PDA

View Full Version : Makkal thilagm mgr-part -12



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russelldvt
2nd December 2014, 03:23 AM
http://i62.tinypic.com/10wvdpx.jpg

Russelldvt
2nd December 2014, 03:24 AM
http://i58.tinypic.com/23hrm2x.jpg

Russelldvt
2nd December 2014, 03:26 AM
http://i58.tinypic.com/x10itz.jpg

Russelldvt
2nd December 2014, 03:26 AM
http://i57.tinypic.com/2lk8uid.jpg

Russelldvt
2nd December 2014, 03:28 AM
http://i62.tinypic.com/igffhe.jpg

Russelldvt
2nd December 2014, 03:28 AM
http://i62.tinypic.com/iogsqd.jpg

Russelldvt
2nd December 2014, 03:30 AM
http://i60.tinypic.com/33nunts.jpg

Russelldvt
2nd December 2014, 03:31 AM
http://i58.tinypic.com/wcjvhy.jpg

Russelldvt
2nd December 2014, 03:32 AM
http://i58.tinypic.com/14v37s2.jpg

Russelldvt
2nd December 2014, 03:33 AM
http://i60.tinypic.com/294grns.jpg

Russelldvt
2nd December 2014, 03:34 AM
http://i59.tinypic.com/33lknxl.jpg

Russelldvt
2nd December 2014, 03:35 AM
http://i59.tinypic.com/2v8ii6c.jpg

Russelldvt
2nd December 2014, 03:36 AM
http://i59.tinypic.com/4tlklv.jpg

Russelldvt
2nd December 2014, 03:37 AM
http://i61.tinypic.com/24q0lcp.jpg

Richardsof
2nd December 2014, 05:33 AM
இனிய நண்பர்கள் திரு ரூப்குமார் , திரு முத்தையன் இருவரின் பதிவுகள் மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் அட்டகாசமான நிழற்படங்கள் அணிவகுப்பு கண்ணை பறித்தது .உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
திரு சைலேஷ் , திரு ரவி சந்திரன் , திரு யுகேஷ் , திரு ஜெய்சங்கர் பதிவுகள் எல்லாமே சூப்பர் . ஒரே இரவில் 6 பக்கங்கள் திரி கடந்துள்ளது சாதனை .

Russellwzf
2nd December 2014, 07:35 AM
http://i59.tinypic.com/rlhtlc.jpg

Russellwzf
2nd December 2014, 07:36 AM
http://i62.tinypic.com/fbwady.jpg

Russellwzf
2nd December 2014, 07:37 AM
http://i61.tinypic.com/29ln5v8.jpg

Russellwzf
2nd December 2014, 07:38 AM
http://i61.tinypic.com/2lvnwuu.jpg

Russellwzf
2nd December 2014, 07:39 AM
http://i58.tinypic.com/2wbt1rn.jpg

Russellwzf
2nd December 2014, 07:41 AM
http://i61.tinypic.com/33ucyva.jpg

Russellwzf
2nd December 2014, 07:42 AM
http://i59.tinypic.com/2vuwwtw.jpg

Russellwzf
2nd December 2014, 07:43 AM
http://i61.tinypic.com/m9ah5e.jpg

ujeetotei
2nd December 2014, 08:28 AM
http://i59.tinypic.com/rlhtlc.jpg

Ramachandran to Ramakrishnan.

It would be great if you posted this image of MGR without mustache.

ujeetotei
2nd December 2014, 08:31 AM
http://i59.tinypic.com/2vuwwtw.jpg

Fine job reflection part is awesome.

ainefal
2nd December 2014, 10:58 AM
http://www.youtube.com/watch?v=AMPS920zYVM

ainefal
2nd December 2014, 11:02 AM
http://www.youtube.com/watch?v=VE-HlZ-o3d4

Russelldvt
2nd December 2014, 11:59 AM
http://i62.tinypic.com/2q2021j.jpg

Russelldvt
2nd December 2014, 12:00 PM
http://i57.tinypic.com/s2dwg2.jpg

Russelldvt
2nd December 2014, 12:02 PM
http://i60.tinypic.com/sbnc3p.jpghttp://i60.tinypic.com/123mv7k.jpg

Russelldvt
2nd December 2014, 12:04 PM
http://i61.tinypic.com/2dujb4h.jpghttp://i59.tinypic.com/15d9tsy.jpg

Russelldvt
2nd December 2014, 12:06 PM
http://i58.tinypic.com/2dgur1z.jpg

Russelldvt
2nd December 2014, 12:06 PM
http://i61.tinypic.com/16ie44y.jpg

Russelldvt
2nd December 2014, 12:07 PM
http://i57.tinypic.com/11vmh79.jpg

Russelldvt
2nd December 2014, 12:08 PM
http://i57.tinypic.com/2cpxj7l.jpg

Russelldvt
2nd December 2014, 12:09 PM
http://i59.tinypic.com/r6z8kg.jpg

Russelldvt
2nd December 2014, 12:11 PM
http://i61.tinypic.com/290vs0j.jpg

Russelldvt
2nd December 2014, 12:13 PM
http://i61.tinypic.com/2s7x9i9.jpg

Russelldvt
2nd December 2014, 12:14 PM
http://i60.tinypic.com/11hum8o.jpg

Russelldvt
2nd December 2014, 12:15 PM
http://i62.tinypic.com/2mfzyif.jpg

Russelldvt
2nd December 2014, 12:16 PM
http://i62.tinypic.com/1zpt7oz.jpg

Russelldvt
2nd December 2014, 12:17 PM
http://i58.tinypic.com/2nk3peb.jpg

Russelldvt
2nd December 2014, 12:18 PM
http://i59.tinypic.com/2w52iyh.jpg

Russelldvt
2nd December 2014, 12:20 PM
http://i62.tinypic.com/2hxaosy.jpg

Russelldvt
2nd December 2014, 12:21 PM
http://i61.tinypic.com/vhs4k1.jpg

Russelldvt
2nd December 2014, 12:23 PM
http://i57.tinypic.com/id864n.jpg

Russelldvt
2nd December 2014, 12:24 PM
http://i60.tinypic.com/jtb57t.jpg

Russelldvt
2nd December 2014, 12:25 PM
http://i58.tinypic.com/fwrigi.jpg

Russelldvt
2nd December 2014, 12:26 PM
http://i62.tinypic.com/30bljtf.jpg

Russelldvt
2nd December 2014, 12:27 PM
http://i57.tinypic.com/2e1a8wk.jpg

Russelldvt
2nd December 2014, 12:28 PM
http://i57.tinypic.com/i52935.jpg

Russelldvt
2nd December 2014, 12:28 PM
http://i61.tinypic.com/1zlb0g1.jpg

Russelldvt
2nd December 2014, 12:29 PM
http://i61.tinypic.com/2mh7l8j.jpg

Russelldvt
2nd December 2014, 12:30 PM
http://i62.tinypic.com/34zap0k.jpg

Russelldvt
2nd December 2014, 12:31 PM
http://i59.tinypic.com/ebbrcz.jpg

Russelldvt
2nd December 2014, 12:32 PM
http://i61.tinypic.com/t5ioi1.jpg

Russelldvt
2nd December 2014, 12:33 PM
http://i60.tinypic.com/b9azgo.jpg

Russelldvt
2nd December 2014, 12:35 PM
http://i58.tinypic.com/2r70lqw.jpg

Russelldvt
2nd December 2014, 12:36 PM
http://i58.tinypic.com/dmwtqr.jpg

Russelldvt
2nd December 2014, 12:37 PM
http://i62.tinypic.com/xolb1y.jpg

Russelldvt
2nd December 2014, 12:38 PM
http://i60.tinypic.com/2h6as1s.jpg

Russelldvt
2nd December 2014, 12:40 PM
http://i60.tinypic.com/35041v8.jpg

Russelldvt
2nd December 2014, 12:41 PM
http://i58.tinypic.com/o76728.jpghttp://i57.tinypic.com/5ofs6g.jpg

