PDA

View Full Version : Makkal thilagm mgr-part -12



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russelldvt
28th November 2014, 06:16 PM
http://i59.tinypic.com/2qbf4uo.jpg

Russelldvt
28th November 2014, 06:17 PM
http://i62.tinypic.com/1448s4o.jpg

Russelldvt
28th November 2014, 06:18 PM
http://i57.tinypic.com/280rvo7.jpg

Russelldvt
28th November 2014, 06:19 PM
http://i60.tinypic.com/v4a1km.jpg

Russelldvt
28th November 2014, 06:20 PM
http://i60.tinypic.com/2qx5j6s.jpg

Russelldvt
28th November 2014, 06:21 PM
http://i60.tinypic.com/314e4qr.jpg

Russelldvt
28th November 2014, 06:22 PM
http://i58.tinypic.com/v58opk.jpg

Russelldvt
28th November 2014, 06:23 PM
http://i59.tinypic.com/v7trg5.jpg

Russelldvt
28th November 2014, 06:24 PM
http://i59.tinypic.com/33erjad.jpg

Russelldvt
28th November 2014, 06:25 PM
http://i60.tinypic.com/2rrw1uo.jpg

Russelldvt
28th November 2014, 06:26 PM
http://i61.tinypic.com/dr6s0h.jpg

Russelldvt
28th November 2014, 06:27 PM
http://i59.tinypic.com/2nqxrw8.jpg

Russelldvt
28th November 2014, 06:28 PM
http://i57.tinypic.com/2cs6mut.jpg

Russelldvt
28th November 2014, 06:29 PM
http://i60.tinypic.com/24q0lmt.jpghttp://i58.tinypic.com/t7ljr4.jpg

Russelldvt
28th November 2014, 06:33 PM
http://i59.tinypic.com/14dq1iv.jpgஎனது 900 பதிவு இது//

Russellzlc
28th November 2014, 07:55 PM
இரண்டே மாதங்களில் 900 பதிவுகள் முடித்து விரைவில் 1,000 பதிவுகள் காணப்போகும் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2 மாதங்களில் 900 பதிவுகள் போட்டவர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
28th November 2014, 11:18 PM
நமது திரி நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.

கணிப்பொறி பழுது ஆனதாலும், இணையதள இணைப்பு துண்டிப்பு காரணமாகவும்
பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போனது.திரி வாயிலாக நண்பர்களின் தொடர்பு
இல்லாமல் போனது. நண்பர் திரு. கலைவேந்தன் குறிப்பிட்டது போல பணிச்சுமை
ஏதுமில்லை. ஓரிரு நாட்களில் வழக்கம் போல பதிவுகள் தொடரும் என தெரிவித்துக்
கொள்கிறேன் .

ஆர். லோகநாதன்

fidowag
28th November 2014, 11:23 PM
http://i57.tinypic.com/27wy9o3.jpg

மக்கள் திலகம் பாகம் 11 ஐ துவக்கி வைத்த நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கும்
அதில் பதிவுகள் மேற்கொண்டு குறுகிய நாட்களில் முடிய காரணமாக திகழ்ந்த
அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

fidowag
28th November 2014, 11:28 PM
http://i62.tinypic.com/33ndc8o.jpg



மக்கள் திலகம் பாகம் -12 ஐ துவக்கி வைத்த இனிய நண்பர் திரு. கலைவேந்தன்
அவர்களுக்கு வணக்கங்கள்,! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !!!

புரட்சி தலைவரின் வெற்றி வெற்றி எனும் பொன்னான வார்த்தைகளுடன்
தொடங்கியுள்ள தங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
வெற்றிதேவதைதான் நம் வீட்டு வேலைக்காரி ஆயிற்றே (ஆயிரத்தில் ஒருவன் -வசனம்) .தங்களிடம் எந்த ஆவணங்களோ, அரிய புகைப்படங்களோ இல்லாவிட்டாலும் , புரட்சி தலைவரின் புகழ் வாய்ந்த தேரை நமது நண்பர்கள்
அனைவரும் கூடி சிகரத்தின் எல்லைக்கு இழுத்து செல்வர் என்பதில் எள்ளலவும்
ஐயம் கொள்ள வேண்டாம். அதில் எனது பங்களிப்பும் தொடரும் என்று உறுதி
அளிக்கிறேன்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.!!!

வாழ்ந்தவர் கோடி !! நடித்தவர் கோடி !! மறைந்தவர் கோடி !!
மக்களின் மனதில் என்றும் நிற்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே.!!

fidowag
28th November 2014, 11:36 PM
http://i61.tinypic.com/28jcwo2.jpg


இன்று (28/11/2014)முதல் சென்னை மகாலட்சுமியில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை )-நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

fidowag
28th November 2014, 11:44 PM
http://i61.tinypic.com/9gk0g8.jpg

fidowag
28th November 2014, 11:46 PM
http://i57.tinypic.com/n4cigz.jpg

fidowag
28th November 2014, 11:48 PM
சென்னை மகாலட்சுமியில் விரைவில் வெளியாகிறது

மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிபடைப்பான "இதயக்கனி "
http://i61.tinypic.com/eqxm3s.jpg

fidowag
28th November 2014, 11:49 PM
மதுரை மீனாட்சியில் கடந்த ஞாயிறு முதல் (23/11/2014) நடிக பேரரசர் / நடிக மன்னன்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் பரவச நடிப்பை இப்பூவுலகிற்கு காட்டிய "எங்க வீட்டு பிள்ளை " திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகளை காண்க.

