PDA

View Full Version : Makkal thilagm mgr-part -12



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

Russellzlc
12th December 2014, 03:56 PM
http://i60.tinypic.com/142rb5s.jpg

தலைவரின் முரட்டு பக்தர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைவர் புகழ் போல இன்றுபோல் என்றும் வாழ்க.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:00 PM
http://i62.tinypic.com/f3t3cz.jpg

தாயின் காலில் விலங்கு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டால் துடித்துப் போகும் மகன், அதை உடைக்க பக்கத்தில் ஏதேனும் கிடைக்கிறதா என்றெல்லாம் தேடாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல் கையாலேயே அதை அறுக்கத்தான் முயற்சிப்பான். அதைத்தான் இந்தக் காட்சியில் செய்கிறார் தலைவர். என்ன ஒரு உடல் மொழி. இயற்கையான நடிப்பு.

நன்றி திரு முத்தையன் அம்மு சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:02 PM
http://i62.tinypic.com/2afapzm.jpg

உடல் கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:04 PM
http://i59.tinypic.com/1zojfk6.jpg

சிங்கத்தின் வாயை சிங்கமே கிழிக்கும் அதிசயம்... யாரேனும் கேட்டதுண்டா? பாரேனும் பார்த்ததுண்டா?.... இதோ.. இங்கே

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:18 PM
தெய்வம் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன் என்று ஏற்றுகொண்டனர்/அழைத்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.

எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.

மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.

வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்.
http://i60.tinypic.com/339oxef.jpg

திரு.தெனாலிராஜன் சார், உங்களுடைய அற்புதமான வீடியோ பதிவுகளை ரசித்திருக்கிறேன். அருமையாக எழுதவும் கூடியவர் என்று தெரிந்து கொண்டேன். தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:23 PM
http://i60.tinypic.com/s5dc94.jpg

உலகத் தமிழர்களின் என்றென்றும் ஸ்டைலான ஆசைமுகம்...
நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:26 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd7184e60.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd7184e60.jpg.html)

கள்ளிக்குடி என்ற ஊரில், அரசு நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். முன், , கிராமத்தினர் சிலர், "இனி சாராயம் காய்ச்சமாட்டோம் " என்று சாராய பானையை, மேடையிலேயே, போட்டு உடைத்தனர்... அருகே நிற்பது சேடப்பட்டி முத்தையா...எம்.ஜிஆருடன் , சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட நான் எடுத்த படம்..


courtesy ramakrishnan dinamalar reporter

தலைவரின் அபூர்வமான படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சகோதரர் யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:29 PM
http://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o



The following Lines is said in LINGAA:

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு


தகவலுக்கு நன்றி திரு. சைலேஷ் சார். தலைவரின் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டதால் லிங்கா படம் வெற்றி பெறுவது உறுதி என்று கருதுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 04:37 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

நீங்கள் துவக்கிய இந்த திரி இன்று 50% நிறைவு செய்கிறது . 15 நாட்களில் 2000 பதிவுகளுடன் 21,000
பார்வையாளர்களுடன் நம் இனிய நண்பர்களின் பதிவுகளுடன் இனிதே செல்கிறது .அனைவருக்கும்
பாராட்டுக்கள் .


நன்றி திரு.எஸ்.வி. சார். 15 நாட்களில் 2,000 பதிவுகளுடன் 200 பக்கங்களை நமது திரி கடந்துள்ளதற்கு, திரியை நான் துவக்கியிருந்தாலும் ஏற்கனவே நான் கூறியபடி நமது சகோதரர்கள் அனைவரின் உழைப்புக்கு கிடைத்த பெருமை, வெற்றி. அனைவருக்கும் நன்றி.

15 நாளில் 21,000 பார்வையாளர்கள் என்றால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,300 பேர் பார்வையிடுகின்றனர். திரியை பார்வையிட்டு எங்களை ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு எங்களின் அன்பான நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Stynagt
12th December 2014, 05:08 PM
இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் திரு.சௌ. செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இதய தெய்வம் எம்ஜிஆர் புகழ் பாட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

11000 பதிவுகள் கடந்த நம் தளபதி திரு. வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
12th December 2014, 05:17 PM
நண்பர்களுக்கு,

உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன் ஆகிய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் திரு. என். பாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று காலமானதாக இன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நல்ல திறமையான ஒளிப்பதிவாளர். உரிமைக்குரலில் குறிப்பாக, தலைவர் காவலுக்கு இருக்கும்போது இரவில் நடக்கும் களத்து மேட்டு சண்டைக் காட்சி, பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட.. பாடலின் போது லதாவை முதுகில் தூக்கி தலைவர் சுற்றும்போது மரத்துக்கு மேலிருந்து டாப் ஆங்கிள் காட்சி (இந்தக் காட்சியில் தலைவரின் இடது கால் செருப்பு கழன்றுவிடும்), கிளைமாக்சில் தீப்பற்றி எரியும் பாலத்தை தலைவர் குதிரை வண்டியில் கடக்கும் காட்சி என்று பட்டியலிடலாம்.


ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஏற்கனவே நான் ஒருமுறை குறிப்பிட்டபடி, அழகெனும் ஓவியம் இங்கே.. பாடலின் கடைசி பாராவான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) வரிகளில் தலைவர் நமக்கு எதிரே வருவது போலிருக்கும். ஆனால், திடீரென தலைவர் நாம் பார்க்கும் வியூவில் இருந்து முன்னே செல்லும்போதுதான் ஏற்கனவே காட்டப்பட்டது பிம்பம் என்று தெரிய வரும். கண்ணாடியில் கேமரா விழாதபடி எடுக்கப்பட்ட அற்புத கேமரா கோணத்தில் அட்டகாசமான ஒளிப்பதிவு.

கிளைமாக்சில் ஹெலிகாப்டருக்கு மேல் இன்னொரு ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கியிருப்பார்கள். ஹெலிகாப்டரும் கீழே கடலில் செல்லும் மோட்டார் படகும் அருமையான ஏரியல் வியூ படமாக்கம்.

திறமையான ஒளிப்பதிவாளரை தமிழ் திரையுலகம் இழந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் தேவி வார இதழில் திரு.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தனது தாயார் இறந்த செய்தியை தெரிவிக்காததற்காக தலைவர் தன்னை உரிமையோடு கோபித்துக் கொண்டதாக கூறியிருந்தார். அன்னாருக்கு அஞ்சலி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Stynagt
12th December 2014, 05:42 PM
http://i58.tinypic.com/2cy0gw4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th December 2014, 05:44 PM
SELVAKUMAR SIR WISH U HAPPY BIRTHDAY SIR

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1d7a4775.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1d7a4775.jpg.html)

Stynagt
12th December 2014, 05:48 PM
http://i57.tinypic.com/2czsz0g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellail
12th December 2014, 05:54 PM
மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
இவ்வையம் உள்ளவரை பரிபாட
சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
அவன்தன் அடிசேர.

எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட
உயர்வெற்றி திருமகள் உன்சுற்றம் விளம்பினை
நின்கொற்றம் வழிபாட.

வெட்டிகுணத்தவர் கயமைகள்வர்கள்
கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
வெட்கித்தலைகுனியும் (நாணும்)
வித்தைபல கற்ற பெறுவீரா
வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.

மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு
புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தமும்
உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.

நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.

கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை
பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோடும்

பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
இயற்கை பொன்குணம் - பெருமானே.
கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
நின்பெற்றன்னை வானுலகில்.


பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.

Russellisf
12th December 2014, 05:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps9411fa1a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps9411fa1a.jpg.html)

Stynagt
12th December 2014, 06:00 PM
http://i62.tinypic.com/v65d79.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th December 2014, 06:01 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps6cfdd1ff.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps6cfdd1ff.jpg.html)

Stynagt
12th December 2014, 06:17 PM
http://i60.tinypic.com/257kkzn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th December 2014, 06:20 PM
http://i59.tinypic.com/slmjck.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
12th December 2014, 06:45 PM
http://i60.tinypic.com/257kkzn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

‘தொழிலாளி’யிடம் ஆசி பெறும் ‘உழைப்பாளி’.....

நன்றி திரு.கலியபெருமாள் சார்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 06:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps6cfdd1ff.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps6cfdd1ff.jpg.html)

சகோதரர் யுகேஷ்பாபு அவர்களுக்கு, விரைவில் உங்கள் வீட்டில் ரெய்டு நடக்க வாய்ப்பு உள்ளது. புகைப்பட பொக்கிஷப் புதையலை அள்ள... மிக்க மகிழ்ச்சி. நன்றி. கலக்குங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
12th December 2014, 06:50 PM
மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
இவ்வையம் உள்ளவரை பரிபாட
சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
அவன்தன் அடிசேர.

எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட
உயர்வெற்றி திருமகள் உன்சுற்றம் விளம்பினை
நின்கொற்றம் வழிபாட.