Russelldvt
2nd December 2014, 12:43 PM
http://i57.tinypic.com/vngv7o.jpg

Russelldvt
2nd December 2014, 12:44 PM
http://i57.tinypic.com/2r3j8dw.jpg

Russelldvt
2nd December 2014, 12:45 PM
http://i57.tinypic.com/23hq4b4.jpg

Russelldvt
2nd December 2014, 12:46 PM
http://i57.tinypic.com/4iosoo.jpg

Russelldvt
2nd December 2014, 01:03 PM
http://i60.tinypic.com/zjgk1i.jpg

Russelldvt
2nd December 2014, 01:04 PM
http://i62.tinypic.com/6qe843.jpg

Russelldvt
2nd December 2014, 01:05 PM
http://i62.tinypic.com/211mjqb.jpg

Russelldvt
2nd December 2014, 01:06 PM
http://i62.tinypic.com/34jf6th.jpg

Russelldvt
2nd December 2014, 01:06 PM
http://i57.tinypic.com/spvv5u.jpg

Russelldvt
2nd December 2014, 01:07 PM
http://i59.tinypic.com/xmikoi.jpg

Russelldvt
2nd December 2014, 01:08 PM
http://i62.tinypic.com/2crvhok.jpg

Russelldvt
2nd December 2014, 01:09 PM
http://i62.tinypic.com/35i3s6h.jpg

Russelldvt
2nd December 2014, 01:09 PM
http://i59.tinypic.com/hwyemw.jpg

Russelldvt
2nd December 2014, 01:10 PM
http://i61.tinypic.com/2r6yv13.jpg

Russelldvt
2nd December 2014, 01:10 PM
http://i59.tinypic.com/2wcp8bt.jpg

Russelldvt
2nd December 2014, 01:11 PM
http://i61.tinypic.com/nh1f6.jpg

Russelldvt
2nd December 2014, 01:12 PM
http://i62.tinypic.com/2vs3e68.jpg

Russelldvt
2nd December 2014, 01:12 PM
http://i59.tinypic.com/34hvwqe.jpg

Russelldvt
2nd December 2014, 01:13 PM
http://i58.tinypic.com/2chnajk.jpg

Russelldvt
2nd December 2014, 01:14 PM
http://i62.tinypic.com/2dkaf03.jpg

Russelldvt
2nd December 2014, 01:15 PM
http://i62.tinypic.com/35mpmdh.jpg

Russelldvt
2nd December 2014, 01:16 PM
http://i57.tinypic.com/23jqyjq.jpg

Russelldvt
2nd December 2014, 01:16 PM
http://i58.tinypic.com/a0z5zm.jpg

Russelldvt
2nd December 2014, 01:17 PM
http://i59.tinypic.com/2gwxsvo.jpg

Russelldvt
2nd December 2014, 01:22 PM
http://i59.tinypic.com/4rfc44.jpg

Russelldvt
2nd December 2014, 01:23 PM
http://i60.tinypic.com/1428tie.jpg

Russelldvt
2nd December 2014, 01:23 PM
http://i57.tinypic.com/6sgvvq.jpg

Russelldvt
2nd December 2014, 01:24 PM
http://i57.tinypic.com/dz6qlk.jpg

Russelldvt
2nd December 2014, 01:25 PM
http://i60.tinypic.com/294j8cy.jpg

Richardsof
2nd December 2014, 01:30 PM
ENGAL MUTHAYAN INDRU 1000THIL ORUVAN .SUPERB MUTHAYAN



http://i58.tinypic.com/ouqkk1.jpg

ainefal
2nd December 2014, 01:31 PM
Vazthukkal [ once again] congrats Muthian Ammu Sir:

http://www.youtube.com/watch?v=V54gTgjS9M4

Russelldvt
2nd December 2014, 01:32 PM
http://i59.tinypic.com/2nbghzr.jpgவாழ்க தலைவர்....இன்றைய தலைமுறைகளுக்கு அவரின் புகழை நாங்கள் பதிவு செய்வோம்..இந்த பதிவை எனக்காக உருவாக்கி தலைவர் பதிவுகளை நான் பதிவு செய்ய உதவிசெய்த தலைவரின் பக்தர் வேலூர் ராமமூர்த்திக்கு என் நன்றி..

Russelldvt
2nd December 2014, 01:42 PM
நன்றி நண்பரே...இந்த பதிவில் என்னைவிட நிறைய தலைவரின் பதிவுகளை பார்க்கும் போது எனது பதிவு மிக சிறிய பங்கு ... வாழ்க தலைவரின் பக்தர்கள்...வளர்க தலைவரின் புகழ்...தலைவரின் சினிமா சம்பத்தப்பட்ட 500 பாடல் வீடியோ வைதிருகேறேன்..படங்கள் மட்டுமல்ல வீடியோ பதிவு செய்வேன்.. அதற்கான நல்ல உடல் நிலையை தலைவர் எனக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ....

Russelldvt
2nd December 2014, 02:00 PM
நன்றி சைலேஷ் பாபு சார்...இந்தபதிவில் நான் ஒரு செங்கல் மட்டும்தான்..நீங்கள் மிகப்பெரிய கோபுரங்கள்..எனக்காக ஒரு வீடியோ பதிவை செய்து தலைவரின் பக்தரை வாழ்த்தியதிற்கு என் மனமார்ந்த நன்றி..

Richardsof
2nd December 2014, 03:21 PM
60 நாளில் 1000 பதிவுகள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் திரு
முத்தையன் .மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12ல் அநேகமாக 2000 பதிவுகளை கடந்திடுவார் என்று
நம்புகிறேன் .சாதனைகளுக்கு சொந்தக்காரர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் . அவர் வழி வந்த திரு
முத்தையனும் சாதனை புரிந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளார் .

Stynagt
2nd December 2014, 03:36 PM
http://i57.tinypic.com/2qwpv2v.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
2nd December 2014, 04:49 PM
http://www.youtube.com/watch?v=UGsP1yJxOXI

ainefal
2nd December 2014, 09:20 PM
http://www.youtube.com/watch?v=nA0uOFxXDzI

Russellisf
2nd December 2014, 09:29 PM
CONGRATULATIONS MUTHAIYAN SIR [C


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps7a7646ad.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps7a7646ad.jpg.html)OLOR="#000000"][/COLOR]

Russellisf
2nd December 2014, 09:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa8f4f1e8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa8f4f1e8.jpg.html)

Russellisf
2nd December 2014, 09:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps30d48782.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps30d48782.jpg.html)

Russellisf
2nd December 2014, 09:35 PM
பிரான்ஸ் எம்.ஜி.ஆர்.பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள செயின்ட் தெனிஸ் என்ற இடத்தில் ஆண்டு தோறும் எம்.ஜி.ஆர். விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. விழாவில், நடிகர் அசோகனின் மகனான திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன், ‘இதயக் கனி’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில், பிரான்ஸ் நாட்டின் அனுமதி பெற்று, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தபால் தலையை செயின்ட் தெனிஸ் துணை மேயர் பொதில் ஹமுதி வெளியிட நடிகர் வின்சென்ட் அசோகன் பெற்றுக் கொண்டார். இதே போன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தபால் தலையை மற்றொரு துணை மேயர் சிலிமான் ஏபல்லா வெளியிட எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, பாரிஸ் நகரில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கவிதை அரங்கம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் செய்திருந்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Russellisf
2nd December 2014, 09:43 PM
congratulations muthaiyan sir for completing 1000 speed post in our god thread

Russellisf
2nd December 2014, 11:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9051cf6a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9051cf6a.jpg.html)

ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே"..

ஆனால்..அதற்கொரு உருக்கமான காரணத்தையும் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்...
அந்த உண்மையான காரணத்தை அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்..!

"ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று குறிப்பிடுவதை ஒரு சிலர் பொருத்தமாக இருப்பதாகக் கருதலாம். வேறு சிலர் இது பொருத்தம் இல்லை என்றும் நினைக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நான் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது என் உடலிலிருந்து நிறைய ரத்தம் விரயமாகியிருந்தது.
அப்போது என் உடலில் ரத்தம் செலுத்தி என்னை வாழ வைக்க ஆவன செய்தார்கள் மருத்துவ நிபுணர்கள். இதைக் குறிப்பிடுவது எனது நீங்காக் கடமையாகும்.

அந்த ரத்தத் துளிகள் என் உடலில் இருப்பதால்தான் நான் மனிதனாக உலவுகிறேன். அப்போது என் உடலில் செலுத்தப்பட்ட ரத்தம் யாருடைய ரத்தம் என்பது எனக்கும் தெரியாது.
ஆனால், அந்த ரத்தத் துளிகள்தான் என்னை மீண்டும் மனிதனாக ஆக்கியது.

அந்த ரத்தம் பலருடைய ரத்தமானதால் அனைவரையுமே நான்."என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே" என்று உரிமையுடன் அழைக்கிறேன்.

அதனை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் அதன் பிறகு கடிதம் எழுதும்போதும் அல்லது மேடையில் பேசும் போதும் எனது உடன்பிறப்புக்களை "ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே"என்று குறிப்பிடுகிறேன்..”

ainefal
2nd December 2014, 11:41 PM
http://www.youtube.com/watch?v=_g1hYFUU0NM

Russellisf
2nd December 2014, 11:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsac57a06a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsac57a06a.jpg.html)

ainefal
3rd December 2014, 01:13 AM
http://www.youtube.com/watch?v=o_wZJnBPzRc&list=PLdD6yPzm2R4HA25Bpb-R6L350kaRj4Hch

ainefal
3rd December 2014, 01:26 AM
http://www.youtube.com/watch?v=VhfEbHIMM3g

ainefal
3rd December 2014, 01:27 AM
http://www.youtube.com/watch?v=LASHfZcTZxI

Russellisf
3rd December 2014, 07:29 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1d7a4775.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1d7a4775.jpg.html)

Richardsof
3rd December 2014, 12:10 PM
1968ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் எட்டு படங்களில் இடம்பெற்ற மக்கள் திலகம் - ஜெயா
காதல் பாடல்கள் .அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள் . மக்கள் திலகம் - ஜெயா இருவரின் காதல் பாடல்கள் கண்ணுக்கு விருந்து .இனிமையான பாடல்கள்

கண்ணே கனியே மணியே - ரகசிய போலீஸ் 115
பால் தமிழ் பால் ,,,- ரகசிய போலீஸ் 115
என்ன பொருத்தம் நமக்குள் இந்த -ரகசிய போலீஸ் 115
மழை முத்து முத்து பந்தலிட்டு ...தேர்த்திருவிழா
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா -தேர்த்திருவிழா

நீயாதான் எனக்கு மணவாட்டி ...குடியிருந்தகோயில்
குங்கும பொட்டின் மங்களம் ...குடியிருந்தகோயில்
சிரித்தால் தங்க பதுமை அடடா .. - கண்ணன் என் காதலன்
சின்னவளை முகம் சிவந்தவளை - புதியபூமி
விழியே விழியே உனக்கென்ன வேலை -புதியபூமி
மயங்கும் வயது மடி மேல் விழுந்து ...கணவன்
நாங்க புதுசா கட்டிகிட்டே ஜோடி .... ஒளிவிளக்கு
ருக்குமணியே பர பர .................... ஒளிவிளக்கு
வா பொண்ணுக்கு போட்டு வைக்கவா ....காதல் வாகனம்

Russelldvt
3rd December 2014, 12:13 PM
http://i57.tinypic.com/160zk7r.jpgசபாஷ் மாப்ளே..டைட்டிலே கிடைக்கவில்லை நண்பர்களே...

