PDA

View Full Version : Makkal thilagm mgr-part -12



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

ainefal
10th December 2014, 12:04 AM
http://i59.tinypic.com/31529ap.png

ainefal
10th December 2014, 12:05 AM
http://i62.tinypic.com/a2gkmp.png

ainefal
10th December 2014, 12:06 AM
http://i61.tinypic.com/24oyo3k.png

ainefal
10th December 2014, 12:06 AM
http://i57.tinypic.com/9uqcnl.png

ainefal
10th December 2014, 12:07 AM
http://i62.tinypic.com/259j38p.png

ainefal
10th December 2014, 12:08 AM
http://i59.tinypic.com/14bmfxi.png

ainefal
10th December 2014, 12:08 AM
http://i62.tinypic.com/k312md.png

idahihal
10th December 2014, 03:49 AM
பெற்றால் தான் பிள்ளையா?
நகைச்சுவை மாமன்னர் சார்லி சாப்ளின் அவர்களின் ‘தி கிட்’ (The Kid) படத்தினைத் தழுவி மக்கள் திலகம் தனக்கே உரிய பாணியில் நடித்த காவியம். மக்கள் திலகத்தின் மாறுபட்ட கதையமைப்புடன் வித்தியாசமான நடை உடை பாவனைகளால் முற்றிலும் வித்தியாசமான படம்.
மக்கள் திலகத்தின் கருத்துக்களை படம் முழுக்க அள்ளி அள்ளி வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வாரி இறைத்த படம். அவர் மக்கள் திலகத்திற்கு வசனம் எழுதிய கடைசி படம் இது தான் என்பது ஓர் சோகம். எத்தனையோ படங்களுக்கு ஆரூர்தாஸ் அவர்கள் வசனம் எழுதியிருந்தாலும் (மக்கள் திலகத்தின் படங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.) இந்தப் படத்தின் வசனத்திற்கு ஈடு இணையே கிடையாது.
ஆரம்பக் காட்சியிலேயே பசிக்கிறது என்ற சிறுவனுக்கு தன்னிடமிருந்த 10 பைசா கொடுத்து விட்டு சாப்பிடச் சொல்லும் போது இல்லாதவருக்கு உதவ வேண்டும் என்பதனையும், தன் பசியைப் போக்க தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது சிறுவன் தான் வாங்கி வந்த ரொட்டியை மக்கள் திலகத்திடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் போது ’ஆகா, உன் தலைமுறையிலாவது இந்த பழக்கம் எல்லாருக்கும் வரட்டும்’ என்று பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவதாகட்டும், ’ நீ உழைச்சு சாம்பாதி ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடலாம்’ என்று உழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாகட்டும், ஆமா நானும் வந்த்திலிருந்து பாத்துகிட்டிருக்கேன் கையில கிடைச்சத கண்டவனுக்கும் கொடுத்துட்டு தண்ணிய குடிச்சிட்டு அம்போன்னு போற. உன்னைப் பார்த்தா பொழைக்கிற ஆளா தெரியலே தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்ம்மும் என்று கேட்கும் சரோஜாதேவியிடம் எவனோ ஒரு கஞ்சப் பையன் சொல்லியிருக்கான். தர்மம் தலைகாக்கும் என்று வலியுறுத்துவதாகட்டும் கருத்துக்களை காட்சிக் காட்சி விதைத்திருக்கிறார் ஆரூர்தாஸ்.
காதல் காட்சிகளிலும் வசனங்களில் கலக்கியிருக்கிறார் ஆரூர்தாஸ். சரோஜா தேவி எம்.ஜி.ஆர் இருவரும் பேசும் காட்சிகள் படு யதார்த்தம். எந்தப் புண்ணியவான் எனக்கு ஆனந்தன்னு பேர் வச்சானோ அப்படியே ஆனந்தமா வாழ்ந்துகிட்டிருக்கேன் என்னும் மக்கள் திலகத்தின் பேச்சுக்கு ஈடு கொடுத்து சரோஜாதேவியின் நடிப்பு படு பாந்தம். கெமிஸ்டிரி என்பது இதுதானோ. இருவரும் இந்தப் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். (எல்லா படங்களிலும் தான். இதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக). எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் இந்தப் படத்தில் மிக இயற்கையாக இருக்கும். வந்து சேந்தான் பார் மூஞ்சப் பார் மூஞ்சை என்று மக்கள் திலகம் அவரது பொய்யை உடைக்கும் போது புலம்புவது இயல்பாக இருக்கும்.
பாக்கெட்டிலிருந்த பணத்தை திருடிய சிறுவன் தானாகத் திருடவில்லை என்று சொல்லும் போது கெட்டகாரியங்களுக்கு உதவுபவர்கள் ஆபத்து வந்தவுடன் பட்டமாகப் பறந்து விடுவார்கள் நல்ல காரியங்களுக்கு உதவுபவர்கள் தான் கடைசி வரை கூட இருப்பார்கள் என்று அறிவுரை வழங்கும் காட்சி படமல்ல பாடம். வாத்தியார் என்றால் வாத்தியார் தான். மக்கள் திலகத்தின் அத்தனை படங்களும் மாலை நேரப் பள்ளியறையாக நற்போதனைகளை வழங்கின என்றால் சற்றும் மிகையல்ல.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலுக்கு நடிகர் பேரரசரின் நளினமாக நடனம் நம் நினைவை விட்டு அகலாதது. என்றும் இனிக்கும் பாடல். கிழிந்த சட்டையுடன் சாதாரண பாமரனைப் போல் அவரது நடன அசைவுகளும் கேரக்டரை மீறாமல் அமைந்திருக்கும்.
கோவிலில் கண்டெடுத்த குழந்தையை எங்காவது விட்டுவிடலாம் என்று முயற்சிக்கும் போது பாலையா அவர்களிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது அமர்க்களம். இது போன்ற காட்சிகளில் மக்கள் திலகத்திற்கு இணை அவர் மட்டுமே தான்.
அய்யோ இந்தக் கொழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லங்க யார் பெத்த கொழந்தையோ தெரியாதுங்க என்று புலம்புவது, குருக்களிடம் உங்கள் குழந்தைதானே எனக் கேட்பது , கோவிலுக்குள் சென்றிருப்பார்களோ என சந்தேகிப்பது கடைசியில் வழியே இல்லாமல் குழந்தையை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவது என காட்சிகள் கோர்வையாகவும் அழகாகவும் இருக்கும். குழந்தையை வைத்து விட்டு அடிமேல் அடிவைத்து நடக்கும் நடை அழகு.அந்த நடை அழகுக் காட்சியை மட்டும் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. மீண்டும் பாலையாவிடம் மாட்டிக் கொண்டு குழந்தைக்கு என் கை உறுத்துகிறது, குழந்தை என்னைத் தேடி வருகிறதா இல்லையா எனப் பார்க்கத்தான் இங்கு வைத்து விட்டுச் சென்றேன் என்று சொல்லி சமாளிப்பது கடைசியில் வாழ நினைத்தால் வாழலாம் என பாடிக் கொண்டு குழந்தையை எடுத்துச் செல்லுவது என்று அவரது நடிப்பு நேர்த்தி.
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடல் காட்சி மிக இனிமை. மக்கள் திலகத்தைப் போலவே சிறுவன் கண்ணனும் உடையணிந்து (பேபி ஷகிலா) வரும் காட்சிகள் மனதுக்கு இதம். வேக வேகமாக காரைத் துடைத்து விட்டு ரயில் வர நேரமாகும் சார், காசு கொடுக்கலைன்னாலும் கோவிச்சுக்கமாட்டேன் என்று மழலை மாறா குரலில் பேபி ஷகிலா நம் மனதை கொள்ளை கொள்கிறார்.
கார் விபத்தில் காலொடிந்து கிடக்கும் அசோகனிடம் அய்ய்ய்யோ இனிமேல் நடக்க முடியாதே என்னும் குழந்தையிடம் நான் இனிமேல் அப்படி நடக்கக் கூடாதுன்னு தான் ஆண்டவன் எனக்கு இந்த தண்டனையை கொடுத்திருக்கார் என்று கூறுமிடம் உணர்ச்சிகரமானது.
சக்கரக்கட்டி ராஜாத்தி கனவுக் காட்சி பாடல் அந்தக் காலக்கட்டத்தில் புதுமையானது. அதே சமயம் எளிமையானது. இந்தப் படம் முழுக்க முழுக்க குறைந்த செலவில் தயாரானது.
சரோஜாதேவி தன்னை மறந்து குழந்தையை எம்.ஜி.ஆர் கண்டெடுத்த கதையைக் கூற உணர்ச்சி வசப்பட்ட எம்.ஜி.ஆர் அவரைஅடித்துவிட்டு குழந்தை அதற்காக கோபப்பட்டவுடன் தன்னை உணர்ந்து உருகி மயங்கும் இடம் உருக்கம். அந்த மயங்கிய நிலையிலும் என் குழந்தை திருடினானா எனக் கேட்கும் வேகம் , சீட்டை கொடுத்தேன் மாத்திரை கொடுத்தாங்க வாங்கிட்டு வந்தேன் என்று குழந்தை சொல்லும் போது மகிழ்ந்து போய் எம்பிள்ளை திருடமாட்டான் என பெருமிதம் கொள்வது , லண்டனில் குழந்தையை படிக்க வைக்கப் போவதாகச் சொன்னவுடன் குழந்தையுடன் பேசும் அந்தக் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் கண்களைப் பனிக்கச் செய்யும் காட்சி. அந்தக் காட்சியின் வலிமையை வடிக்கும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. நானும் என் தந்தையும் குறைந்த்து 50 முறைக்கு மேல் தியேட்டரில் மட்டும் இந்தப் படத்தை பார்த்திருப்போம். பின்னர் பல முறை இந்தக் காட்சியை மட்டும் காலத்தை வென்றவன் போன்ற வேறு சில படங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொரு முறையும் இருவரது கண்களும் கசிந்துருகும் நிலை ஆச்சரியமாக இருந்த்து. ஏனென்றால் இந்தக் காட்சி அந்த அளவுக்கு நினைவில் பதிந்தது. முதன்முறை பார்த்த அதே உணர்வு கடைசியாக சமீபத்தில் டிவிடியில் பார்க்கும் போதும் ஏற்படுவது புரியாத விந்தை தான்.
லண்டனில் இருந்து திரும்பும் மகனை வரவேற்கும் காட்சியை மேனோ ஆக்டிங் செய்து காட்டுவது, உன் கையிலிருக்கும் மாலையை வாங்கி உன் கழுத்தில போட்டு இவர் தான் என் அப்பா நான் இந்த நிலைமைக்கு வர இவர் தான் காரணம் என்று அறிவிப்பேன் என்றும் சொல்லும் மகனை உச்சி முகர்ந்து கண்கலங்கும் அந்தக் காட்சி அத்தனை பேரையும் கலங்கடிக்கும்.
போலீஸ் வந்து குழந்தையை மீட்டுச் செல்லும் போது பணத்தால என் பாசத்தை விலைக்கு வாங்க முடியாது எனக்கு நீதி வேணும் எனக்குமுறும் காட்சி அடுத்த பிரேமிலேயே எனக்கு நீதி வேணும்னு கேட்டு தான் நான் இங்க வந்திருக்கேன் என்று நீதிமன்றத்தில் இருப்பதாக அமைந்திருப்பது அருமையான எடிட்டிங் நேர்த்தி.
அய்யா, எம்புள்ளைய பவள பஷ்பம் கொடுத்து வளர்க்கல பழைய சோற ஊட்டித்தான் வளர்த்தேன், போட்டுத்தான், தங்கத்தால செஞ்ச தொட்டில்ல அவனை நான் வளர்க்கவில்லை, இந்த பழைய மரத் தொட்டில்ல தான் போட்டு தூங்க வச்சேன், எம்பிள்ளை அனுபவிச்ச சுகம் எல்லாம் இவ்வளவு தான்யா, இதுக்கா பத்தாயிரம். பத்தாயிரம் என்ன பத்து லட்சம் கொடுத்தாலும் எம் பாசத்தை விலைபேச முடியாது, போங்க வெளியே எனக் குமுறும் காட்சி அதனைத் தொடர்ந்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு (இந்தப் புகைப்படத்தின் பிரதியைப் பெற நீண்ட நாள்களாக முயற்சிக்கிறேன். இது வரை கிடைக்க வில்லை. அவ்வளவு அழகாக இருக்கும் அந்தப் புகைப்படம்) புலம்பும் காட்சி அதன் பின் சரோஜாதேவியிடம் குமுறும் காட்சி என நடிப்புப் போட்டியே நடைபெற்றிருக்கும். சரோஜாதேவி, பேபி ஷகிலா, ஈடுகொடுத்திருப்பார்கள். நீதிமன்றத் தீர்ப்பால் தொடர்ச்சியாக பிள்ளை பாசத்தால் பித்து பிடித்த நிலையில் வீதியில் திரியும் குழந்தைகளை எல்லாம் கண்ணனாகக் கண்டு கல்லடிபட்டுக் கலங்கும் காட்சியில் நம் உள்ளங்களை எல்லாம் உருக்கி சோக நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தையே படைத்துவிடுகிறார் மக்கள் திலகம்.
செல்லக்கிளியே மெல்லப் பேசு சோகப்பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங் நம்மை எங்கேயோ அழைத்துச் செல்லும். பி.சுசிலாவின் குரல் கானாமிருதம் தான்.
தி கிட் திரைப்படத்தில் குழந்தை சட்டப்படி வளர்த்தவருக்கு உரிமையில்லை எனச் சொல்லி அவரிடமிருந்து பிரிக்கப்பட சார்லி சாப்ளின் மனநிலை பாதிக்கப்படுவதோடு படம் முடிந்துவிடும். ஆனால் வளர்த்த பாசத்திற்கு நியாயம் வழங்கி குழந்தையை பெற்றவர்களே வளர்த்தவரிடம் ஒப்படைப்பதாக இப்படத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். மற்றபடி திரைக்கதை காட்சியமைப்புகள் முற்றிலுமாக மாறி இருக்கும்.
படத்தைப் பார்த்து நீண்ட காலம் ஆனபடியால் இன்னும் சில அருமையான காட்சிகளை உடனடியாக நினைவு கூர்ந்து எழுத இயலவில்லை. ஞாபகத்தில் இருந்தவரை என் கருத்துக்களை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படத்தை மீண்டும் பார்த்துவிட்டு மறுபடியும் என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