வெட்டிகுணத்தவர் கயமைகள்வர்கள்
கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
வெட்கித்தலைகுனியும் (நாணும்)
வித்தைபல கற்ற பெறுவீரா
வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.

மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு
புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தமும்
உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.

நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.

கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை
பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோடும்

பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
இயற்கை பொன்குணம் - பெருமானே.
கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
நின்பெற்றன்னை வானுலகில்.


பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.

திரு.தெனாலிராஜன் சார், சென்ற பதிவில் உங்கள் எழுத்துக்களைப் பார்த்து அருமையாக எழுதுகிறீர்கள் என்று கூறியிருந்தேன். அதையும் தாண்டி சிறந்த கவிஞர் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு எழுதாமல் இருக்கிறீர்களே. நியாயமா சார்? நம் காவியத் தலைவனுக்கு தொடர்ந்து கவி மாலை சூட்டுங்கள் சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
12th December 2014, 06:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps65bf31e2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps65bf31e2.jpg.html)

Russellzlc
12th December 2014, 08:26 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps65bf31e2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps65bf31e2.jpg.html)

திரு.யுகேஷ்பாபு, வர வர நீங்களும் திரு.சைலேஷ் பாசு சார் போல வார்த்தை இல்லாமல் படத்தின் மூலம் பேச ஆரம்பித்து விட்டீர்களே. ரெய்டு என்றதும் ரகசிய போலீசையே கொண்டு வந்து விட்டீர்களே. வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
12th December 2014, 08:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps01986008.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps01986008.jpg.html)

Russellzlc
12th December 2014, 08:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps01986008.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps01986008.jpg.html)

திரு.யுகேஷ் பாபு உங்கள் அட்டகாசம் தாங்க முடியல. தலைவரின் அட்டகாசம் அதுக்கும் மேலே. டிரஸ்சுக்கு தகுந்தார்போல ஷூ அணிவது தலைவரின் சிறப்பு. சிவப்பு சட்டை, வெள்ளை பேண்ட் என்றால், ஷூவும் அப்படியே. எந்த முயற்சியும் எடுக்காமலே அட்டகாச ஸ்டைல் போஸ்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
12th December 2014, 08:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd78c3946.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd78c3946.jpg.html)

Russellisf
12th December 2014, 08:51 PM
பொன்னின் நிறம்பிள்ளைமனம்
வள்ளல்குணம்யாரோ
அதுஎங்கள்பொன்மனசெம்மல்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd5d2cb23.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd5d2cb23.jpg.html)

Russellisf
12th December 2014, 08:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsdafd30bb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsdafd30bb.jpg.html)

Russellisf
12th December 2014, 08:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps3f7041f8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps3f7041f8.jpg.html)

Russellisf
12th December 2014, 08:59 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsb20f8f4a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsb20f8f4a.jpg.html)

Russellzlc
12th December 2014, 09:03 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps3f7041f8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps3f7041f8.jpg.html)

தலைவரே, டாப் கியர போட்டு சும்மா அடிச்சு தூக்கும்மா.....

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

RAGHAVENDRA
12th December 2014, 09:56 PM
Congratulations Vinod Sir for crossing 11000 postings.
Well done.

oygateedat
12th December 2014, 10:22 PM
http://s10.postimg.org/agtgcj189/image.jpg (http://postimage.org/)

oygateedat
12th December 2014, 10:48 PM
http://s21.postimg.org/mdwsmxxzr/image.jpg (http://postimg.org/image/aossyz70z/full/)

oygateedat
12th December 2014, 10:52 PM
http://s15.postimg.org/q6i8j7g6j/image.jpg (http://postimage.org/)

ainefal
12th December 2014, 11:56 PM
THAI SOLLAI THATTATHE AND MUTHU

http://www.youtube.com/watch?v=WZL5skXkIEQ

ainefal
13th December 2014, 12:46 AM
http://i59.tinypic.com/29qih69.png

ainefal
13th December 2014, 01:31 AM
http://i62.tinypic.com/2m2f4sy.png


என் தலைவன் இரட்டை வேடம் போட்டது திரையில் மட்டுமே !

oygateedat
13th December 2014, 07:57 AM
http://s24.postimg.org/847b1dxs5/css.jpg (http://postimage.org/)

ainefal
13th December 2014, 08:23 AM
MEENAVA NANBAN AND PADAYAPPA

http://www.youtube.com/watch?v=uoAaHCfhucE

Richardsof
13th December 2014, 08:42 AM
http://i61.tinypic.com/10pzrww.jpg

என்னுடைய 11,000 பதிவுகளுக்கு பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் திரியினிலும் , அலைபேசியிலும் , தனி அஞ்சலிலும் தெரிவித்த என் இனிய மக்கள் திலகம் - நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கின்றேன் .

Richardsof
13th December 2014, 09:26 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்த திரு முத்தையன் அவர்கள் மிக குறுகிய காலத்தில்
மக்கள் திலகத்தின் பலதரப்பட்ட நடிப்பின் நிழற் படங்களை அள்ளி வழங்கிய காட்சிகள் மறக்க முடியாது .

விரைவில் நிறைவு பெற உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 ஐ இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் துவக்கிய வைக்க மக்கள் திலகம்எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன் .

Richardsof
13th December 2014, 09:33 AM
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், ஏழை, எளிய மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர், ஆகியோர் மட்டுமே “மக்கள் முதல்வர்” என்று சொல்லப்படவேண்டியவர்கள்.
thiru vijayakanth

Russelldvt
13th December 2014, 11:32 AM
http://i59.tinypic.com/syqp82.jpg

Russelldvt
13th December 2014, 11:33 AM
http://i58.tinypic.com/5a5f2c.jpg

Russelldvt
13th December 2014, 11:34 AM
http://i62.tinypic.com/6iwk7d.jpg

Russelldvt
13th December 2014, 11:35 AM
http://i62.tinypic.com/2ebsqo5.jpg

Russelldvt
13th December 2014, 11:36 AM
http://i60.tinypic.com/9um81s.jpg

Russelldvt
13th December 2014, 11:36 AM
http://i61.tinypic.com/ilylxu.jpg

Russelldvt
13th December 2014, 11:37 AM
http://i58.tinypic.com/efjps8.jpg

Russelldvt
13th December 2014, 11:38 AM
http://i61.tinypic.com/2z8x72a.jpg

Russelldvt
13th December 2014, 11:39 AM
http://i62.tinypic.com/xljcpy.jpg

Russelldvt
13th December 2014, 11:40 AM
http://i58.tinypic.com/2znxqpg.jpg

Russelldvt
13th December 2014, 11:41 AM
http://i57.tinypic.com/2qkqmo5.jpg

Russelldvt
13th December 2014, 11:41 AM
http://i59.tinypic.com/34q1vzs.jpg

Russelldvt
13th December 2014, 11:42 AM
http://i59.tinypic.com/2i6g4k.jpg

Russelldvt
13th December 2014, 11:43 AM
http://i58.tinypic.com/hsneit.jpg

Russelldvt
13th December 2014, 11:44 AM
http://i58.tinypic.com/34g7haq.jpg

Russelldvt
13th December 2014, 11:44 AM
http://i61.tinypic.com/s3iss3.jpg

Russelldvt
13th December 2014, 11:45 AM
http://i61.tinypic.com/293u2o2.jpg

Russelldvt
13th December 2014, 11:46 AM
http://i60.tinypic.com/nvs2yx.jpg

Russelldvt
13th December 2014, 11:47 AM
http://i58.tinypic.com/1zv3768.jpg

Russelldvt
13th December 2014, 11:48 AM
http://i57.tinypic.com/2e52hdl.jpg

Russelldvt
13th December 2014, 11:50 AM
http://i58.tinypic.com/ta58hc.jpg

Russelldvt
13th December 2014, 11:51 AM
http://i58.tinypic.com/auxk0n.jpg

Russelldvt
13th December 2014, 11:51 AM
http://i60.tinypic.com/34e6gbk.jpg

Russelldvt
13th December 2014, 11:52 AM
http://i59.tinypic.com/33cc0sw.jpg

Russelldvt
13th December 2014, 11:53 AM
http://i58.tinypic.com/2130oiu.jpg

Russelldvt
13th December 2014, 11:54 AM
http://i59.tinypic.com/209irds.jpg

Russelldvt
13th December 2014, 11:54 AM
http://i59.tinypic.com/eg4lxw.jpg

Russelldvt
13th December 2014, 11:55 AM
http://i59.tinypic.com/289j51.jpg

Russelldvt
13th December 2014, 11:56 AM
http://i59.tinypic.com/jsj1mx.jpg

Russelldvt
13th December 2014, 11:56 AM
http://i59.tinypic.com/soyhhe.jpg

Russelldvt
13th December 2014, 11:57 AM
http://i58.tinypic.com/2nqsg3k.jpg

Russelldvt
13th December 2014, 11:58 AM
http://i59.tinypic.com/ngcd5c.jpg

Russelldvt
13th December 2014, 11:59 AM
http://i62.tinypic.com/55frjp.jpg

Russelldvt
13th December 2014, 12:00 PM
http://i59.tinypic.com/htelip.jpg

Russelldvt
13th December 2014, 12:01 PM
http://i59.tinypic.com/25qx5lk.jpg

Russellisf
13th December 2014, 02:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsb65383fe.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsb65383fe.jpg.html)

Richardsof
13th December 2014, 02:47 PM
எம்ஜிஆர் -வெற்றி .