Richardsof
3rd December 2014, 12:14 PM
காதல் வாகனம் - படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகம் - ஜெயா காதல் நடிப்பு மிகவும் மனதை கவர்ந்தது .

http://youtu.be/HhSNdkBvvwY

Russelldvt
3rd December 2014, 12:15 PM
http://i60.tinypic.com/w8ryqc.jpg

Russelldvt
3rd December 2014, 12:15 PM
http://i59.tinypic.com/358ny2u.jpg

Russelldvt
3rd December 2014, 12:16 PM
http://i57.tinypic.com/dfi0cm.jpg

Russelldvt
3rd December 2014, 12:17 PM
http://i62.tinypic.com/2ia7qs7.jpg

Russelldvt
3rd December 2014, 12:18 PM
http://i60.tinypic.com/rh7ok4.jpg

Russelldvt
3rd December 2014, 12:18 PM
http://i61.tinypic.com/25yvl80.jpg

Russelldvt
3rd December 2014, 12:20 PM
http://i57.tinypic.com/nx4cd2.jpg

Russelldvt
3rd December 2014, 12:21 PM
http://i61.tinypic.com/2lximnn.jpg

Russelldvt
3rd December 2014, 12:22 PM
http://i62.tinypic.com/2hol1c3.jpg

Russelldvt
3rd December 2014, 12:23 PM
http://i60.tinypic.com/28rea7l.jpg

Russelldvt
3rd December 2014, 12:23 PM
http://i58.tinypic.com/hs9m2w.jpg

Russelldvt
3rd December 2014, 12:25 PM
http://i58.tinypic.com/20gfrcw.jpg

Russelldvt
3rd December 2014, 12:26 PM
http://i60.tinypic.com/zvr6ty.jpg

Russelldvt
3rd December 2014, 12:27 PM
http://i60.tinypic.com/sevw4x.jpg

Russelldvt
3rd December 2014, 12:28 PM
http://i62.tinypic.com/34sm5hi.jpg

Russelldvt
3rd December 2014, 12:28 PM
http://i57.tinypic.com/dhc0wp.jpg

Russelldvt
3rd December 2014, 12:30 PM
http://i57.tinypic.com/30wpkq0.jpg

Russelldvt
3rd December 2014, 12:31 PM
http://i57.tinypic.com/2iru549.jpg

Russelldvt
3rd December 2014, 12:32 PM
http://i58.tinypic.com/20rmuq9.jpg

Russelldvt
3rd December 2014, 12:33 PM
http://i61.tinypic.com/2h4geh0.jpg

Russelldvt
3rd December 2014, 12:34 PM
http://i60.tinypic.com/91c4zs.jpg

Russelldvt
3rd December 2014, 12:35 PM
http://i59.tinypic.com/oiesp.jpg

Russelldvt
3rd December 2014, 12:36 PM
http://i59.tinypic.com/29an3r.jpg

Russelldvt
3rd December 2014, 12:37 PM
http://i62.tinypic.com/2a0nxo3.jpg

Russelldvt
3rd December 2014, 12:38 PM
http://i59.tinypic.com/iggb47.jpg

Russelldvt
3rd December 2014, 12:39 PM
http://i57.tinypic.com/4ggf0k.jpg

Russelldvt
3rd December 2014, 12:40 PM
http://i59.tinypic.com/69p2dt.jpg

Richardsof
3rd December 2014, 12:58 PM
COURTESY - SRIKANTHA- SANGA ILAKKIYAM

Chronology of Political and Cinema Activities of DMK Members (1954-59)

To summarize the activities of MGR’s contemporaries, I provide the following chronology, based on the sources (Film News Anandan, Kannan, Kannadasan, Karunanidhi and Sivaji Ganesan) cited at the end.

1954 March 3: release of Manohara (Manohara) movie, starring Sivaji Ganesan and SSR, scripted by Karunanidhi. A big success in box office.

1954 April 9: release of Illara Jothi (Light of Domesticity) movie, starring Sivaji Ganesan and scripted/lyrics by Kannadasan. A box office failure.

1954 May 25: release of Sorga Vasal (Heaven’s Gate) movie, starring K.R. Ramasamy and scripted by Anna. Moderately received, due to bad mauling by censors.

1954 June 22: First release of Kannadasan’s journal Thenral.

1954 July 22: release of Malai Kallan (Mountain Thief) movie, starring MGR and scripted by Karunanidhi. A big box office success.

1954 July 30: release of Thuli Vizham (Poison Drop) movie, starring K.R. Ramasamy (hero) and Sivaji Ganesan (villain), scripted and directed by A.S.A. Samy.

1954 Aug. 26: release of Koondu Kili (Caged Parrot) movie, starring MGR and Sivaji Ganesan. A box-office failure.

1954 October 15: release of Rathak Kanneer (Blood Tears) movie, starring M.R. Radha and SSR, with Chidambaram Jayaraman as music director. A big success

1955 July 29: release of Gul e Baghavali (Gul e Baghavali) movie, starring MGR. a big success.

1956 January 14: release of Alibabavum 40 Thirudarkalum (Alibaba and 40 Thieves) movie. The first Tamil movie to be produced in color (Geva). A big success.

1956 April 13: release of Madurai Veeran (Hero of Madurai) movie, starring MGR. A big successful movie for MGR, in which the hero character dies at the end!

1956 September 4: release of Thaiku Pin Thaaram (Wife after Mother) movie, starring MGR. The first successful movie in a social theme for MGR. A big success.

1956 November: Tamilnadu suffered from disruptive cyclone damage. DMK launced a fund drive to support victims. Sivaji Ganesan also became a victim of sibling rivalry and discord in receiving deserved recognition. The instigator of such a design, was not identified by him openly, but he hints Karunanidhi.

1957 March 31: Madras State Assembly election. DMK candidates contested for the first time, under Independent label. While Karunanidhi won at Kulithalai constituency, SSR and Kannadasan lost in their respective constituencies Theni and Thirukoshtiyur.

1957: Sivaji Ganesan sidelined from DMK and dissociate himself from the party, after a visit to Tirupathi temple. MGR receives prominent treatment. Kannadasan openly attacks Sivaji Ganesan, in his journal Thenral.

1957 August 30: death of comedian actor and senior contemporary N.S. Krishnan.

1957 December 9: Prime Minister Nehru delivers a speech at Tiruchirapalli that he was ready even for a war against secessionist tendencies promoted by DMK.

1958 January 6: Black Flag protest to prime minister Nehru during his visit to Madras. MGR detained at Madras jail with SSR.

1958 February 22-23: DMK’s regional conference held at Deva Kottai at Ramanathapuram district. Opening address delivered by SSR. Karunanidhi scripted drama ‘Rising Sun’ staged for the first time.

1958 March 1: DMK receives ‘Rising Sun’ as its official symbol from the Election Commission.

1958 June 27: release of Malai idda Mangai (A Virgin, who garlanded) movie, starring T.R. Mahalingam; produced by Kannadasan. Success in box office, but not for Kannadasan!

1958 August 22: release of Nadodi Mannan (Vagabond King) movie, the first movie under ‘MGR Pictures’ banner. A big success in box office.

1959 January: DMK wins prominently at the Madras municipal council elections. DMK candidates won 45 seats (compared to Congress Party candidates winning 37 seats) for 100 seat assembly. Subsequently A.P. Arasu of DMK was elected as the mayor of Madras city. At the felicitation meeting held, Kannadasan was disillusioned with the recognition Karunanidhi received from the hands of Anna.

1959 February: At the general council meeting of DMK held in Puthukottai, E.V.K. Sampath (then ranked no. 2 in DMK hierarchy) accused Anna and Nedunchezhiyan for not spreading the party message to other three (Andhra, Kannada and Kerala) states.

1959 May 6: release of Veera Pandiya Kattabomman (Heroic Pandiya Kattabomman) movie, starring Sivaji Ganesan in the title role. A big success in box office.

1959 May 19: release of Sivagankai Seemai (Distant land of Sivagankai) movie, starring SSR, produced by Kannadasan; failure in box office.