Richardsof
10th December 2014, 06:00 AM
இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்

பெற்றால்தான் பிள்ளையா - படத்தை பற்றிய உங்களது விமர்சனம் - முழு படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது . சில வரிகள் படிக்கும்போதே கண்ணீரை வர வழைத்து விட்டது . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை .விடுபட்ட காட்சிகளை பற்றி தொடர்ந்து எழுதிட நினைக்கும் உங்களது தொடர் விமர்சனத்தை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

இனிய நண்பர் சைலேஷ் சார்

மக்கள் திலகம் அணிந்திருந்த விதவிதமான ஸ்பக்ஸ் நிழற் படங்கள் அணிவகுப்பு சூப்பர் .


லோகநாதன் சார்

பெற்றால்தான் பிள்ளையா - நிழற்படங்கள் - ஒளிவிளக்கு மற்றும் தினமலர் செய்திகள் - அருமை .2016 லும் அரசியல் மற்றும் சினிமாவில் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் ஹீரோ - விரைவில் உணர்வார்கள் .

Richardsof
10th December 2014, 06:37 AM
2016- அரசியல் அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க போகிறவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i57.tinypic.com/2lsb62p.jpg
2016 சட்டமன்ற தேர்தலில் , இரட்டை இலை சின்னமும் . மக்கள் திலகத்தின் திரு உருவமும் . அவரின் பாடல்கள் , படங்கள் என்று தமிழகமெங்கும் வலம் வரப்போவதை நாம் காணப்போகிறோம் . எல்லா அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் , ஊடகங்களும் எம்ஜிஆர் பெயரை உச்சரித்துதான் ஓட்டு கேட்க வேண்டும் என்ற நிலை உள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் அவருடைய புகழும் செல்வாக்கும் பட்டொளி வீசப்போகிறது . இந்த இனிய நேரத்தில் நம்முடைய திரியின் பங்களிக்கும் நண்பர்கள் அனைவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் -நூற்றாண்டு விழா எப்படி அமைய வேண்டும் ,என்பதை தங்களின் கருத்தை இங்கே பதிவிட்டால் நாம் ஒருமித்த கருத்துடன் செயலாற்ற உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் .

Russellwzf
10th December 2014, 07:42 AM
http://i60.tinypic.com/aypzep.jpg

Russellwzf
10th December 2014, 07:51 AM
http://i57.tinypic.com/13zbosz.jpg

Russellwzf
10th December 2014, 07:53 AM
http://i57.tinypic.com/mmsead.jpg

Russelldvt
10th December 2014, 08:20 AM
http://i57.tinypic.com/24onb6h.jpg

Russelldvt
10th December 2014, 08:21 AM
http://i59.tinypic.com/ofck7.jpg

Russelldvt
10th December 2014, 08:22 AM
http://i60.tinypic.com/rs4chs.jpg

Russelldvt
10th December 2014, 08:23 AM
http://i61.tinypic.com/2z8caj9.jpg

Russelldvt
10th December 2014, 08:24 AM
http://i59.tinypic.com/23r6238.jpg

Russelldvt
10th December 2014, 08:25 AM
http://i57.tinypic.com/vy04nt.jpg

Russelldvt
10th December 2014, 08:26 AM
http://i57.tinypic.com/2wpqwxu.jpg

Russelldvt
10th December 2014, 08:26 AM
http://i58.tinypic.com/qo7n94.jpg

Russelldvt
10th December 2014, 08:28 AM
http://i62.tinypic.com/e67rk1.jpg

Russelldvt
10th December 2014, 08:28 AM
http://i60.tinypic.com/2rp71ft.jpg

Russelldvt
10th December 2014, 08:29 AM
http://i62.tinypic.com/2d6qhds.jpg

Russelldvt
10th December 2014, 08:30 AM
http://i62.tinypic.com/30clwjk.jpg

Russelldvt
10th December 2014, 08:31 AM
http://i59.tinypic.com/25fkcwy.jpg

Russelldvt
10th December 2014, 08:31 AM
http://i58.tinypic.com/4v1xzn.jpg

Russelldvt
10th December 2014, 08:32 AM
http://i61.tinypic.com/2bxkix.jpg

Russelldvt
10th December 2014, 08:33 AM
http://i59.tinypic.com/rivqev.jpg

ainefal
10th December 2014, 08:36 AM
http://i60.tinypic.com/aypzep.jpg

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...

Richardsof
10th December 2014, 08:55 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f28521cf-7ff0-44ef-b957-05279f6e7448_zps58e67c70.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f28521cf-7ff0-44ef-b957-05279f6e7448_zps58e67c70.jpg.html)

Richardsof
10th December 2014, 08:59 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/72.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/72.jpg.html)

Richardsof
10th December 2014, 09:03 AM
2016 -2017

MASS HERO OF INDIAN CINEMA AND GREAT INDIAN POLITICS LEADER EVER SEEN IN THE UNIVERSAL.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg .html)

Richardsof
10th December 2014, 09:06 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/109-3_zps1fc88e44.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/109-3_zps1fc88e44.jpg.html)

Richardsof
10th December 2014, 09:08 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/stock-photo-the-words-good-news-in-a-colorful-burst-of-stars-or-fireworks-to-announce-information-that-is-91011812_zpsd2516fb4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/stock-photo-the-words-good-news-in-a-colorful-burst-of-stars-or-fireworks-to-announce-information-that-is-91011812_zpsd2516fb4.jpg.html)

VERY SHORTLY

Richardsof
10th December 2014, 09:12 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/101-2_zps0acb6de4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/101-2_zps0acb6de4.jpg.html)

Richardsof
10th December 2014, 10:11 AM
Asai mugam - 10-12-1965


10.12.1965

ஆசைமுகம

எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர் (மாறுபட்ட இரு வேடங்களில்),

"அபிநயசரஸ்வதி"பி.சரோஜாதேவி, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், எம்.என்.நம்பியார், கே.டி.சந்தானம், எஸ்.வி.ராமதாஸ், கே.ஆர்.ராம்சிங், "லூஸ்"ஆறுமுகம், கீதாஞ்சலி, லட்சுமிபிரபா, சி.கே.சரஸ்வதி, "கரிக்கோல்"ராஜ், "கொட்டாப்புளி"ஜெயராமன், சடாட்சரம், அழகிரிசாமி, எஸ்.ஏ.ஜி.சாமி, ராமகிருஷ்ணன், தனராஜ், ராஜா, பொன்னுசாமி, சின்னக்கண்ணு, ரி.பி.எஸ்.ராஜா, தர்மலிங்கம், ரமணி, ராமசாமி, கேசவன் மற்றும் பலர்.

இசையமைப்பு:-"இசைமாமணி" எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள்.

பாடல்கள்:-வாலி

கதை:-ரி.என்.பாலு

திரைக்கதை+வசனம்:-ஆரூர்தாஸ் & "துறையூர்"மூர்த்தி ஆகியோர்.

தயாரிப்பு:-பி.எல்.மோகன்ராம் அவர்கள்.

இயக்கம்:-பி.புல்லையா அவர்கள்.


மனதை மயக்கும் மதுர கானங்கள்.


1."இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு...(எத்தனை பெரிய)

2.யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக ஓஹோ ...

3.நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா....

4.என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

5.நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல..
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன்பேர் உள்ளமல்ல...