நாடக துறையில் அனுபவம் மற்றும் வீர தீர சண்டை பயிற்சிகள் கற்று கொண்டு இருந்ததாலும்அவருக்கு முதலில் கிடைத்த கதா பாத்திரங்கள் மூலம் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக மாற்றிகொண்டார் . முதலில் ராஜகுமாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - மர்மயோகி மந்திரிகுமாரி சர்வதிகாரி போன்ற ஆக்ஷன் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை , வாள் வீச்சு சண்டை காட்சிகளை வெளிபடுத்தி 1950களில் தனக்கென்று ஒரு இளம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்


பின்னர் வந்த மலைக்கள்ளன் - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன்படங்கள் எம்ஜிஆரை ஒரு வசூல் மன்னராக உயர்த்திவிட்டது . மேலும் அவர் புரட்சிகரமான வேடங்களில் தோன்றியதால் புரட்சி நடிகர் என்ற பட்டமும் கிடைத்தது .திமுக இயக்கத்தில் அவருடைய உழைப்பு - பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது .

திமுக இயக்கத்தின் பீரங்கியாக வந்த படம் - நாடோடி மன்னன் . சமூக படங்களில் எம்ஜிஆர் பிரகாசிக்க தொடங்கினார் .திருடாதே - தாய் சொல்லைதட்டதே - நல்லவன் வாழ்வான் படங்கள்1961ல் மாபெரும் தாக்கத்தை உருவாக்கி எம்ஜிஆரை திரை உலக சக்ரவர்த்தியாக உயர்த்தியது .


1960களில் உருவான எம்ஜிஆர் ரசிகர்கள் கூட்டம் இந்தியாவிலும் , வெளிநாடுகளிலும் பல மன்றங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கில் சேர்ந்தார்கள்
எங்க வீட்டு பிள்ளை - ஏற்படுத்திய தாக்கம்
எம்ஜிஆருக்கு இமாலய புகழும் , லட்சக்கணக்கான ரசிகர்களும் கிடைத்தார்கள் . 1967ல் மரணத்தை வென்றார் .வெற்றி தேவதை அரவணைத்து கொண்டாள் . 1967-1977 எம்ஜிஆர் படங்கள் - அரசியல்தேர்தல் களங்கள் எல்லாமே வெற்றி வெற்றி வெற்றி .

சினிமாவிலும் புகழ் - அரசியலிலும் புகழ் . மக்களும் எங்க வீட்டு பிள்ளை யாக ஏற்று கொண்டார்கள் . இப்படி வெற்றி ஒன்றே தனதாக்கி வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் எம்ஜிஆர் .
courtesy - net

Russellisf
13th December 2014, 04:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps03515ddf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps03515ddf.jpg.html)

Russellisf
13th December 2014, 05:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7b805eba.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7b805eba.jpg.html)

Russellisf
13th December 2014, 05:29 PM
வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில்

நடித்தார்.நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.

இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.

நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''

டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.

இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.

ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.

படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.

நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.

கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.

படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.

சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.

ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.

இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.

இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் யூனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

டைரக்ஷனோடு படத்துக்கு கதை-வசனமும் நானே எழுதினேன். படத்தை என் மானேஜர் ராமநாதன் தயாரித்தார்.

Russellail
13th December 2014, 05:36 PM
மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i58.tinypic.com/2dw6osm.jpghttp://i59.tinypic.com/2cf9lis.jpghttp://i59.tinypic.com/j839fq.jpghttp://i59.tinypic.com/30sab88.jpghttp://i60.tinypic.com/fk78mp.jpghttp://i62.tinypic.com/10ds8kg.jpghttp://i59.tinypic.com/jj21b4.jpg
நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன், அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)

எந்த நாட்டிலும் வீட்டிலும் ஒளிவீச;
நான் தரணியில் பிறப்பெடுப்பேன்;
என் வள்ளல் குணம், நல்லபிள்ளை மனம்;
சரித்திரம் சாத்திரம் காணப்படும்;
நல்ல காலம் வரும், நல்லநேரம் உண்டு -
என்ற நம்பிக்கை இதயத்தில் வைத்திடுங்கள்.
என் அருள் மாட்சி, என்அரசாட்சி;
என்றும் நல்லவர் உலகின் மனசாட்சி -
அது ஏழை மக்களின் பொற்காலம்.

fidowag
13th December 2014, 05:50 PM
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
-------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/hty0rl.jpg

fidowag
13th December 2014, 05:51 PM
http://i60.tinypic.com/2s1mxzt.jpg

fidowag
13th December 2014, 05:52 PM
http://i58.tinypic.com/33nf0p2.jpg

fidowag
13th December 2014, 05:53 PM
http://i58.tinypic.com/35akca1.jpg

Russelldvt
13th December 2014, 05:54 PM
http://i58.tinypic.com/2pt1d3n.jpg

Russelldvt
13th December 2014, 05:54 PM
http://i58.tinypic.com/119nzo6.jpg

Russelldvt
13th December 2014, 05:55 PM
http://i62.tinypic.com/2r6g0lt.jpg

Russelldvt
13th December 2014, 05:56 PM
http://i57.tinypic.com/35lhfl4.jpg

Russelldvt
13th December 2014, 05:56 PM
http://i61.tinypic.com/2epsnzk.jpg

Russelldvt
13th December 2014, 05:57 PM
http://i60.tinypic.com/xpoqig.jpg

Russelldvt
13th December 2014, 05:59 PM
http://i60.tinypic.com/fm1xi.jpg

Russelldvt
13th December 2014, 05:59 PM
http://i57.tinypic.com/2zqye7q.jpg

Russelldvt
13th December 2014, 06:00 PM
http://i61.tinypic.com/28mmkbp.jpg

Russelldvt
13th December 2014, 06:01 PM
http://i62.tinypic.com/2i09po5.jpg

Russelldvt
13th December 2014, 06:03 PM
http://i62.tinypic.com/a44ob6.jpg

Russelldvt
13th December 2014, 06:04 PM
http://i58.tinypic.com/153a3h2.jpg

Russelldvt
13th December 2014, 06:05 PM
http://i59.tinypic.com/2hy8bcg.jpg

Russelldvt
13th December 2014, 06:05 PM
http://i61.tinypic.com/e65ava.jpg

Russelldvt
13th December 2014, 06:06 PM
http://i57.tinypic.com/4htpc2.jpg

Russelldvt
13th December 2014, 06:07 PM
http://i57.tinypic.com/mtasly.jpg

Russelldvt
13th December 2014, 06:07 PM
http://i58.tinypic.com/289yko9.jpg

Russelldvt
13th December 2014, 06:08 PM
http://i60.tinypic.com/262vf9s.jpg

Russelldvt
13th December 2014, 06:10 PM
http://i59.tinypic.com/2uix00w.jpg http://i61.tinypic.com/15ojfj6.jpg

Russelldvt
13th December 2014, 06:11 PM
http://i61.tinypic.com/205t4k2.jpg

Russelldvt
13th December 2014, 06:12 PM
http://i59.tinypic.com/2lbhx7t.jpg

Russelldvt
13th December 2014, 06:12 PM
http://i61.tinypic.com/se0qz6.jpg

Russelldvt
13th December 2014, 06:13 PM
http://i57.tinypic.com/rwtfn6.jpg

Russelldvt
13th December 2014, 06:14 PM
http://i59.tinypic.com/14vhc3c.jpg

Russelldvt
13th December 2014, 06:15 PM
http://i60.tinypic.com/6pry83.jpg

Russelldvt
13th December 2014, 06:15 PM
http://i59.tinypic.com/1hv69x.jpg

Russelldvt
13th December 2014, 06:16 PM
http://i57.tinypic.com/1pui61.jpg

Russelldvt
13th December 2014, 06:17 PM
http://i62.tinypic.com/2vvw3k1.jpg

Russelldvt
13th December 2014, 06:18 PM
http://i59.tinypic.com/a46fy9.jpg

Russelldvt
13th December 2014, 06:18 PM
http://i62.tinypic.com/hv32xj.jpg

Russelldvt
13th December 2014, 06:20 PM
http://i57.tinypic.com/2ma8wj.jpg

Russelldvt
13th December 2014, 06:21 PM
http://i60.tinypic.com/nfiv69.jpg

Russelldvt
13th December 2014, 06:22 PM
http://i57.tinypic.com/ftopyq.jpg

Russelldvt
13th December 2014, 06:23 PM
http://i58.tinypic.com/6gajgi.jpg

fidowag
13th December 2014, 06:36 PM
இன்றைய தொலைகாட்சியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் படங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------


13/12/2014 - ஜெயா -காலை 10 மணி - தனிப்பிறவி .