1959 June 16: Left leg injury to MGR at the drama stage in Sirkazhi.

Richardsof
3rd December 2014, 03:48 PM
பெங்களுர் நகரில் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் நற்பணி குழு சார்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா 27.2.2015 அன்று நடை பெற உள்ளது .மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

Russelldvt
3rd December 2014, 06:30 PM
http://i58.tinypic.com/33jiwya.jpgதாய் மகளுக்கு கட்டிய தாலி..

Russelldvt
3rd December 2014, 06:32 PM
http://i57.tinypic.com/2a8j59f.jpg

Russelldvt
3rd December 2014, 06:33 PM
http://i59.tinypic.com/n3ngia.jpg

Russelldvt
3rd December 2014, 06:33 PM
http://i59.tinypic.com/mj4jex.jpg

Russelldvt
3rd December 2014, 06:34 PM
http://i57.tinypic.com/2yl01ua.jpg

Russelldvt
3rd December 2014, 06:35 PM
http://i61.tinypic.com/x517d0.jpg

Russelldvt
3rd December 2014, 06:36 PM
http://i60.tinypic.com/289v29x.jpg

Russelldvt
3rd December 2014, 06:36 PM
http://i57.tinypic.com/jrcqif.jpg

Russelldvt
3rd December 2014, 06:37 PM
http://i61.tinypic.com/2jep6q0.jpg

Russelldvt
3rd December 2014, 06:38 PM
http://i60.tinypic.com/2ajdqia.jpg

Russelldvt
3rd December 2014, 06:39 PM
http://i58.tinypic.com/2je7fy0.jpg

Russelldvt
3rd December 2014, 06:40 PM
http://i61.tinypic.com/29lb82c.jpg

Russelldvt
3rd December 2014, 06:40 PM
http://i61.tinypic.com/wtgly.jpg

Russelldvt
3rd December 2014, 06:41 PM
http://i58.tinypic.com/r9ewt3.jpg

Russelldvt
3rd December 2014, 06:42 PM
http://i60.tinypic.com/2z5u73o.jpg

Russellisf
3rd December 2014, 08:47 PM
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் ரிலீஸாகும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்கள் இப்பொழுதே படத்தை வரவேற்க கட் அவுட் வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் அஜீத் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய கட் அவுட்டை தமிழர்கள் பகுதியில் வைத்துள்ளனர். ஒரு இந்திய நடிகருக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இலங்கையில் வைப்பது இதுதான் முதல் முறை. இந்த கட் அவுட் மிகப்பிரமாண்டமாக 59 அடிகளில் அமைக்கபட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது அவருக்கு 35 அடியில் கட் அவுட் வைத்ததே இலங்கையில் இதுவரை இந்திய நடிகர்களுக்கு வைத்த மிகப்பெரிய கட் அவுட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


courtesy india glitz

Russellisf
3rd December 2014, 08:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsb273e8ba.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsb273e8ba.jpg.html)

oygateedat
3rd December 2014, 09:09 PM
http://s27.postimg.org/j7nsqii3n/image.jpg (http://postimg.org/image/ygdq4abrz/full/)

oygateedat
3rd December 2014, 09:11 PM
http://s27.postimg.org/q1b4jhrtv/mgr.jpg (http://postimg.org/image/k0dfmf57j/full/)

oygateedat
3rd December 2014, 09:26 PM
http://s30.postimg.org/ua8lg6i4h/seee.jpg (http://postimg.org/image/afmju22wt/full/)

ujeetotei
3rd December 2014, 09:53 PM
Great work Muthaiyan Sir, and congrats on completing 1000 posts in short time.

ainefal
3rd December 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=n5ocBrMRU20&feature=youtu.be

Richardsof
4th December 2014, 05:50 AM
நேற்று சன் லைப் - தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''பணம் படைத்தவன் '' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது விளயாட்டு வீரராக மக்கள் திலகம் அறிமுக காட்சியில் அவருடைய விளையாட்டு காட்சிகளில் எம்ஜிஆர்
சாகசங்கள் பிரமாதமாக இருந்தது .மக்கள் திலகம் - சௌகார் ஜானகி சந்திக்கும் காட்சிகள் - எம்ஜிஆரின் யதார்த்தமான கிண்டல்கள் -பிறந்த நாள் விழாவில் பாடும் கண் போன போக்கிலே - சமுதாய சிந்தனையை தந்த பாடல் காட்சியில் இசைக்கருவிகளுடன் எம்ஜிஆர் பாடும் பாடல் காட்சியில் நடிப்பு - மேல் நாட்டு நாகரீகம் நமக்கு ஒத்து வராது என்பதை விளக்கும் விதம் - கே.ஆர் - விஜயாவுடன் பாடும் அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ... பாடல் , பவளக்கொடியிலே ..கனவு பாடல் - எனக்கொரு மகன் பிறப்பான் மற்றும் மாணிக்க தொட்டில் இங்கிருக்க பாடல்கள் எல்லாமே சூப்பர் . நாகேஷ்
காமெடி சிறப்பாக இருந்தது .எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் மிகவும் மனதை கவர்ந்தது .மீண்டும் பல முறைஇந்த படத்தை பார்க்க மனம் விரும்புகிறது

Richardsof
4th December 2014, 06:00 AM
கற்பகம் படத்தில் முதலில் எம்ஜிஆர் தான் நடிப்பதாக இருந்தது. எஸ்.வி. ரங்கராவ் பாத்திரத்திற்கு டி.எஸ். பாலையாவை போடும்படி எம்ஜிஆர் கேட்க அதை கே.எஸ் கோபாலகிருஸ்ணன் மறுக்க, அப்படியானால் என்னால் நடிக்க முடியாது என எம்ஜிஆர் விலகிக் கொள்ள, அந்த வாய்ப்பு ஜெமினிகணேசனுக்குப் போனது. ஜெமினி கணேசனுடன் சாவித்திரி, எஸ்.வி. ரங்கராவ், கே.ஆர்.விஜயா, எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்திருந்தனர்.

கற்பகம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான வருத்தம் எம்ஜிஆரிடம் இருந்ததோ என்னவோ, அதைப்போன்ற கதை அமைப்புக் கொண்ட ஒரு குடும்பப் படத்தில் நடித்திருக்கிறார். அது பணம் படைத்தவன். டி.ராமண்ணா படத்தை இயக்கித் தயாரித்திருந்தார். பணம் படைத்தவனில் எம்ஜிஆர், சௌகார்ஜானகி, கே.ஆர். விஜயா, டி.எஸ். பாலையா, நாகேஸ் நடித்திருந்தார்கள்.

கற்பகம் படத்தில் வருவது போல் பணம் படைத்தவனில் முதல் மனைவி இறந்து விடுகிறார். அதில் மனைவியை இழந்து தவிக்கும் கணவன். இதில் பிள்ளையை தம்பி வீட்டில் கொடுத்து விட்டு தவிக்கும் அண்ணன் என கதைகளில் மாற்றங்கள் இருக்கும். ஆனாலும் எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.

கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.

அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும். இதே போன்ற நடன அமைப்புகளோடு சொர்க்கம் படத்தில் சுசிலா பாடும் „ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன்..' பாடல் காட்சி இருக்கும். அந்தப் பாடல் வண்ணத்தில் இருந்தாலும் கறுப்பு வெள்ளையில் வரும் „கண்போன போக்கிலே கால் போகலாமா..' பாடல் காட்சி நன்றாக அமைந்து இருந்தது.

கற்பகம் படத்தில் பி.சுசிலா பாடும் பாடல், அன்று பலரால் முணு முணுக்கப் பட்ட பாடல் அது „பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்..“ என்ற பாடல். பணம் படைத்தவனில் „அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்…“ என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.

„அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன் நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் „அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும். ஆனால் இந்த „கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், „அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.

டி.ராமண்ணாவின் படத்தில் பாடல் காட்சிகளில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். நாயகனும், நாயகியும் வெறுமனே பூங்காக்களை ச் சுற்றி, மரங்களைச் சுற்றி ஓடி ஓடி பாட்டுப் பாடாமல் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துப் பாடலை அமைத்திருப்பார்.

பறக்கும் பாவை படத்தில் குளியலறைக்குள் வைத்து „உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே உறவென்று நான் நினைத்தது..“, பணக்காரக் குடும்பம் படத்தில் மாட்டு வண்டியின் கீழே „இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா?...“ நான் படத்தில் காருக்குள் இருந்து „போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்…“, தங்கச் சுரங்கம் படத்தில் கிணற்றுக்குள் இருந்து „சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் இரண்டு வந்து விளையாடுது…“ என்று படத்துக்குப் படம் பாடல் காட்சிகளில் புதுமை சேர்த்திருப்பார். பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ பாடலை எடுத்திருக்கிறார்.

நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'

„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.


தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.

மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும். சோகங்கள் என்றால் கறுப்புதானா?

பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்று கூட்டணி அமைத்து ஏ.பீம்சிங் சிவாஜி கணேசனை வைத்து „ப' வரிசையில் பதிபக்தி, பாகப்பிரிவினை, படிக்காதமேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் படங்களை இயக்கினார். (ராஜாராணி விதிவிலக்கு) அதே போல் டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
courtesy
ஆழ்வாப்பிள்ளை- net

Richardsof
4th December 2014, 06:10 AM
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். இவனுக்கும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. இவன் தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் இவனை ஆட்கொண்டது. ஆனால் அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே இவனை ஆட்கொண்டார்.

இவனுக்கு ஆறு வயதாக இருந்த சமயம் இவர்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெரு முனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் இவன் பெருவிருப்பமாக இருந்தது. காரணம்... அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் இவனுக்கு கொள்ளைப் பிரியம். லொடக் லொடக்கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் இவனுக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பான் இவன்.


அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை - எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி - அப்பாவுடன் சேர்ந்து இவனுககும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்... பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்... அப்போது இவன் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவான். அதுவும் எப்படி...? ‘ல்தகாசைஆ' என்று விஜய் சொல்வது போல... ‘‘அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா... நாம ணைவீயதஇ போலாம்ப்பா..." என்பான். (இவனெல்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகைப் பேச்சை கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, ‘‘சரிடா... போலாம்" என்பார். ஆஹா... நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே... இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இவன் இரவை எதிர்பார்த்திருப்பான்.

இன்றைய தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்... ஏன்... சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக... எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் இவன் அமர்ந்திருக்க, இவனுககு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் இவனும் ‘‘அப்புடி அடி’’ என்று கத்தி, வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க, இவன் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் பூமித்தாய்க்கு அர்ப்பணமாயின. அப்புறமென்ன... தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரேவாலாவின் வாயை அடைக்க இவன் அப்பா சில பண நோட்டுகளைத் திணிக்க வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இவனுக்குப் பெருவிருப்பமாக இருந்தது. 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவன் ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய இவன் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தான். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே... இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் இவன் நினைவில் பசுமையாய். சரிசரி.... அதிகம் ஜல்லியடிக்காமல் இவன் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த இவன் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தான். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். இவன் கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க... அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்! இவன் நன்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் பார்த்தான் இவன். வாத்யார் மேடையில் பேசியது இன்று இவனுக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.

இர்ணடாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.

அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.

இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!

courtesy - Balaganesh-NET

Russellisf
4th December 2014, 06:57 AM
repeated article but interesting

நினைத்ததை முடிப்பவன் ----
"நினைத்ததை முடிப்பவன் " படத்தில் நடித்த எம் ஜி ஆர் உண்மையில் நினைத்ததை முடிப்பவர் தான் .
டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதல்வரான எம் . ஜி . ஆர் தனது துணைவியார் ஜானகி அம்மாளுடன் டெல்லி சென்றார் . அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர் .
தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த எம் ஜி ஆர் , கூட்டம் தொடங்குவதற்கு முன் பாவலர் முத்துச்சாமியை அழைத்து எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தி இடம் மானியம் கேட்கலாம் என நினைக்கிறேன் , அதற்கு பணம் எவ்வளவு தேவை என கொட்டேஷன் கொடுங்கள் என்றார் .
பாவலரும் கணக்கிட்டு எம் ஜி ஆரிடம் கொடுத்தார் . ஏற்கனவே சத்துணவுத் திட்டத்திற்கு 125 கோடிகள் செலவிட்டு இருக்கிறோம் , மீண்டும் 120 கோடிகள் தேவைப் படும் என்றார் .
கூட்டம் முடிந்து மக்கள் திலகத்தின் எல்லா கோரிக்கைகளையும் கேட்ட பிரதமர் ராஜீவ் , சீருடை வழங்கும் கோரிக்கையை மட்டும் ஏற்கவில்லை , நிராகரித்து விட்டார் , அடுத்த பட்ஜெட்டில் ஆவன செய்கிறேன் என்றார் .
அதற்கு எம் ஜி ஆர் சம்மதிக்கவில்லை , தமிழ் நாட்டிற்கு எந்த மானியமும் வேண்டாம் என சொல்லி கூட்டத்திலிருந்து எழுந்து வந்து விட்டார் .
தமிழ் நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம் ஜி ஆருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆர் . கே திவான் போன் செய்தார் . மாலையில் வேண்டுமானால் உங்களுடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் . அதற்கு எம் ஜி ஆர் சம்மதித்தார் . பிரதமர் சம்மதித்தால் பாப்போம் , இல்லாவிட்டால் வீட்டிற்கு ஒரு ரூபாய் என்று பிரித்து நமது திட்டத்தை நாமே அமல் படுத்துவோம் என்றார் எம் ஜி ஆர் .
அடுத்து பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார் , தான் நினைத்ததை முடித்துவிட்டுத் தான் திரும்பினார் . ஒரு பிடி சோற்றுக்கும் , ஒரு ஜோடி துணிக்கும் என்ன கஷ்டப் பட்டேன்னு எனக்குத் தான் தெரியும் . அதனால் தான் என்னால் முடிந்த அளவுக்கு மதிய உணவோடு இலவச உடையும் கொடுக்கிறேன் என்றார் எம் . ஜி . ஆர் ... அவரை எப்போதும் நினைக்க முடியும் , மறக்க முடியாது ....
இதைச் சொன்னது எஸ் எஸ் ராஜேந்திரன்.

fidowag
4th December 2014, 08:04 AM
http://i58.tinypic.com/17bdhf.jpg

எந்த தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி பதிவிடபடவில்லை என்பதை நண்பர்கள் அறிந்து கொள்க .

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

fidowag
4th December 2014, 08:05 AM
http://i59.tinypic.com/1ig5c1.jpg

fidowag
4th December 2014, 08:06 AM
http://i57.tinypic.com/5jv4td.jpg

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

ainefal
4th December 2014, 08:13 AM
http://i58.tinypic.com/17bdhf.jpg

எந்த தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி பதிவிடபடவில்லை என்பதை நண்பர்கள் அறிந்து கொள்க .

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

எந்த தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி பதிவிடபடவில்லை என்பதை நண்பர்கள் அறிந்து கொள்க - Yukesh Babu Sir, you are very gentle but it is not the case with ......... It will go unnoticed if it is not here! Some will remember to forget!!!!!

fidowag
4th December 2014, 08:20 AM
http://i60.tinypic.com/2cs6k4h.jpg

http://i59.tinypic.com/9ut020.jpg

தின இதழ் - 02/12/2014

Richardsof
4th December 2014, 08:25 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PanamPadaithavan0002.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/PanamPadaithavan0002.jpg.html)

Richardsof
4th December 2014, 08:35 AM
தமிழக சட்ட சபையில் எந்த அளவிற்கு கண்ணியமற்ற முறையில் 1972 முதல் திமுக தலைவர்கள் உள்பட அக்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் நடந்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் .

மக்கள் திலகம் தன்னுடைய பொறுமையாலும் , கண்ணியத்தாலும் திமுக தலைவரையும் அவருடைய சட்ட மன்ற உறுப்பினர்களையும் வெகு சாமர்த்தியமாக அடக்கினார் என்பது வரலாறு .

fidowag
4th December 2014, 08:38 AM
இனிய நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் "பணம் படைத்தவன் " விமர்சனம் சூப்பர் .

பெங்களூரில் நடைபெற உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.பிறந்த நாள் விழா (27/02/2015) அறிவிப்புக்கு நன்றி.

விழா இனிதே வெற்றி பெற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் சார்பாக அன்பான அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


இனிய நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.
சட்டசபையில் நாகரிகம் - குமுதம் ரிப்போர்டர் -செய்தி பதிவு என்னால் பதிவிடப்பட்டது. தாங்கள் தவறுதலாக நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளீர்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.

ஆர். லோகநாதன்.

Russellisf
4th December 2014, 10:48 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd3a16992.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd3a16992.jpg.html)

Russellisf
4th December 2014, 10:51 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/g_zps91805042.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/g_zps91805042.jpg.html)


நன்றி மறந்த சினிமா உலகம்" "நாடோடி மன்னன்"படத்தின் வண்ணப் பகுதிகளை பிரதிநிதிகள் எடுக்க பம்பாய் பிலிம் சென்டருக்கு அனுப்பி இருந்தேன்,மிகுந்த சிரமத்திற்கிடையை "நாடோடி மன்னனை"நான் எடுத்ததை நண்பா்கள் அறிவாா்கள்,படத்தை வெளியிடும் தேதியையும் அறிவித்து விட்டேன்.படத்தை வாங்கிய விநியோகஸ்தா்கள் வேறு என்னை துாிதப்படுத்துகிறாா்கள்.அப்போதெல்லாம் சென்னையில் கலா் லாபரட்ரிகள் இல்லாத நேரம்.ஆகவே பிலிம்சென்டா் ஸ்டுுடியோவுக்கு நல்ல வேலை.எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எனது படத்தை வண்ணப் பிரதி எடுக்க அவா்கள் ஒப்புதல் அளித்து வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.இந்த இடைவேளையில்,சென்னையில் உள்ள பட முதலாளிகள் (ஒரு சமயத்தில் என்னை வைத்து படம் எடுத்து முன்னுக்கு வந்தவா்கள்) குறிப்பிட்ட நாளில் "நாடோடி மன்னனை"நான் வெளியிடக்கூடாது என்பதற்காக,பிலிம்சென்டா் ஸடுூடியோவுக்கு போன் மேல் போன் செய்து அவா்களை அச்சுறுத்தினாா்கள்,எவ்வளவோ,தவறான வழிகளைக் கையாண்டாா்கள்,இவா்கள் நினைத்தது ஏதுவும் நடக்கவில்லை.பிலிம் சென்டா் அதிபா் என் மீது அன்பு கொண்டு குறிப்பிட்ட நாளில் நான் படத்தை வெளியிட கலா் பிரதி எடுத்து உதவினாா்.அப்பொழுதுதான் நன்றி மறந்த தமிழ்ப்பட அதிபா்களை நினைத்து மனம் வருந்தினேன்."நடிகன் குரல் இதழில் எம்.ஜி.ஆா்,எழுதியது.

