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.

23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.

25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.

27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.

29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.

Russellisf
12th January 2015, 10:56 AM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்ற விருதுகள்....

பாரத் இந்திய அரசு 1971
பாரத் ரத்னா இந்திய அரசு 1988
டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983
கௌர டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974
அண்ணா விருது தமிழக அரசு 1971
சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968
ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971
ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971
மலைக்கள்ளன் சிறந்த நடிகர் இரண்டாம் பரிசு - இந்திய அரசு 1954
காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1967
குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1968
அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1969
எங்க வீட்டுப் பிள்ளை சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது 1965
அடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969
உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973

Russellisf
12th January 2015, 11:06 AM
MGR: The hero who loved them
The hero who loved them

K. JESHI

COIMBATORE, November 18, 2012

Royal Theatre plays host to a very special guest. It is MGR, and the people are flocking in to see their thalaivar in his blockbusters. K. Jeshi is struck by the intensity of love his fans still have for him

It's festive at Royal Theatre on Big Bazaar Street. MGR beams out of the Rickshawkaaran poster. His fans wear matching smiles on their faces, and look worshipfully at the poster.

Some of them scramble all the way up and garland their MGR, who is dressed in blue with his signature scarf worn around the neck. Others are content to watch. "Whether he is alive or dead, our Thalaivar lives in our hearts," says C. Venugopal. He has come all the way from Vellalore to catch the re-run of Rickshawkaaran. "I have watched it over 100 times but there is magic every time my Thalaivar appears on screen," he adds.

Fans for life

Fans are dressed in their best, they whistle, and clap for every dialogue MGR speaks. When their hero romances Manjula in the songs 'Azhagiya Tamil Magal Ival' and 'Kadal Oram Vaangiya Kaatru', they start dancing. "He always spoke for the poor. He never forgot us. He is the only leader to have ruled for a 13-year term," adds R. Sekhar from SIHS Colony, near Singanallur. "My father was associated with the party right from 1972. MGR survived three murder attempts and emerged victorious to serve the needy. He is immortal," he adds. Sekhar wakes up every day to a larger-than-life photograph of MGR that hangs at his home.

Movies with a message

Most MGR films highlighted social issues, struck a chord with the audience, and became super hits. His film Padagoti dealt with problems of the fishermen community, Sirithu Vaazha Vendum highlighted the minorities, Ulagam Sutrum Vaaliban spoke on using science for development and Thozhilaali dealt with the working class. In Rikshawkaaran, he fights for justice when a rickshawkaaran is killed. "The message he conveys is the worth of human life, he may be rich or poor, but he has the right to live. He also talks about women's empowerment," says Venugopal. They add that their idol worked to uplift society through his films and even when he became the chief minister. "He expressed his anger over the disparity towards poor in his dialogues. Even today, a percentage of earnings from his properties go to the poor. He still has the power to enthrall people."

A night shift duty at the hospital and relatives camping at home haven't stopped K. Mayil from Puliakulam to catch the morning show of Rickshawkaaran. "I grew up watching MGR films. I know all the scenes, songs and the dialogues from Rickshawkaaran, Oli Vilakku, Aayirithil Oruvan, Thaaikku Pin Thaaram, Naadodi Veeran… I don't watch any of the new films. MGR films make me forget all my worries. Every film has a message for society. I feel so sad that he is no more," she says wiping away her tears.

For P. Gopal from Chinniyampalayam, it's MGR's journey that draws him to the icon. "He came up the hard way, worked for the poor and set an example for good deeds and thoughts."

"There is only one hero ever and that is my MGR," says K. Karuppama, who refuses to take her eyes off MGR as he sings 'Kadaloram…'

Royal Theatres came up with the idea to re-run old MGR films as the other films hardly ran for three days. "We found ourselves releasing new films on Friday and taking them off on Sundays, because of less crowds. One of the film distributors suggested we re-run MGR films. It was an eye-opener," says RHR Ratnavelu. They showed seven MGR films for seven days — Nam Naadu, Adimai Pen, Maatukaara Velan, Ayirathil Oruvan, Kaavalkaaran, Kumari Kottam and En Annan — and every film opened to a rousing reception. "We saw huge crowds. It was encouraging. Whenever they see a MGR poster, they come here."

Ratnavelu remembers MGR as a friend who visited their home and dined with them. "He lived for the public. In one of his films, Marudha Naatu Ilavarasi, when the heroine, a princess played by V.N. Janaki, (who later became his wife) asks the hero to elope with her, he rejects the offer and says… "My people are important to me." He always keeps a promise. He promised to lay the foundation stone for our Hotel Thai. Though ill, he kept his word."

MGR's films Engu Veetu Pillai and Thaikku Pin Thaaram ran for more than 100 days at Royal Theatres even when it was first released. "MGR planned three mass entertainers in a year. Every film ran for more than 10 weeks."

Royal Theatres have lined up a number of MGR blockbusters for re-run in the coming days.

Courtesy_
http://www.thehindu.com

Russellrqe
12th January 2015, 12:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டு கோள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -1 முதல் பாகம் 12 வரை முழுவதும் படித்தவன் என்ற முறையில்என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் .
நண்பர்கள் மக்கள் திலகத்தை பற்றிய பல கட்டுரைகள் , இணைய தள கட்டுரைகள் என்று பதிவிட்டுஉள்ளார்கள் .தற்போது அதே பதிவுகளை மீண்டும் இந்த பாகத்தில் பதிவிட்டு வருவது சலிப்பைதருகிறது . தயவு செய்து இனி மேல் பழைய பதிவுகளை போடுவதை அறவே தவிர்க்கவும் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நிழற் படங்களை மட்டும் பதிவிடவும் . எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் - விழா செய்திகள் மட்டுமே பதிவிடவும் .

Russellrqe
12th January 2015, 12:32 PM
2014- மறு வெளியீட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் கோவை நகரம் - முதலிடம் பெற்றுள்ளதை இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் பட பட்டியல் மூலம்
அறிந்து மிகுந்த மகிழ்வடைந்தேன் . மதுரை கோட்டை தொடர்ந்து கோவையும் எம்ஜிஆர்
கோட்டையாக உள்ளது சாதனையே . நன்றி திரு ரவிச்சந்திரன் அவர்களே .

Russellrqe
12th January 2015, 12:43 PM
என்னுடைய பார்வையில் 1967 .

திமுகவின் அசூர பலத்திற்கு காரணமான நம் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அயாராத பிரச்சாரம் .

12.1.1967 - எமன் தோற்ற நாள் .மறு பிறவி கண்டார் எம்ஜிஆர் .

திமுக இயக்கத்தின் உயிர் நாடி எம்ஜிஆர் - உலகமறிந்தது .

எம்ஜிஆரின் திரை உலக புகழ் கொடி கட்டி பறந்தது .

சிறு சேமிப்பு துணை தலைவர் - சட்ட மன்ற உறுப்பினர் .

காவல்காரன் - மிகப்பெரிய வெற்றி படம் . தமிழக அரசு விருது பெற்ற படம் .

1967ல் சுமார் 15 புதிய படங்களுக்கு ஒப்பந்தமானார் .

சென்னை நகரில் மூன்று அரங்கில் காவல்காரன் 100 நாட்கள் ஓடியது .

Scottkaz
12th January 2015, 01:25 PM
http://s24.postimg.org/gphq023th/hyy.jpg (http://postimage.org/)

கோவையில் மக்கள்திலகத்தின் காவியங்கள் மகத்தான சாதனை.
பட்டியல் அளித்த திரு இரவிச்சந்திரன் சார் அவர்களை என் மனதார பாராட்டுகிறேன்.
தங்களின் சேவை தொடரட்டும்

Scottkaz
12th January 2015, 01:31 PM
http://i61.tinypic.com/2igdhqg.jpg

Scottkaz
12th January 2015, 01:35 PM
http://i58.tinypic.com/25kog7d.jpg

Scottkaz
12th January 2015, 01:37 PM
http://i57.tinypic.com/2v2ywl5.jpg

Scottkaz
12th January 2015, 01:39 PM
http://i60.tinypic.com/4kt4p.jpg

fidowag
12th January 2015, 04:42 PM
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு கோவை -ராயல் மற்றும் டிலைட் அரங்குகளில் 2014-ல் வெளியான புரட்சிதலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் பட பட்டியல் வெளியிட்டு மக்கள் தலைவரின் பிறந்த நாள்
வரும் வேளையில் சிறப்பு சேர்த்ததற்கு நன்றி.


நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் மூத்த மகனின் 2 வது பிறந்த நாளுக்கு
இனிய நல்வாழ்த்துக்கள் .

தங்களின் ரகசிய போலீஸ் பட பதிவுகள் நன்று. படத்தில் நாகேஷின் காமெடி நன்றாகத்தான் இருந்தது. தங்கை செண்டிமெண்ட்தான் விறுவிறுப்பை குறைக்கும் காட்சிகள்.

நண்பர் திரு. முத்தையன் அவர்களின் பணத்தோட்டம், ரகசிய போலிஸ் பதிவுகள்
மற்றும் இதர பட பதிவுகள் சிறப்பானது .

நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் பணத்தோட்டம் விர்சனம் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு எழுதிய விதம் பிரமாதம்.

நண்பர் திரு. சி.எஸ். குமார். அவர்களின் பணத்தோட்டம், ரகசிய போலீஸ் -சிறு விமர்சனங்கள் நச்ச்.... தங்களின் வேண்டுகோளான மறு பதிவுகள் தவிர்ப்பு
நல்ல யோசனை.

நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்கள் அட்வான்சாக மக்கள் தலைவரின் மகத்தான
98 வது பிறந்த நாள் பேனர்கள் பதிவு செய்ய ஆரம்பித்ததற்கு நன்றி. தங்களின்
புதுடெல்லி பயணம் ரத்து ஆனது செய்தி குறித்து மகிழ்ச்சி.

நண்பர் திரு. சத்யா அவர்களின் எம்.ஆர். ராதா சுட்ட வழக்கு படிப்பதற்கு
சுவாரஸ்யமாக இருந்தது.

நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவான தலைவரின் தாய்க்கு தலைமகன்
பழைய பாட்டு புத்தகத்திற்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

Richardsof
12th January 2015, 06:42 PM
மதுரை - ஷா அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் '' பறக்கும் பாவை '' திரையிடப்பட்டுள்ளது .