வசந்த் - பிற்பகல் 2 மணி - குடும்பத்தலைவன்


முரசு - இரவு 7.30 மணி - நல்ல நேரம்

fidowag
13th December 2014, 06:37 PM
இன்றைய தின தந்தியில் வெளிவந்த செய்தி.
---------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/2ueny2v.jpg

fidowag
13th December 2014, 06:39 PM
http://i57.tinypic.com/2d11l69.jpg

http://i62.tinypic.com/dm5oqs.jpg

fidowag
13th December 2014, 06:39 PM
http://i60.tinypic.com/35i7z4p.jpg

fidowag
13th December 2014, 06:40 PM
http://i58.tinypic.com/2lmki8h.jpg

fidowag
13th December 2014, 06:41 PM
http://i62.tinypic.com/15p07px.jpg

fidowag
13th December 2014, 06:47 PM
முரசு தொலைகாட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


http://i57.tinypic.com/30t4ghz.jpg

fidowag
13th December 2014, 07:04 PM
http://i61.tinypic.com/sdff2q.jpg

fidowag
13th December 2014, 07:53 PM
http://i58.tinypic.com/dq554i.jpg

fidowag
13th December 2014, 07:55 PM
http://i61.tinypic.com/2e6632q.jpg

fidowag
13th December 2014, 07:57 PM
http://i59.tinypic.com/161nvhi.jpg

oygateedat
13th December 2014, 07:59 PM
http://s22.postimg.org/6q5pa5i41/GFF.jpg (http://postimg.org/image/7fohmiinh/full/)

fidowag
13th December 2014, 08:05 PM
http://i59.tinypic.com/2ajxhm0.jpg

fidowag
13th December 2014, 08:06 PM
http://i61.tinypic.com/358tgna.jpg

fidowag
13th December 2014, 08:08 PM
http://i60.tinypic.com/14o0m68.jpg

fidowag
13th December 2014, 08:09 PM
http://i61.tinypic.com/o9k55e.jpg

Russelldvt
13th December 2014, 08:11 PM
http://i57.tinypic.com/2r4tp3b.jpg

Russelldvt
13th December 2014, 08:12 PM
http://i61.tinypic.com/2cihi50.jpg

Russelldvt
13th December 2014, 08:13 PM
http://i62.tinypic.com/34o6er9.jpg

Russelldvt
13th December 2014, 08:14 PM
http://i60.tinypic.com/2iuokm9.jpg

Russelldvt
13th December 2014, 08:14 PM
http://i60.tinypic.com/fnto5h.jpg

Russelldvt
13th December 2014, 08:15 PM
http://i62.tinypic.com/30wqmvo.jpg

Russelldvt
13th December 2014, 08:16 PM
http://i62.tinypic.com/walw60.jpg

fidowag
13th December 2014, 08:16 PM
http://i58.tinypic.com/e0poux.jpg

Russelldvt
13th December 2014, 08:17 PM
http://i59.tinypic.com/169khzs.jpg

Russelldvt
13th December 2014, 08:17 PM
http://i58.tinypic.com/2qupzx0.jpg

fidowag
13th December 2014, 08:18 PM
http://i60.tinypic.com/210byfq.jpg

Russelldvt
13th December 2014, 08:18 PM
http://i61.tinypic.com/2drfod5.jpg

Russelldvt
13th December 2014, 08:19 PM
http://i61.tinypic.com/6eqcuu.jpg

Russelldvt
13th December 2014, 08:20 PM
http://i59.tinypic.com/w2izdi.jpg

Russelldvt
13th December 2014, 08:20 PM
http://i57.tinypic.com/2pockug.jpg

Russelldvt
13th December 2014, 08:21 PM
http://i58.tinypic.com/3522005.jpg

Russelldvt
13th December 2014, 08:22 PM
http://i58.tinypic.com/bgw940.jpg

Russelldvt
13th December 2014, 08:22 PM
http://i62.tinypic.com/x1dssi.jpg

Russelldvt
13th December 2014, 08:23 PM
http://i62.tinypic.com/n5rax0.jpg

Russelldvt
13th December 2014, 08:24 PM
http://i59.tinypic.com/idrajm.jpg

Russelldvt
13th December 2014, 08:25 PM
http://i57.tinypic.com/n2fxbb.jpg

fidowag
13th December 2014, 08:25 PM
http://i58.tinypic.com/2hwzayx.jpg

Russelldvt
13th December 2014, 08:26 PM
http://i58.tinypic.com/2daktix.jpg

fidowag
13th December 2014, 08:26 PM
http://i58.tinypic.com/29fzdz8.jpg

Russelldvt
13th December 2014, 08:26 PM
http://i57.tinypic.com/25p5jye.jpg

Russelldvt
13th December 2014, 08:27 PM
http://i61.tinypic.com/mlo4dy.jpg

fidowag
13th December 2014, 08:27 PM
http://i58.tinypic.com/33dfvnl.jpg

Russelldvt
13th December 2014, 08:28 PM
http://i61.tinypic.com/5ujl90.jpg

Russelldvt
13th December 2014, 08:28 PM
http://i57.tinypic.com/34ythrt.jpg

Russelldvt
13th December 2014, 08:29 PM
http://i61.tinypic.com/qqbz3o.jpg

fidowag
13th December 2014, 08:29 PM
http://i61.tinypic.com/fyoi6f.jpg

Russelldvt
13th December 2014, 08:30 PM
http://i62.tinypic.com/33blr9u.jpg

fidowag
13th December 2014, 08:30 PM
http://i61.tinypic.com/2efnof7.jpg

Russelldvt
13th December 2014, 08:31 PM
http://i57.tinypic.com/2cy2hi.jpg

fidowag
13th December 2014, 08:31 PM
http://i61.tinypic.com/2059l3t.jpg

Russelldvt
13th December 2014, 08:32 PM
http://i60.tinypic.com/sybg92.jpg

Russelldvt
13th December 2014, 08:33 PM
http://i60.tinypic.com/308fsap.jpg

Russelldvt
13th December 2014, 08:33 PM
http://i60.tinypic.com/a3gwo5.jpg

Russelldvt
13th December 2014, 08:34 PM
http://i62.tinypic.com/2znwubl.jpg

Russelldvt
13th December 2014, 08:35 PM
http://i58.tinypic.com/121dh95.jpg

ainefal
13th December 2014, 09:54 PM
MEENAVA NANBAN AND MANITHAN

http://www.youtube.com/watch?v=ugn-gCX_pvc

ainefal
13th December 2014, 10:31 PM
NAALAI NAMATHE AND PADAYAPPA

http://www.youtube.com/watch?v=Gxj8bGmx2ec

Richardsof
14th December 2014, 07:18 AM
தமிழ் சினிமாவின் அவலநிலை .

தொழில்நுட்ப வளர்ச்சியில் அசூர முன்னேற்றம் கண்டுள்ள திரை உலகில் வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று தயாரிப்பளர்களும் , விநியோகஸ்தர்களும் , திரை அரங்கு உரிமையாளர்களும் , பத்திரிகை மற்றும் ஊடகங்கள்
அதிபர்களும் , விமர்சகர்களும் தங்களுடைய தொழில் தர்மத்தை மறந்து வெள்ளி -சனி - ஞாயிறு மூன்று நாட்கள்
வசூலை நம்பி பொய்யான விளம்பரங்கள் - மித மிஞ்சிய விமர்சனம் -கையூட்டு பணம் கொடுத்து ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றுகின்ற அவல நிலை தற்போது வந்துள்ளது .நடிகரின் சம்பளம் கோடிகள் - தயாரிப்பு செலவு - பலகோடிகள் - விளம்பர செலவு- கோடிகள் .. .வியாபாரத்தில் கொட்டிய பணத்தை லாபத்துடன் மீட்க ஒரே நேரத்தில்
எல்லா திரை அரங்குகளை புக் செய்தல் - சமீபத்தில் புதுவையில் உள்ள எல்லா அரங்குகளும் ஒரே படத்தை திரை இட்டார்கள் . கொள்ளை லாபம் சம்பாதிக்க ?

ப்ளாக் விற்பனை மன்னர்கள் பல அரங்குகளில் முன்கூட்டியேடிக்கெட் வாங்கிவிட்டு வாங்கஆள் இல்லாமல் விழி பிதுங்கி நின்ற பரிதாபம் பார்க்க நேர்ந்தது .இன்றைய தமிழ் சினிமாவின் அவலநிலை எப்போது மாறுமோ ?

RAGHAVENDRA
14th December 2014, 09:00 AM
தமிழ் சினிமாவின் அவலநிலை .