Russellisf
4th December 2014, 10:51 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpscbe09819.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpscbe09819.jpg.html)

Russellisf
4th December 2014, 10:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps18540f03.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps18540f03.jpg.html)



சோதனையை சாதனையாக்ய என் தம்பி எம்ஜிஆா் சின்ன வயசிலிருந்தே எதுக்கும் கலங்க மாட்டான் என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோங்கிற எண்ணம் உண்டு.என்ன கஷ்டம் வந்தாலும் எல்லாம் நல்லதுக்குத் தான்'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உன்டு.அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகலைத் தேடிக் கொடுத்திருக்கு....எம் ஜி சக்ரபாணி

Russellisf
4th December 2014, 10:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpsaf541319.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpsaf541319.jpg.html)

Russellisf
4th December 2014, 10:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpse390ba05.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpse390ba05.jpg.html)

Russellisf
4th December 2014, 10:54 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps1d9ba66f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps1d9ba66f.jpg.html)

Russellisf
4th December 2014, 10:54 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsea6fa386.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsea6fa386.jpg.html)

Russellisf
4th December 2014, 10:55 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zpsf4816a5c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zpsf4816a5c.jpg.html)

Richardsof
4th December 2014, 11:02 AM
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு

மக்கள் திலகத்தின் அபூர்வமான நிழற்படங்கள் - மிகவும் அருமை . மிக்க நன்றி .

Russelldvt
4th December 2014, 11:51 AM
யுகேஷ் பாபு அவர்களின் படங்கள் தலைவரின் ஆவணங்கள்...பாதுகாக்க வேண்டிய படங்கள்...நன்றி..

Russelldvt
4th December 2014, 11:57 AM
http://i62.tinypic.com/ta51uh.jpg

Russelldvt
4th December 2014, 11:58 AM
http://i60.tinypic.com/1z3zevb.jpg

Russelldvt
4th December 2014, 11:59 AM
http://i57.tinypic.com/ruquyx.jpg

Russelldvt
4th December 2014, 12:00 PM
http://i61.tinypic.com/r90md5.jpg

Russelldvt
4th December 2014, 12:01 PM
http://i61.tinypic.com/69dgky.jpg

Russelldvt
4th December 2014, 12:02 PM
http://i60.tinypic.com/2ywvos3.jpg

Russelldvt
4th December 2014, 12:03 PM
http://i59.tinypic.com/2ynfli1.jpg

Russelldvt
4th December 2014, 12:04 PM
http://i58.tinypic.com/23ljckp.jpg

Russelldvt
4th December 2014, 12:05 PM
http://i59.tinypic.com/166ahpv.jpg

Russelldvt
4th December 2014, 12:05 PM
http://i58.tinypic.com/15nxb3s.jpg

Russelldvt
4th December 2014, 12:07 PM
http://i62.tinypic.com/2n6dwds.jpg

Russelldvt
4th December 2014, 12:08 PM
http://i60.tinypic.com/2re3zhl.jpg

Russelldvt
4th December 2014, 12:09 PM
http://i57.tinypic.com/29ckh28.jpg

Russelldvt
4th December 2014, 12:10 PM
http://i60.tinypic.com/15p4pjk.jpg

Russelldvt
4th December 2014, 12:11 PM
http://i58.tinypic.com/k2h268.jpg

Russelldvt
4th December 2014, 12:17 PM
http://i61.tinypic.com/2dlt1q9.jpg

Russelldvt
4th December 2014, 12:17 PM
http://i59.tinypic.com/2w74vo4.jpg

Russelldvt
4th December 2014, 12:18 PM
http://i62.tinypic.com/2582b20.jpg

Russelldvt
4th December 2014, 12:19 PM
http://i58.tinypic.com/25z09jr.jpg

Russelldvt
4th December 2014, 12:20 PM
http://i62.tinypic.com/1zg4yli.jpg

Russelldvt
4th December 2014, 12:20 PM
http://i57.tinypic.com/otkvbn.jpg

Russelldvt
4th December 2014, 12:21 PM
http://i61.tinypic.com/2lu51d2.jpg

Russelldvt
4th December 2014, 12:22 PM
http://i62.tinypic.com/2146teo.jpg

Russelldvt
4th December 2014, 12:23 PM
http://i62.tinypic.com/2zeb6v9.jpg

Russelldvt
4th December 2014, 12:25 PM
http://i60.tinypic.com/18ygit.jpg

Russelldvt
4th December 2014, 12:26 PM
http://i58.tinypic.com/2pr8e1u.jpg

Russelldvt
4th December 2014, 12:26 PM
http://i62.tinypic.com/2wbz0oy.jpg

Russelldvt
4th December 2014, 12:27 PM
http://i62.tinypic.com/2hncc9i.jpg

Russelldvt
4th December 2014, 12:28 PM
http://i61.tinypic.com/16gxydg.jpg

Russelldvt
4th December 2014, 12:28 PM
http://i57.tinypic.com/2rzpijt.jpg

Russelldvt
4th December 2014, 12:29 PM
http://i60.tinypic.com/1znamae.jpg

Russelldvt
4th December 2014, 12:30 PM
http://i60.tinypic.com/2af06kl.jpg

Russelldvt
4th December 2014, 12:31 PM
http://i62.tinypic.com/sbhsia.jpg

Russelldvt
4th December 2014, 12:32 PM
http://i62.tinypic.com/zirpd1.jpg

eehaiupehazij
4th December 2014, 01:29 PM
dear Muthaiyan Ammu sir. It seems you have an amazing photo bucket collection of MGR stills.May I request you to add salt and pepper :) to these displays by adorning these lifetime photos/monuments with few lines of the movie name, situation of that pose, ...like that ..for the benefit of visitors like me? If you don't mistake..though I am a hubber of another thread.

Russellzlc
4th December 2014, 03:51 PM
http://i60.tinypic.com/2pq9zdz.jpg

நீதியரசர் திரு.கற்பக விநாயகம் அவர்களுக்கு தலைவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி. தனக்காக பாதுகாப்புக்கு வந்த போலீசார் சாப்பிட்ட பிறகே தலைவர் சாப்பிட்டிருக்கிறார். திரு.கற்பக விநாயகம் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிலும் சாப்பிட்டு, தொண்டர்கள் வருத்தப்படாமல் இருக்க அவர்களின் வீட்டில் காப்பி சாப்பிட்ட தலைவரின் பண்பு, நமக்கெல்லாம் பாடம். நன்றி திரு.லோகநாதன் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 03:54 PM
கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழரும், ஈழ முரசு நிர்வாகத்தில் பணியாற்றியவருமான திரு.செல்வராசு அவர்கள் நரம்பு பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்று இருக்கிறார். அவரது வீட்டில் புரட்சித் தலைவர் படம். மலையும் மரியாதையும் என்றும் தலைவருக்கு உண்டு.

http://i61.tinypic.com/2akh8y8.jpg

தலைவரின் விசுவாசி திரு.செல்வராசு அவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம். திரு.தொல்.திருமாவளவன் படங்களை பார்வையிடுகிறார். மேலும் தகவல்கள் உண்டா திரு.சைலேஷ் சார்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:01 PM
[QUOTE=g94127302;1186834]எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் - ஒரு புதிய முயற்சியாக , "என் கண்ணோட்டத்தில் MGR " என்ற ஒரு பாகத்தை ஆரம்பித்து அதில் அவர் செய்துள்ள மகத்தான சேவைகளை தொடுத்து ஒரு புஷ்பாஞ்சலியை அவருக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - புதிய முயற்சி - தவறுகள் ஏதாவது இருந்தால் ( எழுத்து பிழைகளையும் சேர்த்து ) தயவு செய்து மன்னிக்கவும் . இங்கு வரும் சுறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்ல படலாம் - இருந்தாலும் அது என் முயற்ச்சியை பாதிக்காது . சில பாடல்களையும் , அவருடைய மிகவும் எனக்கு பிடித்த படங்கள் சிலவற்றையும் , இதன் மூலம் அவர் சமுதாயத்திற்கு கொடுத்த நல்ல புத்திமதிகளையும் வேறு ஒரு கோணத்தில் அலசினால் அவைகள் அனைத்துமே இன்னும் அதிகமாகவே தித்திக்கின்றன --- - பார்த்த படங்கள் , கேட்ட பாடல்கள் - ஆனால் இன்னும் மனதை விட்டு ஏன் நீங்குவதில்லை ?? - சொல்ல முடியாத ஒரு சக்தி நம்மையெல்லாம் கட்டி போட்டு விடுகின்றது - ஒரு பாணபத்திரருக்கு பாண்டிய நாடு அடிமையானது போல , இந்த படங்களுக்கும் பாடல்களுக்கும் நாமும் , நம் சந்ததிகளுக்கும் என்றுமே அடிமை தானே ? ஏன் என்று அலசினால் வரும் ஒரே பதில் MGR - அவர் எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளும் , நல்ல விஷயங்கள் மக்களை அடைய வேண்டும் என்று அவர் அதற்காக உழைத்த உழைப்பும், சொல்லவேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி போதாது