Russelldvt
12th January 2015, 06:49 PM
http://i57.tinypic.com/29og08k.jpg

Russelldvt
12th January 2015, 06:51 PM
http://i59.tinypic.com/b4aq1x.jpg

Russelldvt
12th January 2015, 06:53 PM
http://i59.tinypic.com/i36zr9.jpg

Russelldvt
12th January 2015, 06:57 PM
http://i62.tinypic.com/2itls1s.jpg

fidowag
12th January 2015, 09:50 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பதிவு , விஜய் டிவி. திரு கோபிநாத் அவர்கள் மூலம் நேற்று காலை 11/01/2015 காலை முதல் மாலை வரை பிரசாத் படப்பிடிப்பு நிலையத்தில் இடைவிடாது நடைபெற்றது.



சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, வேலூர், கோவை, திருப்பூர் , ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் /பக்தர்கள்
கலந்து கொண்டனர். பெரும்பாலான ரசிகர்களில், படிப்பாளிகள், பட்டதாரிகள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் , அரசு பணியாளர்கள் ஆகியோரை காண நேர்ந்தது .







புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நாளன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகக் கூடும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் விவரம் :

வேலூர் பல்கலை கழக வேந்தர் திரு. ஜி.விஸ்வநாதன், சத்யபாமா பல்கலை கழக
வேந்தர் ஜேப்பியாரின் மகள் மரியா , முருகன் தியேட்டர் அதிபர் பரமசிவ முதலியார் மகன் சுப்ரமணியம் , பி.ஆர். பந்துலு மகள் விஜயலட்சுமி, தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் , இசை அமைப்பாளர் கணேஷ் , இயக்குனர் மோகன் காந்திராமன்,
இயக்குனர் கரு. பழனியப்பன் , உயர் அரசு அதிகாரி ஞான ராஜசேகரன், பிரபல நடிகர் ஜெமினிகணேசனின் மகள்கள் மூவர் , நடிகர் அசோகனின் மகன் வின்சென்ட் ,
இதயக்கனி ஆசிரியர் விஜயன், உடைஅலங்கார நிபுணர் எம். ஏ. முத்து ஆகியோர்.





நிகழ்ச்சியில் பங்கு பெற்றோரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் .

மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆராக மக்கள் திலகம் ஏன் போற்றப்படுகிறார்.
பிடித்த பாடல்கள்:கொள்கை / காதல் /தாய்மை
பிடித்த சண்டை காட்சிகள் எவை . மிகவும் பிடித்த கதாபாத்திரம் ,
மிகவும் பிடித்த அம்சங்கள், குண நலன்கள் , எந்த ஸ்டைல் நன்றாக இருந்தது
பொது இடத்தில எம்.ஜி.ஆர். வரும்போது எப்படி அழைப்பீர்கள் ,
மக்களால் ஏன் பெரிதும் கவரப்பட்டார் . யார் யாருக்கு எந்த ரிங்க்டோன் பிடிக்கும்,
ஆட்சியில் செயல்பாடுகள் எப்படி இருந்தது . எந்த தலைவருடன் ஒப்பிடலாம் .

அவருக்கு நிகர் அவர்தான் ஏன் . அதிக நாட்கள் ஓடிய படங்கள் / சாதனைகள் /
வசூல் சக்கரவர்த்தி பெயர் நிலைக்க காரணம் . அதிகம் முறை பார்த்த படங்கள்
யார் யார். என்ன காரணம். எம்.ஜி.ஆர். படம் முதல் நாள் வெளியீட்டின்போது
உங்கள் மனநிலை எப்படி /ஆர்வம் . அன்றைய காலகட்டத்தில் தியேட்டரில்
எம்.ஜி.ஆர். பட வெளியீடுகள் .ஏழைகள் மனதை கவர்ந்த விதம்






ஜி.விஸ்வநாதன் : தமிழ் நாட்டில் சுயநிதி கல்லூரிகள் உருவாக முழுமுதல் காரணம் எம்.ஜி.ஆர்.தான். கல்வி அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரை வெளிநாட்டிற்கு அனுப்பி, விபரம் அறிந்து, நிறைய படிப்பாளிகள், பட்டதாரிகள் உருவாக எம்.ஜி.ஆர் காரணமாக திகழ்ந்தார். பெருமளவில் சுயநிதி கல்லூரிகள்
பெருகுவதற்கு வழிவகை செய்தவர் அவரே.வேலூரில் பல்கலைகழகம் துவங்க அனுமதியளித்தார். 1984 அக்டோபரில் துவங்க அழைத்தபோது, வருவதாக சொன்னவர் ,நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா சென்றவர், குணமாகி திரும்பி வந்தபோதும் பல்கலை கழகத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. இருப்பினும் இறுதி வரை பாசத்துடன் நேசமாக பழகினார்.அவரது நினைவாக முழு உருவச்சிலை பல்கலை கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா, பிரதமர் இந்திர காந்தி ஆகியோரின் குணங்கள், செயல்பாடுகள் ஒருங்கே அமைந்திருந்தாலும்
யாருடனும் ஒப்பிட முடியாத நிகரற்ற தலைவர். கலையுலகிலும், அரசியலிலும்
சிகரங்களை தொட்டவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே. என்று
பெருமை படுத்தியும் பேசினார்.










மரியா : சத்யபாமா பல்கலை கழக வேந்தர் திரு. ஜேப்பியார் அவர்களின் மகள்
அன்பு நிலா என்கிற மரியா பேசும்போது, ஒருமுறை ரயில் பயணத்தின் போது, எம்.ஜி.ஆர். அவர்கள் கத்தி வீச அதை தடுத்து காப்பாற்றியவர் எனது தந்தை
ஜேப்பியார் . அதனால் அவருக்கு மாவீரன் என பெயர் சூட்டி எம்.ஜி.ஆர். அவர்கள்
புகழ்ந்தார்கள் எனக்கு மரியா என்ற பெயர் வைத்தது எம்.ஜி.ஆர். அவர்கள்தான் எங்கள் குடும்ப தெய்வமாக திகழும் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவப்படம் மட்டுமே பல்கலை கழகத்தின் 6 கேண்டீன்களில் வைக்கப்பட்டு
மரியாதை செய்யப்படுகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் இருந்தபோது அனைவருக்கும் உணவளிக்கும் பாங்கினை எங்கள் பல்கலைகழகத்தில் நாங்கள் தொடர்கின்றோம் அவரது நினைவாக.








சுப்பிரமணியம் (முருகன் தியேட்டர் )மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த நேரத்தில், சென்னையில் தியேட்டர் அதிபர்கள் அவரது படம் வெளியிட பயந்த சூழ்நிலையில் எங்கள் தியேட்டரில் மட்டுமே எங்கள் தந்தை பரமசிவம்
அவர்கள் துணிந்து வெளியிட்டார். அதற்கு காரணம், வடசென்னையில் எம்.ஜி.ஆர்.
அவர்கள் வசித்தபோது முதல் என் தந்தை அவருக்கு நெருங்கிய நண்பர்.
எங்களது குடும்ப நிகழ்ச்சி அனைத்திற்கும் எம்.ஜி.ஆர். பங்கேற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியபோது பல கோயில்களில் பிரார்த்தனை செய்து
பிரசாதங்களை என் தந்தை நேரில் சென்று அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். படங்கள் எங்கள் தியேட்டரில் வெளியிடும்போது எப்போதுமே வசூல் குவிக்க தவறியதில்லை. ஆனந்த ஜோதி, கலங்கரை விளக்கம்
போன்ற வெற்றி படங்கள் எங்கள் தியேட்டரில் முதல் வெளியீட்டில் வெளியாகி
வெற்றி நடை போட்டன. என் தந்தைக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பல உதவிகள்
செய்த எம்.ஜி.ஆர். அவர்களை எங்கள் இதயங்களில் வைத்து பூஜிக்கிறோம்.





பி.ஆர். விஜயலட்சுமி : ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகும்போது நான்
சிறுமியாக இருந்தேன் . அப்போது எம்.ஜி.ஆர். அவர்களை வெகுநேரம் பார்த்து கொண்டே இருப்பேன். அவ்வளவு அழகாகவும், ரோஜா கலரிலும் ஜொலிப்பார்.
நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, ஆகிய படங்கள் என் தந்தை எடுத்தவை. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், படம் எடுக்கும்போது ,என் தந்தை இறந்துவிட்டார்..
எம்.ஜி.ஆர். தேர்தலில் ஈடுபட்டு , வெற்றி பெற்று, முதல்வராக பதவி ஏற்க இருந்த சூழ்நிலையில் , எங்களுக்கு ஆறுதல் கூறி, பொருளாதார நிலையை ஆராய்ந்து ,
அவரே இயக்கி, நின்றுபோன படத்தை 5 ஒளிப்பதிவாளர்களை வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளை முடித்து , படத்தை முடித்துவிட்டுதான் முதல்வரானார்.
அந்த வகையில் அவர் செய்த உதவி சாலச் சிறந்தது.






தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் : எம்.ஜி.ஆர். அவர்கள் என் தந்தையாருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர்கள் நட்பானது எம்.ஜி.ஆர். அவர்கள் சிறு வேடங்களில் நடித்தபோது தொடங்கியது என்று என் தந்தையார் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர். காதாநாயகன் வேடத்தில் நடித்த ராஜகுமாரி படத்தில் சண்டை காட்சிகளுக்கு
என் தந்தையை சிபாரிசு செய்தார். அந்த நட்பின் விளைவாகத்தான் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து 16 படங்கள் தேவர் பிலிம்ஸ் தயாரித்தது மருதமலை கோயிலில் ஒளி விளக்குகள் ஏற்ற என் தந்தை, எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒப்புதல்
வாங்கி , அவர் கைகளால் வெளிச்சம் தர ஏற்பாடு செய்தார்.