தகவல் உதவி;மதுரை திரு. எஸ்.குமார்.

http://i57.tinypic.com/eeywp.jpg

fidowag
28th November 2014, 11:50 PM
http://i57.tinypic.com/j7dj4o.jpg

ainefal
29th November 2014, 12:45 AM
Congrats Muthian Ammu Sir for reaching the milestone "1000" [ I may not find time tomorrow (28/11/2014) that is why my wishes in advance].

http://www.youtube.com/watch?v=V54gTgjS9M4&feature=youtu.be

Richardsof
29th November 2014, 06:21 AM
1974- 2014

40 ஆண்டுகள் நிறைவு செய்த மக்கள் திலகத்தின் 1974 ஆண்டில் வெளியான மூன்று படங்கள் .

நேற்று இன்று நாளை - 125 நாட்கள்
உரிமைக்குரல் - 200 நாட்கள்
சிரித்து வாழ வேண்டும் .-100 நாட்கள்

மக்கள் திலகத்தின் மாறுபட்ட வேடங்களில் , சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வந்த முக்கனி படங்கள் .

1974- அரசியல் வெற்றிகள்

புதுவையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை கைப்பற்றியது .
திண்டுக்கல் -மாயதேவர் வெற்றிக்கு பின் புதுவை நாடாளுமன்ற வேட்பாளர் பால பழனூர் வெற்றி .
கோவை மேற்கு -இடை தேர்தல் மூலம் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாயகம் .

மக்கள் திலகம் மொரீஷியஸ் - அமெரிக்கா நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்கு சுற்று பயணம் .

1974ல் மக்கள் திலகம் பல புது படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் .

fidowag
29th November 2014, 07:15 AM
http://i58.tinypic.com/29x7swm.jpg

http://i61.tinypic.com/2di5642.jpg

fidowag
29th November 2014, 07:15 AM
http://i59.tinypic.com/25kk0hc.jpg

fidowag
29th November 2014, 07:17 AM
http://i60.tinypic.com/zkj28h.jpg

Richardsof
29th November 2014, 08:27 AM
http://i61.tinypic.com/2u97eww.jpg

Richardsof
29th November 2014, 08:29 AM
http://i57.tinypic.com/339hnxf.jpg

Richardsof
29th November 2014, 08:30 AM
http://i57.tinypic.com/1231h90.jpg

Richardsof
29th November 2014, 08:31 AM
http://i57.tinypic.com/5tzayb.jpg

fidowag
29th November 2014, 08:31 AM
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது. அதில் நண்பர்கள் திருவாளர்கள் தம்பாசாரி, சி.எஸ். குமார் ,
நாகராஜன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

விழா பற்றிய புகைப்படங்கள் /செய்திகள் விரைவில் பதிவிடப்படும் .

விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்துகொண்டு
நீதிபதி திரு. கற்பகவினாயகத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .

திரு.ஆர். எம்.வீரப்பன் விழா முடிந்து வெளியேறும்போது அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்.

http://i57.tinypic.com/28cdo40.jpg

Richardsof
29th November 2014, 08:32 AM
http://i58.tinypic.com/dw77rd.jpg

fidowag
29th November 2014, 08:33 AM
http://i57.tinypic.com/soomr6.jpg

Richardsof
29th November 2014, 08:34 AM
http://i58.tinypic.com/f2ikqo.jpg

fidowag
29th November 2014, 08:35 AM
http://i60.tinypic.com/nz3wur.jpg

Richardsof
29th November 2014, 08:37 AM
http://i57.tinypic.com/rab214.jpg

Richardsof
29th November 2014, 08:38 AM
http://i58.tinypic.com/rrlfdk.jpg

Richardsof
29th November 2014, 08:39 AM
http://i59.tinypic.com/j6lfy9.jpg
http://i60.tinypic.com/a27sef.jpg

Richardsof
29th November 2014, 08:41 AM
http://i62.tinypic.com/2hxay6p.jpg

Richardsof
29th November 2014, 08:42 AM
http://i58.tinypic.com/2wrdqbo.jpg

Richardsof
29th November 2014, 08:47 AM
டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

Richardsof
29th November 2014, 08:53 AM
http://youtu.be/3HvyBAAopq0?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
29th November 2014, 08:54 AM
http://youtu.be/IczhNMEUhOY?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
29th November 2014, 08:55 AM
http://youtu.be/itKYMs58pHE?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
29th November 2014, 08:56 AM
http://youtu.be/g0RWHjy1W5Y

Richardsof
29th November 2014, 08:57 AM
http://youtu.be/lBiUKEFV15s

siqutacelufuw
29th November 2014, 09:33 AM
மக்கள் திலகம் திரியின் பாகம் 12ஐ துவக்கி வைத்து அருமையான பதிவுகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் சகோதரர் திரு. கலை வேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அலுவலகப் பணிச்சுமை காரணமாக சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது. தாமதமான வாழ்த்துக்களுக்கு வருந்துகிறேன் !

http://i58.tinypic.com/dyvoyu.jpg

siqutacelufuw
29th November 2014, 09:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps00c60682.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps00c60682.jpg.html)