Richardsof
10th December 2014, 10:32 AM
ASAI MUGAM

http://i58.tinypic.com/30964g2.png

Richardsof
10th December 2014, 10:52 AM
http://youtu.be/8WMpbRuJ2KY

Richardsof
10th December 2014, 11:00 AM
http://i57.tinypic.com/v61bnr.jpg

Richardsof
10th December 2014, 12:16 PM
சென்னையில் திரு மின்னல் பிரியன் தலைமையில் இயங்கும் ''தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம் சார்பாக விலை உயர்ந்த செயற்கை கால் கள் மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் இருவருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக கடந்த 7.12.2014 அன்று சென்னை ராமாவரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் இல்லத்தில் அவருடைய உருவசிலைக்கு முன் திரு அர்ஜுன் என்பவருக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது ,

http://i57.tinypic.com/2iifrcn.jpg
http://i58.tinypic.com/2l94o3k.jpg
http://i59.tinypic.com/jjtteg.jpg
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

திரு மின்னல் பிரியன்
தலைவர் .தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம்
1A/304 - குளக்கரை தெரு , THURAIPPAKKAM - சென்னை - 97.
9003179929. MAIL- mgrminnal@gmail.com

Russelldvt
10th December 2014, 12:20 PM
http://i62.tinypic.com/i35o94.jpg

Russelldvt
10th December 2014, 12:21 PM
http://i57.tinypic.com/24dg3fl.jpg

Russelldvt
10th December 2014, 12:22 PM
http://i60.tinypic.com/2zivgx2.jpg

Russelldvt
10th December 2014, 12:23 PM
http://i62.tinypic.com/2m4c22b.jpg

Russelldvt
10th December 2014, 12:24 PM
http://i60.tinypic.com/30namqa.jpg

Russelldvt
10th December 2014, 12:25 PM
http://i62.tinypic.com/2crx6ds.jpg

Russelldvt
10th December 2014, 12:26 PM
http://i60.tinypic.com/k37h8x.jpg

Russelldvt
10th December 2014, 12:27 PM
http://i59.tinypic.com/ivepua.jpg

Russelldvt
10th December 2014, 12:28 PM
http://i59.tinypic.com/2vb32at.jpg

Russelldvt
10th December 2014, 12:29 PM
http://i60.tinypic.com/j73fnk.jpg

Russelldvt
10th December 2014, 12:30 PM
http://i60.tinypic.com/i5b0va.jpg

Russelldvt
10th December 2014, 12:31 PM
http://i61.tinypic.com/2nv5lox.jpg

Russelldvt
10th December 2014, 12:33 PM
http://i57.tinypic.com/2wqh6s5.jpg

Russelldvt
10th December 2014, 12:34 PM
http://i59.tinypic.com/qrb2td.jpg

Russelldvt
10th December 2014, 12:35 PM
http://i59.tinypic.com/124k1hx.jpg

Russelldvt
10th December 2014, 12:37 PM
http://i58.tinypic.com/whkxhh.jpg

Russelldvt
10th December 2014, 12:38 PM
http://i61.tinypic.com/15qt9oh.jpg

Russelldvt
10th December 2014, 12:39 PM
http://i57.tinypic.com/whk18m.jpg

Russelldvt
10th December 2014, 12:40 PM
http://i59.tinypic.com/65olqx.jpg

Russelldvt
10th December 2014, 12:41 PM
http://i58.tinypic.com/10y19ae.jpg

Russelldvt
10th December 2014, 12:42 PM
http://i60.tinypic.com/e8wehj.jpg

Russelldvt
10th December 2014, 12:43 PM
http://i61.tinypic.com/25zjad0.jpg

Russelldvt
10th December 2014, 12:44 PM
http://i57.tinypic.com/2dwfcxu.jpg

Russelldvt
10th December 2014, 12:45 PM
http://i57.tinypic.com/31314ht.jpg

Russelldvt
10th December 2014, 12:47 PM
http://i60.tinypic.com/25h1ra0.jpg

Russelldvt
10th December 2014, 12:48 PM
http://i60.tinypic.com/20usnch.jpg

Russelldvt
10th December 2014, 12:49 PM
http://i62.tinypic.com/qnwytx.jpg

Russelldvt
10th December 2014, 12:50 PM
http://i59.tinypic.com/r93nv4.jpg

Russellisf
10th December 2014, 02:41 PM
பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.





சென்னையில் திரு மின்னல் பிரியன் தலைமையில் இயங்கும் ''தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம் சார்பாக விலை உயர்ந்த செயற்கை கால் கள் மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் இருவருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக கடந்த 7.12.2014 அன்று சென்னை ராமாவரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் இல்லத்தில் அவருடைய உருவசிலைக்கு முன் திரு அர்ஜுன் என்பவருக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது ,

http://i57.tinypic.com/2iifrcn.jpg
http://i58.tinypic.com/2l94o3k.jpg
http://i59.tinypic.com/jjtteg.jpg
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

திரு மின்னல் பிரியன்
தலைவர் .தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி '' சங்கம்
1/A - குளக்கரை தெரு , கீழ் பாக்கம் - சென்னை .
9003179929.

Russellisf
10th December 2014, 02:50 PM
குண்டு அடிக்கு முன் இருக்கும் அழகான தலைவர்



http://i60.tinypic.com/30namqa.jpg

Russellisf
10th December 2014, 02:51 PM
குண்டு அடிக்கு பின் இருக்கும் மிகவும் அழகான தலைவர்




http://i62.tinypic.com/2crx6ds.jpg

Russellisf
10th December 2014, 02:55 PM
11000 பதிவுகள் கண்ட திரியின் பிதா மகர் வினோத் அவர்களுக்கு இந்த போர்வீரனின் வாழ்த்துக்கள் மேலும் ஒரு சிறு விண்ணப்பம் தாங்கள் ஏன் இன்னும் நமது புது திரி மறு வெளியிட்டில் எம் ஜீ ஆர் சாதனை வரவில்லை .நீங்கள் வராதது பெருத்த ஏமாற்றம்





http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f28521cf-7ff0-44ef-b957-05279f6e7448_zps58e67c70.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f28521cf-7ff0-44ef-b957-05279f6e7448_zps58e67c70.jpg.html)

Russellisf
10th December 2014, 03:01 PM
லண்டனில் இருந்து திரும்பும் மகனை வரவேற்கும் காட்சியை மேனோ ஆக்டிங் செய்து காட்டுவது, உன் கையிலிருக்கும் மாலையை வாங்கி உன் கழுத்தில போட்டு இவர் தான் என் அப்பா நான் இந்த நிலைமைக்கு வர இவர் தான் காரணம் என்று அறிவிப்பேன் என்றும் சொல்லும் மகனை உச்சி முகர்ந்து கண்கலங்கும் அந்தக் காட்சி அத்தனை பேரையும் கலங்கடிக்கும்.
போலீஸ் வந்து குழந்தையை மீட்டுச் செல்லும் போது பணத்தால என் பாசத்தை விலைக்கு வாங்க முடியாது எனக்கு நீதி வேணும் எனக்குமுறும் காட்சி அடுத்த பிரேமிலேயே எனக்கு நீதி வேணும்னு கேட்டு தான் நான் இங்க வந்திருக்கேன் என்று நீதிமன்றத்தில் இருப்பதாக அமைந்திருப்பது அருமையான எடிட்டிங் நேர்த்தி.
அய்யா, எம்புள்ளைய பவள பஷ்பம் கொடுத்து வளர்க்கல பழைய சோற ஊட்டித்தான் வளர்த்தேன், போட்டுத்தான், தங்கத்தால செஞ்ச தொட்டில்ல அவனை நான் வளர்க்கவில்லை, இந்த பழைய மரத் தொட்டில்ல தான் போட்டு தூங்க வச்சேன், எம்பிள்ளை அனுபவிச்ச சுகம் எல்லாம் இவ்வளவு தான்யா, இதுக்கா பத்தாயிரம். பத்தாயிரம் என்ன பத்து லட்சம் கொடுத்தாலும் எம் பாசத்தை விலைபேச முடியாது, போங்க வெளியே எனக் குமுறும் காட்சி அதனைத் தொடர்ந்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு (இந்தப் புகைப்படத்தின் பிரதியைப் பெற நீண்ட நாள்களாக முயற்சிக்கிறேன். இது வரை கிடைக்க வில்லை. அவ்வளவு அழகாக இருக்கும் அந்தப் புகைப்படம்) புலம்பும் காட்சி அதன் பின் சரோஜாதேவியிடம் குமுறும் காட்சி என நடிப்புப் போட்டியே நடைபெற்றிருக்கும். சரோஜாதேவி, பேபி ஷகிலா, ஈடுகொடுத்திருப்பார்கள். நீதிமன்றத் தீர்ப்பால் தொடர்ச்சியாக பிள்ளை பாசத்தால் பித்து பிடித்த நிலையில் வீதியில் திரியும் குழந்தைகளை எல்லாம் கண்ணனாகக் கண்டு கல்லடிபட்டுக் கலங்கும் காட்சியில் நம் உள்ளங்களை எல்லாம் உருக்கி சோக நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தையே படைத்துவிடுகிறார் மக்கள் திலகம்.

ஜெய் சங்கர் சார்
இதை இப்பொழுது நான் படிக்கும் பொழுது கூட என் கண்ணில் தானாக கண்ணீர் வந்து விட்டது ஜெய் சங்கர் சார் உங்கள் விமர்சனம் சூப்பர் சார்

Russellisf
10th December 2014, 03:05 PM
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே



http://i62.tinypic.com/b4c61j.jpg

Russellisf
10th December 2014, 03:14 PM
பி.வாசுவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் அமைந்தது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"வேலை கிடைச்சிடுச்சு", "நடிகன்" என 2 படங்களில் என்னை இரண்டு வித கேரக்டர்களில் வெளிப்படுத்திய டைரக்டர் பி.வாசு, குழந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் "ரிக்ஷா மாமா" என்ற படத்திலும் என்னை இயக்கினார்.

படத்தில் நான் ரிக்ஷா ஓட்டும் இளைஞனாக வருவேன், ஒரு பாடல் காட்சியில் "இது யாரு தந்த வண்டி... எம்.ஜி.ஆரு தந்த வண்டி" என்ற வரிகள் வரும்போது, 'எம்.ஜி.ஆர்.' என்ற இடத்தில் என் கண்கள் கலங்குகிற மாதிரி இருக்க வேண்டும் என்றார், டைரக்டர். அதனால் அந்த வரிகளுக்கு நான் நடிக்கும்போது கண்களில் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.

"எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை நன்றியுடன் நினைக்கும்போதே யாருக்கும் கண் கலங்கி விடும். நானும் அவரது அன்புக்குரியவர்களில் ஒருவன்தானே" என்று சொல்லி விட்டேன்.

அந்தக் காட்சி படமாகும்போது நிஜமாகவே என் கண்கள் கலங்கி விட்டன. டைரக்டர் உள்பட யூனிட்டில் உள்ளவர்கள் என்னை இதற்காக பாராட்டியபோது, 'இது நடிப்பல்ல. நிஜமான உணர்வு' என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருந்தார்கள்.

டைரக்டர் பி.வாசு "சின்னத்தம்பி" படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததால் எனக்கும் உள்ளூர ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது. சின்னத்தம்பி படத்தின் வெற்றி விழாவுக்காக 50 ஊர்களில் விழா எடுத்தார்கள், டைரக்டர் பி.வாசு, பிரபு-குஷ்பு, டெக்னீஷியன்கள் என ஒரு பெரிய குழுவே இதற்காக ஊர் ஊராக பயணப்பட்டது.

பாண்டிச்சேரியில் நடந்த நூறாவது நாள் விழாவுக்கு நான்தான் தலைமை தாங்கினேன். தியேட்டர்களில் இடம் போதாது என்பதால் அரசியல் கூட்டங்கள் நடக்கிற கிரவுண்டில் விழா நடத்தினார்கள். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போதே என் மனதிலும் நம்ம படத்துக்கும் இப்படி ஊர் ஊராக விழா, திருவிழாக்கூட்டம் என்று சென்று வர வேண்டும் என்றொரு ஆசை துளிர்விட்டது. மனதின் ஆசைகளுக்குத்தான் எல்லையே இல்லையே!

"ரிக்ஷா மாமா" படம் முடிந்து ரிலீசான அதே நாளில்தான் ரஜினி நடித்த "மன்னன்" படமும் ரிலீசானது. இரண்டுமே பி.வாசுவின் டைரக்ஷனில் உருவான படங்கள். இரண்டுமே வெற்றிப் படங்கள்.