இசை அமைப்பாளர் கணேஷ் : எனது வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றியவரும் ,
வாழ்க்கை துணைவியை அடைய உதவியவரும் எம்.ஜி.ஆர். அவர்களே.
பிரபல தயாரிப்பாளரான திரு. ஜி.என். வேலுமணி அவர்களின் மகளை எனக்காக
எம்.ஜி.ஆர். அவர்களும், ஜானகி அம்மையாரும் பேசி திருமணம் செய்ய வைத்தனர். எனது மனைவியிடம் திருமணம் முடிந்ததும், ஜி.என்.வேலுமணி என்கிற பணக்கார பெண் என்கிற மமதை இன்றி கட்டிய கணவன் பேச்சைக் கேட்டு நடக்கும்படி அறிவுறுத்தினார். .நான் ஏன் பிறந்தேன் திரைப்படம் இசைஅமைக்க எம்.ஜி.ஆர். அவர்களை அணுகியபோது , விவரம் அறிந்த என் மாமனார் ஒத்துக் கொள்ளவில்லை .ஏனென்றால் விஸ்வநாதன் அவர்கள்தான் இசைஅமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்.
இதனால் படப்பிடிப்பு வேலைகள் தாமதம் ஆகின . எம்.ஜி.ஆர். அவர்களின் தொடர்ந்த ஆதரவினால் ஒருவழியாக என் மாமனார் ஒத்துக்கொண்டு பாடல்கள்
பதிவாகின. சித்திர சோலைகளே எனும் பாரதிதாசன் பாடல் படத்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்ததில் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு பெருமகிழ்ச்சி. இதயவீண படத்திற்கு, இசைஅமைக்க வாய்ப்பு கேட்டபோது இசைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில்
அன்றைய காலகட்டத்தில் ரூ.40,000/- வாங்கி கொடுத்தார். ஆனால் பொன்னந்தி மாலை பொழுது பாடலின்போது கம்போசிங் செய்தபோது பல ட்யூன்கள் போட்டும்
சரிவராமல் திணறிபோனோம் . அப்போது பாடல் கம்போசிங் தாமதம் குறித்து விவரம் அறிந்து , எங்களை அழைத்து எல்லா ட்யூன்களையும் போட்டு காட்ட செய்து , தன்னுடைய நுட்பமான இசை ஞானத்தால் பாடல் உருவாக பெரும்
உதவி செய்து, பிரச்னைக்கு தீர்வளித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.

வெடிகுண்டு விபத்தில் கை கால்கள் சிதைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட என்னை பார்க்க
விரைந்தோடி வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் (மருத்துவர்கள் ஆலோசனையின்படி
ஒரு காலை எடுக்கவேண்டிய நிலையில் ) மருத்துவர்களிடம் பேசி, எவ்வளவு
செலவாகினும் நான் பார்த்து கொள்கிறேன் , என்று சொல்லி, எனக்கும் தைரியம்
கூறி, வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். இன்று நான் நடமாடுகிறேன்,
பணி செய்கிறேன் என்றால் , நான் உலவுவதற்கு காரணம் யாரென்றால் அந்த
மன்னாதி மன்னனாம், எனது இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்கள் தான்.
அவர் புண்ணியத்தில்தான் நான் வாழ்க்கை நடத்துகிறேன்.என்றார்.





மோகன் காந்திராமன் : என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் .ராயபேட்டையில் தாய்வீட்டில் வசிக்கும்போது அருகில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.. நான் சிறுவனாக இருக்கும்போது காலையில் நான்தான் எடுப்பேன்.
அப்பா இருக்கிறாரா என்று கேட்பார்.குரலை வைத்து கண்டுபிடித்து அப்பாவிடம்
சொல்லுவேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும் ஆர்லிக்ஸ், ஓவல் போன்ற பானங்கள் குடிப்பார். எங்கள் வீட்டில் அது கிடைக்காது . ஆகவே, அவர் வீட்டில் இருந்து வரவழைத்து எங்கள் வீட்டில் இருந்து தருவது போல் ஏற்பாடு செய்து
கொள்வார். எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பின் அவர் நினைவாக காலத்தை
வென்றவன் படம் வெளியிட்டு பெருமை சேர்த்தோம்.






இயக்குனர் கரு.பழனியப்பன் : எம்.ஜி.ஆர். அவர்களது படங்கள் இன்றைய தலைமுறையினருக்கு பாடங்கள்.ஜனரஞ்சகமான படங்கள் அளித்தார்.மக்களுக்கு
நிறைய சமுதாய சீர்திருத்த கருத்துக்கள், தன்னால் முடிந்த அளவில் படங்கள் மூலம் போதித்தார். அவர் ஒரு phenomenan .அவர் ஒரு encyclopedia
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் " பெற்றால்தான் பிள்ளையா ". இதை அவரே பல சமயங்களில் சொல்லி இருக்கிறார் . அப்போது நடிகை சரோஜாதேவி அவர்களுடன் நல்லுறவில் இல்லாத நேரம் . இதை உணர்ந்த இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் காட்சிகளை விவரித்தபோது , நான் நடிகன், நீங்கள் இயக்குனர் , என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்களோ , அது நிச்சயம் கிடைக்கும் . என்று கூறி நடித்தார்.
இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாத அந்த சமயத்தில் , சக்கரைக்கட்டி
ராஜாத்தி காதல் பாடலில் இருவரும் நெருங்கி நடித்து , அந்த காதல் பாடல்
இனிதே அமைந்து வெற்றி அடைய இருவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இந்த படத்தில், எம்.ஜி.ஆர். அவர்கள் தன் குணச்சித்திர வேடத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன் அத்தனை திறமைகளையும் கொட்டி தீர்த்ததோடு சோக காட்சியில் எம்.ஜி..ஆருக்கு நடிக்க வராது என்பவர்களை
யோசிக்க வைத்தார். படம் பெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது.





ஞான ராஜசேகரன் (அரசு உயர் அதிகாரி ): நான் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்கள் அதிகம் பார்த்ததுண்டு . எம்.ஜி.ஆர். படங்கள் அவ்வளவாக பார்த்தது
இல்லை.ஒரு சமயம் என்னை நாடி வந்த நண்பர் ஒருவர், எம்.ஜி.ஆர். அவர்களிடம்
உதவி கேட்டு கடிதம் எழுதி தரும்படி வேண்ட , போஸ்ட் கார்டில் எழுதி நான்தான்
போஸ்ட் செய்தேன். சினிமாவில் தான் எம்.ஜி.ஆர். நல்லவர், நிஜத்தில் அப்படி இல்லை என்று பலபேரிடம் நான் வாதம் செய்துள்ளேன் . இந்த காலத்திலும்
சினிமா நடிகர்களை நம்பி இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்களே என்று சொல்லி
திரிவேன். என்ன ஆச்சர்யம் என்றால், ஒரு வாரம் கழித்து, கணிசமான தொகை
மாதா மாதம் , மணிஆர்டர் மூலம் அந்த நபருக்கு பல ஆண்டுகள் வந்துகொண்டு இருந்தது . அந்த நபர் என்னிடம் கூறியதும் வாயடைத்துப் போனேன் .அன்றைய சூழ்நிலையில், அவருடைய தகுதிக்கு, அந்த கடிதத்தை பொருட்படுத்தி இருக்க வேண்டாம் . இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கு.தன்னிடம் உதவி என்று கேட்டு எந்த வடிவில் வந்தாலும், அதை ஏற்று , அந்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள் அறிந்து நெகிழ்ந்து போனேன். அதன்பிறகு தான் நிறைய எம்.ஜி..ஆர். படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்து, அவருடைய வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் அப்பால் தனித்து நிற்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த மனிதநேய பண்பாளர் .






நடிகர் ஜெமினிகணேசன் மகள்கள்: எங்கள் தந்தை நடித்து வந்த காலம் , எம்.ஜி.ஆர்.
சிவாஜி, ஜெமினி எனும் மூவேந்தர்கள் நடித்த பொற்காலம் .எம்.ஜி..ஆர். அவர்கள் பற்றி என் தாய் தந்தையர் கூறி கேட்டதைவிட , எங்கள் வீட்டில் வேலை செய்யும் நபர்கள், உறவினர்கள், நண்பர்கள் கூறத்தான் அதிகம் கேட்டு தெரிந்துள்ளோம் .
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களை, கூட்டத்தோடு, கூட்டமாக முதல்நாள்
பார்த்து ரசித்துள்ளோம் . ஒரு சமயம், எங்க வீட்டு பிள்ளை படம் பார்த்து வந்த பின்
இரண்டு மாடிகள் , பெல்ட்டால் சுழற்றிக்கொண்டு , கீழே விழாத குறையில்
அம்மா கண் எதிர்ப்பட்டு ஓடியதும் உண்டு. எம்.ஜி.ஆர். மாமா படம் பார்த்தீர்களா
என்று கேட்டு பின்னர் அறைக்குள் சென்று குலுங்கி குலுங்கி சிரிப்பார்.
மது அருந்தாத காட்சிகள், புகை பிடிக்காத காட்சிகள், , ஏழை எளியோர்க்கு உதவும் காட்சிகள், அவரது சண்டை காட்சிகள், நீதி, நியாயம், தர்மம்,போதிக்கும், காட்சிகள், உரிமைக்குரல் எழுப்பும் காட்சிகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்திற்கும், என் தந்தை உடல்நலமில்லாதபோதும் பல உதவிகள் செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அவர்கள். முகராசி என்கிற படத்தில் எங்கள் தந்தை
எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்துள்ளார்.




வின்சென்ட் அசோகன் : என் தந்தை அசோகன் அவர்களுடன் திரையுலகில் பல ஆண்டுகள் , பல படங்களில் நடித்ததோடு, நெருங்கிய பழகியவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள். என் தந்தை மறைந்தபின் எங்கள் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்துள்ளார்.. எனது பட்டபடிப்பிற்கு கோவையில் அனுமதி வாங்கி தந்தவரும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே.



எம்.ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர்): நான் இளைஞனாக இருந்தபோதில் இருந்தே எம்.ஜி.ஆர். அவர்களுடன் பழக்கம் உண்டு. அப்போது நான் வெளியூரில்
இருந்து அடிக்கடி சென்னைக்கு வருவேன். என்னை நிரந்தரமாக சென்னையில்
தங்க சொன்னபோது, நீங்கள் சொந்த படம் எடுத்தால் அதன் பிறகு நிரந்தரமாக
தங்குகிறேன் என்று கூறி, நான் வரமுடியாத சூழ்நிலையை தெரிவித்தபோது,
உன்னையும், உன் குடும்பத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம்
அளித்து, நிரந்தர வருவாய் அளித்து காப்பாற்றியவர் . நீ எப்படி உடை தைத்தாலும்
சிரமம் பார்க்காது நான் போட்டுக்கொள்கிறேன் என்று கூறி ஊக்குவித்தவர்.
அதே போல பல படங்களில் மக்கள் ரசனைக்கு தகுந்தாற்போல் உடைகள் அணிந்து பல்வேறு கஷ்டங்களை தாங்கி, மக்களின் பாராட்டை பெற்றவர் . என்னுடைய
பேருக்கும், புகழுக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் காரணம்.