மனம் கவர்ந்த மன்னவனாம் நம் மக்கள் திலகத்துடன் அன்னை ஜானகி அவர்கள் தோன்றும் அழகான நிழற்படத்தை பதிவிட்ட திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !

siqutacelufuw
29th November 2014, 10:06 AM
saileshbasu;Super Posting Sir:

சார் , NT பட பாடல்களை பதிவிட்டு எங்கள் மனங்களை குளிர வைத்துவிட்டீர்கள் - நன்றி பல . உங்கள் திரியில் , NT பட பாடல்களை
பார்க்கும் பொழுது , ஒரு மொழி தெரியாத வெளிநாட்டில் , ஒரு தமிழரை சந்திக்க நேரிட்டு அவருடன் பேசும் போது எவள்ளவு சந்தோஷம் வருமோ அப்படி பட்ட ஒரு எல்லையில் இருக்கிறோம் ---- உங்கள் திரியில் ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லும் பண்பும் , ஒற்றுமையும் இந்த திரியில் பங்கு ஏற்க வேண்டும் என்ற ஆவலை எனக்கு ஏற்படுத்தின - ஒரு வாய்ப்பு கொடுத்த திரு கலைவேந்தனுக்கும் - உங்கள் எல்லோருக்கும் மீண்டும் என் பணிவான நன்றி - MT யை பற்றி பேச நிறைய விஷயங்கள் உள்ளன - மீண்டும் வருகிறேன்

அன்புடன்
ரவி

எல்லோரையும் அரவணைத்து அவர்களை அன்புடன் நடத்திய பண்பாளர் எங்கள் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் இந்த திரியில், பங்களித்து வரும் அன்பர்கள் அனைவரின் பாங்கையும் பாராட்டி, இந்த மக்கள் திலகம் திரியினில் தங்களின் பதிவுகள் தொடர்ந்திட நாங்களும் ஆவலுடன் இருக்கிறோம்.

தங்களை இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி அன்புடன் வரவேற்கிறோம். மக்கள் திலகத்தை பற்றிய அரிய பதிவுகளை தங்களிடமிருந்து ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.

Richardsof
29th November 2014, 11:02 AM
A SPECIAL RAJ YOTSAVA FUNCTION IS TO BE CONDUCTED BY EX MLA THIRU MUNIYAPPA ON 30.11.2014.

MAKKAL THILAGAM MGR DEVOTEES CO-ORDINAING THIS FUNCTION

http://i58.tinypic.com/2lwxfl5.jpg

fidowag
29th November 2014, 11:12 AM
இன்று தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர் படங்கள்

ஜெயா - பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்

ராஜ் டிஜிட்டல் பிளஸ் - காலை 10 மணி - மதுரை வீரன்

Stynagt
29th November 2014, 01:23 PM
http://i58.tinypic.com/vhrt4o.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
29th November 2014, 01:58 PM
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது. அதில் நண்பர்கள் திருவாளர்கள் தம்பாசாரி, சி.எஸ். குமார் ,
நாகராஜன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

விழா பற்றிய புகைப்படங்கள் /செய்திகள் விரைவில் பதிவிடப்படும் .

விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்துகொண்டு
நீதிபதி திரு. கற்பகவினாயகத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .

திரு.ஆர். எம்.வீரப்பன் விழா முடிந்து வெளியேறும்போது அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்.

http://i57.tinypic.com/28cdo40.jpg

Loganathan Sir,

Could you post the image file of the Book with you, please.

Russellisf
29th November 2014, 02:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfdf185b4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfdf185b4.jpg.html)

Russellisf
29th November 2014, 02:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0acabe89.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0acabe89.jpg.html)

Russellisf
29th November 2014, 02:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps0cf0bc8c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps0cf0bc8c.jpg.html)

Russellisf
29th November 2014, 03:00 PM
வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே "என்றென்றும் எங்கள் அன்புக்கு அடிமைப்பட்ட அண்ணனே ,கைசிவக்க கொடுத்த கா்ணன்நீா் தமிழரை காதல் வயப்படுத்திய கண்ணன் நீா்,உமது சாதனைகள் வரலற்றில் தங்கத்தில் பொறிக்கும் தகுதி உள்ளளைதான்,ஆனால் என்ன செய்வேன் அதைப்போற்றும் தமிழுக்கு தங்கம் பெறும் தகுதி இல்லையே,ஆகவேதான் முதல்வா் உமக்கு மடல்வரைய இரண்டாவது உலோகமான வெள்ளியைத் தோ்ந்தெடுத்தேன்,இப்பிழையை மன்னிப்பீரா?மன்னிப்பீா்,நானறிவேன் பலபேரை மன்னித்துப் பழகியவராயிற்றே நீா்? பட்டம்பெற்ற உம்மைபோற்றும் தகுதி எனக்கில்லை என்றாலும் உமது புகுந்தவீட்டு சாதனைகலை பீறந்தவீட்டான் என்ற வகையில் பாராட்டுகிறேன்.டாக்டா் பட்டம் பெற்றதற்காக எம்ஜிஆருக்கு நடத்தப்பட்ட பாரட்டு விழாவிலிருந்து, அன்புத் தம்பி கமல்ஹாசன்.