பி.வாசு தனது "என் தங்கச்சி படிச்சவ" படத்தின் வெற்றி விழாவுக்கு என்னையும் விஜயகாந்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார். "வேலை கிடைச்சிடுச்சு" படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார். "நடிகன்" வெற்றி விழாவுக்கு கமல் வந்திருந்தார்.

"ரிக்ஷா மாமா" வெற்றி விழாவின்போது பல ஜாம்பவான்களை அழைக்க இயக்குனர் விரும்பினார், டைரக்டர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா மூவரையும் அழைத்து 'விழா'வுக்கு தனி சிறப்பு சேர்த்தார்.

"ரிக்ஷா மாமா" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தாயார் பெயரில் 'கமலம் மூவிஸ்'என்ற பட நிறுவனத்தை பி.வாசு தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களிடம் அவர் மாதிரியே தாய்ப்பாசமும் அதிகமாக இருக்கும். வாசுவின் அப்பா எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக இருந்தவர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு அவர்களுக்கு நல்ல ஐக்கியம் இருந்தது. எம்.ஜி.ஆர். தனது தாயாரை எந்த அளவுக்கு போற்றி மகிழ்ந்தார் என்பது தெரிந்ததால், வாசு தனது பட நிறுவனத்துக்கு தாயார் பெயரை வைத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

பி.வாசு இப்படி சொந்த கம்பெனி தொடங்கி தயாரிக்கும் முதல் படத்திலேயே என்னை ஹீரோவாக போட விரும்பியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என்னிடம் 3 கதைகளின் 'அவுட்லைன்' சொன்னார். "இதில் எந்தக் கதை பிடிக்கிறதோ அதை பண்ணுவோம்" என்றார். மூன்றுமே பிடித்திருந்தாலும், போலீஸ் அதிகாரி பின்னணியில் அமைந்த கதை அதிகம் ஈர்க்க, அதை என் விருப்பமாக சொன்னேன். அதுதான் "வால்டர் வெற்றிவேல்".

படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார் வாசு. ரஜினி கிளாப் அடிக்க, விஜயகாந்த் முதல் காட்சியை இயக்கினார், பிரபு கேமராவை 'ஆன்' பண்ணினார்.

முதல் நாள் படப்பிடிப்பில் பி.வாசுவின் அப்பாவும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான மேக்கப்மேனாக இருந்தவருமான பீதாம்பரம் தான் எனக்கு 'பொட்டு' வைத்தார். மேக்கப் போடும் முன்னாக இப்படி பொட்டு வைப்பது வழக்கம். பொட்டு வைக்க அவர் விரல் என் நெற்றியைத் தொட்டபோது எனக்குள் ஒரு சிலிர்ப்பு. எத்தனை தடவை மேக்கப் போடுவதற்காக எம்.ஜி.ஆரை தொட்ட கை!

Russellzlc
10th December 2014, 04:34 PM
பெற்றால் தான் பிள்ளையா?
நகைச்சுவை மாமன்னர் சார்லி சாப்ளின் அவர்களின் ‘தி கிட்’ (The Kid) படத்தினைத் தழுவி மக்கள் திலகம் தனக்கே உரிய பாணியில் நடித்த காவியம். மக்கள் திலகத்தின் மாறுபட்ட கதையமைப்புடன் வித்தியாசமான நடை உடை பாவனைகளால் முற்றிலும் வித்தியாசமான படம்.
மக்கள் திலகத்தின் கருத்துக்களை படம் முழுக்க அள்ளி அள்ளி வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வாரி இறைத்த படம். அவர் மக்கள் திலகத்திற்கு வசனம் எழுதிய கடைசி படம் இது தான் என்பது ஓர் சோகம். எத்தனையோ படங்களுக்கு ஆரூர்தாஸ் அவர்கள் வசனம் எழுதியிருந்தாலும் (மக்கள் திலகத்தின் படங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.) இந்தப் படத்தின் வசனத்திற்கு ஈடு இணையே கிடையாது.
ஆரம்பக் காட்சியிலேயே பசிக்கிறது என்ற சிறுவனுக்கு தன்னிடமிருந்த 10 பைசா கொடுத்து விட்டு சாப்பிடச் சொல்லும் போது இல்லாதவருக்கு உதவ வேண்டும் என்பதனையும், தன் பசியைப் போக்க தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது சிறுவன் தான் வாங்கி வந்த ரொட்டியை மக்கள் திலகத்திடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் போது ’ஆகா, உன் தலைமுறையிலாவது இந்த பழக்கம் எல்லாருக்கும் வரட்டும்’ என்று பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவதாகட்டும், ’ நீ உழைச்சு சாம்பாதி ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடலாம்’ என்று உழைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாகட்டும், ஆமா நானும் வந்த்திலிருந்து பாத்துகிட்டிருக்கேன் கையில கிடைச்சத கண்டவனுக்கும் கொடுத்துட்டு தண்ணிய குடிச்சிட்டு அம்போன்னு போற. உன்னைப் பார்த்தா பொழைக்கிற ஆளா தெரியலே தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்ம்மும் என்று கேட்கும் சரோஜாதேவியிடம் எவனோ ஒரு கஞ்சப் பையன் சொல்லியிருக்கான். தர்மம் தலைகாக்கும் என்று வலியுறுத்துவதாகட்டும் கருத்துக்களை காட்சிக் காட்சி விதைத்திருக்கிறார் ஆரூர்தாஸ்.
காதல் காட்சிகளிலும் வசனங்களில் கலக்கியிருக்கிறார் ஆரூர்தாஸ். சரோஜா தேவி எம்.ஜி.ஆர் இருவரும் பேசும் காட்சிகள் படு யதார்த்தம். எந்தப் புண்ணியவான் எனக்கு ஆனந்தன்னு பேர் வச்சானோ அப்படியே ஆனந்தமா வாழ்ந்துகிட்டிருக்கேன் என்னும் மக்கள் திலகத்தின் பேச்சுக்கு ஈடு கொடுத்து சரோஜாதேவியின் நடிப்பு படு பாந்தம். கெமிஸ்டிரி என்பது இதுதானோ. இருவரும் இந்தப் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். (எல்லா படங்களிலும் தான். இதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக). எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் இந்தப் படத்தில் மிக இயற்கையாக இருக்கும். வந்து சேந்தான் பார் மூஞ்சப் பார் மூஞ்சை என்று மக்கள் திலகம் அவரது பொய்யை உடைக்கும் போது புலம்புவது இயல்பாக இருக்கும்.
பாக்கெட்டிலிருந்த பணத்தை திருடிய சிறுவன் தானாகத் திருடவில்லை என்று சொல்லும் போது கெட்டகாரியங்களுக்கு உதவுபவர்கள் ஆபத்து வந்தவுடன் பட்டமாகப் பறந்து விடுவார்கள் நல்ல காரியங்களுக்கு உதவுபவர்கள் தான் கடைசி வரை கூட இருப்பார்கள் என்று அறிவுரை வழங்கும் காட்சி படமல்ல பாடம். வாத்தியார் என்றால் வாத்தியார் தான். மக்கள் திலகத்தின் அத்தனை படங்களும் மாலை நேரப் பள்ளியறையாக நற்போதனைகளை வழங்கின என்றால் சற்றும் மிகையல்ல.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலுக்கு நடிகர் பேரரசரின் நளினமாக நடனம் நம் நினைவை விட்டு அகலாதது. என்றும் இனிக்கும் பாடல். கிழிந்த சட்டையுடன் சாதாரண பாமரனைப் போல் அவரது நடன அசைவுகளும் கேரக்டரை மீறாமல் அமைந்திருக்கும்.
கோவிலில் கண்டெடுத்த குழந்தையை எங்காவது விட்டுவிடலாம் என்று முயற்சிக்கும் போது பாலையா அவர்களிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது அமர்க்களம். இது போன்ற காட்சிகளில் மக்கள் திலகத்திற்கு இணை அவர் மட்டுமே தான்.
அய்யோ இந்தக் கொழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லங்க யார் பெத்த கொழந்தையோ தெரியாதுங்க என்று புலம்புவது, குருக்களிடம் உங்கள் குழந்தைதானே எனக் கேட்பது , கோவிலுக்குள் சென்றிருப்பார்களோ என சந்தேகிப்பது கடைசியில் வழியே இல்லாமல் குழந்தையை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவது என காட்சிகள் கோர்வையாகவும் அழகாகவும் இருக்கும். குழந்தையை வைத்து விட்டு அடிமேல் அடிவைத்து நடக்கும் நடை அழகு.அந்த நடை அழகுக் காட்சியை மட்டும் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. மீண்டும் பாலையாவிடம் மாட்டிக் கொண்டு குழந்தைக்கு என் கை உறுத்துகிறது, குழந்தை என்னைத் தேடி வருகிறதா இல்லையா எனப் பார்க்கத்தான் இங்கு வைத்து விட்டுச் சென்றேன் என்று சொல்லி சமாளிப்பது கடைசியில் வாழ நினைத்தால் வாழலாம் என பாடிக் கொண்டு குழந்தையை எடுத்துச் செல்லுவது என்று அவரது நடிப்பு நேர்த்தி.
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடல் காட்சி மிக இனிமை. மக்கள் திலகத்தைப் போலவே சிறுவன் கண்ணனும் உடையணிந்து (பேபி ஷகிலா) வரும் காட்சிகள் மனதுக்கு இதம். வேக வேகமாக காரைத் துடைத்து விட்டு ரயில் வர நேரமாகும் சார், காசு கொடுக்கலைன்னாலும் கோவிச்சுக்கமாட்டேன் என்று மழலை மாறா குரலில் பேபி ஷகிலா நம் மனதை கொள்ளை கொள்கிறார்.
கார் விபத்தில் காலொடிந்து கிடக்கும் அசோகனிடம் அய்ய்ய்யோ இனிமேல் நடக்க முடியாதே என்னும் குழந்தையிடம் நான் இனிமேல் அப்படி நடக்கக் கூடாதுன்னு தான் ஆண்டவன் எனக்கு இந்த தண்டனையை கொடுத்திருக்கார் என்று கூறுமிடம் உணர்ச்சிகரமானது.
சக்கரக்கட்டி ராஜாத்தி கனவுக் காட்சி பாடல் அந்தக் காலக்கட்டத்தில் புதுமையானது. அதே சமயம் எளிமையானது. இந்தப் படம் முழுக்க முழுக்க குறைந்த செலவில் தயாரானது.
சரோஜாதேவி தன்னை மறந்து குழந்தையை எம்.ஜி.ஆர் கண்டெடுத்த கதையைக் கூற உணர்ச்சி வசப்பட்ட எம்.ஜி.ஆர் அவரைஅடித்துவிட்டு குழந்தை அதற்காக கோபப்பட்டவுடன் தன்னை உணர்ந்து உருகி மயங்கும் இடம் உருக்கம். அந்த மயங்கிய நிலையிலும் என் குழந்தை திருடினானா எனக் கேட்கும் வேகம் , சீட்டை கொடுத்தேன் மாத்திரை கொடுத்தாங்க வாங்கிட்டு வந்தேன் என்று குழந்தை சொல்லும் போது மகிழ்ந்து போய் எம்பிள்ளை திருடமாட்டான் என பெருமிதம் கொள்வது , லண்டனில் குழந்தையை படிக்க வைக்கப் போவதாகச் சொன்னவுடன் குழந்தையுடன் பேசும் அந்தக் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் கண்களைப் பனிக்கச் செய்யும் காட்சி. அந்தக் காட்சியின் வலிமையை வடிக்கும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. நானும் என் தந்தையும் குறைந்த்து 50 முறைக்கு மேல் தியேட்டரில் மட்டும் இந்தப் படத்தை பார்த்திருப்போம். பின்னர் பல முறை இந்தக் காட்சியை மட்டும் காலத்தை வென்றவன் போன்ற வேறு சில படங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொரு முறையும் இருவரது கண்களும் கசிந்துருகும் நிலை ஆச்சரியமாக இருந்த்து. ஏனென்றால் இந்தக் காட்சி அந்த அளவுக்கு நினைவில் பதிந்தது. முதன்முறை பார்த்த அதே உணர்வு கடைசியாக சமீபத்தில் டிவிடியில் பார்க்கும் போதும் ஏற்படுவது புரியாத விந்தை தான்.
லண்டனில் இருந்து திரும்பும் மகனை வரவேற்கும் காட்சியை மேனோ ஆக்டிங் செய்து காட்டுவது, உன் கையிலிருக்கும் மாலையை வாங்கி உன் கழுத்தில போட்டு இவர் தான் என் அப்பா நான் இந்த நிலைமைக்கு வர இவர் தான் காரணம் என்று அறிவிப்பேன் என்றும் சொல்லும் மகனை உச்சி முகர்ந்து கண்கலங்கும் அந்தக் காட்சி அத்தனை பேரையும் கலங்கடிக்கும்.
போலீஸ் வந்து குழந்தையை மீட்டுச் செல்லும் போது பணத்தால என் பாசத்தை விலைக்கு வாங்க முடியாது எனக்கு நீதி வேணும் எனக்குமுறும் காட்சி அடுத்த பிரேமிலேயே எனக்கு நீதி வேணும்னு கேட்டு தான் நான் இங்க வந்திருக்கேன் என்று நீதிமன்றத்தில் இருப்பதாக அமைந்திருப்பது அருமையான எடிட்டிங் நேர்த்தி.
அய்யா, எம்புள்ளைய பவள பஷ்பம் கொடுத்து வளர்க்கல பழைய சோற ஊட்டித்தான் வளர்த்தேன், போட்டுத்தான், தங்கத்தால செஞ்ச தொட்டில்ல அவனை நான் வளர்க்கவில்லை, இந்த பழைய மரத் தொட்டில்ல தான் போட்டு தூங்க வச்சேன், எம்பிள்ளை அனுபவிச்ச சுகம் எல்லாம் இவ்வளவு தான்யா, இதுக்கா பத்தாயிரம். பத்தாயிரம் என்ன பத்து லட்சம் கொடுத்தாலும் எம் பாசத்தை விலைபேச முடியாது, போங்க வெளியே எனக் குமுறும் காட்சி அதனைத் தொடர்ந்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு (இந்தப் புகைப்படத்தின் பிரதியைப் பெற நீண்ட நாள்களாக முயற்சிக்கிறேன். இது வரை கிடைக்க வில்லை. அவ்வளவு அழகாக இருக்கும் அந்தப் புகைப்படம்) புலம்பும் காட்சி அதன் பின் சரோஜாதேவியிடம் குமுறும் காட்சி என நடிப்புப் போட்டியே நடைபெற்றிருக்கும். சரோஜாதேவி, பேபி ஷகிலா, ஈடுகொடுத்திருப்பார்கள். நீதிமன்றத் தீர்ப்பால் தொடர்ச்சியாக பிள்ளை பாசத்தால் பித்து பிடித்த நிலையில் வீதியில் திரியும் குழந்தைகளை எல்லாம் கண்ணனாகக் கண்டு கல்லடிபட்டுக் கலங்கும் காட்சியில் நம் உள்ளங்களை எல்லாம் உருக்கி சோக நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தையே படைத்துவிடுகிறார் மக்கள் திலகம்.
செல்லக்கிளியே மெல்லப் பேசு சோகப்பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங் நம்மை எங்கேயோ அழைத்துச் செல்லும். பி.சுசிலாவின் குரல் கானாமிருதம் தான்.
தி கிட் திரைப்படத்தில் குழந்தை சட்டப்படி வளர்த்தவருக்கு உரிமையில்லை எனச் சொல்லி அவரிடமிருந்து பிரிக்கப்பட சார்லி சாப்ளின் மனநிலை பாதிக்கப்படுவதோடு படம் முடிந்துவிடும். ஆனால் வளர்த்த பாசத்திற்கு நியாயம் வழங்கி குழந்தையை பெற்றவர்களே வளர்த்தவரிடம் ஒப்படைப்பதாக இப்படத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். மற்றபடி திரைக்கதை காட்சியமைப்புகள் முற்றிலுமாக மாறி இருக்கும்.
படத்தைப் பார்த்து நீண்ட காலம் ஆனபடியால் இன்னும் சில அருமையான காட்சிகளை உடனடியாக நினைவு கூர்ந்து எழுத இயலவில்லை. ஞாபகத்தில் இருந்தவரை என் கருத்துக்களை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படத்தை மீண்டும் பார்த்துவிட்டு மறுபடியும் என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