ஒரு பிரிவினரை , அவர் படும் கஷ்ட்டங்களை பாடல் மூலம் தெரிவித்து அதன் மூலம் அந்த பிரிவினருக்கும் ஒரு முக்கியத்துவத்தை வாங்கி கொடுத்தவர் .. இந்த பாடலை கேட்ட மீன்களும் , சுறாக்களும் அந்த பிரிவினருக்கு மிகவும் சந்தோஷமாக தங்களை அற்பணித்ததாம் - அவைகளுக்கு அவைகளின் பிறவி பயனை கொடுத்த ஒரே பாடல் இதுதான் - மீனவர்களை மையமாக கொண்டு வெளி வந்த படங்களில் குறவஞ்சியும் , படகோட்டியும் முதல் இடங்களில் நிற்கின்றன - அதுவரை அந்த பிரிவினரை கண்ணெடுத்தும் பார்க்காத இந்த சமுதாயம் - இந்த பாடல் மூலம் தன தவறை திருத்திகொண்டது

இராமயணத்தில் , அந்த ராமன் , வாலியை மறைந்து இருந்து கொன்றான் - ஆனால் இந்த கலியுகத்தில் இந்த ராமன் வாலியை கொல்லவில்லை , மாறாக இருந்தும் , இறந்தும் வாழவைத்தான் - அந்த வாலி அமைத்த கவிதைகளின் பாலத்தில் என்றுமே நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் இந்த ராமன் - வரிகளில் எங்காவது ஈரபசை இருக்குமா ? இதோ இந்த வரிகளை கவனியுங்கள் எவ்வளவு ஈரமாக உள்ளது - ஆம் அந்த ஈரம் வெறும் தண்ணீர் இல்லை , நாம் சிந்தும் கண்ணீர்

உலகத்தின் தூக்கம் கலையாதோ -----------
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ------
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ -----
ஒரு நாள் பொழுதும் புலராதோ -----

----------------------------------

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு --
முடிந்தால் முடியும் , தொடர்ந்தால் தொடரும் - இதுதான் எங்கள் வாழ்க்கை -------

கடல் நீர் மேல் பயணம் போனால் , குடிநீர் தருபவர் யாரோ ??
தனியாய் வந்தோர் துணிவை தவிர துணையாய் வருபவர் யாரோ ??
ஒரு நாள் போவார் , ஒரு நாள் வருவார் - ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ----

இந்த பாடல் , பாடலின் வரிகள் , பாடலின் இசை , TMS குரல் வளம் - இவைகள் எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டி போட்ட அந்த காந்த கண்கள் - அந்த கண்களில் ஊறிக்கிடக்கும் மீனவர்களின் நிலைமை - எதை விடுவது , எதை சொல்வது ----

இந்த , பாடலும் படமும் என்னை மிகவும் கட்டி போட்டதன் காரணம் -

1. சிறிய வயதில் அன்னையுடன் சென்று பார்த்த படம் - அன்னையை பார்க்க விடாமல் அங்கு கிடைக்கும் தின் பண்டங்களுக்காக அழுது நின்ற படம்

2. விவரம் தெரிந்தவுடன் அன்னையை அழைத்து சென்ற படம் - என் அன்னை என்னை பார்க்க விடவில்லை - சில மன சச்சரிவினால்

3. ஒரு பிரிவினரை மேல் தூக்கி நிற்க வைத்த படம்

4. சமுதாயத்தை தட்டி கேட்ட படம்

5. மீனவர்கள் நன்றி சொல்லும் படம்

பாடல்கள் சிரஞ்சீவியாக என்றும் நம் மனத்தில் இருக்கும் - MGR யாரை போல

அன்புடன்
ரவி


அருமையான கோணத்தில் பாடலை அலசியுள்ளீர்கள் திரு.ரவி சார். மிக்க நன்றி. இருந்தாலும், இவ்வளவு அழகாக விமர்சனம் தந்துவிட்டு ‘இங்கு வரும் சூறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்லப்படலாம்..’ என்று நீங்கள் கூறியிருப்பது உங்கள் பெருந்தன்மையையும் உயர் பண்பையும் தன்னடக்கத்தையுமே காட்டுகிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் திரு.ரவி சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:20 PM
http://i62.tinypic.com/2nvxhkz.jpghttp://i59.tinypic.com/2lvdylz.jpg

சிரித்து வாழ வேண்டும் படத்தில் தன்னை குறிவைத்து வரும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டால் தலைவர் அனாயசமாக தேக்கும் அட்டகாச சீன். நன்றி திரு.முத்தையன் அம்மு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd613e764.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd613e764.jpg.html)

அபூர்வமான புகைப்படத்தை வெளியிட்ட திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:25 PM
Our Leader and his Mentor.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_8_zps26c5986d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_8_zps26c5986d.jpg.html)

பாராட்டத்தக்க பணி. நன்றி திரு.ரூப் குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:27 PM
http://s16.postimg.org/r47b82dud/image.jpg (http://postimage.org/)

கோவையில் தலைவரின் படங்கள் பற்றிய விவரங்களை தொய்வின்றி அளித்து வரும் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:33 PM
Dear sir,
It is kalaivanar NSK's mother (Esakiyammal)

மக்கள் திலகம் திரி பாகம் 12 ஐ துவங்கியதற்காக வாழ்த்து தெரிவித்ததற்கும், விமர்சனங்களுக்கான பாராட்டுக்களுக்கும், தலைவருடன் இருப்பவர் கலைவாணரின் தாயார் என்ற விவரத்தை தெரிவித்ததற்கும் மிக்க நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:37 PM
http://i59.tinypic.com/rlhtlc.jpg

திரியின் அதிரடி புதிய வரவு திரு.விபி.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கற்பனை வளத்துக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 04:56 PM
http://i58.tinypic.com/17bdhf.jpg

எந்த தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி பதிவிடபடவில்லை என்பதை நண்பர்கள் அறிந்து கொள்க .

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

அறிந்து கொண்டோம் திரு. லோகநாதன் சார். மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th December 2014, 05:12 PM
திரு.எஸ்.வி. சார். இணையதளத்தில் இருந்து எடுத்து நீங்கள் பதிவிட்ட, மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டின்போது தலைவரை அருகில் இருந்து பார்த்தவரின் இனிய அனுபவம் சூப்பர். பணம் படைத்தவன் - கற்பகம் ஒப்பீடு வித்தியாசமாக இருந்தது நன்றி.

திரு.யுகேஷ் பாபு அவர்களிடம் இன்னும் எவ்வளவு அபூர்வ புகைப்படங்களான பொக்கிஷங்கள் இருக்கிறதோ, தெரியவில்லை. ஆவலோடு காத்திருக்கிறோம்.

இரண்டே மாதங்களில் 1,000 பதிவுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ள திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நமது திரியில் பங்கேற்று பதிவுகளை அளித்துக் கொண்டிருக்கும் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு நன்றி.

திரு.ராமமூர்த்தி சார், உங்களது தாய்லாந்து புகைப்பட அணிவகுப்பை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
4th December 2014, 06:55 PM
http://i62.tinypic.com/2s6u4ih.jpgஅன்பு நண்பர் சிவாஜி செந்தில் அவர்கள் நான் பதிவிடும் படங்களின் படபெயரையும் அதை பற்றிய குறிப்புகளையும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்..அதில் தான் மாற்று திரியை சேர்த்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார்... நண்பரே..நீங்கள் எங்கள் திரியின் தலைவரின் அன்பு தம்பி அவர்களின் பக்தர்...நாங்களும் நீங்களும் ஒன்றுதான்..நன்றி...நான் இப்போதுதான் இந்த திரியில் இணைந்து உள்ளேன்... நிறைய நான் பதிவிடும் விசயங்கள் உள்ளது... இது ஒரு முன்னோட்டம்தான் just trailer... என் மீது அக்கரைகொண்டு ஆலோசனை வழங்கிய அன்பு நண்பர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு என் நன்றி...

ainefal
4th December 2014, 07:26 PM
தலைவரின் விசுவாசி திரு.செல்வராசு அவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம். திரு.தொல்.திருமாவளவன் படங்களை பார்வையிடுகிறார். மேலும் தகவல்கள் உண்டா திரு.சைலேஷ் சார்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

No Sir, shall keep posted the moment I get more details [ speechs if they mentioned about thalaivar] about the function.