Russellisf
29th November 2014, 03:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps16318147.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps16318147.jpg.html)



உன் நாயோட திறமையை, நான் பார்க்கிறேன். என்னோட திறமையை நீங்க பாருங்க" என்று சொல்லிவிட்டு தலைவர் டைவ் அடிப்பார்

Russellisf
29th November 2014, 03:25 PM
நெப்டியூன் ஸ்டூடியோ

அடையாறு பகுதியில் ராமகிருஷ்ண மடம் சாலையும், கிரீன்வேஸ் சாலையும் சந்திக்கும் வட்டத்திற்கு எதிரே மேற்குமுக பிரதான வாசலைக்கொண்டது 'நெப்டியூன் ஸ்டூடியோ.'

இது பேசும் பட ஆரம்ப காலத்தில் 1933-1934-களில் 'மீனாட்சி சினி டோன்' என்ற பெயரில் சக்தி வாய்ந்த மின் விளக்குச் சாதனங்கள் எதுவும் இன்றி, சூரிய ஒளியில் படம் பிடிக்கும் வகையில் மேற்கூரை இல்லாத அரங்கங்களை அமைத்து அதில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு ஸ்டூடியோ!. (பின்நாளில் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ). இங்குதான் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த 'லேனா' என்று அழைக்கப்பட்ட லெட்சுமணன் செட்டியார், அழ.ராம அழகப்ப செட்டியாருடன் எம்.கே.தியாகராஜ பாகவதர் முதன் முதலாக அறிமுகமாகி நடித்து கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பவளக்கொடி' படம் தயாரானது. அதன் பிறகு 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்னும் பேனரில் பி.யு.சின்னப்பா- டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'கிருஷ்ணபக்தி', 'வனசுந்தரி' மற்றும் எம்.ஜி.ஆர்.- பானுமதி நடித்து மகத்தான வெற்றி பெற்ற 'மதுரை வீரன்', 'ராஜாதேசிங்கு', சிவாஜிகணேசன்- பத்மினி நடித்த 'காவேரி', என்.டி.ராமாராவ்- பத்மினி நடித்த 'மருமகள்' போன்ற பல நல்ல படங்கள் எடுக்கப்பட்டது.

பின்நாட்களில் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன் ஆகியோர் இந்த மீனாட்சி சினிடோன் ஸ்டூடியோவை வாங்கி 'நெப்டியூன்' என்று பெயரிட்டு, முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துப் பிரபலமாயினர்.

நான் வசனம் எழுதி ஏ.பீம்சிங் இயக்கி சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா', சிவாஜியின் 'புதிய பறவை', எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா', சிவாஜி நடித்த 'அன்னை இல்லம்' மற்றும் 'அன்பளிப்பு' ஆகிய எனது 6 படங்களும் இந்த 'நெப்டியூன்' ஸ்டூடியோவில்தான் உருவாயின. இது எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டும் அல்ல எனக்கும் மிக ராசியான ஸ்டூடியோ.

ஏற்கனவே இந்த ஸ்டூடியோவில் சில பங்குகளைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். பிறகு முழு உரிமையும் பெற்று அதிபரானார். அதற்கு தம் அருமை அன்னையார் சத்தியபாமாவின் நினைவாக 'சத்தியா ஸ்டூடியோ' என்று பெயரிட்டு பல படங்களின் படப்பிடிப்பை இங்கு நடத்தி வந்தார். அவருடைய மறைவிற்குப் பின்னர், இப்பொழுது இங்கு 'எம்.ஜி.ஆர். ஜானகி' மகளிர் கல்லூரி இயங்குகிறது.

Russellisf
29th November 2014, 03:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps3558287f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps3558287f.jpg.html)

Russellisf
29th November 2014, 05:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps8b76fea6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps8b76fea6.jpg.html)

fidowag
29th November 2014, 06:25 PM
இனிய நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.

3000 பதிவுகள் முடித்து தொடரும் தங்களின் மேலான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் !!
பாராட்டுக்கள்.!!! தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு பொறுத்தருளவும் .
கணிப்பொறி பழுது மற்றும் இணையதள இணைப்பு துண்டிப்பு ஆகியன காரணங்கள்.

தங்களின் வேண்டுகோளின்படி நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களை பற்றிய
நூலின் முகப்பு தோற்றத்தை பதிவு செய்கிறேன்.

விழா பற்றிய புகைப்படங்கள்/செய்திகள் /நூலில் உள்ள புரட்சி தலைவர் பற்றிய
செய்திகள் விரைவில் நண்பர்களுக்காக பதிவிட உள்ளேன்.

http://i59.tinypic.com/mwqicw.jpg




ஆர். லோகநாதன்.

Russellisf
29th November 2014, 07:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps2db63811.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps2db63811.jpg.html)

Richardsof
29th November 2014, 07:45 PM
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974
http://i58.tinypic.com/v5zfba.jpg
7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .


நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .


மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .


உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
.

oygateedat
29th November 2014, 08:52 PM
http://s29.postimg.org/q171ilksn/OIII.jpg (http://postimage.org/)

oygateedat
29th November 2014, 08:59 PM
http://s21.postimg.org/r04znqmif/image.jpg (http://postimage.org/)

oygateedat
29th November 2014, 09:14 PM
http://s18.postimg.org/lo82yd8bt/csss.jpg (http://postimg.org/image/ihdjeqnvp/full/)

oygateedat
29th November 2014, 09:25 PM
http://s27.postimg.org/un4y2sdgz/vfff.jpg (http://postimage.org/)

Russelldvt
29th November 2014, 09:35 PM
http://i59.tinypic.com/2ntb8jn.jpghttp://i62.tinypic.com/5yssqd.jpg

oygateedat
29th November 2014, 09:38 PM
http://s23.postimg.org/3n3s15vi3/cdd.jpg (http://postimg.org/image/l0e2g0qt3/full/)

oygateedat
29th November 2014, 10:00 PM
http://s8.postimg.org/82hkascpx/vddd.jpg (http://postimg.org/image/ynk36cf35/full/)

fidowag
29th November 2014, 10:35 PM
இந்த வார குமுதம் இதழில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரை வீரனின்
உண்மை கதையை விளக்கி எழுதி, அத்துடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-பானுமதி
நடித்து சரித்திர சகாப்தம் படைத்த மதுரைவீரன் படத்தின் ஸ்டில் ஒன்றினை
பிரசுரம் செய்திருந்தனர். அதனை நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்

http://i61.tinypic.com/29pbw4n.jpg

fidowag
29th November 2014, 10:36 PM
http://i58.tinypic.com/2lc5wnq.jpg

fidowag
29th November 2014, 10:36 PM
http://i58.tinypic.com/2hdzgut.jpg

fidowag
29th November 2014, 10:38 PM
http://i59.tinypic.com/aw6y1.jpg


தமிழகத்தில் அதைப் போன்ற முரட்டு சாட்சியங்கள் நிறையவே பரவிக்கிடக்கின்றன .


நன்றி.:குமுதம்வார இதழ்.

fidowag
29th November 2014, 11:04 PM
http://i58.tinypic.com/2mwth04.jpg


நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களின் மகாதேவி -வெளியாகி 57 ஆண்டுகள் நிறைவு ஆனது.
வெளிவந்த தேதி :22/11/1957.

சென்னையில் 6 தியேட்டர் களில் வெளியான முதல் படம்.

புரட்சி நடிகர் தோன்றும் காட்சிகள் விருவிருப்பாகாவும், சுறுசுறுப்பாகவும் இருந்தன.

வில்லன் பி.எஸ். வீரப்பாவுடன் மோதும் காட்சிகள் படு த்ரில்லிங்

இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.-

1. கண்மூடும் வேளையிலும் கலை -ஏ .எம்.ராஜா -சுசீலா பாடிய இனிய காதல் கீதம்.

2.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - டி.எம்.எஸ். குரல் இனிமையாக இருக்கும்.

3. தாயத்து அம்மா தாயத்து -டி.எம்.எஸ். பாடல்.

4.காக்கா காக்கா மை கொண்டு வா -எம்.எஸ். ராஜேஸ்வரி குழந்தை பாடுவது போல்
அருமையாக பாடினார்.

5.சிங்கார புன்னகை - எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய இனிய தொட்டில் பாடல்.

6. சேவை செய்வதே ஆனந்தம் ​ -டி.எம்.எஸ். & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய
தேனான காதல் பாடல்.

7. தந்தனா பாட்டு பாடனும் -சந்திரபாபு & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய நகைச்சுவை பாடல்.

8. உன் திருமுகத்தை - சந்திரபாபு & எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய மற்றொரு நகைச்சுவை பாடல்.

வில்லன் வீரப்பாவின் வசனங்கள் மற்றும் வில்லத்தனமான சிரிப்பை கண்டு
பெண்கள் மிகவும் பயந்து ரசித்த காலம்.

அடைந்தால் மகாதேவி அல்லது மரணதேவி .

எம்.என்.ராஜம் அத்தான் என அழைக்கும்போது , இந்த சத்தான வார்த்தையில்தான் உன் அத்தான் செத்தான்.

மகாதேவியுடன் பேசும் வசனம் - என் இச்சைக்கு நீ இணங்கா விட்டால் உன் குங்குமம் அழியும் . மஞ்சள் இழப்பாய் . உன் மணவாளன் பிணமாவான் .
நீ தனியாவாய். எனக்கு கனியாவாய் .

மேற்கண்ட வசனங்கள் அந்த காலத்தில் மிக பிரபலம் .

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைஅமைப்பு டைட்டில் காட்சிகளிலும் ,சண்டை காட்சிகளிலும் பல காட்சிகளில் பின்னணி இசை அருமை.

மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள் குறைவானது போல் ஒரு உணர்வு.
படத்தின் கதைஅமைப்பு அவ்வாறு இருந்தது.நடிக பேரரசரின் நடிப்பு உணர்ச்சிகரமாகவும் , குறிப்பாக மகாதேவியை தேடி வரும் காட்சிகள் , பார்வை இழந்தபின் வரும் காட்சிகள், இளவரசரை காப்பாற்ற துடிக்கும் காட்சிகள் , பாம்புகளை வரவழைத்து மகுடியால் ஊதிய வண்ணம் விஷத்தை முறியவைக்கும் காட்சிகள் ஆகியன என்னை கவர்ந்த காட்சிகள்.

1974 ல் முதன் முதலாக பிரபாத் அரங்கில் பார்த்தேன். பின்பு பல அரங்குகளில்
பார்த்து ரசித்த அனுபவம் உண்டு..