இதயக்கனி விஜயன் : இறுதியாக திரு. விஜயன் அவர்கள் பேசும்போது,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் பாதுக்காக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் .
அரசு அவற்றை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனது இதயக்கனி மாத
இதழ் மூலமாக அவருடைய அருமைகள், பெருமைகள், திறமைகள், கொடைமைகள், வள்ளல்தன்மைகள் , ஆளுமைகள் , குணநலன்கள்
ஆகியன இன்றைய இளைய தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும்
என்பதே எனது அவா !. என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
என்னுடன், திருவாளர்கள் தெனாலி ராஜன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார், திருநின்றவூர் கோயில் நிர்வாகி கலைவாணன் ,,,
ஆழ்வார்திருநகரி ராஜப்பா வெங்கடாச்சாரி, ஆகிய நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



வாழ்ந்தவர் கோடி ! நடித்தவர் கோடி ! மறைந்தவர் கோடி !
மக்கள் மனதில் நிற்பவர் என்றும் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். ஒருவரே.!


ஆர். லோகநாதன்.



.

ainefal
12th January 2015, 11:01 PM
http://www.youtube.com/watch?v=Sz2VQrxeZMc&feature=youtu.be

Russellail
13th January 2015, 04:53 AM
மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i60.tinypic.com/1hp3ph.jpg

Richardsof
13th January 2015, 06:13 AM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

நீங்கள் எழதிய விஜய் டிவியில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்ச்சியின் நேர்முக வர்ணனை அபாரம்
நேரில் பார்த்தது போல் உணர்வு உண்டானது .படபிடிப்பில் கலந்துபேசிய அத்தனை பேர்களின் உரையை மிக அழகாக பதிவிட்டு இருப்பது சிறப்பு . மிக்க நன்றி .

Richardsof
13th January 2015, 06:20 AM
ஸ்ரீரங்கத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

ஸ்ரீரங்கம் இடைதேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது . இனி என்ன ... ஆளும் கட்சிக்கும் , அதன் தலைமைக்கும் இன்று முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னமும் , எம்ஜிஆர் பாடல்களும் , எம்ஜிஆர் படங்களும் கண்ணுக்கு தெரியும் . மேடைக்கு மேடை அதிமுக மட்டுமல்லாமல் இதர கட்சிகளின் பிரசாரத்தின் பிரதான நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை காணலாம் .

Richardsof
13th January 2015, 06:40 AM
SUPERB ACTION MAKKAL THILAGAM MGR'S EXCELLENT PERFORMANCE IN THAIKKU THALAIMAGAN . 49TH ANNIVERSARY TODAY.

http://youtu.be/V0dJT-LWktw

Richardsof
13th January 2015, 06:43 AM
http://youtu.be/DOD99XBy1lo

Russellisf
13th January 2015, 07:04 AM
PONGAL ONWARDS 15.01.2015
ARUPPUKOTTAI TAMIL MANI
GRAND GALA OPENING


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsbe913d25.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsbe913d25.jpg.html)

msg shared by chokalingam in his facebook

Russellisf
13th January 2015, 07:06 AM
சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-6-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். பேசியதாவது :
" இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! "
( விடுதலை , 9 - 7 - 2011 )


courtesy chandran veerasamy

Russellisf
13th January 2015, 07:14 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps2090bc5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps2090bc5d.jpg.html)

Russelldvt
13th January 2015, 07:20 AM
[SIZE=5]TODAY 1.30 PM WATCH RAJTV [IMG]http://i57.tinypic.com/2n9xfzc.jpg http://i60.tinypic.com/iyhd08.jpg

Russellisf
13th January 2015, 07:27 AM
தெய்வத்தின் பெருமைகளை திரும்ப திரும்ப சொல்லுவதில் சலிப்பு என்று வரும் பொழுது என்னால் இங்கே தொடர்ந்து பயணம் செய்ய முடியாது இனி நான் ஒரு பார்வை யாளன் மட்டும் தான் நீங்களே இந்த திரியீனை வழிநடத்தி செல்லுங்கள் என்னை இத் திரிக்கு கொண்டு சேர்த்த வேல்லூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி

ஆதரித்த அனைத்து நல உள்ளங்களுக்கு நன்றி










மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டு கோள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -1 முதல் பாகம் 12 வரை முழுவதும் படித்தவன் என்ற முறையில்என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் .
நண்பர்கள் மக்கள் திலகத்தை பற்றிய பல கட்டுரைகள் , இணைய தள கட்டுரைகள் என்று பதிவிட்டுஉள்ளார்கள் .தற்போது அதே பதிவுகளை மீண்டும் இந்த பாகத்தில் பதிவிட்டு வருவது சலிப்பைதருகிறது . தயவு செய்து இனி மேல் பழைய பதிவுகளை போடுவதை அறவே தவிர்க்கவும் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நிழற் படங்களை மட்டும் பதிவிடவும் . எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் - விழா செய்திகள் மட்டுமே பதிவிடவும் .

Russelldvt
13th January 2015, 11:10 AM
http://i61.tinypic.com/20qiae.jpg

Russelldvt
13th January 2015, 11:12 AM
http://i60.tinypic.com/727y88.jpg

Russelldvt
13th January 2015, 11:14 AM
http://i62.tinypic.com/149plck.jpg

Russelldvt
13th January 2015, 11:21 AM
http://i62.tinypic.com/5kh7pt.jpg

Russelldvt
13th January 2015, 11:23 AM
http://i57.tinypic.com/5ocodu.jpg

fidowag
13th January 2015, 11:45 AM
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளியான செய்தி.



http://i61.tinypic.com/258t3ew.jpg

fidowag
13th January 2015, 11:46 AM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான செய்தி.

http://i62.tinypic.com/21l5vs8.jpg

fidowag
13th January 2015, 11:48 AM
http://i62.tinypic.com/s11f6e.jpg

http://i59.tinypic.com/xnvt74.jpg

fidowag
13th January 2015, 11:51 AM
http://i58.tinypic.com/15qstb4.jpg

அச்சமில்லை ஆகிய படங்களில் மக்களுக்கான அரசியலைப் பேசினார்.

fidowag
13th January 2015, 11:53 AM
http://i62.tinypic.com/2ign85x.jpg

மது எப்படி ஒரு குடும்பத்தை நாசம் செய்யும் என்பதை சதி லீலாவதி (1936)
திரைப்படம் உணர்த்தியது

fidowag
13th January 2015, 11:55 AM
http://i62.tinypic.com/a3nqqr.jpg

fidowag
13th January 2015, 11:57 AM
http://i59.tinypic.com/x5do2f.jpg

http://i58.tinypic.com/2d15zrd.jpg

fidowag
13th January 2015, 11:58 AM
1950கள் வரை , கதாசிரியர், என்று ஒருவர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் மற்றொருவர் , இயக்குனர் , தன் வேலையான இயக்கத்தை மட்டும் பார்க்கும் பாணி இருந்தது . அந்த காலத்தில் அவர்கள் ஒரு குழுவாகப் படம் எடுப்பதில்
முனைந்தார்கள் . அதனால்தான், மாடர்ன் தியேட்டர் ஸ் கதை இலாகா, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா, ஜெமினி ஸ்டுடியோ கதை இலாகா என கதை உருவாக்கும் இலாகாக்கள் இருந்தன..

மதுரை பாய்ஸ் கம்பெனியில் நடிகர் பி.யு.சின்னப்பாவுடன் ,கே.ஆர். ராமசாமி, எம்.கே. ராதா, எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.
இதில் எம்.ஜி.ஆர். ஸ்திரீபார்ட் (பெண்வேடம் )வேடத்தில் இருந்தார்.

1945ல் வெளிவந்த "சாலிவாகனன் "படத்தில் எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்தார்.
அதில் டி.ஆர்.ராஜகுமாரி கதாநாயகியாக நடித்தார். 1953ல் எம்.ஜி.ஆருக்கு
ஜோடியாக பணக்காரியில் டி.ஆர். ராஜகுமாரி நடித்தார். பிறகு 1957ல் எம்.ஜி.ஆர். நடித்த புதுமைப் பித்தன் படத்தில் மீண்டும் நடித்தார் டி.ஆர். ராஜகுமாரி .

அதன் பின்னர் அந்த கால ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த டி.ஆர். ராஜகுமாரி
1963ல் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்து வசூலில் சாதனை புரிந்து, பெரும் வெற்றி பெற்ற " பெரிய இடத்துப் பெண் " படத்தில் மூத்த சகோதரியாக நடித்தார்.

fidowag
13th January 2015, 12:08 PM
http://i59.tinypic.com/otqanb.jpg

fidowag
13th January 2015, 12:11 PM
http://i59.tinypic.com/jg4djq.jpg
http://i60.tinypic.com/16iz60j.jpg

fidowag
13th January 2015, 12:12 PM
http://i59.tinypic.com/35hhkw2.jpg

fidowag
13th January 2015, 12:14 PM
http://i62.tinypic.com/2h4xsfp.jpg

fidowag
13th January 2015, 12:15 PM
http://i57.tinypic.com/2wdub1k.jpg

fidowag
13th January 2015, 12:20 PM
http://i57.tinypic.com/34g7osl.jpg

கூட்டுத் தயாரிப்பு, தோல்வியில் முடிந்தது

fidowag
13th January 2015, 12:23 PM
1945ல் பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகம் , "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் ".
எம்.ஜி.ஆர். சிவாஜியாக நடிக்க ஒப்புக்கொண்டு மறுத்த நாடகம்.கம்பீரமாக அவருக்காகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து 17 வயதில் சத்ரபதி
சிவாஜியாக தந்தை பெரியார் தலைமையில் நாடகத்தில் நடித்தார் வி.சி.கணேசன்.
இன்று முதல் சிவாஜி கணேசன் என புகழ்மாரி பொழிந்தார் , பெரியார்.
எம்.ஜி.ஆர். அந்த காட்சியைக் கண்டார். சிவாஜி கணேசன் உள்ளிட்ட நாடகக் கலைஞர்களுக்கு பசியாற்றுவது எம்.ஜி.ஆருக்கு பொழுதுபோக்கு .