திரு.ஜெய்சங்கர் சார், உங்கள் விமர்சனம் மிகவும் அற்புதம். லண்டனில் இருந்து குழந்தை திரும்புவதை வரவேற்பது போன்ற காட்சியை விவரிக்கும் தலைவரின் நடிப்பை நேற்று நானும் குறிப்பிட்டு கண்கள் அருவியாகும் என்று கூறியிருந்தேன். அந்தக் காட்சியை நீங்களும் சகோதரர் யுகேஷ் பாபுவும் குறிப்பிட்டிருப்பது நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒன்றுதான் என்பதை காட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகளை படிக்கும்போது நானும் கண் கலங்கினேன். மறுபடியும் என் கருத்துக்களை பதிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th December 2014, 04:45 PM
http://i62.tinypic.com/28a6o0k.png

11,000 பதிவுகள் கண்ட ஓய்வறியா உழைப்பாளி திரு. வினோத் சாருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
10th December 2014, 06:18 PM
http://i60.tinypic.com/280t8nl.jpg

Russelldvt
10th December 2014, 06:19 PM
http://i59.tinypic.com/24pe7oz.jpg

Russelldvt
10th December 2014, 06:20 PM
http://i61.tinypic.com/25pmixs.jpg

Russelldvt
10th December 2014, 06:21 PM
http://i59.tinypic.com/iwq2wj.jpg

Russelldvt
10th December 2014, 06:21 PM
http://i57.tinypic.com/vfeyx.jpg

Russelldvt
10th December 2014, 06:22 PM
http://i59.tinypic.com/2mrs954.jpg

Russelldvt
10th December 2014, 06:23 PM
http://i60.tinypic.com/2cnxwfd.jpg

Russelldvt
10th December 2014, 06:24 PM
http://i61.tinypic.com/2gwuk36.jpg

Russelldvt
10th December 2014, 06:25 PM
http://i59.tinypic.com/3179t6v.jpg

Russelldvt
10th December 2014, 06:25 PM
http://i62.tinypic.com/3023pt1.jpg

Russelldvt
10th December 2014, 06:26 PM
http://i62.tinypic.com/2ivcjdf.jpg

Russelldvt
10th December 2014, 06:27 PM
http://i59.tinypic.com/1zx0djq.jpg

Russelldvt
10th December 2014, 06:28 PM
http://i62.tinypic.com/104kx85.jpg

Russelldvt
10th December 2014, 06:29 PM
http://i61.tinypic.com/33k3c79.jpg

Russelldvt
10th December 2014, 06:30 PM
http://i57.tinypic.com/wcnwpk.jpg

Russelldvt
10th December 2014, 06:31 PM
http://i62.tinypic.com/5l1o2a.jpg

Russelldvt
10th December 2014, 06:32 PM
http://i58.tinypic.com/jicfep.jpg

Russelldvt
10th December 2014, 06:33 PM
http://i61.tinypic.com/a0we40.jpg

Russelldvt
10th December 2014, 06:34 PM
http://i60.tinypic.com/2jbl7kh.jpg

Russelldvt
10th December 2014, 06:35 PM
http://i62.tinypic.com/fmqpvd.jpg

Russelldvt
10th December 2014, 06:36 PM
http://i60.tinypic.com/qn4oi1.jpg

Russelldvt
10th December 2014, 06:36 PM
http://i61.tinypic.com/6qits9.jpg

Russelldvt
10th December 2014, 06:37 PM
http://i62.tinypic.com/2hpnha8.jpg

Russelldvt
10th December 2014, 06:38 PM
http://i61.tinypic.com/m80d3q.jpg

orodizli
10th December 2014, 06:47 PM
என்றும் இணையில்லா மக்கள்திலகம் திரியின் evergreen star திரு வினோத் சார் அவர்கள் கண்ட 11001 பதிவுகளை கடந்து இன்னும் எண்ணிலடங்கா பதிவுகளை பதிய வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்...

orodizli
10th December 2014, 06:53 PM
திருவாளர்கள் ஜெய்ஷங்கர், கலைவேந்தன்,உகேஷ்பாபு - ஆகியோரின் "பெற்றால்தான் பிள்ளையா " விமர்சனங்கள் வெகு அருமை...மீண்டும் அக்காவியத்தை கண்ட திருப்தி... நல்வாழ்த்துக்கள் தோழர்களே...

Russelldvt
10th December 2014, 06:55 PM
http://i58.tinypic.com/t9hyc8.jpg

Russelldvt
10th December 2014, 06:56 PM
http://i59.tinypic.com/egvlzr.jpg

Russelldvt
10th December 2014, 06:57 PM
http://i60.tinypic.com/2gt4vas.jpg

Russelldvt
10th December 2014, 06:58 PM
http://i57.tinypic.com/2q9a1dz.jpg

Russellisf
10th December 2014, 06:58 PM
தலைவா நாங்கள் எல்லோரும் உங்கள் பிள்ளைகள் தான்




http://i58.tinypic.com/t9hyc8.jpg

Russelldvt
10th December 2014, 06:58 PM
http://i62.tinypic.com/i5bwwp.jpg

Russelldvt
10th December 2014, 06:59 PM
http://i57.tinypic.com/2ds4yg7.jpg

Russelldvt
10th December 2014, 07:00 PM
http://i58.tinypic.com/219e3qs.jpg

Russelldvt
10th December 2014, 07:01 PM
http://i61.tinypic.com/2l97ioz.jpg

Russelldvt
10th December 2014, 07:02 PM
http://i61.tinypic.com/28iswo4.jpg

Russelldvt
10th December 2014, 07:03 PM
http://i59.tinypic.com/opzfb4.jpg

Russellisf
10th December 2014, 07:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa879cef2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa879cef2.jpg.html)

Russelldvt
10th December 2014, 07:05 PM
பல்லாண்டு வாழ்க..

Russellisf
10th December 2014, 07:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps77dacf33.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps77dacf33.jpg.html)

Russellzlc
10th December 2014, 07:19 PM
http://i61.tinypic.com/15qt9oh.jpg

வள்ளலார் கசாப்பு கடை (?!)