தொழில்நுட்ப வளர்ச்சியில் அசூர முன்னேற்றம் கண்டுள்ள திரை உலகில் வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று தயாரிப்பளர்களும் , விநியோகஸ்தர்களும் , திரை அரங்கு உரிமையாளர்களும் , பத்திரிகை மற்றும் ஊடகங்கள்
அதிபர்களும் , விமர்சகர்களும் தங்களுடைய தொழில் தர்மத்தை மறந்து வெள்ளி -சனி - ஞாயிறு மூன்று நாட்கள்
வசூலை நம்பி பொய்யான விளம்பரங்கள் - மித மிஞ்சிய விமர்சனம் -கையூட்டு பணம் கொடுத்து ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றுகின்ற அவல நிலை தற்போது வந்துள்ளது .நடிகரின் சம்பளம் கோடிகள் - தயாரிப்பு செலவு - பலகோடிகள் - விளம்பர செலவு- கோடிகள் .. .வியாபாரத்தில் கொட்டிய பணத்தை லாபத்துடன் மீட்க ஒரே நேரத்தில்
எல்லா திரை அரங்குகளை புக் செய்தல் - சமீபத்தில் புதுவையில் உள்ள எல்லா அரங்குகளும் ஒரே படத்தை திரை இட்டார்கள் . கொள்ளை லாபம் சம்பாதிக்க ?

ப்ளாக் விற்பனை மன்னர்கள் பல அரங்குகளில் முன்கூட்டியேடிக்கெட் வாங்கிவிட்டு வாங்கஆள் இல்லாமல் விழி பிதுங்கி நின்ற பரிதாபம் பார்க்க நேர்ந்தது .இன்றைய தமிழ் சினிமாவின் அவலநிலை எப்போது மாறுமோ ?


மிகச் சரியாகச் சொன்னீர்கள் வினோத் சார்.
இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு மிகவும் அபாயகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தனி மனிதனின் ஆளுமையை நிலைநாட்ட ஒரு துறையே வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் போக்கு மன வருத்தம் தருகிறது. படைப்பாளிகளுக்கு உரிமை மறுக்கப்படும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை.

அது மட்டுமல்ல. நேற்றைய தினம் சென்னையில் ஓரிரு திரையரங்குகளில் வாயிற் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இப்படி ஒரு காட்சியை அந்தத் திரையரங்குகளில் கண்ட நினைவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது எல்லாம் வல்ல அந்த ........ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.

இதை சரிசெய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ரசிகர்கள் மட்டுமே.

oygateedat
14th December 2014, 10:52 AM
http://s2.postimg.org/428rlcyjd/ddd.jpg (http://postimage.org/)

oygateedat
14th December 2014, 11:14 AM
http://s13.postimg.org/iz76flr47/vdd.jpg (http://postimage.org/)

oygateedat
14th December 2014, 12:28 PM
http://s17.postimg.org/s8xyzrr8f/unnamed.jpg (http://postimage.org/)
FORWARDED BY MR.V.P.HARIDAS, COIMBATORE

ujeetotei
14th December 2014, 03:45 PM
Ithayakani movie video clip captured in Mahalakshmi theatre, the response of MGR fans.

http://mgrroop.blogspot.in/2014/12/re-release-ithayakani-2.html

Russellzlc
14th December 2014, 03:45 PM
ஊழலுக்கு வக்காலத்து

மேற்குவங்க மாநிலத்தில் சாரதா சீட்டு நிதி நிறுவனம் மூலம் மோசடி நடத்தப்பட்டு மக்களின் பல கோடி ரூபாய் பணம் சுவாகா செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே சில அரசியல்வாதிகள் , எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழலில் தொடர்புடையதாக மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த மதன் மித்ரா என்பவரும் சிபிஐயால் கைதாகியுள்ளார். ஊழலில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது புதிதல்ல. அதற்காக, சிலர் வக்காலத்து வாங்குவதும் புதிதல்ல. ஆனாலும், அந்த அமைச்சருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாங்கும் வக்காலத்து ஆபத்தாக இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அதுவும் கைதானவர்கள் பதவி விலகுவது தார்மீக மரபு. ஆனால், ஊழலில் தொடர்புடையதாக கைதானாலும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாது என்று மம்தா கூறுகிறார். இது எங்கு போய் முடியுமோ?

ஊழல் சமுதாயத்தில் எந்த அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது பாருங்கள். ஊழலுக்கு என்றே ஒரு மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்றால் அது திரு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். 1976ல் ஜனவரி 31ம் தேதி அவரது அரசை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். விஞ்ஞானபூர்வ முறையில் ஊழல் புரிந்தவர் கருணாநிதி என்று அம்மையார் கூறினார்.

அப்போது, தேர்தல் பிரசாரத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், ‘திமுக அரசை நாயை அடித்து தூக்கிப் போட்டது போல போட்டுவிட்டார்கள்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி அவர்கள், ‘‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே நான்தான். எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’’ என்று கடுமையாக தாக்கினார். இதை இங்கே பதிவு செய்வதற்காக வருந்துகிறேன். இருந்தாலும் கூறக் காரணம் உண்டு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார் என்பதற்குத்தான்.

பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்திரா காந்தி அம்மையார் பிரதமர் பதவி இழந்து, தமிழகம் வந்தபோது மதுரையில் அவர் மீது கொலைவெறி தாக்குதலை திமுகவினர் நடத்தினர். ஆனால், மூன்றே ஆண்டுகளில் அரசியல் நிலைமைகள் மாறின. புரட்சித் தலைவரின் அரசை இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். திமுகவோடு கூட்டணி என்ற தவறான முடிவெடுத்தார். அப்போது, தமிழன் தமிழனாக வாழ திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முரசொலியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தார். அவர் மீது தவறில்லை. காங்கிரஸ் மேலிடம் எடுத்த தவறான முடிவால் யாரை ஊழல்வாதி என்று சொன்னாரோ அதே கருணாநிதியின் ஊழலுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு அவர் ஆளானார். இந்திரா காந்தி அம்மையார் எடுத்த முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியது. கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து புரட்சித் தலைவர் மீண்டும் முதல்வரானார்.

ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை அரசியல் வரலாறு கண்டிருக்கிறது என்றாலும் மம்தாவின் வக்காலத்து ஆபத்தானது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ujeetotei
14th December 2014, 03:46 PM
Video clip

https://www.facebook.com/video.php?v=10203889311256819&l=1293557278420279313

ujeetotei
14th December 2014, 03:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ithayakani_coffee_estate_zps978dcb65.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ithayakani_coffee_estate_zps978dcb65.jpg.html)

ujeetotei
14th December 2014, 03:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ithayakani_coffee_estate2_zps46a70e5a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ithayakani_coffee_estate2_zps46a70e5a.jpg.html)

http://mgrroop.blogspot.in/2014/12/re-release-ithayakani-2.html

fidowag
14th December 2014, 04:23 PM
இன்று மாலை 6 மணிக்கு சன்லைப் தொலைகாட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். வழங்கும் "பெரிய இடத்து பெண் "-1963-ம் ஆண்டின் ஈடு இணையற்ற
வசூல் காவியம் -ஒளிபரப்பாகிறது . கண்டு மகிழுங்கள்.
http://i58.tinypic.com/x0v8ex.jpg

fidowag
14th December 2014, 04:24 PM
http://i62.tinypic.com/25pp7wk.jpg

Richardsof
14th December 2014, 04:36 PM
s. கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்

எம்ஜிஆர் என்ன சாதித்தார் ?

தம்பி கோபாலகிருஷ்ணன் - நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து இந்த கேள்வி கேட்டு இருப்பது வியப்பாக உள்ளது
என்ன சாதிக்க வில்லை என்று கேட்டு இருக்கலாம் . சரி விடுங்கள் . நீங்கள் கேட்டதற்காக இந்த பதில் .
வறுமையின் பிடியில் , நாடக வாழ்க்கையில் துவங்கி , பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு , எதிர்நீச்சல் போட்டு 1947ல்
''ராஜகுமாரி '' -வெற்றி படிக்கட்டில் தன்னுடைய கணக்கை துவக்கினார் .1953ல் திமுகவில் சேர்ந்தார் . தன்னுடைய உடல் -பொருள் ஆவி அனைத்தையும் திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ,ஏழைகளுக்கு பல நல திட்டங்களையும் வாரி வாரி வழங்கி தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமானார் .

1947-1977 முப்பது ஆண்டு காலம் அவர் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்தார் . இன்றும் இருக்கிறார் . நாளையும் இருப்பார் .உலக அரங்கில் எம்ஜிஆர் என்ற புகழ் மந்திர சொல் தனி இடம் பெற்று உள்ளது .''அரசியல் - சினிமா - மனித நேயம் '' -மூன்றிலும் என்றென்றும் மக்கள் முதல்வர் - எம்ஜிஆர் . கோடிக்கணக்கான மக்கள் உள்ளங்களில் எங்க வீட்டு பிள்ளையாக என்றென்றும் வாழ்கிறார் .

உண்மையான தமிழர்கள் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் .நன்றி மறவாதவர்கள் .2016 தேர்தல் முடிவை நீ பார்க்கத்தான் போகிறாய் ..உன்னுடைய மன உளைச்சல் புரிகிறது தம்பி .பாவம் நீ என்ன செய்வாய் ? வார்த்தைகளால் வசை மாரி பொழிவதை தவிர உன்னால் என்ன செய்ய முடியும் கோபால கிருஷ்ணா ?