டி.ஆர். ராஜகுமாரியின் தம்பி ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். -சிவாஜி நடிக்க
கூண்டுக்கிளி தயாராகி வெளிவந்தது .

http://i58.tinypic.com/1fjqr6.jpg

fidowag
13th January 2015, 12:26 PM
http://i61.tinypic.com/2ngftra.jpg

http://i57.tinypic.com/t5hqj4.jpg

fidowag
13th January 2015, 12:27 PM
http://i59.tinypic.com/20zwunm.jpg

fidowag
13th January 2015, 12:29 PM
http://i61.tinypic.com/hs3v2c.jpg

fidowag
13th January 2015, 12:32 PM
http://i62.tinypic.com/50mo1w.jpg

http://i61.tinypic.com/3505lkz.jpg
http://i60.tinypic.com/2vnnaq1.jpg

fidowag
13th January 2015, 12:34 PM
http://i57.tinypic.com/rvhj7l.jpg
http://i61.tinypic.com/ra7pz7.jpg

fidowag
13th January 2015, 12:35 PM
http://i61.tinypic.com/3329pc2.jpg

fidowag
13th January 2015, 12:36 PM
http://i60.tinypic.com/330xnix.jpg

fidowag
13th January 2015, 12:36 PM
http://i60.tinypic.com/3498c5y.jpg

fidowag
13th January 2015, 03:23 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணத்தோட்டம் " வெளியாகி 52 ஆண்டுகள்
நிறைவு பெற்றது . வெளியான தேதி: 11/01/1963.
இனிமையான பாடல்களும், பல திருப்பங்களும் நிறைந்த படம்.
நடிகர் நாகேஷ் முதன்முறையாக மக்கள் திலகம் படத்தில் நடித்தார்.
நாகேஷ், வீரப்பன் ஜோடி நகைச்சுவை படத்தில் கலக்கலாக இருந்தது.
கண்ணதாசனின் பாடல்களுக்கு, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அபாரம் .
இறுதி வரை படத்தில் தொய்வில்லாமல் இயக்கினார் இயக்குனர் சங்கர்.
டைட்டிலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெயரை புதுமையாக , கடைசியாக
காட்டினார்கள். ஆறுவிரல் சஸ்பென்ஸ் , கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்று
மர்மத்தை உடைத்தது படத்தின் சுவாரஸ்யம்.

எனக்கு விவரம் அறிந்தவகையில் நான் பார்த்து ரசித்த (முதல் வெளியீட்டில் ,
வெளியான,) முதல் எம்.ஜி.ஆர். படம் - பணத்தோட்டம் - கிரௌன் அரங்கில்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ​- அரங்கமே பாடலில் ஆர்ப்பரித்தது .
ஒருவர் ஒருவராய் பாடலில் மக்கள் திலகத்தின் மேல் நாட்டு இசைக்கு ஈடான
அற்புத நடனத்திற்கு பலத்த கைதட்டல், நல்ல வரவேற்பு.
பேசுவது கிளியா - படத்தின் ஹை லைட் . அந்த காலத்தில் திருமணம் மற்றும்
இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத இடமே இல்லைஎனலாம் .
மக்கள் திலகமும், அபிநய சரஸ்வதியும் அற்புதமாக , பாத்திரத்தோடு ஒன்றிபோய் ,
பாடலுக்கு அபிநயத்தோடு நடித்து , நல்ல ஜோடி என பெயர் வாங்கினர்
இடைவேளையில் இந்த பாடல் பற்றிய முணுமுணுப்பு அனைவரிடம் கேட்க
முடிந்தது .

குரங்கு வரும் தோட்டமடி- ​ அருமையான தத்துவப்பாடல்.
ஜவ்வாது மேடையிட்டு ​ -எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடி இந்த பாடலுக்கும்
மிக அருமையாக நடித்து , நல்ல பாராட்டைப் பெற்றனர் .

ஒருநாள் இரவில் - சுசீலா பாடிய மென்மையான, இனிய பாடல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுசிறு மாறுவேடத்தில் தோன்றிய காட்சிகள் அற்புதம். வேடங்கள் அனைத்தும் பொருத்தமாக இருந்தது

சென்னையில் 12 வாரங்கள் ஓடியது. 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம்.
அடுத்தடுத்து 30 நாள் இடைவெளியில் கொடுத்து வைத்தவள் மற்றும் 42 நாள் இடைவெளியில் தர்மம் தலை காக்கும் வெளியாகியதால் இதன் ஓட்டம் தடைபட்டது . சென்னையில் 3 படங்களுமே ஒரே சமயத்தில் 1963-ல் 9 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மூன்றுமே வெற்றிப்படங்களாக அமைந்தன .

fidowag
13th January 2015, 03:24 PM
http://i58.tinypic.com/311oqd0.jpg

fidowag
13th January 2015, 03:26 PM
http://i62.tinypic.com/ejg0wk.jpg

fidowag
13th January 2015, 03:29 PM
http://i61.tinypic.com/2ztgegw.jpg

fidowag
13th January 2015, 03:31 PM
http://i62.tinypic.com/23sso6b.jpg

fidowag
13th January 2015, 03:32 PM
http://i59.tinypic.com/2lndab6.jpg

fidowag
13th January 2015, 03:33 PM
http://i59.tinypic.com/315kev5.jpg

fidowag
13th January 2015, 03:34 PM
http://i62.tinypic.com/ifu6ub.jpg

fidowag
13th January 2015, 03:35 PM
http://i59.tinypic.com/ou06q9.jpg

fidowag
13th January 2015, 03:36 PM
http://i58.tinypic.com/52xlrs.jpg

fidowag
13th January 2015, 03:38 PM
http://i59.tinypic.com/105uzib.jpg

fidowag
13th January 2015, 03:39 PM
http://i59.tinypic.com/2mdfgad.jpg

fidowag
13th January 2015, 03:40 PM
http://i62.tinypic.com/rjobuo.jpg

fidowag
13th January 2015, 03:41 PM
http://i61.tinypic.com/xono74.jpg

fidowag
13th January 2015, 03:42 PM
http://i62.tinypic.com/2cyic8z.jpg

fidowag
13th January 2015, 03:44 PM
http://i60.tinypic.com/w2n77s.jpg

fidowag
13th January 2015, 03:46 PM
http://i57.tinypic.com/2akcjeg.jpg

fidowag
13th January 2015, 03:47 PM
http://i60.tinypic.com/3169flf.jpg

Richardsof
13th January 2015, 03:58 PM
http://i60.tinypic.com/2dm8uup.jpghttp://i58.tinypic.com/10517af.jpghttp://i60.tinypic.com/o5rd4m.jpghttp://i57.tinypic.com/13zsuiu.jpghttp://i62.tinypic.com/2ytzh3q.jpghttp://i57.tinypic.com/11ah2k5.jpg

Richardsof
13th January 2015, 04:17 PM
http://i62.tinypic.com/259wvaq.jpghttp://i61.tinypic.com/e9heuv.jpghttp://i62.tinypic.com/1zgtame.jpghttp://i61.tinypic.com/2nrfz89.jpghttp://i59.tinypic.com/2qw29hf.jpghttp://i59.tinypic.com/15qrp51.jpg

fidowag
13th January 2015, 04:38 PM
திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். முதன் முறையாக தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக
நடித்த "ரகசிய போலீஸ் 115" வெளியாகி 47 ஆண்டுகள் நிறைவு ஆனது .
வெளியான நாள்: 11/01/1968.

பத்மினி பிக்சர்ஸ் நிறுவனம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 2வது வண்ணப்படம்.

சென்னையில் 5 அரங்குகளில் வெளியான படம்.
அண்ணா சாலையில் அருகருகே, குளோப், மற்றும் பிளாசாவில் தினசரி 4 காட்சிகளில் வெளியானது. கட்டுக்கடங்காத கூட்டத்துடன் இரு அரங்குகளிலும்
அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டது.

நான் குடும்பத்துடன் பிளாசாவில் பொங்கலன்று மிகுந்த சிரமத்திற்கு இடையே
டிக்கட் வாங்கி பார்த்து ரசித்தேன். பின்னர் அகஸ்தியாவில் ஒருமுறை பார்த்தேன்.
இப்போது மறுவெளியீடுகளில் அதிக அரங்குகளில் பார்த்துள்ளேன்.

நடிக மன்னன் எம்.ஜி.ஆர். வண்ண வண்ண உடைகளில் தோன்றும்போதெல்லாம்
கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளந்தன .
தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாகவும், ரகசிய போலிஸ் அதிகாரியாகவும் , இளமை
துள்ளலுடன் வண்ணத்தில் ஜொலித்தார்.

பாடல்கள் இனிமையாகவும், படமாக்கிய விதம் புதுமையாகவும் இருந்தன .
வெண்ணிற ஆடை நிர்மலா முதன் முதலாக மக்கள் திலகத்துடன் காதல் பாடலில்
ஈடு கொடுத்து நடித்தார்.

முதல் சண்டை காட்சி -ஜஸ்டின் -எம்.ஜி.ஆர். மோதும் காட்சிகளில் பின்னணி இசை கேட்க முடியாத அளவிற்கு பலத்த கைதட்டல், விசில் சத்தம் . இந்த சண்டைகாட்சிகள் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றன .
நம்பியாருடன் செய்யும் உரையாடல், சண்டை காட்சிகள் கூட பிரமாதம்.

நாகேஷ் -உசிலைமணி -புஷ்பமாலா நகைச்சுவை வித்தியாசமாக இருந்தது.
படத்தின் ஒரே குறை அடிக்கடி குமாரி பத்மினி தோன்றும் சோக காட்சிகள்.

வில்லன்கள் நம்பியார் மற்றும் அசோகன் பேசும் வசனங்கள் கூட சில இடங்களில் நகைச்சுவையாக இருந்தன.

குண்டடிபட்டு மறுபிறவி எடுத்த பின் நடிக பேரரசர் எம்.ஜி..ஆர். நடித்த முதல் வண்ணப்படம் . எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது .அதை
நிறைவேற்றும் வகையில் முன்பைவிட, இளமையாகவும், சுறுசுறுப்பாகவும்
நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டார் எனலாம்.

மக்கள் திலகம் நடித்த அற்புத சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் எண்ணிக்கையில் இந்த படம் நிச்சயம் இருக்கும்.