தலைவர் நடித்த நாடோடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். சாதிக் கொடுமையை லேசாக தொட்டுக் காட்டியிருக்கும் படம். படத்தில் இடம் பெற்ற ‘கடவுள் செய்த பாவம்....’ பாடல் தினமும் ஒருமுறையாவது மனதில் ரீங்காரமிடும். தலைவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். காதலியை இழந்து விட்ட வேதனையில் தலைவர் இருக்கும்போது இந்தப் பாடல். காட்சியோ சோகக் காட்சி. பாட்டோ சோகம் கலக்காத சற்று கோபமான பாடல்.

அந்தக் காட்சியில் சோகமாக இருக்கும் தலைவரே பாடினால் பொருந்தாமல் போகலாம் என்பதால் புத்திசாலித்தனமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, சோகமாக இருக்கும் தலைவர் முன் அவரது மனசாட்சியாக உற்சாகமாக தலைவர் பாடுவதுபோல காட்சி அமைப்பு அட்டகாசம். பாடலுக்கேற்ப தலைவரின் துடிப்பான நடிப்பும் டான்சும்தான். பாடலின் சில வரிகளை சொல்கிறேன்.

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ, இந்த
மனிதன் கொண்ட கோலம்

பொருளேதும் இன்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டு விட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்

எவ்வளவு அருமையான வார்த்தைகள். அடுத்த பாராவில் ‘முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீறும், முகஸ்துதி பேசும் வளையும் குழையும் காரியம் ஆனதும் மாறும்’ என்ற வரிகளுக்கு தலைவரின் ஆக்க்ஷன் சூப்பர். அதிலும் ‘காரியம் ஆனதும் மாறும்’ என்ற வரியின்போது காலால் எட்டி உதைப்பது போன்ற அபிநயம் அழகு.

பாடலின் கடைசியில் ‘நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்? உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்’ என்ற வரிகளில் தலைவரை மட்டுமின்றி நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவரை சோகமாக இருக்கும் தலைவர், உற்சாகமாகி இந்த வரிகளை பாடுவார். இங்கே, கவனிக்க வேண்டிய ஒன்று, அற்புதமான எடிட்டிங். இந்த வரிகளை மனசாட்சியாக வருபவர், பாடத் தயாராகும்போது, சோகமாக இருக்கும் தலைவர் சரியான நேரத்தில் பாடத் தொடங்குவார். அதைப் பார்த்து மனசாட்சியாக வரும் தலைவர் பாட இருந்ததை நிறுத்தி விட்டு, கையை சொடுக்கி, சபாஷ் என்பது போல தலையாட்டுவார். இந்த காட்சி நூலிழை தவறாமல் ‘சிங்கர்னைஸ்’ ஆகியிருக்கும்.

இந்தப் பாடல் இன்றும் வழக்கம் போல என் மனதில் ரீங்காரமிட்டது. அதற்கான பின்னணிதான் வேறு.

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம் செய்ததையொட்டி இந்தப் பாடல் மனதில் தோன்றியது. இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ராஜபக்சே ஏழுமலையான தரிசனம் செய்கிறார். அதற்கு நாடோடி படத்தில் வரும் ‘கடவுள் செய்த பாவம்’ பாடல் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறி, அதன் நடவடிக்கைகளை ஏற்காதவர்கள் கூட, அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதை ஏற்கமாட்டார்களே. இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு ஐ.நா.சபையே கண்டனம் தெரிவித்ததே.

தமிழர்களை கொல்ல காரணமாக இருந்த ராஜபக்சே, அந்த பாவத்தை கழுவத்தான் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் சுயநலம்தான். அடுத்த மாதம் 8ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் போட்டியிடும் அவர் வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனையாம்.

இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போராடினால் இந்தியா ஆதரவு தரும்.

பாகிஸ்தானில் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டால் இந்தியா உடனே போர் தொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக வங்கதேசத்தை உருவாக்கி கொடுக்கும்.

இவ்வளவு ஏன்? சுதந்திரப் போராட்ட காலத்திலேயே துருக்கியில் காலிப் பதவியிழந்தால், கிலாபத் இயக்கமே இங்கு தொடங்கப்படும்.

ஆனால், இலங்கையில் உரிமைகளுக்காக போராடும் தமிழர்களுக்கு மட்டும் ஆதரவு தர மாட்டோம். ‘சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ என்று சும்மாவா பாடினார் பாரதி? ராஜபக்சே கடவுளை தரிசிப்பதால் அவருக்கு புண்ணியம் கிடைக்கலாமோ என்னவோ? நிச்சயம் இது, தலைவர் பாடியது போல ‘கடவுள் செய்த பாவம்’ தான்.

ராஜபக்சே போன்றவர்கள் இறைவனை தரிசிப்பதற்கும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று, கருணையே வடிவாய் கொல்லாமையை, ஜீவகாருண்யத்தை உபதேசித்த வள்ளலாரின் பெயராலேயே கசாப்பு கடை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

இந்தப் பாடலின் கடைசியில் தலைவர் பாடும் வரிகளைப் போல,

‘நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை
வளர்த்தால் உலகம் உருப்படியாகும்..’

உலகம் உருப்படியாகும் என்ற நம்பிக்கையை இன்னமும் நாம் இழக்கவில்லை. ஆனால், எப்போது என்றுதான் தெரியவில்லை. பாரத் மாதா கி ஜே!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
10th December 2014, 07:33 PM
kalaiventhan sir suitable article for current position

Russellisf
10th December 2014, 08:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps9d97312b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps9d97312b.jpg.html)

Russellisf
10th December 2014, 08:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsad6da0b6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsad6da0b6.jpg.html)

Russellisf
10th December 2014, 09:06 PM
1962ம் ஆண்டு தேர்தல் பிரச்சதிற்காக எம்ஜிஆர் சுற்றுபயனமாக தேனிக்கு புறப்பட்டார்.அதிகாலை 1 மணி இருக்கும்.எம்ஜிஆர் வேனில் வந்துகொண்டுஇருந்தர்,முன்னால் சென்ற காரில்பாதுகாவலர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது ஒரு இடத்தில் 30 பெயர்களுக்கும் மேல் திரண்டு இருந்த கூட்டம் வழிமறைத்து பாதுகாவலர்கள் என்னவென்றுகேட்டனர் .அதற்கு அவர்கள் எம்ஜிஆர் எங்களுடன் வர வேண்டும் ,அவரை காண அங்கு உள்ள மக்கள் ஆவலாக இருகிறார்கள் 'என்றார்கள் .அதற்கு பாதுகாவலர்கள் ,'ஏற்கனவே நாங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறோம் .தேனியில் எம்ஜிஆருக்
காக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ,திரும்பி வரும்பொழுது அவர் நிச்சயம் உங்கள் இடத்துக்கு வருவார்' என்றார்கள் .பாதுகாவலர்கள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை.அவர்கள் திடிரென மிரட்டும் தொனியில் பேசினார்கள் .'இப்போது நீங்கள் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது,இந்த வேனை இங்கேயே கொளுத்தி விடுவோம் 'என்கிறார்கள்.அவர்களின் சத்ததை கேட்ட எம் ஜி ஆர் கோபத்துடன் வேனை விட்டு இறங்கி ,அவர்களை நோக்கி ,'வண்டியை கொளுத்த போரோம் என்று சொன்னவன் யாரு? தைரியம் இருந்த வண்டிய கொளுத்துடா பார்க்கலாம் 'என்று சத்தம் போட்டதும் ,வந்தவர்கள் மிரண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிவிட்டனர் .சினிமாவில் மட்டுமல்ல ,நிஜ வாழ்கையிலும் யாரைக் கண்டும் அஞ்சாதவர் எம் ஜி ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று..

oygateedat
10th December 2014, 09:51 PM
http://s27.postimg.org/a4fugzwk3/dsss.jpg (http://postimage.org/)

oygateedat
10th December 2014, 10:18 PM
http://s1.postimg.org/4neyws73z/image.jpg (http://postimg.org/image/hrkj9gz5n/full/)

ainefal
10th December 2014, 10:22 PM
Congrats Vinod Sir for reaching another Milestone [ 11,0000]:

http://www.youtube.com/watch?v=wSGRzFAYy1g

oygateedat
10th December 2014, 10:25 PM
http://s10.postimg.org/gq37zm0u1/image.jpg (http://postimg.org/image/lbzc7ymd1/full/)
http://s9.postimg.org/68i8crzin/image.jpg (http://postimg.org/image/43xvboxvv/full/)

oygateedat
10th December 2014, 10:27 PM
http://s3.postimg.org/5vi6swqkj/WP_20140518_001.jpg (http://postimg.org/image/ob2nqb4ov/full/)

oygateedat
10th December 2014, 10:28 PM
http://s30.postimg.org/hl2cquepd/WP_20140518_003.jpg (http://postimg.org/image/qsul7jlrh/full/)

oygateedat
10th December 2014, 10:30 PM
http://s17.postimg.org/kpewgz15r/WP_20140518_006.jpg (http://postimg.org/image/667rfk80r/full/)

oygateedat
10th December 2014, 10:32 PM
http://s12.postimg.org/fqc014sy5/WP_20140518_012.jpg (http://postimg.org/image/6ijrkflvt/full/)

oygateedat
10th December 2014, 10:34 PM
http://s12.postimg.org/dqzzngo0d/WP_20140518_021.jpg (http://postimg.org/image/953vf42h5/full/)

fidowag
10th December 2014, 10:35 PM
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு வணக்கம்.

11000 பதிவுகள் முடித்து தொடரும் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் .
நல்வாழ்த்துக்கள் .


தங்களின் உ .சு.வாலிபன் திரைபடத்தில் இடம் பெறாத அபூர்வ /அரிய புகைப்படங்கள்
பதிவுகளுக்கு நன்றி.


http://i61.tinypic.com/8z2m85.jpg

fidowag
10th December 2014, 10:40 PM
நண்பர்கள் திரு. கலைவேந்தன் , திரு.ஜெய்சங்கர், திரு. யுகேஷ் பாபு ஆகியோரின்
பெற்றால்தான் பிள்ளையா -விமர்சனங்கள் அருமை.
ஆனந்தன் நடிப்பை அலசி ஆராய்ந்து பதிவிட்டதை படிக்கும்போது ஆனந்தம்.

நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களே, தங்களின் புகைப்பட பதிவுகள் சூப்பர்


http://i62.tinypic.com/v47xxh.jpg

fidowag
10th December 2014, 10:44 PM
ஆசைமுகம் - வெளியான நாள் :10/12/1965.

49 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
http://i57.tinypic.com/2ef43dt.jpg

fidowag
10th December 2014, 10:47 PM
http://i62.tinypic.com/nyd0th.jpg

fidowag
10th December 2014, 10:49 PM
http://i60.tinypic.com/2ahis85.jpg

fidowag
10th December 2014, 10:50 PM
http://i61.tinypic.com/2d29jlv.jpg

fidowag
10th December 2014, 10:53 PM
http://i57.tinypic.com/2pt6rk2.jpg

fidowag
10th December 2014, 10:54 PM
http://i62.tinypic.com/jrslsg.jpg

fidowag
10th December 2014, 10:56 PM
http://i57.tinypic.com/2v9qis2.jpg

fidowag
10th December 2014, 10:57 PM
http://i57.tinypic.com/wsa8lc.jpg

fidowag
10th December 2014, 10:58 PM
http://i57.tinypic.com/9zxc0n.jpg

fidowag
10th December 2014, 10:59 PM
http://s12.postimg.org/fqc014sy5/WP_20140518_012.jpg (http://postimg.org/image/6ijrkflvt/full/)



அருமை நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் -கோவை செய்திகள் - டிலைட்டில் - என் கடமை

ராயலில் - நாடோடி மன்னன் பதிவுகளுக்கு நன்றி.

fidowag
10th December 2014, 11:03 PM
http://i61.tinypic.com/a9l9jt.jpg

fidowag
10th December 2014, 11:06 PM
http://i61.tinypic.com/2wf8coo.jpg

fidowag
10th December 2014, 11:08 PM
http://i60.tinypic.com/s5dc94.jpg

fidowag
10th December 2014, 11:09 PM
http://i62.tinypic.com/s5hd7o.jpg

ainefal
10th December 2014, 11:10 PM
http://www.youtube.com/watch?v=4ELbayQbu_4&feature=youtu.be

fidowag
10th December 2014, 11:10 PM
http://i62.tinypic.com/29dcx0l.jpg

oygateedat
10th December 2014, 11:19 PM
நாடோடி மன்னனின் சாதனை

கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.

கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.

வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.



எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

ainefal
10th December 2014, 11:38 PM
http://i61.tinypic.com/33tqydi.png

ainefal
10th December 2014, 11:39 PM
http://i61.tinypic.com/ravyaf.png

ainefal
10th December 2014, 11:40 PM
http://i61.tinypic.com/2ce3jhv.png

ainefal
10th December 2014, 11:41 PM
http://i57.tinypic.com/alqasp.png

ainefal
10th December 2014, 11:41 PM
http://i62.tinypic.com/2cy00lt.png

ainefal
10th December 2014, 11:43 PM
http://i61.tinypic.com/30jiikz.png

ainefal
10th December 2014, 11:43 PM
http://i60.tinypic.com/bhyafm.png

ainefal
10th December 2014, 11:44 PM
http://i59.tinypic.com/2lbfi0x.png

ainefal
10th December 2014, 11:45 PM
http://i57.tinypic.com/344v9rr.png

ainefal
10th December 2014, 11:45 PM
http://i57.tinypic.com/9rr8mr.png

ainefal
10th December 2014, 11:46 PM
http://i59.tinypic.com/2im9obc.png

ainefal
10th December 2014, 11:47 PM
http://i58.tinypic.com/2m51ixk.png

ainefal
10th December 2014, 11:48 PM
http://i60.tinypic.com/2nvw9ok.png

ainefal
10th December 2014, 11:49 PM
http://i62.tinypic.com/sdn0qq.png

ainefal
10th December 2014, 11:49 PM
http://i62.tinypic.com/149beqt.png

ainefal
10th December 2014, 11:52 PM
http://i62.tinypic.com/301hn48.jpg

ainefal
10th December 2014, 11:53 PM
http://i58.tinypic.com/2r20nli.jpg

ainefal
10th December 2014, 11:54 PM
http://i57.tinypic.com/14t3890.jpg

ainefal
10th December 2014, 11:56 PM
http://i62.tinypic.com/1jwx3l.jpg

ainefal
10th December 2014, 11:57 PM
http://i61.tinypic.com/2v8n8ya.jpg

ainefal
11th December 2014, 12:01 AM
http://i61.tinypic.com/9qcrb7.jpg

ainefal
11th December 2014, 12:06 AM
http://i60.tinypic.com/20u22gy.jpg

Richardsof
11th December 2014, 05:37 AM
மறு வெளியீடுகளில் சரித்திரம் படைத்தது வரும் மாமன்னரின் படங்கள் ''நாடோடி மன்னன் '' - ''என்கடமை '' 12.12.2014 அன்று கோவை நகரில் ஒரே நேரத்தில் வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
கோவை நகர எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ..நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

Richardsof
11th December 2014, 06:14 AM
என் அனுபவத்தில் [1969-1975 ] சென்னையில் பார்த்தமக்கள் திலகத்தின் படங்களின் பிரமாண்ட முன்பதிவு -ரசிகர்கள் வெள்ளம் - முதல் நாள் மக்கள் வெள்ளம் - ரசிகர்களின் ஆரவாரம் - வெற்றி செய்திகள் .
1. அடிமைப்பெண் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான் .

2. நம்நாடு - சித்ரா - கிருஷ்ணா - சரவணா - ஸ்ரீனிவாசா

3. மாட்டுக்கார வேலன் - பிளாசா - பிராட்வே - சயானி - கிருஷ்ணவேணி

4. என் அண்ணன் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான் .

5. ரிக்ஷாக்காரன் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா - சரவணா

6. நீரும் நெருப்பும் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா- மேகலா

7. நல்ல நேரம் - சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .

8. இதய வீணை - குளோப் - கிருஷ்ணா - மஹாலக்ஷ்மி - ராஜகுமாரி

9. உலகம் சுற்றும் வாலிபன் - தேவிபாரடைஸ்- அகஸ்தியா - உமா - ராயல் - லக்ஷ்மி

10.நேற்று இன்று நாளை - பிளாசா - மகாராணி - சயானி - கிருஷ்ணவேணி

11.உரிமைக்குரல் - ஓடியன் - மகாராணி - உமா - கிருஷ்ணவேணி

12.சிரித்து வாழ வேண்டும் - பிளாசா - கிருஷ்ணா - மஹாலக்ஷ்மி - கிருஷ்ணவேணி

13.நினைத்ததை முடிப்பவன் - தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா

14.இதயக்கனி - சத்யம் - மகாராணி - உமா - கமலா

15.பல்லாண்டு வாழ்க - தேவிபாரடைஸ் - அகஸ்தியா - சரவணா

தொடரும் .....

Russellzlc
11th December 2014, 01:55 PM
நாடோடி மன்னனின் சாதனை

கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.

கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.

வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.



எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

கோவையில் ராயல் திரையரங்கில் மே மாதம் திரையிடப்பட்டு 11 நாள் வெற்றிகரமாக ஓடி, 3 மாதங்களுக்குள்ளாகவே அருகிலேயே அமைந்துள்ள டிலைட் திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக 14 நாட்கள் ஓடி, மீண்டும் 4 மாதத்தில் ராயல் திரையரங்கில் ஒரு படம் வெளியிடப்படுகிறது என்றால் அது நிச்சயம் தலைவர் படமாக மட்டுமே இருக்க முடியும். இன்றும் கூட, தலைவரின் இந்த பாக்ஸ் ஆபிஸ் பவரையும் மக்களை கவர்ந்திழுக்கும் திறனையும் என்னவென்று சொல்ல?.... சாதனைகளுக்கு சொந்தக்காரர் தலைவரே என்பதைத் தவிர. கொங்கு மண்டல தளபதி திரு.ரவிச்சந்திரனுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th December 2014, 01:58 PM
http://i57.tinypic.com/9rr8mr.png



ஸ்டைல் சக்கரவர்த்தி வாழ்க.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th December 2014, 02:17 PM
http://i61.tinypic.com/2ce3jhv.png

பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலியவன்...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th December 2014, 02:19 PM
http://i61.tinypic.com/2v8n8ya.jpg

..ஆனால், பழக்கத்துக்கும் பாசத்துக்கும் இனியவன்...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
11th December 2014, 04:25 PM
தெய்வம் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்

வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன் என்று ஏற்றுகொண்டனர்/அழைத்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.

எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.

மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.

வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்.
http://i60.tinypic.com/339oxef.jpg

Richardsof
11th December 2014, 05:11 PM
அடிமைப்பெண் - 1969 நினைவலைகள்

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நாடோடிமன்னன் [1958] படத்திற்கு பிறகு சொந்தமாக படம் தயாரிக்க திட்டமிட்டார் .1965ல் எம்ஜிஆர் பிச்சர்ஸ் சார்பாக ''அடிமைப்பெண் '' தயாரிப்பதாக அறிவிப்பை வெளியிட்டார் . மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - கே.ஆர். விஜயா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக விளம்பரம் வந்தது
. 1966ல் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் நல்ல வேளை நான் பிழைத்த கொண்டேன் பாடல் காட்சியில் ''விரைவில் வருகிறது அடிமைப்பெண் '' என்ற விளம்பரம் வந்தது குறிப்பிடத்தக்கது .

1967ல் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ''அடிமைப்பெண் '' படம் மீண்டும் பல மாற்றங்களுடன் படபிடிப்பு துவங்கியது .மக்கள் திலகத்தின் கடும் உழைப்பினில் பிரமாண்டமாக உருவானது .பல்வேறு உள்ளரங்குகள் - வெளிப்புற படபிடிப்புகள் ஜெய்பூர் - ராஜஸ்தான் பாலைவனம் - சிங்கத்துடன் சண்டை காட்சிகள் என்று அன்றைய சினிமா செய்திகளில் பரப்பரப்பான செய்தாக வந்த வண்ணம் இருந்தது .


மக்கள் திலகத்தின் 100வது படம் ஒளிவிளக்கு வெளியான நேரத்தில் 20.9.1968 ல் ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் படபிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார் . எல்லோரின் எதிர்பார்ப்பும் 1969 பொங்கல் வெளியீடாக படம் வரும் என்று
எதிர்பார்த்தார்கள் .அண்ணா அவர்கள் மறைவு காரணாமாக தமிழ் புத்தாண்டு அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது . ஒரு வழியாக 1.5.1969 அன்று முதல் சென்னை மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான்
மற்றும் தென்னாடெங்கும் விளம்பரம் வந்தது .

முன்பதிவில் சாதனை
http://i59.tinypic.com/119nu6b.jpg
முன்பதிவு தொடங்கிய முதல் நாள் அன்று சென்னையில் 4 அரங்குகளில் ரசிகர்கள் - மக்கள் வெள்ளம் அலை மோதியது . 100 காட்சிகள் 4 அரங்கில் ரிசர்வேஷனில் புக் ஆனது என்று முழு பக்க விளம்பரம் வந்தது .
1.5-1969 அன்று தமிழ்நாடு - கர்நாடக - கேரளா வில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது .
http://i58.tinypic.com/16ld403.jpg
சென்னையில் மக்கள் திலகம் தலைமையில் அடிமைப்பெண் சிறப்பு காட்சி நடந்தது . அன்றைய தமிழக முதல்வர்
மற்றும் திமுக அமைச்சர்கள் - பிரபல தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள் - பத்திரிகை நிறுவனங்கள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு பிரமித்து பாராட்டை மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு வழங்கினார்கள் .

தொடரும் ....