1970லிருந்து 2000 ஆண்டுகள் வரை பல அரங்குகளில் சக்கை போடு போட்ட படம்.
மறுவெளியீடுகளில் வசூல் சாதனை புரிந்த படம்.

ஆர். லோகநாதன்.

fidowag
29th November 2014, 11:06 PM
http://i62.tinypic.com/34z163o.jpg

fidowag
29th November 2014, 11:07 PM
http://i60.tinypic.com/sv795h.jpg

fidowag
29th November 2014, 11:26 PM
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் , உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கோகுலகிருஷ்ணன், அருணாசலம், ராமசுப்ரமணியம், சென்னை மற்றும் புதுடெல்லி வழக்கறிஞர்கள் , முன்னாள் அமைச்சர் ஆர். எம்.வீரப்பன், தினமணி ஆசிரியர்
திரு. வைத்தியநாதன், திரு. ராணி மைந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

திரு. எஸ். பி. முத்துராமன் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன்
நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் திரு. கற்பக விநாயகம் என பேசினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன் அவர்களும் , திரு. கற்பக விநாயகம்
அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் என பாராட்டி பேசினார்.

தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் பேசும்போது , மனித சமுதாயத்திற்கு
நல்வழி காட்டுவதுபோல் , தன் திரைப்படங்களில் பல நல்ல கருத்துக்கள், பாடல்கள்
மூலம் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
தன்னம்பிக்கைக்கு அர்த்தம் என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்தான் என்பதற்கு மறு பேச்சுக்கு இடமில்லை.அப்படிப்பட்டவரின் மடியில்
தவழ்ந்த செல்ல பிள்ளைதான் திரு. கற்பக விநாயகம் அவர்கள் என்று புகழாரம்
சூட்டினார்.

http://i62.tinypic.com/wr046.jpg

fidowag
29th November 2014, 11:27 PM
http://i58.tinypic.com/j60ls8.jpg

fidowag
29th November 2014, 11:29 PM
http://i57.tinypic.com/24qv78g.jpg

fidowag
29th November 2014, 11:33 PM
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலு மிலிடரி ஓட்டலின் உரிமையாளர் எம்.ஜி.ஆர். பேரவை செயலாளர் .
ஓட்டலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்
நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i62.tinypic.com/30rkyv9.jpg

fidowag
29th November 2014, 11:34 PM
http://i60.tinypic.com/24y6ypx.jpg

fidowag
29th November 2014, 11:39 PM
தினமணி நாளிதழ் 24/11/2014 அன்று வெளியிட்ட செய்தி

http://i60.tinypic.com/2gxid5y.jpg

fidowag
29th November 2014, 11:40 PM
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டில் 24/11/2014 அன்று பிரசுரம் ஆன செய்தி.

http://i57.tinypic.com/2uorl1s.jpg

RAGHAVENDRA
30th November 2014, 08:22 AM
அன்புள்ள திரு கலை வேந்தன் - MT திரியில் பதிவு போட என்னை அழைத்தற்கு மிகவும் நன்றி . உங்கள் கை வண்ணத்தில் தொடங்கி உள்ள 12வது பாகம் பல வெற்றி பாதைகளை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - ஒரு சமயம் நான் நினைப்பதுண்டு - இரு பெரும் தலைவர்களும் இன்று நம்மிடையே இல்லை - மனம் நிறைந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விஷயம் -- ஆனால் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் போட்டியும் , பொறாமையுடன் , வேண்டாத விருந்தாளிகளாக வாழப்போகிறோம் ? - இருவரும் திரை உலகை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் - பல வெற்றிகளை சந்தித்தவர்கள் , ஒற்றுமையை கடை பிடித்தவர்கள் - ஆனால் இன்னும் நமக்கு ஏன் அந்த பக்குவம் வரவில்லை? நாம் வாழ்வது தமிழ் நாடு என்பதினாலா ? அவர்கள் இருவரிடமும் இருக்கும் பல நல்ல திறமைகளை இரண்டு திரிகளிலும் பகிர்ந்து கொள்ளலாமே பிறர் மனம் நோகாமல் ------ இது ஒரு சின்ன வேண்டுகோள் மட்டுமே - உடனே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை - நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவு இருக்காது - பல திறமையானவர்கள் MT திரியில் இருப்பதை உணர்கிறேன் - எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பல திறமையான பதிவுகளை எல்லோருக்கும் வழங்கலாமே - நமக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்த வசூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே - அதை தவிர்த்து பார்த்தால் இருவரை பற்றி சொல்வதற்கு ஒரு கோடி விஷயங்கள் உள்ளன ---- மதுரகானத்தில் நான் போட்ட இந்த பதிவை பார்த்து இருக்க மாட்டீர்கள் - உங்களுக்காகவும் , இன்னும் சந்திக்காத MT திரியின் பல நண்பர்களுக்கும் இதை இங்கே பதிவிடுகிறேன் - எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்