சென்னையில் 4 அரங்குகளில் 50 நாட்கள் . பிளாசா,/குளோப் இணைந்த 94 நாட்கள்.
அகஸ்தியா, மேகலா 63 நாட்கள் ஓடியது. திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில்
100நாட்களுக்கு மேல் ஓடியது. மதுரையில்;92 நாட்கள் ஓடியது.
சென்னை உள்பட பல நகரங்களில் 100நாட்கள் ஓடும் வாய்ப்பை இழக்கக் காரணம்.
42 நாட்கள் இடைவெளியில் தேவரின் "தேர்த்திருவிழா ", மற்றும் 62 நாட்கள்
இடைவெளியில் சரவணா பிலிம்ஸ் பிரம்மாண்ட வெற்றிப்படமான "குடியிருந்த கோயில் " வெளியானதால் . ஆனால் எப்போது திரையிட்டாலும், மறுவெளியீடுகளில் குடியிருந்த கோயிலுக்கு இணையாக வசூலை வாரிக்
குவிக்கும் படமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



http://i62.tinypic.com/fmqcll.jpg


ஆர். லோகநாதன்.

fidowag
13th January 2015, 04:38 PM
http://i62.tinypic.com/240yg6b.jpg

fidowag
13th January 2015, 04:40 PM
http://i57.tinypic.com/v8d095.jpg

fidowag
13th January 2015, 04:42 PM
http://i61.tinypic.com/2iaeott.jpg

fidowag
13th January 2015, 04:44 PM
http://i60.tinypic.com/24b40vq.jpg

fidowag
13th January 2015, 04:45 PM
http://i60.tinypic.com/ff08i0.jpg

fidowag
13th January 2015, 04:47 PM
http://i60.tinypic.com/rrnixd.jpg

fidowag
13th January 2015, 04:49 PM
http://i60.tinypic.com/2nhizrp.jpg

fidowag
13th January 2015, 04:51 PM
http://i60.tinypic.com/9k46j5.jpg

fidowag
13th January 2015, 04:53 PM
http://i58.tinypic.com/mhyql5.jpg

fidowag
13th January 2015, 04:55 PM
http://i59.tinypic.com/5maedu.jpg

fidowag
13th January 2015, 04:56 PM
http://i59.tinypic.com/vg0rhs.jpg

fidowag
13th January 2015, 04:59 PM
http://i60.tinypic.com/2psjfj4.jpg

fidowag
13th January 2015, 05:01 PM
http://i57.tinypic.com/23wcj7.jpg

fidowag
13th January 2015, 05:04 PM
http://i57.tinypic.com/mlp89z.jpg

fidowag
13th January 2015, 05:07 PM
http://i60.tinypic.com/10odxxi.jpg

fidowag
13th January 2015, 05:09 PM
http://i60.tinypic.com/2lw5077.jpg

fidowag
13th January 2015, 05:11 PM
http://i58.tinypic.com/mttl5j.jpg

fidowag
13th January 2015, 05:15 PM
http://i60.tinypic.com/30izxx3.jpg

fidowag
13th January 2015, 05:20 PM
http://i62.tinypic.com/2u46nmr.jpg

fidowag
13th January 2015, 06:07 PM
http://i58.tinypic.com/1252vdy.jpg

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "தாய்க்கு தலை மகன் " வெளியாகி
48 ஆண்டுகள் நிறைவு ஆனது. வெளியான நாள் : 13/01/1967.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
சூழ்நிலையில் , தமிழகமே பரபரப்பாக , பதட்டமாக இருந்த நிலையில் முதல்
வெளியீட்டில் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்காததால் , மறுவெளியீடுகளில் தான்
பார்க்க முடிந்தது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபடுவதற்கு முன்பு
வந்த கடைசி படம்.

நல்ல திரைக்கதை. சில இனிமையான பாடல்கள் அமைந்தன.

1.அன்னை என்று ஆகுமுன்னே

2. வாழ வேண்டும் தினம் வளர வேண்டும் .

3. பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்களில் இந்த படத்தில்தான் சோகக் காட்சிகளில்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தன் தாய் பாசத்தையும், சகோதர பாசத்தையும் நடிப்பில்
அதிக அளவில் காட்டி நன்கு சோபித்தார் எனலாம்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்பதில் ரசிகர்கள் /தொண்டர்கள் ஆர்வமாக இருந்ததால் , இந்த படத்திற்கு
எதிர்பார்த்த ஆதரவும், வெற்றியும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது
மறுவெளியீடுகளில் அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது .

ஆர். லோகநாதன்.

fidowag
13th January 2015, 06:10 PM
http://i61.tinypic.com/2yk051k.jpg

fidowag
13th January 2015, 06:11 PM
http://i60.tinypic.com/2zznklg.jpg

fidowag
13th January 2015, 06:12 PM
http://i60.tinypic.com/2la9gew.jpg

fidowag
13th January 2015, 06:14 PM
http://i58.tinypic.com/2ni4606.jpg

fidowag
13th January 2015, 06:15 PM
http://i60.tinypic.com/1z4ip9y.jpg

fidowag
13th January 2015, 06:16 PM
http://i60.tinypic.com/vnzalw.jpg

fidowag
13th January 2015, 06:22 PM
http://i62.tinypic.com/ngvx9s.jpg

fidowag
13th January 2015, 06:24 PM
http://i59.tinypic.com/jrzdko.jpg

fidowag
13th January 2015, 06:25 PM
http://i62.tinypic.com/jsccqw.jpg

fidowag
13th January 2015, 06:27 PM
http://i60.tinypic.com/2u41s80.jpg

fidowag
13th January 2015, 06:29 PM
http://i60.tinypic.com/judzs1.jpg

fidowag
13th January 2015, 06:29 PM
http://i59.tinypic.com/28clr9e.jpg

fidowag
13th January 2015, 06:31 PM
http://i58.tinypic.com/zmrk3.jpg

fidowag
13th January 2015, 06:32 PM
http://i61.tinypic.com/aw72wl.jpg

fidowag
13th January 2015, 06:33 PM
http://i60.tinypic.com/2ia7gqs.jpg

fidowag
13th January 2015, 06:34 PM
http://i57.tinypic.com/idzjmh.jpg

fidowag
13th January 2015, 06:36 PM
http://i61.tinypic.com/o9flsp.jpg

oygateedat
13th January 2015, 08:47 PM
http://s4.postimg.org/nobfdlkxp/scan0008.jpg (http://postimage.org/)

oygateedat
13th January 2015, 08:48 PM
http://s13.postimg.org/g0hzzwbw7/vddd.jpg (http://postimage.org/)

oygateedat
13th January 2015, 09:07 PM
http://s23.postimg.org/dl1823s1n/ddd.jpg (http://postimage.org/)
KUMUDHAM WEEKLY

oygateedat
13th January 2015, 09:20 PM
http://s4.postimg.org/541wei1j1/cdd.jpg (http://postimage.org/)

ainefal
13th January 2015, 09:41 PM
http://www.youtube.com/watch?v=sxSdVU0AtVU

Russellwzf
13th January 2015, 10:18 PM
Today, I received a Elegant Calendar from Mr. Pammalar Swaminathan sir
http://i62.tinypic.com/67jvwk.jpg

Russellwzf
13th January 2015, 10:18 PM
http://i59.tinypic.com/2zfnxpy.jpg

Russellwzf
13th January 2015, 10:19 PM
http://i57.tinypic.com/6qfwqb.jpg

Russellwzf
13th January 2015, 10:20 PM
http://i62.tinypic.com/5zr3tu.jpg

Russellwzf
13th January 2015, 10:21 PM
http://i62.tinypic.com/2iraly.jpg

Russellwzf
13th January 2015, 10:29 PM
Watch Kalathai Vendravar - MGR film songs on 7S Music everyday from 7.30 am to 8.00 am

http://i60.tinypic.com/33uzpmc.jpg

fidowag
13th January 2015, 11:27 PM
http://i62.tinypic.com/535m6t.jpg

Russelldvt
14th January 2015, 02:22 AM
http://i59.tinypic.com/2nhkrpl.jpg

Russelldvt
14th January 2015, 02:24 AM
http://i62.tinypic.com/o7ttz4.jpg

Russelldvt
14th January 2015, 02:26 AM
http://i57.tinypic.com/316b75s.jpg

Russelldvt
14th January 2015, 02:29 AM
http://i62.tinypic.com/23kbs0g.jpg

Russelldvt
14th January 2015, 02:31 AM
http://i62.tinypic.com/vxlmch.jpg

Russelldvt
14th January 2015, 02:33 AM
http://i61.tinypic.com/14nk100.jpg

Russelldvt
14th January 2015, 02:35 AM
http://i60.tinypic.com/iodsu0.jpg

Russelldvt
14th January 2015, 02:37 AM
http://i61.tinypic.com/2rcr9mg.jpg

Russelldvt
14th January 2015, 02:39 AM
http://i60.tinypic.com/2vni9gz.jpg

Russelldvt
14th January 2015, 02:41 AM
http://i57.tinypic.com/bjfxxl.jpg

Russelldvt
14th January 2015, 02:43 AM
http://i60.tinypic.com/sqh444.jpg

Russelldvt
14th January 2015, 02:45 AM
http://i58.tinypic.com/24n47xx.jpg

Russelldvt
14th January 2015, 02:47 AM
http://i57.tinypic.com/o084n8.jpg

Russelldvt
14th January 2015, 02:49 AM
http://i60.tinypic.com/24o9ggj.jpg

Russelldvt
14th January 2015, 02:51 AM
http://i57.tinypic.com/153r7me.jpg

Russelldvt
14th January 2015, 07:01 AM
Now Running Jmovie http://i59.tinypic.com/2wf1unb.jpg

Russelldvt
14th January 2015, 07:03 AM
Today 1.30 PM Watch Raj TV http://i57.tinypic.com/2ccmcud.jpg

ainefal
14th January 2015, 08:29 AM
http://www.youtube.com/watch?v=8T3pOQ9lb6k

Russellrqe
14th January 2015, 08:33 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களுக்கு இனிய செய்திகள் .

16.1.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விஜய் டிவியில் '' மன்னாதி மன்னன் '' எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது .

Russellrqe
14th January 2015, 08:34 AM
16.1.2015

மெகா டிவியில் 16.1.2015 இரவு 11 மணிக்கு '' வேட்டைக்காரன் ''.

17.1.2015 ராஜ் டிவி

காலை 10 மணிக்கு ''உலகம் சுற்றும் வாலிபன் ''

மதியம் 1 மணிக்கு ''அடிமைப்பெண் ''

இரவு 9.30 மணிக்கு '' மாட்டுக்கார வேலன் ''.