இந்த பதில் உனக்கு மன மாற்றத்தை தரும் என்றால் இன்னும் நிறைய சொல்வேன் ..




.

fidowag
14th December 2014, 09:29 PM
[QUOTE=esvee;1191078]s. கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்

எம்ஜிஆர் என்ன சாதித்தார் ?

[color="#a52a2a"]தம்பி கோபாலகிருஷ்ணன் - நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து இந்த கேள்வி கேட்டு இருப்பது வியப்பாக உள்ளது
என்ன சாதிக்க வில்லை என்று கேட்டு இருக்கலாம் . சரி விடுங்கள் . நீங்கள் கேட்டதற்காக இந்த பதில் .
வறுமையின் பிடியில் , நாடக வாழ்க்கையில் துவங்கி , பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு , எதிர்நீச்சல் போட்டு 1947ல்
''ராஜகுமாரி '' -வெற்றி படிக்கட்டில் தன்னுடைய கணக்கை துவக்கினார் .1953ல் திமுகவில் சேர்ந்தார் . தன்னுடைய உடல் -பொருள் ஆவி அனைத்தையும் திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ,ஏழைகளுக்கு பல நல திட்டங்களையும் வாரி வாரி வழங்கி தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமானார் .

1947-1977 முப்பது ஆண்டு காலம் அவர் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்தார் . இன்றும் இருக்கிறார் . நாளையும் இருப்பார் .உலக அரங்கில் எம்ஜிஆர் என்ற புகழ் மந்திர சொல் தனி இடம் பெற்று உள்ளது .''அரசியல் - சினிமா - மனித நேயம் '' -மூன்றிலும் என்றென்றும் மக்கள் முதல்வர் - எம்ஜிஆர் . கோடிக்கணக்கான மக்கள் உள்ளங்களில் எங்க வீட்டு பிள்ளையாக என்றென்றும் வாழ்கிறார் .

உண்மையான தமிழர்கள் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் .நன்றி மறவாதவர்கள் .2016 தேர்தல் முடிவை நீ பார்க்கத்தான் போகிறாய் ..உன்னுடைய மன உளைச்சல் புரிகிறது தம்பி .பாவம் நீ என்ன செய்வாய் ? வார்த்தைகளால் வசை மாரி பொழிவதை தவிர உன்னால் என்ன செய்ய முடியும் கோபால கிருஷ்ணா ?

இந்த பதில் உனக்கு மன மாற்றத்தை தரும் என்றால் இன்னும் நிறைய சொல்வேன் ..






[COLOR="#B22222"]இனிய நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு வணக்கம்.

தெளிவான பதில். சம்பந்தப்பட்டவருக்கு உரைக்குமோ ?

fidowag
14th December 2014, 09:31 PM
நடிகர் ரஜினிகாந்தின் "லிங்கா "திரைபடத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்
வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

சந்திரோதயம் -புத்தன் இயேசு காந்தி பிறந்தது பாடலில் உள்ள

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு

பகை வந்தபோது துணை ஒன்று உண்டு .

இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு.

எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.



மீனவ நண்பன் - நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் பாடலில்
உள்ள தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் -என்கிற வரிகள் நடிகர் ரஜினிகாந்த் வசனமாக பேசுகிறார்.


நடிகர் விஜயகுமார் தன் வலது கையில் அ.தி.மு. க. கட்சி கொடி பச்சை குத்தியுள்ளது பல காட்சிகளில் தெளிவாக காட்சி அளிக்கிறது .


ஆர்.லோகநாதன்.

fidowag
14th December 2014, 09:36 PM
http://i61.tinypic.com/2irt829.jpg

http://i59.tinypic.com/rbjjfo.jpg

http://i58.tinypic.com/1zf389l.jpg

fidowag
14th December 2014, 09:37 PM
http://i57.tinypic.com/317irr6.jpg

fidowag
14th December 2014, 09:41 PM
http://i62.tinypic.com/33mqrt0.jpg

http://i62.tinypic.com/i39y55.jpg

Russellbpw
14th December 2014, 09:42 PM
ஊழலுக்கு வக்காலத்து

அப்போது, தேர்தல் பிரசாரத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், ‘திமுக அரசை நாயை அடித்து தூக்கிப் போட்டது போல போட்டுவிட்டார்கள்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி அவர்கள், ‘‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே நான்தான். எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’’ என்று கடுமையாக தாக்கினார். இதை இங்கே பதிவு செய்வதற்காக வருந்துகிறேன். இருந்தாலும் கூறக் காரணம் உண்டு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார் என்பதற்குத்தான்.

பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்திரா காந்தி அம்மையார் பிரதமர் பதவி இழந்து, தமிழகம் வந்தபோது மதுரையில் அவர் மீது கொலைவெறி தாக்குதலை திமுகவினர் நடத்தினர். ஆனால், மூன்றே ஆண்டுகளில் அரசியல் நிலைமைகள் மாறின. புரட்சித் தலைவரின் அரசை இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். திமுகவோடு கூட்டணி என்ற தவறான முடிவெடுத்தார். அப்போது, தமிழன் தமிழனாக வாழ திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முரசொலியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தார். அவர் மீது தவறில்லை. காங்கிரஸ் மேலிடம் எடுத்த தவறான முடிவால் யாரை ஊழல்வாதி என்று சொன்னாரோ அதே கருணாநிதியின் ஊழலுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு அவர் ஆளானார். இந்திரா காந்தி அம்மையார் எடுத்த முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியது. கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து புரட்சித் தலைவர் மீண்டும் முதல்வரானார்.

ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை அரசியல் வரலாறு கண்டிருக்கிறது என்றாலும் மம்தாவின் வக்காலத்து ஆபத்தானது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கருணாநிதி அவர்கள் யாரை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார் ?

முதலில் கருணாநிதியை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார் திரு அண்ணா ! இதை அவர் எந்த காலத்திலும் மறக்காதிருந்தால் நல்லது.

திமுக என்பது அண்ணா தொடங்கிய காலத்தில் "திராவிட முன்னேற்ற கழகம்".

பிறகு திரு கருணாநிதி வசம் ஆன பிறகு இரண்டு அர்த்தங்கள். "திராவிடர்களை முட்டாளாக்கும் கழகம்" அல்லது "திரு மு கருணாநிதி" என்பதாகும்.

இன்றுவரை அது பின்னதாகவே செயல்படுகிறது.

தன்னை தவிர இன்னொரு "செகண்ட் லைன்" உருவாவதை என்றுமே விரும்பாதவர் கருணாநிதி. அதற்க்கு ஒத்துபோனவர்கள் ஜால்ராக்களாக இன்றும் உள்ளனர், அல்லாதவர் அவர்களாகவே வெளிவந்துவிடுவார்கள் அல்லது வெளிஎற்றபடுவார்கள் . இதுதான் இன்றளவும் திமுக வை பொருத்தவரை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

மாறன், மற்றும் கருணாநிதிக்கு வேண்டியவர்களை குளிப்பாட்டி பலகாலம் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார்..! திரு சிவாஜி அவர்கள் திமுக வில் இருந்த காலங்கள் எத்தனை ? மற்றவர்கள் இருந்த இருக்கின்ற காலங்கள் எத்தனை ?

திமுக என்ற பிச்சைகாரர்கள் கும்பல் வயிறு புடைக்க தின்பதற்கும் ரௌடித்தனம் தமிழகத்திலே தழைத்து வளர அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.

அதற்க்கு நடிகர் திலகத்தை தங்களுடய நாடகம், திரைப்பட வசனம் மூலமாக எல்லா மூலை முடுக்கிலிரிந்தும் பணம் வசூல் செய்ய சிவாஜி கணேசன் இந்த கொள்ளைகும்பலுக்கு தேவைபட்டார்.

நடிகர் திலகம் அவர்களது திரை உலக அசுர வளர்ச்சி இந்த கும்பலுக்கு பெரும் கிலியாக மாற கெதி கலங்கிப்போன கொள்ளைகூட்ட தலைவர்கள், எங்கே தி மு க, சிவாஜி கையகபடுத்திவிடுவாரோ என்ற பயத்தில் அவரை அவமானபடுத்தினர். கட்சி பணிகளில் இருந்து அவராகவே விலக வழி வகை செய்தனர்.

அடிப்படை உறுப்பினர் அல்லாத ஒருவர் நடிகர் திலகம் அவர்கள். பெரியார் மற்றும் அண்ணா கொள்கைகள் சிலவற்றில் பற்றுகொன்டதன்பால் அந்த நன்றிக்கடனை தன்னுடைய நாடகம், நடிப்பு மூலம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்தார். இது தானே உண்மை !

ஆனால் கருணாநிதி செய்த உபகாரம் என்ன ?

அப்போது தி மு க கட்சிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்களை முதல் முதலாக திமுக மாநாட்டில் மேடையேற செய்து கட்சிக்கு அதிகம் நிதி வசூலித்து கொடுத்தவர் என்று பொய்யுரைத்து அறிமுகம் செய்துவைத்தார் என்பது அரசியல் உலகம் அறிந்த உண்மை.