அன்புடன்
ரவி

====


டியர் ரவி
தங்களுடைய பதிவிற்கு முதலில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி தோல்வி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைவது. அந்தந்த நிலைகளில் ஒரு தலைவர் எடுக்கும் முடிவுகள் மக்களிடம் வரவேற்புப் பெறவில்லை என்பதற்காக அவர் தலைவரில்லை என்றோ, அவருக்கு செல்வாக்கில்லை என்றோ அனுமானித்து விடமுடியாது.
நான் முன்னரே கூறியது தான். இருந்தாலும் மீண்டும் கூற விரும்புகிறேன்.
சிவாஜி எம்.ஜி.ஆர். இருவருமே சினிமாவைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தங்கள் ரசிகர்களுக்கு வழி காட்டியவர்கள். இயக்கத்தை அடையாளம் காட்டியவர்கள். நல்வழிப்படுத்தியவர்கள். இன்று வரையிலும் இருவர் செல்வாக்குமே குறையவில்லை என்பதே உண்மை. அரசியலில் தைரியமாக இறங்கி வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தங்கள் ரசிகர்களை வழி நடத்தி, தங்களுக்குப்பின்னரும் அவர்களைத் தங்கள் வழியில் நடக்க வைத்துள்ள மிகப் பெரும் தலைவர்கள். வருவேனா மாட்டேனா என்றெல்லாம் ரசிகர்களின் மேல் அவநம்பிக்கையோடும் அரைகுறை மனதோடும் சஸ்பென்ஸ் வைக்காமல் தைரியமாக இரு பெரும் இயக்கங்களுக்கு ஆதரவளித்து அரசியலில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கொண்டு சென்றவர்கள்.
தங்களுக்குப் பின்னரும் தங்கள் வழியில் தங்கள் தொண்டர்களை தக்க வைத்துக் கொண்டு பின்பற்றவும் வைத்துள்ள இந்தியாவின் இரு பெரும் தலைவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் மட்டுமே.. இந்தப் பெருமை வேறெந்தத் தலைவருக்கும் கிடையாது, பெருந்தலைவர் பெயர் சொல்வோராகட்டும், பேரறிஞர் பெயர் சொல்வோராகட்டும், இவர்கள் பெயர்கள் சொல்லப்படுவதோடு சரி. பின்பற்ற யாருமில்லை என்பதே இன்றைய நிலை.

இந்த அடிப்படையில் யார் உயர்ந்தவர் என்ற தர்க்கத்திற்கு இடமில்லாமல் இருவருமே சமம் என்கின்ற மனப்பான்மையோடு சிவாஜி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தொடர்ந்து பரஸ்பரம் கருத்துப் பரிமாறிக்கொண்டால் என்றுமே அது நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.

திரியின் ஒவ்வொரு பாகத்தையும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பங்களிப்பில் வெற்றிகரமாக கொண்டு செல்லும்அனைத்து எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Richardsof
30th November 2014, 10:32 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
http://i58.tinypic.com/24eqa7o.jpg
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதற்கு கீழ் கண்ட பாராட்டு பதிவுகளே சாட்சி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு தங்களின் பாராட்டுக்கு நன்றி .
http://i60.tinypic.com/b9hfzt.jpg[IMG]http://i59.tinypic.com

oygateedat
30th November 2014, 10:42 AM
http://s15.postimg.org/qj9mp563f/fdd.jpg (http://postimg.org/image/kv3by91qv/full/)

oygateedat
30th November 2014, 10:44 AM
http://s30.postimg.org/bffoxlzv5/scan0008.jpg (http://postimg.org/image/ad5if2h1p/full/)

oygateedat
30th November 2014, 10:52 AM
http://s1.postimg.org/rx84zxigv/Untitled.png (http://postimage.org/)

Russellzlc
30th November 2014, 03:06 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

மக்கள் திலகம் திரி 12ம் பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சகோதரர்கள் திரு.செல்வகுமார், திரு.லோகநாதன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

திரு.லோகநாதன் சார் பதிவிட்டுள்ள நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா படங்கள், செய்திகள் அருமை. மகாதேவி விமர்சனம் பிரமாதம் சார்.

திரு.எஸ்.வி.சார் அவர்களின் சிரித்து வாழ வேண்டும் படம் பார்த்த அனுபவம் நாமும் அன்று அங்கே இருந்தது போலிருந்தது.

பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.

திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட படங்களும் செய்திகளும் அற்புதம்.

திரு.யுகேஷ் பாபு அவர்கள் பதிவிட்டுள்ள உலகம் சுற்றும் வாலிபன் ஸ்டில்லை பார்த்ததும் ‘ராபின்சன் வீடு’ காட்சியை எழுத வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
30th November 2014, 03:14 PM
http://i60.tinypic.com/rix8ia.jpg

Russellzlc
30th November 2014, 03:22 PM
http://i58.tinypic.com/v5zfba.jpg

‘சிரித்து வாழ வேண்டும்’

‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

* இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

*தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

*ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

*தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

*அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

* இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

*சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

* நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

*பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

*‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

*படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியை.... செய்தி என்பதை விட வாழ்க்கையில் 24 மணி நேரத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட வேதனையை, கசப்பான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் கென்னத் டேட். அட்லான்டா நகரில் உள்ள நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தவர். ‘எபோலா வைரஸ் தடுப்பு முறை குறித்து அறிய இங்கு வரும் அதிபர் ஒபமாவை நீங்கள்தான் அருகில் இருந்து அழைத்து வர வேண்டும்..’ என்று கென்னத் டேட்டின் மேலதிகாரி கூறியபோது அவருக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.