ராஜ் டிஜிடல் டிவி

காலை 10 மணிக்கு -''நல்ல நேரம் ''

மதியம் 3.30 மணிக்கு ''குடியிருந்த கோயில் ''

இரவு 8 மணிக்கு '' ரகசிய போலீஸ் 115'

Russellrqe
14th January 2015, 08:56 AM
சரித்திரம் படைத்த மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' வெளிவந்து 50 ஆண்டுகளை கடந்துஇன்று 51வது ஆண்டில் பயணம் துவங்குகிறது . 1965ல் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் தமிழ் சினிமாவின் முந்தய சாதனைகளை முறியடித்து 1979 வரை 15 ஆண்டுகள் தக்க வைத்தது .மக்கள் திலகத்தின் சிறந்த இரண்டு மாறுபட்ட நடிப்பு - இனிய பாடல்கள் - சிறந்த கதை அமைப்பு -என்று நல்ல பொழுது போக்கு சித்திரமாக வந்தது . 50 ஆண்டுகளாக தொடர்ந்து ஓடிகொண்டிருக்கும்படம் .எங்க வீட்டு பிள்ளை ''எம்ஜிஆர் '' என்று நாடே ஏற்று கொண்ட படம் ..

ujeetotei
14th January 2015, 10:01 AM
Today Golden Jubilee year of Enga Veetu Pillai.

http://mgrroop.blogspot.in/2015/01/golden-jubilee-enga-veetu-pillai.html

ujeetotei
14th January 2015, 10:04 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/evp_50_zps9300ebfc.png (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/evp_50_zps9300ebfc.png.html)

ujeetotei
14th January 2015, 10:05 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/title_zpsd96053c5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/title_zpsd96053c5.jpg.html)

ujeetotei
14th January 2015, 10:06 AM
Ramu

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/1_zps27141cdd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/1_zps27141cdd.jpg.html)

ujeetotei
14th January 2015, 10:06 AM
Elango

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/2_zps6ca1eb56.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/2_zps6ca1eb56.jpg.html)

ujeetotei
14th January 2015, 10:07 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/3_zpse08b653f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/3_zpse08b653f.jpg.html)

Who will forget this scene.

ujeetotei
14th January 2015, 10:08 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/4_zps9adaa186.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/4_zps9adaa186.jpg.html)

ujeetotei
14th January 2015, 10:08 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/5_zps168eb171.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/5_zps168eb171.jpg.html)

ujeetotei
14th January 2015, 10:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_climax_zps4c3015ab.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_climax_zps4c3015ab.jpg.html)

ujeetotei
14th January 2015, 10:10 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_Saro_Rathna_zpsb70f2294.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_Saro_Rathna_zpsb70f2294.jpg.html)

50th year of Enga Veetu Pillai link.

http://mgrroop.blogspot.in/2015/01/golden-jubilee-enga-veetu-pillai.html

Richardsof
14th January 2015, 11:15 AM
Engaveettu pillai - golden jubilee year very nice postings. Thanks Roop sir

Richardsof
14th January 2015, 11:26 AM
Thanks for the information Kumar Sir

''Neeya Nanaa ?'' programme about Makkal Thilagm MGR 9 am on 16th jan @ vijay tv.

Richardsof
14th January 2015, 02:48 PM
‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்.

மகாதேவன், வேட்டைக்காரன் படத்தில் மெட்டுப் போட்ட பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தன.
தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது ‘பரிசு’. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.

வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். ‘மெதுவா மெதுவா தொடலாமா – உன் மேனியிலே என் கை படலாமா…’

எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.

வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.
courtesy.
(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)

Russellzlc
14th January 2015, 04:22 PM
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,

கடந்த 2 நாட்களாக அலுவல் நெருக்கடியால் திரியை பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்த்தேன். உங்கள் பதிவையும் பார்த்தேன். மிகுந்த வேதனை அடைந்தேன். திரு.குமார் சார் அவர்கள் மூத்த ரசிகர். தனது கருத்தை கூறியுள்ளார். அதை நீங்கள் ஏற்கலாம். அல்லது ஏன் மீள் பதிவு செய்கிறேன் என்று விளக்கம் அளிக்கலாம். இல்லை, ஏற்காமல் இருக்கவோ, விளக்கமே அளிக்காமல் இருக்கவோ கூட உங்களுக்கு தாராளமாக உரிமை உண்டு. ஆனால், அதற்காக, திரியில் பார்வையாளனாக மட்டுமே இருப்பேன் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

தலைவரின் அபூர்வ படங்களை பதிவிடுகிறீர்கள். நெட், பேஸ்புக்கில் இருந்து நல்ல தகவல்களை பதிவிடுகிறீர்கள். இங்கு மட்டுமல்ல, திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரியிலும் அவர்களே பார்த்திராத படங்களை பதிவிடுகிறீர்கள். பொன்மனச் செம்மலின் ரசிகர்கள், தொண்டர்களின் பெருந்தன்மைக்கும், பரந்த மனப்பான்மைக்கும் காழ்ப்புணர்ச்சியற்ற தன்மைக்கும் எடுத்துக் காட்டாக நமது பிரதிநிதியாக நீங்கள் அங்கு பதிவிடுகிறீர்கள் என்று மகிழ்கிறோம். ஏற்கனவே நான் கூறியதை போல இங்கே தனி நபர்களை விட தலைவருக்குத்தான் மரியாதை. மூத்த சகோதரனின் அழைப்பை ஏற்று தொடர்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th January 2015, 04:33 PM
[QUOTE=puratchi nadigar mgr;1199659]ஞான ராஜசேகரன் (அரசு உயர் அதிகாரி ): நான் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்கள் அதிகம் பார்த்ததுண்டு . எம்.ஜி.ஆர். படங்கள் அவ்வளவாக பார்த்தது
இல்லை.ஒரு சமயம் என்னை நாடி வந்த நண்பர் ஒருவர், எம்.ஜி.ஆர். அவர்களிடம்
உதவி கேட்டு கடிதம் எழுதி தரும்படி வேண்ட , போஸ்ட் கார்டில் எழுதி நான்தான்
போஸ்ட் செய்தேன். சினிமாவில் தான் எம்.ஜி.ஆர். நல்லவர், நிஜத்தில் அப்படி இல்லை என்று பலபேரிடம் நான் வாதம் செய்துள்ளேன் . இந்த காலத்திலும்
சினிமா நடிகர்களை நம்பி இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்களே என்று சொல்லி
திரிவேன். என்ன ஆச்சர்யம் என்றால், ஒரு வாரம் கழித்து, கணிசமான தொகை
மாதா மாதம் , மணிஆர்டர் மூலம் அந்த நபருக்கு பல ஆண்டுகள் வந்துகொண்டு இருந்தது . அந்த நபர் என்னிடம் கூறியதும் வாயடைத்துப் போனேன் .அன்றைய சூழ்நிலையில், அவருடைய தகுதிக்கு, அந்த கடிதத்தை பொருட்படுத்தி இருக்க வேண்டாம் . இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கு.தன்னிடம் உதவி என்று கேட்டு எந்த வடிவில் வந்தாலும், அதை ஏற்று , அந்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள் அறிந்து நெகிழ்ந்து போனேன். அதன்பிறகு தான் நிறைய எம்.ஜி..ஆர். படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்து, அவருடைய வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் அப்பால் தனித்து நிற்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த மனிதநேய பண்பாளர் .[/color]


திரு.லோகநாதன் சார்,

தலைவர் பற்றிய விஜய் டி.வி நிகழ்ச்சியில் பேசியவர்களின் பேச்சுக்களை பதிவிட்டதற்கு நன்றி. ஒளிப்பதிவு செய்யும்போது குறிப்பு எடுத்திருக்க முடியாது. வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். பேச்சுக்களை மனதில் வாங்கி பதிவிட்ட தங்களின் திறமைக்கும் பாராட்டுக்கள்.

குறிப்பாக, ஞான.ராஜசேகரனின் பேச்சு இதயத்தை தொடுகிறது. போஸ்ட் கார்டில் எழுதிப் போட்டதற்கே மாதா மாதம் ஒரு மனிதருக்கு தலைவர் பணம் அனுப்புகிறார் என்றால் சிறந்த நடிகர், திறமையாளர், சினிமாத் துறையில் எல்லாம் தெரிந்தவர், அரசியலில் ராஜதந்திரி, என்பதையெல்லாம் தாண்டிய, ‘ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி’யாகத் திகழ்ந்தார் என்பதற்கு அவரைப் பற்றி தவறாக பேசி வந்த ஞான.ராஜசேகரனின் வாக்குமூலமே சான்று. திரு. ராஜசேகரன் தலைவரைப் பற்றி குறை கூறி வந்தாலும் தனது நண்பர் ஒருவர் உதவி கேட்டு வரும்போது அவருக்கு உதவுவதற்காக யாரை அணுகலாம் என்று எண்ணியபோது தலைவரைப் பற்றிய நினைவே அவருக்கு வந்துள்ளது. இதிலிருந்து எதிர்ப்போருக்கு கூட ஆழ்மனதில் தலைவர் உதவுவார் என்ற நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது. இதுநாள் வரை தலைவர் செய்த இந்த உதவி யாருக்கும் தெரியாது. இதுபோன்று அவர் ஏழைகளுக்கு கொடுத்தது இன்னும் எத்தனை கோடிகளோ?

அவன் கொடுத்தது எத்தனை கோடி?
அந்த கோமகன் திருமுகம் வாழி!

பதிவுக்கு மிக்க நன்றி லோகநாதன் சார்.

திரு. செல்வகுமார் சாரின் தாய்க்குத் தலைமகன் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தின் பொக்கிஷப் பதிவுக்கு நன்றி.

திரு.தெனாலி ராஜன் அவர்களின் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் தலைவர், அவரது அண்ணன் திரு.சக்ரபாணி, திரு.கருணாநிதி, திரு.பி.எஸ்.வீரப்பா ஆகியோர் இருக்கும் அபூர்வ புகைப்படப் பதிவுக்கு நன்றி.

ராஜ் டி.வி ராஜ் டிஜிட்டல், மற்றும் மெகா டி.வியில் தலைவர் பிறந்த நாளன்று திரையிடப்படும் படங்கள் பட்டியலை வெளியிட்ட திரு.குமார் சார் அவர்களுக்கு நன்றி. ஒரே நாளில் டி.வி.க்களில் 7 படங்கள். இன்னும் ஜெயா டி.வியில் வேறு இருக்கிறது. இந்த அளவுக்கு தனியார் டி.விக்களில் அதிக எண்ணிக்கையில் படம் வெளியிடப்படுகிறது என்றால் அது தலைவர் படங்கள் மட்டுமே.

திரு.சைலேஷ் பாசு அவர்களின் நாடோடி மன்னன் தலைவர் பஞ்ச் வசனம் சூப்பர்.

திரு.ரவிச்சந்திரன், திரு.முத்தையன் அம்மு, பதிவுகள் அருமை.

சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்தில் இருந்து வேட்டைக்காரன் படம் பற்றிய தகவல்களை பதிவிட்ட திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.