ஆக எந்த காலத்திலும் திமுக கட்சியாக இருந்தாலும் சரி அதன் தலைவர்களாக இருந்தாலும் சரி...என்றுமே அவர்கள், மற்றவர்களுடைய பெருமையை திருடி இவர்களுடைய பெருமை என்று புளுகுவதும், இவர்களுடைய சிறுமையை மற்றவர்கள் சிறுமை என்று விளம்பரபடுத்தி மக்களை ஏமாற்றுவதை குல தொழிலாக செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள்தான்

சிவாஜிக்கு 1953 இல் நடந்த கொடுமை 1971, 1972, 1973 ல் மக்கள் திலகம் அவர்களுக்கு நேர்ந்தது இதே கருணாநிதியால். என்ன ...19 வருடம் திமுக வில் இருந்து நல்லதொரு அஸ்திவாரத்தோடு, மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்போடு திரு MGR வளர்ந்ததால் திரு MGR அவர்களை திரு கருணாநிதியால் திரு சிவாஜிக்கு நேர்ந்ததுபோல நேரசெய்ய முடியவில்லை.

மேலும் மக்களும் திமுக வை அதன் தலைவர்களின் செய்கையால் மிகவும் வெறுத்த மாற்றத்தை எதிர்பார்த்த காலங்கள் அப்போது வெகு விரைவில் வந்தும் சேர்ந்தது !

முரசொலியில் விளம்பரம் கொடுத்தது திரு சிவாஜி அல்ல. திமுக என்ற கட்சிதான்.

அதே போல திரு MGR அவர்களுடன் காங்கிரஸ் நல்ல உறவு கொண்டபோது, திரு சிவாஜி அவர்கள் பசுவை தேடி கன்று வந்துவிட்டது என்றும். திரு mgr அவர்கள் பசு, தான் கன்று என்றும் கூறினார். இதே கருணாநிதி "இந்த ஒன்று சேரும் சம்பவத்தால் சிவாஜி படங்களின் வசூல் இனி இன்னமும் கூடும்" என்று கூட கூறினார். அதை நீங்களும் அறிந்தவர்தானே ! !

அதே சிவாஜி, Thiru MGR மறைவுக்கு பிறகு, அவரை அனைத்து கட்சிகள் அழைத்தும் அந்த ஈன, சுலபமான சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல், மக்கள் திலகம் அவர்கள் மீது கொண்ட அதீத அன்பின் காரணத்தால், திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்து களம் இறங்கி, அதனால் சம்பாதித்தது அவமானம் மட்டுமே என்பதை நீங்களும் அறிவீர்களே !

அப்படி அவர் ஈன, சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் அரசியல் வரலாற்றில் நடிகர் திலகம் அவர்களுக்கு நிகழ்ந்த ஒரே ஒரு கரும்புள்ளி இல்லாமல் போயிருக்கும்..!

ஆக எந்த காலத்திலும் மற்றவர்களுக்காக நல்லது செய்யபோய் அதனால் இன்னல் பட்டு, அவமானம் சந்தித்த ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால் அது நடிகர் திலகம் ஒருவர்தான் !!!

கலைவேந்தன் சார் தாங்கள் முன்னதை பதிவிட்டபோது...இனி ..அதே போல நடந்த பின்னதையும் தாங்கள் பதிவிடவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

பராசக்தி படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியதால் சிவாஜி புகழ் அடையவில்லை. காரணம், கருணாநிதி அதற்க்கு முன்னர் பல படங்களுக்கு வசனம் எழுதியவர். அந்த வசனத்தில் எந்த வசனம் மக்கள் மனதில் இன்றளவிலும் நிலைத்து நின்றது என்று நாம் சிந்தித்தால் ஒரு படம் கூட கிடையாது.

ஆனால் கருணாநிதி வசனம் நடிகர் திலகம் அவர்கள் வாயிலிரிந்து மக்கள் காதுகளுக்கு சென்றடைந்தபோதுதான் அது மக்கள் மனதில் பதிந்தது என்பதை கருணாநிதி மட்டும் அல்ல, வேறு எவரும் மறுக்க முடியாது.

ஓடினாள்..ஓடினாள் ..வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்பதாகட்டும்... புருசோத்தமரே...மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே என்பதாகட்டும்...நடிகர் திலகத்தால் தான் கருணாநிதி பிரசித்தம் அடைந்தார் ...அந்த நன்றியை மறந்து கருணாநிதி பேசினார் என்றால் அவர் வந்த வழி அப்படி..! கருணாநிதியின் குணம் ...அது தமிழகமே அறிந்த ஒன்றுதானே...!

எல்லா அரசியல் கட்சிகள் ஆட்சி செலுத்தியபோதும் ஊழல் நடந்துதான் இருக்கிறது. இம்மியளவும் ஊழல் இல்லாத ஆட்சி என்று எவருடைய ஆட்சியையும் குறிப்பிடமுடியாது இந்த நாட்டில் கலைவேந்தன் சார் !

என்ன.. ஒருசிலர் ஆட்சி நடத்தியபோது மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எதிர் அணியினருக்கு வேண்டிய அளவு பணம் கொடுத்து அவர்களையும் செல்வந்தராகி ஊழல் வெளியில் அதிக அளவில் வெளிவராமல் பெயரளவில் அரசால் புரசலாக பேசும் வகையில் பார்த்துகொண்டனர்...இவ்வளவுதான் வித்தியாசம் சார் !

oygateedat
14th December 2014, 10:12 PM
s. கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்

எம்ஜிஆர் என்ன சாதித்தார் ?

தம்பி கோபாலகிருஷ்ணன் - நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து இந்த கேள்வி கேட்டு இருப்பது வியப்பாக உள்ளது
என்ன சாதிக்க வில்லை என்று கேட்டு இருக்கலாம் . சரி விடுங்கள் . நீங்கள் கேட்டதற்காக இந்த பதில் .
வறுமையின் பிடியில் , நாடக வாழ்க்கையில் துவங்கி , பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு , எதிர்நீச்சல் போட்டு 1947ல்
''ராஜகுமாரி '' -வெற்றி படிக்கட்டில் தன்னுடைய கணக்கை துவக்கினார் .1953ல் திமுகவில் சேர்ந்தார் . தன்னுடைய உடல் -பொருள் ஆவி அனைத்தையும் திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ,ஏழைகளுக்கு பல நல திட்டங்களையும் வாரி வாரி வழங்கி தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமானார் .

1947-1977 முப்பது ஆண்டு காலம் அவர் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்தார் . இன்றும் இருக்கிறார் . நாளையும் இருப்பார் .உலக அரங்கில் எம்ஜிஆர் என்ற புகழ் மந்திர சொல் தனி இடம் பெற்று உள்ளது .''அரசியல் - சினிமா - மனித நேயம் '' -மூன்றிலும் என்றென்றும் மக்கள் முதல்வர் - எம்ஜிஆர் . கோடிக்கணக்கான மக்கள் உள்ளங்களில் எங்க வீட்டு பிள்ளையாக என்றென்றும் வாழ்கிறார் .

உண்மையான தமிழர்கள் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் .நன்றி மறவாதவர்கள் .2016 தேர்தல் முடிவை நீ பார்க்கத்தான் போகிறாய் ..உன்னுடைய மன உளைச்சல் புரிகிறது தம்பி .பாவம் நீ என்ன செய்வாய் ? வார்த்தைகளால் வசை மாரி பொழிவதை தவிர உன்னால் என்ன செய்ய முடியும் கோபால கிருஷ்ணா ?

இந்த பதில் உனக்கு மன மாற்றத்தை தரும் என்றால் இன்னும் நிறைய சொல்வேன் ..




.

http://s3.postimg.org/dnhdwroab/fff.jpg (http://postimage.org/)

Russellbpw
14th December 2014, 10:38 PM
கோவை delite திரை அரங்கில் வெள்ளிமுதல் தினசரி 2 காட்சிகள் -

மக்கள் திலகம் மற்றும் அபிநய சரஸ்வதி நடித்த "என் கடமை"

fidowag
14th December 2014, 10:46 PM
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.அவர்களின் "ரத்னகுமார் " ;வெளியான தேதி :15/12/1949.
65 ஆண்டுகள் நிறைவு பெற்றது

http://i62.tinypic.com/501x5g.jpg

idahihal
15th December 2014, 01:51 AM
https://www.youtube.com/watch?v=e-A0a0gHnEY
விசு அவர்களது இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் வெள்ளி விழா கண்ட சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்திற்காக அதில் இடம்பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் தனது பொற்கரங்களாலேயே பரிசளித்து மகிழ்கிறார் மக்கள் திலகம். ஷீல்டு கனமாக இருப்பதால் அதைத் தொட்டுக் கொடுத்தால் போதும் எனச் சொல்லி தடுக்கிறார் ஏவிஎம் சரவணன் . அதை மறுத்து பிள்ளைச் சிரிப்புடன் தலைவர் தானே அனைவருக்கும் பரிசளிக்கிறார். அப்போது ஒரு ஷீல்டு கிழித்து அவரது கையில் ரத்தம் வழிகிறது. அதையும் மீறி ஒரு கைக்குட்டையை சுற்றிக் கொண்டும் மீண்டும் பரிசளித்து மகிழ்ந்தார் என சொல்லிச் சொல்லி மகிழ்வார் ஏவிஎம். சரவணன். அந்த நிகழ்ச்சியின் ஒரு சிறு துளி இதோ.