fidowag
4th December 2014, 10:56 PM
http://i59.tinypic.com/sfdze9.jpg

மதுரை மீனாட்சியில் கடந்த 23/11/2014 முதல் நடிக மன்னன் /நடிகபேரரசர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள்
வெளியாகி வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக அனுப்பியவர் மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
4th December 2014, 10:57 PM
http://i58.tinypic.com/2yzftxl.jpg

fidowag
4th December 2014, 10:58 PM
http://i58.tinypic.com/24grcrr.jpg

fidowag
4th December 2014, 10:59 PM
http://i59.tinypic.com/23rwksg.jpg

fidowag
4th December 2014, 11:01 PM
புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார் தன் சக நண்பர்களுடன்

http://i62.tinypic.com/2a5bwnt.jpg

fidowag
4th December 2014, 11:02 PM
மதுரை புதூர் விஜய் சினி பாரடைசில்

28/11/2014 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்பே வா "
என ரசிகர்களை அழைத்தார். அதன் சுவரொட்டி நமது திரியில் பதிவிட அனுப்பியவர்
மதுரை திரு. எஸ். குமார். அவர்கள்.
http://i62.tinypic.com/1zxw9c3.jpg

fidowag
4th December 2014, 11:07 PM
http://i57.tinypic.com/sflcuv.jpg

fidowag
4th December 2014, 11:29 PM
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (05/12/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் வெளியாகிறது.

http://i62.tinypic.com/9qzbyd.jpg

idahihal
5th December 2014, 01:13 AM
M.G.R. - இது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் ஆங்கிலப் பெயர் சுருக்கெழுத்து. ஆனால் இந்த அந்நிய எழுத்தையே தமிழ் பெயர்ச் சொல்லாகிய மூன்றெழுத்து மந்திரச் சொல் அது!

எம்.ஜி.ஆர்., ஒரு சுயம்பு. . இனம், மொழி, ஜாதி என்று எந்த ஒரு பின்புல ஆதரவும் கிடையாது. படிப்பும் இல்லை. ஆனாலும் நிமிர்ந்தார். தானாகவே நடந்து.. விழுந்து.. எழுந்து...

இமய எழுச்சி தானென்றாலும், இந்த எழுச்சியை எட்ட அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், பட்ட அடிகள் தான் ஏராளம். ஆனாலும் சோராத மனோதிடம், தெளிவான இலக்கு, அதை நோக்கி காய்களை நகர்த்திய சாமர்த்தியம், கடின உழைப்பு... இவை மட்டுமின்றி தனக்கு இயல்பாக அமைந்த பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்ட சாதுரியம் ஆகியவையே அவரை கரையேற வைத்தது.

டீன்-ஏஜ் பருவத்தில் பையன்களுக்கு தொண்டை உடைந்து ( இதை ' மகரக்கட்டு ' என்பார்கள்) பிறகு சரியாகும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இது முழுமையாக சீராகவில்லை. நாடகமானாலும் சினிமாவானாலும் பாட்டே பிரதானமாக அப்போதிருந்த நிலையில் , இது பெரிய பலவீனம் தான். பாடுமளவுக்கு தனக்கு குரல் வளமில்லை என்று உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். இந்த பலவீனத்துக்காக அவர் சோர்ந்து விடவில்லை. மாற்றாக, வாள் வீச்சு, சிலம்பம், குஸ்தி என்று வீர விளையாட்டுக் கலைகளை கற்றுக் கொண்டார். உடலை அதற்கேற்ப கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டார். இது சினிமாவில் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆரம்பத்தில் சினிமாவில் ஒதுக்கப்பட்டாலும் பின்னாளில் அவரை கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் முழுமையான முதல் ' ஆக்ஷன் கிங்' ஆக உருவெடுக்க உதவியது. கடைசி வரை அதாவது அவரது 60வது வயதிலும் சாகச நாயகனாக ரசிகர்களை ஏற்றுக் கொள்ள செய்தது.

அடுத்து , அவரது முக அமைப்பு. முதல் படமான ' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது MGRஎம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. இளவயது தான். ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.

ஆனால் அதே முகம், அதற்கு பிறகு முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், 30, 35 வயதைத் தான் காட்டியது. அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த தொந்தி தள்ளாத 'சிக்' உடற்கட்டும், துள்ளல் நடிப்பும், இளமையை வெளிப்படுத்தும் 'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)

அதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.

தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக போட்டி நடிகர் விளங்கிய நிலையில் இவ்வாறு வெற்றி பெறுவது சுலபமான விஷயமல்ல. ' நடிக்கவே தெரியாத நடிகன்', ' ', ' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற எம்.ஜி.ஆர் காட்டிய உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.

அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.

'அரசியல் விதூஷகன்' என்று கேலி பேசியவர்களும், 'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.

அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். முதலமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறவராச்சே. சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.

1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , ஒரு மனிதன் ஒரே பிறவியில் மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். சாவையே தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !

அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!

அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!

இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். அதில் சுமார் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். இதன் ஊடே 1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.

MGRஆரம்பத்தில் அவர் ஆட்சியை பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். இந்த மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் கணக்குப் பார்த்தால் எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 37ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 27 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் அவர் முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. அவரது காலத்தில் அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களானாலும் சரி... நேற்றைக்கு புதியதாக கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம்.

courtesy -net

அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு, வணக்கங்கள். தாங்கள் வெளியிட்ட இந்தப் பதிவு வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. தங்களுடைய கருத்து அல்ல என்பது தெளிவாகிறது. ஆனாலும் இதில் கீழ்க்காணும் வரிகளை என்னால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
[Bஅதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். [/B]
தங்களது கருத்தும் அதுவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். தயவு செய்து மக்கள் திலகத்தினைப் பற்றிய செய்திகளை பதிவிறக்கம் செய்யும் போது இது போன்ற தவறான கருத்துக்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் திலகத்தின் ஒவ்வொரு படத்தையும் பல முறை பார்த்து நவரசத்தையும் கொட்டி உணர்ச்சியுடன் அவரது மாறுபட்ட நடிப்புத் திறனைப் பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்த நம் போன்றோருக்குத் தெரியும் அவர் எப்படிப்பட்ட மிக மிக மிக சிறந்த நடிகர் என்று. இது போன்ற துளிகூட உண்மையில்லாத கருத்தை அதன் பின்னால் வரும் பாராட்டுரைகளுக்காகக் கூட மன்னிக்க இயலாது. சேலத்தைச் சார்ந்த அருமை நண்பர் முத்தையன் அவர்கள் வெகு அற்புதமாக மக்கள் திலகத்தின் முகம் மாறுபட்ட பல்விதமான உணர்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்களைப் பதிவிட்டு மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்காதவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் நடிகர் பேரரசரின் முகம் எவ்வளவு அழகாக எல்லாவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுகிறது என்பதை விளக்கி மாபெரும் சேவை புரிந்திருக்கிறார். தயவு செய்து எங்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் , நெட்டில் கிடைக்கும் கட்டுரைகளை முழுமையாகப் படித்துவிட்டு பதிவேற்றுங்கள்என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் திலகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோ ஒருவர் தான் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இக் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்பதற்காக அவரைப் பாராட்டுவது போல் எழுதிவிட்டு நடுவே நஞ்சைக் கக்கி இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். எந்தத் திறமையிலும் எவருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர் சளைத்தவர் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். He had no minus points, only plus points. All that he had in him is Good, All that he said is Good. All that he done is also Good.

Richardsof
5th December 2014, 06:06 AM
இனிய நண்பர் திருஜெய்சங்கர்

இணையத்தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய சிறப்பு கட்டுரையில் தவறுகள் இருப்பது உண்மை .ஏற்று கொள்ள முடியாத சில வரிகளை எடிட் செய்யாமல் பதிவிட்டதின் காரணம் எந்த அளவிற்கு மக்கள் திலகம் அவர்களை திரை உலகினர் மற்றும் விமர்சகர்கள் தவறான கண்ணோட்டத்தில் அவரை விமர்சனம் செய்தார்கள் என்பதை இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ளவே பதிவிட்டேன்

நீங்கள் குறிப்பிட்டதை போல இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் பதிவிட்டு வரும் மக்கள் திலகத்தின் பல்வேறு நடிப்பு முகபாவங்கள் ஒன்று போதுமே நம் மக்கள் திலகத்தின் நடிப்பின் வெளிப்பாடுகள் . கட்டுரையை முழுமையாக படித்த பின்னர்தான் பதிவிட்டேன் . உங்கள் மனதுபுண்பட்டதால் என்னுடைய பதிவை நீக்கி விட்டேன் . நன்றி .திரு ஜெய்சங்கர் .

Richardsof
5th December 2014, 06:16 AM
இனிய நண்பர் லோகநாதன் சார்

மதுரை நகரில் வெளிவந்த மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை மற்றும் அன்பே வா போஸ்டர்ஸ் மற்றும் திரை
அரங்கு நிழற் படங்கள் அருமை .

இனிய நண்பர் திரு முத்தையன் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ் - ராக்கெட் வேகத்தில் செல்கிறது .

Richardsof
5th December 2014, 06:24 AM
http://i61.tinypic.com/efq5wi.jpg