Russellisf
11th December 2014, 06:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd7184e60.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd7184e60.jpg.html)

கள்ளிக்குடி என்ற ஊரில், அரசு நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். முன், , கிராமத்தினர் சிலர், "இனி சாராயம் காய்ச்சமாட்டோம் " என்று சாராய பானையை, மேடையிலேயே, போட்டு உடைத்தனர்... அருகே நிற்பது சேடப்பட்டி முத்தையா...எம்.ஜிஆருடன் , சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட நான் எடுத்த படம்..


courtesy ramakrishnan dinamalar reporter

Russellisf
11th December 2014, 06:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsc88f8ca2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsc88f8ca2.jpg.html)

ராமேஸ்வரம்,, மண்டபம் விஜயம் செய்த, முதல்வர் எம்.ஜி.ஆர்., அங்கு கடற்கரையில், மீனவர்களை சந்தித்து , குறைகளை கேட்டார்.. உடைந்த படகுகளை , பார்வையிட்டு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.. அருகே, அமைச்சர் எட்மண்ட்...
(பின் குறிப்பு: இந்த மாதிரி ஒரு தலைவர் மீண்டும் நமக்கு கிடைப்பாரா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் )

courtesy dinamalar reporter ramakrishnan

Russellisf
11th December 2014, 06:12 PM
எம்.ஜி.ஆர் முதல்வராகவும் , இந்திராகாந்தி
பிரதமராகவும் இருந்த போது , இலங்கை
அரசுக்குக் கொடுத்த அதிரடி நடவடிக்கை
இப்போது தேவை : டாக்டர் ராமதாஸ் .
## எம்ஜியார் , இந்திராகாந்தி அருமையெல்லாம்
மோடியைப் பார்த்த பிறகுதான் ராமதாசுக்கே
தெரியுது . இதில் சிறப்பு என்னென்னா , எம்ஜியார்
முதல்வராக இருந்தபோது , வன்னியர் சங்கம் மட்டுமே
நடத்தி வந்த ராமாதாஸ்சுக்கே ' அதிர்ச்சி வைத்தியம் '
கொடுத்தது ' வாத்தியார் ' தான் . எதுவாக இருப்பினும்
டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

Russellisf
11th December 2014, 06:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsebe38172.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsebe38172.jpg.html)

Russellisf
11th December 2014, 06:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps37de5867.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps37de5867.jpg.html)

Russellisf
11th December 2014, 06:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpsc8c9e57e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpsc8c9e57e.jpg.html)

Russellisf
11th December 2014, 06:32 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsc88c489c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsc88c489c.jpg.html)

Russellisf
11th December 2014, 06:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps4615a6ec.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps4615a6ec.jpg.html)

Russellisf
11th December 2014, 06:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps0c8481d2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps0c8481d2.jpg.html)

Richardsof
11th December 2014, 07:56 PM
அடிமைப்பெண் விமர்சனம் by JEEVANANTHAM.

வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.



செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...



இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது

fidowag
11th December 2014, 10:40 PM
http://i62.tinypic.com/357pyyu.jpg


இன்று பிறந்த நாள் கொண்டாடும் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள்
இன்று போல் என்றும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க
என என் சார்பாகவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

Richardsof
12th December 2014, 05:02 AM
இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் திருமதி சௌகார் ஜானகி மற்றும் திரு ரஜினிகாந்த் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Richardsof
12th December 2014, 05:24 AM
அடிமைப்பெண் -1.5.1969 முதல் நாள் - ரிபோர்ட்

அடிமைப்பெண் வெளியான முதல் நாள் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா போல் மக்கள் வெள்ளம்
ரசிகர்களின் ஆராவாரம் - படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த
புகழ் மாலைகள் .இந்திய திரை உலகமே எம்ஜிஆரை பாராட்டியது .

முதல் நாள் அடிமைப்பெண் படத்தின் ரிபோர்ட் .

அடிமைப்பெண் - ஹாலிவுட் படத்திற்கு இணையாக எம்ஜிஆர் தயாரித்து உள்ளார் .

காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு - படம் முழுவதும் பிரமாண்டம் . .

எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு - சிறந்த தயாரிப்பு - ஜெய்பூர் அரண்மனை - பாலைவனகாட்சிகள் -சிங்கத்துடன் மோதும்

சண்டை காட்சி - இனிய பாடல்கள் - உலகளவில் தமிழ் சினிமாவின் பெருமை உணர்த்திய காவியம் .

அடிமைப்பெண் - முந்தய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் .

சங்கிலியால் கட்டப்பட்ட எம்ஜிஆர் தன்னுடைய தேகத்தின் பலத்தை காட்டி , சங்கிலியை உடைதெறிக்கும் காட்சி

அபாரம் . சிங்கத்துடன் மோதும் போது காட்டும் முக பாவங்கள் - ஜஸ்டின் - மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள் அருமை .

1969ல் மெகா ஹிட் படம் .எம்ஜிஆரின் அடிமைப்பெண் - முதல் நாள் ரிபோர்ட் சொல்லாமல் சொல்லியது .

.

Richardsof
12th December 2014, 05:43 AM
Adimai Penn – Tribute to the centenary of Indian cinema

One among the box office hits of MGR-Jayalalithaa team work was ‘Adimai Penn’. K Shankar directed movie ran25 weeks at Madurai and 100 days in all major cities of Tamil Nadu. Around three crore people saw this movie. The film ‘Adimai Penn’ told the story of revenge of a kingly family. The villain of the movie is a suburban king Sengodan who kill the king and imprison the queen and son. With the help of princess Jeeva the prince escapes and later captures his kingdom. The prince kills the villain Sengodan and save the queen from the prison. The supporting actors in the movie were R S Manohar and Cho Ramaswamy.Box office hit movie and broken the perivious records in 1969.

Richardsof
12th December 2014, 06:17 AM
http://i61.tinypic.com/2v1nntt.jpg

oygateedat
12th December 2014, 07:16 AM
http://s24.postimg.org/6uyr7oued/vff.jpg (http://postimg.org/image/le5w93nj5/full/)

oygateedat
12th December 2014, 07:32 AM
இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள்

இன்று போல் என்றும் வாழ்க

பல்லாண்டு வாழ்க

என வாழ்த்தும்

தாய்க்கு தலைமகன்


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

idahihal
12th December 2014, 08:37 AM
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் ஆசிகள் என்றும் அவருக்குத் துணை நிற்கும்.
பல்லாண்டு வாழ்க.

idahihal
12th December 2014, 08:40 AM
11000 பதிவுகளைக் கடந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கும் எங்கள் மக்கள் திலகம் திரியின் கேப்டன் அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

ainefal
12th December 2014, 11:21 AM
http://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o




இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் திரு ரஜினிகாந்த் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

The following Lines is said in LINGAA:

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு

ainefal
12th December 2014, 12:18 PM
Best wishes for the Day Professor Sir

http://www.youtube.com/watch?v=nS08v1WFBIM

Russelldvt
12th December 2014, 02:17 PM
http://i59.tinypic.com/2aiggn4.jpg

Russelldvt
12th December 2014, 02:18 PM
http://i61.tinypic.com/11v1fs8.jpg

Russelldvt
12th December 2014, 02:19 PM
http://i61.tinypic.com/24dowm9.jpg

Russelldvt
12th December 2014, 02:20 PM
http://i57.tinypic.com/2m31jwy.jpg

Russelldvt
12th December 2014, 02:20 PM
http://i58.tinypic.com/2z5oufl.jpg

Russelldvt
12th December 2014, 02:22 PM
http://i60.tinypic.com/2qbwy2u.jpg

Russelldvt
12th December 2014, 02:22 PM
http://i57.tinypic.com/2w3cgv6.jpg

Russelldvt
12th December 2014, 02:24 PM
http://i59.tinypic.com/2ih9dt1.jpg

Russelldvt
12th December 2014, 02:24 PM
http://i62.tinypic.com/f3t3cz.jpg

Russelldvt
12th December 2014, 02:25 PM
http://i57.tinypic.com/21lr0o9.jpg

Russelldvt
12th December 2014, 02:26 PM
http://i59.tinypic.com/540wm.jpg

Russelldvt
12th December 2014, 02:27 PM
http://i62.tinypic.com/2afapzm.jpg

Russelldvt
12th December 2014, 02:28 PM
http://i58.tinypic.com/2hz1i7n.jpg

Russelldvt
12th December 2014, 02:29 PM
http://i62.tinypic.com/mc445y.jpg

Russelldvt
12th December 2014, 02:30 PM
http://i60.tinypic.com/35d3j4k.jpg

Russelldvt
12th December 2014, 02:31 PM
http://i61.tinypic.com/dnzza8.jpg

Russelldvt
12th December 2014, 02:32 PM
http://i57.tinypic.com/974i6r.jpg

Russelldvt
12th December 2014, 02:33 PM
http://i57.tinypic.com/2i6osbt.jpg

Russelldvt
12th December 2014, 02:33 PM
http://i58.tinypic.com/a23uol.jpg

Russelldvt
12th December 2014, 02:34 PM
http://i59.tinypic.com/1zojfk6.jpg

Russelldvt
12th December 2014, 02:35 PM
http://i58.tinypic.com/15yumoo.jpg

Russelldvt
12th December 2014, 02:36 PM
http://i60.tinypic.com/f0zvnm.jpg

Russelldvt
12th December 2014, 02:37 PM
http://i57.tinypic.com/2dc66og.jpg

Russelldvt
12th December 2014, 02:37 PM
http://i58.tinypic.com/2vagx0y.jpg

Russelldvt
12th December 2014, 02:38 PM
http://i62.tinypic.com/dyk3d4.jpg

Russelldvt
12th December 2014, 02:39 PM
http://i62.tinypic.com/wl7g8w.jpg

Russelldvt
12th December 2014, 02:40 PM
http://i60.tinypic.com/no6994.jpg

Russelldvt
12th December 2014, 02:41 PM
http://i59.tinypic.com/29gg6k4.jpg

Russelldvt
12th December 2014, 02:42 PM
http://i60.tinypic.com/2ntuvq8.jpg

Russelldvt
12th December 2014, 02:42 PM
http://i60.tinypic.com/174cxf.jpg

Russelldvt
12th December 2014, 02:43 PM
http://i60.tinypic.com/op9n6.jpg

Russelldvt
12th December 2014, 02:44 PM
http://i57.tinypic.com/v7e7lw.jpg

Russelldvt
12th December 2014, 02:45 PM
http://i58.tinypic.com/9apkhw.jpg

Russelldvt
12th December 2014, 02:46 PM
http://i59.tinypic.com/2zflo1t.jpg

Russelldvt
12th December 2014, 02:47 PM
http://i58.tinypic.com/30tmlo3.jpg

Russelldvt
12th December 2014, 02:48 PM
http://i60.tinypic.com/x3ww0o.jpg

Russelldvt
12th December 2014, 02:49 PM
http://i61.tinypic.com/29daj9f.jpg

Russelldvt
12th December 2014, 02:49 PM
http://i58.tinypic.com/2wck949.jpg

Russelldvt
12th December 2014, 02:50 PM
http://i61.tinypic.com/esreja.jpg

Russelldvt
12th December 2014, 02:51 PM
http://i57.tinypic.com/ev27ax.jpg

Russelldvt
12th December 2014, 02:52 PM
http://i62.tinypic.com/mc9liw.jpg

Russelldvt
12th December 2014, 02:54 PM
http://i58.tinypic.com/2v9ons5.jpghttp://i57.tinypic.com/346nz2g.jpg

Russelldvt
12th December 2014, 02:55 PM
http://i62.tinypic.com/2rh4ob8.jpg

Russelldvt
12th December 2014, 02:57 PM
http://i57.tinypic.com/2yv5a2p.jpg

Russelldvt
12th December 2014, 02:58 PM
http://i61.tinypic.com/2552ltx.jpg

Russelldvt
12th December 2014, 03:00 PM
http://i61.tinypic.com/30hx7bn.jpghttp://i59.tinypic.com/xp3k41.jpg

Russelldvt
12th December 2014, 03:01 PM
http://i60.tinypic.com/e14vwz.jpg

Richardsof
12th December 2014, 03:08 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

நீங்கள் துவக்கிய இந்த திரி இன்று 50% நிறைவு செய்கிறது . 15 நாட்களில் 2000 பதிவுகளுடன் 21,000
பார்வையாளர்களுடன் நம் இனிய நண்பர்களின் பதிவுகளுடன் இனிதே செல்கிறது .அனைவருக்கும்
பாராட்டுக்கள் .