Richardsof
15th December 2014, 06:13 AM
அருமை இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் ஷீல்ட் வழங்கும் காட்சி .மிகவும் அருமை நன்றி .

திரு லோகநாதன் / திரு ரவிச்சந்திரன்

மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள் ஒரு சிலர் இன்னமும் எம்ஜிஆரை ஒரு எதிர்மறையாக எண்ணிக்கொண்டும் , தரமின்றி தாழ்த்தி கொண்டும் , மனம் போன போக்கில் எழுதி கொண்டு வருவது அவர்களுடைய மனதின் பலவீனத்தையும் அச்சத்தையும் காட்டுகிறது . எம்ஜிஆர் படங்கள் பிடிக்கும் .எம்ஜிஆர் பாடல்கள் பிடிக்கும் . ஆனால எம்ஜிஆரை பிடிக்காது . என்ன விந்தையான மனிதர்கள் ?

siqutacelufuw
15th December 2014, 09:47 AM
மக்கள் திலகத்தின் நல்லாசியுடன் -

கடந்த 11-12-2014 அன்று 59 வது பிறந்த தினம் கண்ட எனக்கு, இத்திரி யின் மூலமும், அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் கூறிய நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து புகழும் நான் போற்றும் அற்புத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே !



http://i61.tinypic.com/15i15ro.png

ujeetotei
15th December 2014, 10:55 AM
மக்கள் திலகத்தின் நல்லாசியுடன் -

கடந்த 11-12-2014 அன்று 59 வது பிறந்த தினம் கண்ட எனக்கு, இத்திரி யின் மூலமும், அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் கூறிய நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து புகழும் நான் போற்றும் அற்புத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே !



http://i61.tinypic.com/15i15ro.png

Happy birthday Selvakumar Sir.

ujeetotei
15th December 2014, 10:55 AM
Vinod Sir congratulations on completing 11,000 posts.

Russelldvt
15th December 2014, 12:02 PM
http://i60.tinypic.com/34y7egx.jpg

Russelldvt
15th December 2014, 12:03 PM
http://i59.tinypic.com/14p8uh.jpg

Russelldvt
15th December 2014, 12:04 PM
http://i61.tinypic.com/2j4ypw8.jpg

Russelldvt
15th December 2014, 12:05 PM
http://i62.tinypic.com/2pyxldh.jpg

Russelldvt
15th December 2014, 12:06 PM
http://i62.tinypic.com/117u6iw.jpg

Russelldvt
15th December 2014, 12:06 PM
http://i62.tinypic.com/mkiqmx.jpg

Russelldvt
15th December 2014, 12:07 PM
http://i60.tinypic.com/8zpufr.jpg

Russelldvt
15th December 2014, 12:08 PM
http://i57.tinypic.com/143gd4k.jpg

Russelldvt
15th December 2014, 12:09 PM
http://i57.tinypic.com/35d44fb.jpg

Russelldvt
15th December 2014, 12:09 PM
http://i61.tinypic.com/ei1j77.jpg

Russelldvt
15th December 2014, 12:10 PM
http://i61.tinypic.com/cuc5x.jpg

Russelldvt
15th December 2014, 12:11 PM
http://i58.tinypic.com/16kxc76.jpg

Russelldvt
15th December 2014, 12:12 PM
http://i59.tinypic.com/dyqemo.jpg

Russelldvt
15th December 2014, 12:13 PM
http://i60.tinypic.com/35lvhn6.jpg

Russelldvt
15th December 2014, 12:13 PM
http://i58.tinypic.com/otfexs.jpg

Russelldvt
15th December 2014, 12:14 PM
http://i60.tinypic.com/20573x2.jpg

Russelldvt
15th December 2014, 12:15 PM
http://i60.tinypic.com/15ib29j.jpg

Russelldvt
15th December 2014, 12:16 PM
http://i61.tinypic.com/2pphoi8.jpg

Russelldvt
15th December 2014, 12:17 PM
http://i58.tinypic.com/nb3l8l.jpg

Russelldvt
15th December 2014, 12:18 PM
http://i58.tinypic.com/xgd3bm.jpg

ainefal
15th December 2014, 01:57 PM
LINGAA

UK - இல் உள்ள எல்லா முக்கிய ஊர்களிலும் இன்று
" லிங்கா " படம் ரிலீஸ் ஆனது ...நானும் பார்த்தேன் ...அதில் ரஜனி அவர்கள் பேசும் ஒரு வசனம் ...

"நிறைய பொருள் உள்ளபோது தர்மம் செய்பவர்களைச் நாடி நிறைய பேர் எப்போதும் இருப்பார்கள், ஆனால் அவர் கையில் உள்ள செல்வம் அனைத்தும் செலவாகிவிட்டால் அவரை சுற்றியிருந்த கூடம் குறைந்துவிடும் ...இது புராணகாலத்து " கர்ணன் " முதல் இந்த காலத்து "N.S.கிருஷ்ணன்" வரை பொருந்தும் ...
--- சூப்பர் ஸ்டார் " ரஜினி " அவர்களுக்கு நன்றி ...

# உண்மை , அனால் அவர் தர்மம் செய்து பொருளை இழந்துவிட்டாலும் , பொருள் இல்லாமல் துன்பப்பட்ட குடும்பத்தை " மக்கள் திலகம்" என்ற இன்னொரு வள்ளல் "வந்து காப்பாற்றி வாழவைத்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.....

Thanks to Sri. Nallathambi NSK.

Richardsof
15th December 2014, 01:59 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .

மந்திரிகுமாரி - ஸ்டில்ஸ் மிகவும் அருமை திரு முத்தையன் சார் .

Richardsof
15th December 2014, 02:19 PM
திரைப்படத்தில் நடிகர்கள் பேசும் வசனங்கள் - படம் ஓடும்போது விசில் + கைதட்டல் +ஆராவரம்கிடைக்கும் .அத்தோடு சரி . மக்களும் - ரசிகர்களும் அந்த படத்தையும் , அந்த நடிகரையும் மறந்தே விடுவார்கள் . மக்கள் திலகம் எம்ஜியார் நடித்த படங்களில் இடம் பெற்ற வசனங்களுக்கு கிடைத்த
வரவேற்பு - என்றுமே மறக்க முடியாதது . படத்தில் நினைத்ததை சொன்னார் . சொன்னதை செய்தார் .அவர்தான் ''நினைத்ததை முடிப்பவன்'' எம்ஜிஆர்

Richardsof
15th December 2014, 02:26 PM
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்


நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே

ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -



நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

Richardsof
15th December 2014, 02:43 PM
MAKKAL THILAGAM MGR IN ரத்னகுமார் 15.12.1949

http://i47.tinypic.com/14j85eb.jpg

Russelldvt
15th December 2014, 06:10 PM
http://i61.tinypic.com/2ivisr4.jpg

Russelldvt
15th December 2014, 06:11 PM
http://i60.tinypic.com/200y9tl.jpg

Russelldvt
15th December 2014, 06:12 PM
http://i60.tinypic.com/6j3ec8.jpg

Russelldvt
15th December 2014, 06:13 PM
http://i60.tinypic.com/1zvaogl.jpg

Russelldvt
15th December 2014, 06:13 PM
http://i59.tinypic.com/2wnxy6b.jpg

Russelldvt
15th December 2014, 06:14 PM
http://i57.tinypic.com/3dfg6.jpg

Russelldvt
15th December 2014, 06:15 PM
http://i58.tinypic.com/2ntzpm8.jpg

Russelldvt
15th December 2014, 06:16 PM
http://i62.tinypic.com/swtyra.jpg

Russelldvt
15th December 2014, 06:16 PM
http://i61.tinypic.com/1553134.jpg

Russelldvt
15th December 2014, 06:17 PM
http://i58.tinypic.com/2zyyamp.jpg

Russelldvt
15th December 2014, 06:18 PM
http://i60.tinypic.com/2ebec80.jpg

Russelldvt
15th December 2014, 06:19 PM
http://i58.tinypic.com/2zf0o7k.jpg

Russelldvt
15th December 2014, 06:20 PM
http://i59.tinypic.com/2wovozd.jpg

Russelldvt
15th December 2014, 06:21 PM
http://i59.tinypic.com/90v98o.jpg

Russelldvt
15th December 2014, 06:22 PM
http://i59.tinypic.com/iz875u.jpg

Russelldvt
15th December 2014, 06:22 PM
http://i57.tinypic.com/11w7q5y.jpg