எங்க வீட்டுப் பிள்ளை பதிவுகளுக்காக திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி

திரு.ராமமூர்த்தி சார், தங்கள் வேலூர் ரெக்கார்ட்சை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

திரு.சத்யா அவர்களின் காலண்டர் பதிவுகள் அற்புதம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th January 2015, 04:45 PM
எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று முடியவில்லை. இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

கோழை ராமுவாக வரும் தலைவர் வீட்டில் இருந்து குழந்தை கொடுத்த பர்சுடன் வெளியேறி ஓட்டலுக்கு சென்று டிபன் சாப்பிடுவார். ஏற்கனவே, அங்கு இளங்கோவாக நடிக்கும் தலைவர் டிபன் வகையறாவை ஒரு வெட்டு வெட்டியிருப்பார். ராமு மறுபடியும் 2 இட்லி என்று சர்வரிடம் கேட்கும்போது, களைத்துப் போன சர்வர் ‘மறுபடியும் முதல்லே இருந்தா’ என்று அலுப்பும் திகைப்புமாக சொல்லும்போது ‘நான் இப்பத்தானே..’ என்று தலைவர் மென்று முழுங்கும் இடம். பிறகு இட்லி வந்ததும் அதைப் பிட்டு முதல் துண்டை வாயில் போட்டுக் கொண்டதும் சிரிக்கும் தலைவரின் சிரிப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை. பயமில்லாமல் சுதந்திரமாக முதல் முதலில் உணவை சாப்பிடும் நிம்மதியும் திருப்தியும் அந்த சிரிப்பில் தெரியும்.

ரத்னா தன்னைப் பற்றி கேட்டதும் அவரிடம் ராமு, தான் யார் என்பதை சொல்வார். பயந்த சுபாவம் என்பதால் உண்மைகளை சொல்வதற்கு முன் தயங்கி, தயங்கி அந்த அறையில் திறந்திருக்கும் கதவை சாத்தி விட்டு வருவாரே. யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற பயத்தை எப்படி வெளிக் காண்பித்துள்ளார் பாருங்கள். இந்தப் படத்துக்கே அவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்திருக்க வேண்டும். உழைத்து சம்பாதித்த பொருளை பிறருக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்வித்தது மட்டுமின்றி, நடிப்பாலும் நம்மை மகிழ்வித்த அவரை எங்க வீட்டுப் பிள்ளை என்று மக்கள் கொண்டாடுவதில் வியப்பென்ன? படத்தை பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது. எழுதுவேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th January 2015, 05:16 PM
http://i62.tinypic.com/5zr3tu.jpg

சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

orodizli
14th January 2015, 05:31 PM
"எங்க வீட்டு பிள்ளை"- அடடா!!!!! பேர் பொருத்தம் !! பெயர் பொருத்தம் !!! என்னவொரு பொருத்தம் !!! - என்னை போன்ற சாதாரண ரசிகர்களை கோடானுகோடி - பரம ரசிகர்களாக உயர்த்திய காவியங்களில் - தலையானது... எனில் மிகையன்று...கடந்த 1981-1982 ஆம் ஆண்டுகளில் மறு வெளியீடுகளில், விபரம் அறிந்த வயதில் பார்த்தபொழுது ஊடுருவிய உணர்வுகள்- பரவசங்கள் இப்பொழுது காணும்பொழுதும் சற்றும், இம்மியளவு கூட குறையவில்லை...தவிர கூடத்தானே செய்கிறது!!!!! என்பதே மக்கள்திலகத்தின் காந்த, வசிகர சக்தி...

orodizli
14th January 2015, 05:36 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக... மக்கள்திலகம் என்றும் கொண்டாடிய தமிழர் திருநாள் ......
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/3_zpse08b653f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/3_zpse08b653f.jpg.html)

Who will forget this scene.

Russellail
14th January 2015, 06:37 PM
கதிர்காம கந்தனோ, கண்டியில் பிறந்தானே, காவிய தலைவனே, காலத்தை வென்றவனே,
உயர்கோன் அரசனே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i60.tinypic.com/2wgw38z.jpg

''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''

''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், அதுவும் முக்கியமாக 'என் தங்கை’ நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சிவசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக்கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்’ போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதேபோல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்துபோய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்து கொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்’ போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.''

- விகடன் பொக்கிஷம். THANKS TO CHANDIRAN VEERASAMY FROM FACEBOOK.

Russellisf
14th January 2015, 06:40 PM
இனிய நண்பர் வினோத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நமது தெய்வத்தின் திரியில் பணியாற்ற வந்துள்ளேன் அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்






http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps31c2d6aa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps31c2d6aa.jpg.html)

Russellzlc
14th January 2015, 06:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps31c2d6aa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps31c2d6aa.jpg.html)

அட்டகாசமான தலைவரின் வாழ்த்துக்களோடு அசத்தலை ஆரம்பித்து விட்டீர்கள். நன்றி திரு.யுகேஷ் பாபு. திரு.யுகேஷ் பாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து அவரை திரிக்கு திரும்பச் செய்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திரு. வினோத் சாருக்கு நன்றிகள்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
14th January 2015, 07:11 PM
NOW RUNNING SUN LIFE TV PLE. WATCH MY FR.. http://i60.tinypic.com/dmzm3c.jpg

Russellisf
14th January 2015, 07:38 PM
சார் நீங்கள் சொன்ன காட்சி

https://www.youtube.com/watch?v=6iEz3U0DUII




எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று முடியவில்லை. இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

கோழை ராமுவாக வரும் தலைவர் வீட்டில் இருந்து குழந்தை கொடுத்த பர்சுடன் வெளியேறி ஓட்டலுக்கு சென்று டிபன் சாப்பிடுவார். ஏற்கனவே, அங்கு இளங்கோவாக நடிக்கும் தலைவர் டிபன் வகையறாவை ஒரு வெட்டு வெட்டியிருப்பார். ராமு மறுபடியும் 2 இட்லி என்று சர்வரிடம் கேட்கும்போது, களைத்துப் போன சர்வர் ‘மறுபடியும் முதல்லே இருந்தா’ என்று அலுப்பும் திகைப்புமாக சொல்லும்போது ‘நான் இப்பத்தானே..’ என்று தலைவர் மென்று முழுங்கும் இடம். பிறகு இட்லி வந்ததும் அதைப் பிட்டு முதல் துண்டை வாயில் போட்டுக் கொண்டதும் சிரிக்கும் தலைவரின் சிரிப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை. பயமில்லாமல் சுதந்திரமாக முதல் முதலில் உணவை சாப்பிடும் நிம்மதியும் திருப்தியும் அந்த சிரிப்பில் தெரியும்.

ரத்னா தன்னைப் பற்றி கேட்டதும் அவரிடம் ராமு, தான் யார் என்பதை சொல்வார். பயந்த சுபாவம் என்பதால் உண்மைகளை சொல்வதற்கு முன் தயங்கி, தயங்கி அந்த அறையில் திறந்திருக்கும் கதவை சாத்தி விட்டு வருவாரே. யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற பயத்தை எப்படி வெளிக் காண்பித்துள்ளார் பாருங்கள். இந்தப் படத்துக்கே அவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்திருக்க வேண்டும். உழைத்து சம்பாதித்த பொருளை பிறருக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்வித்தது மட்டுமின்றி, நடிப்பாலும் நம்மை மகிழ்வித்த அவரை எங்க வீட்டுப் பிள்ளை என்று மக்கள் கொண்டாடுவதில் வியப்பென்ன? படத்தை பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது. எழுதுவேன். நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th January 2015, 07:53 PM
காட்சிகளை தரவேற்றியதற்கு நன்றி திரு.யுகேஷ் பாபு. மனித மனத்தின் உணர்வுகளை என்னமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் தலைவர். அவர் மாஸ் நடிகர் மட்டுமல்ல, கிளாஸ் நடிகரும் கூட என்பதற்கு இந்தக் காட்சி ஒன்றே சாட்சி. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
14th January 2015, 08:01 PM
அன்பே வா பொன் விழா ஆண்டின் சிறப்பு விமர்சனம் தினமலர் இணைய தளத்தில்


http://cinema.dinamalar.com//cinema-news/26078/special-report/Anbe-Vaa-in-50th-Year.htm

Russellisf
14th January 2015, 08:04 PM
எங்க வீட்டு பிள்ளை பொன் விழா ஆண்டின் சிறப்பு விமர்சனம் தினமலர் இணைய தளத்தில்


http://cinema.dinamalar.com//cinema-news/26078/special-report/Anbe-Vaa-in-50th-Year.htm

oygateedat
14th January 2015, 08:13 PM
http://i61.tinypic.com/nlbok3.jpg

Russellisf
14th January 2015, 08:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsea6493e4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsea6493e4.jpg.html)

oygateedat
14th January 2015, 09:50 PM
http://s29.postimg.org/wovqo8cmv/cdd.jpg (http://postimage.org/)

ainefal
14th January 2015, 10:06 PM
12 minutes video - enjoy

http://www.youtube.com/watch?v=g063y-6YYIc

oygateedat
14th January 2015, 10:14 PM
http://s16.postimg.org/imm10ebn9/image.jpg (http://postimg.org/image/5iggnpjld/full/)

oygateedat
14th January 2015, 10:31 PM
மக்கள் திலகத்தின்

மாட்டுக்கார வேலன்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள

திருப்பதியில்

மறுவெளியீடு செய்யப்பட்டபோது

ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரம்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://s15.postimg.org/3xez0zvh7/IMG_0964.jpg (http://postimg.org/image/7tsawzggn/full/)

Scottkaz
14th January 2015, 10:34 PM
மக்கள்திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் நல் வாத்துக்கள்
அதேபோல் மையம் திரியின் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் மக்கள்திலகம் திரியின் சார்பாக பொங்கல் நல் வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/120mj4j.jpg

Scottkaz
14th January 2015, 10:45 PM
வேலூர் RECORDS 92
மக்கள்த்திலகம் நண்பர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் பரிசு
பிரமாண்ட வண்ண படமாக வெளிவந்த படங்களுக்கு மத்தியில் கருப்பு வெள்ளை படமாக மிகவும் குறைந்த பொருட்செலவில் வெளிவந்து அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து வெற்றி காவியமாக வெளிவந்த நமது வசூல் சக்ரவர்த்தியின் வேட்டைக்காரன் காவியத்தின் 100வது நாள் விளம்பரம் முதன் முறையாக நமது திரியில் அனைவருக்கும் பொங்கல் பரிசாக வழங்குகிறேன்
http://i58.tinypic.com/w6vxid.jpg

ainefal
14th January 2015, 11:03 PM
courtesy: FB

http://i61.tinypic.com/23uv14n.jpg

ainefal
14th January 2015, 11:04 PM
Courtesy : FB

http://i59.tinypic.com/if73up.jpg

fidowag
14th January 2015, 11:14 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளியான செய்திகள்/புகைப்படங்கள்.
-----------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/2hgb8f9.jpg

fidowag
14th January 2015, 11:16 PM
http://i62.tinypic.com/dlgy29.jpg

fidowag
14th January 2015, 11:17 PM
http://i62.tinypic.com/mi02gw.jpg

http://i62.tinypic.com/24d4pau.jpg