சிகாகோ நகரில் பிறந்த ஆப்ரிக்க-அமெரிக்கரான டேட், தான் மிகவும் மதிக்கும் கறுப்பின வம்சாவளியை சேர்ந்த அதிபர் ஒபாமாவை வரவேற்பது தனக்கு கிடைத்த பிறவிப் பயன் என்று கருதிக் கொண்டார். பாதுகாப்பு பணிக்கான கைத்துப்பாக்கியையும் அதில் போடுவதற்கான தோட்டாக்களையும் நிர்வாகத்தினர் டேட்டுக்கு அளித்தனர். நிகழ்ச்சி நிரல்படி, சரியான நேரத்துக்கு வந்த ஒபாமாவையும் உடன் வந்த அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் இ.ரைஸையும் வரவேற்று அழைத்துச் சென்று அவர்கள் போக வேண்டிய இடம் வரை கொண்டு போய் விட்டார் டேட். லிப்டில் செல்லும்போது, ‘‘எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பெயர் என்ன?’’ என்று ஒபாமா தன்னிடம் கேட்டதை அதிபரின் மெய்காவலர்களில் ஒருவரிடம் பெருமிதம் பொங்க கூறினார் . ‘‘அதிர்ஷ்டக்காரரய்யா நீர்! என்னிடம் அவர் 2 ஆண்டுகள் கழித்துதான் பேசினார்’ என்று அந்த காவலர் சொன்னபோது உலகையே ஜெயித்து விட்ட மகிழ்ச்சியை அடைந்தார் டேட்.

பணிகளை பார்வையிட்டு விட்டு ஒபாமா மீண்டும் வந்ததும் அவரை வாசலுக்கு அழைத்துச் சென்று கார் வரை கொண்டு விட்டார் கென்னத் டேட். அதிபரின் கார் புறப்படும் சமயத்தில் அவருக்கு ஒரு ஆசை. காரையும் அதிபரையும் தனது செல்போனில் படம் பிடித்தார். அதுதான் பிரச்னையே. செல்போனில் படம் பிடித்தது மட்டுமின்றி அவரிடம் நிர்வாகம் அளித்திருந்த துப்பாக்கியை பார்த்த அதிபரின் மெய்க்காவலர்கள் பாதுகாப்பு குறைபாடு என்று கோபப்பட, வேலையை இழந்து நிற்கிறார் கென்னத் டேட். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது மகனும் ஆட்குறைப்பு என்ற பெயரில் நீக்கப்பட்டது இன்னும் கொடுமை.

முதல் நாள் அதிபர் ஒபாமாவை வரவேற்கப் போகும் மகிழ்ச்சியில் தூக்கம் இல்லாமல் இருந்த கென்னத் டேட், மறுநாள், தான் எந்த தவறும் செய்யாத நிலையில் வேலை போன வேதனையில் தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறார்.

‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் பத்மபிரியா வந்து போன பிறகு, அங்கு வரும் நம்பியாரைப் பார்த்து ‘பெருமைக்கு பின்னாலேயே சிறுமையும் வரும் என்று எனக்கு தெரியும். இளவரசிக்கு பின்னாலேயே நீங்கள் வரவில்லையா?’’ என்று தலைவர் கேட்பாரே? அது கென்னத் டேட் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? அதே படத்திலேயே, ‘அரசியலில் நான் சந்திக்காத சூழ்ச்சியா?’ என்றும் தலைவர் கேட்பார். வாழ்க்கையில் அவர் சந்திக்காத கஷ்டங்களா? அரசியலில் அவர் சந்திக்காத சூழ்ச்சிகளா? இரண்டையும் தனது முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் எதிர்த்து போராடி முறியடித்து அவர் பார்க்காத வெற்றிகளா?

தலைவரின் படங்கள் மட்டுமல்ல, படத்தின் தலைப்புகளும் பாடங்களே. விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு கிடைக்கும் விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது ஏற்றம் வரும், இறக்கம் வரும், பெருமை வரும், சிறுமை வரும். இந்த எதார்த்தத்துக்கு பெயர்தான் வாழ்க்கை. இன்பம் வரும்போது துள்ளாமலும், துன்பம் வரும்போது துவளாமலும் இருக்க, எந்த நிலை வந்தாலும் எப்போதும் சம நிலையில் இருந்து அனைவரும் ‘சிரித்து வாழ வேண்டும்’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
30th November 2014, 03:55 PM
கலைவேந்தன் சார்

சிரித்து வாழ வேண்டும் - படத்தை பற்றிய உங்கள் விமர்சனம் சூப்பர். நடுவே நீங்கள் தந்த நடப்பு கசப்பான செய்தியை சரியான நேரத்தில் , இடத்தில் இணைத்து பொருத்தமாக எழுதியமைக்கு பாராட்டுக்கள் .

Richardsof
30th November 2014, 04:20 PM
மதுரை -புதூர் - விஜய் பாரடைஸ் அரங்கில் மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' தற்போது நடை பெற்று வருகிறது .

oygateedat
30th November 2014, 05:56 PM
http://s24.postimg.org/4fpxdu1lx/ccc.jpg (http://postimage.org/)

oygateedat
30th November 2014, 06:02 PM
http://s24.postimg.org/n21vjjt0l/image.jpg (http://postimage.org/)

oygateedat
30th November 2014, 06:21 PM
http://s17.postimg.org/tin40gyy7/fff.jpg (http://postimage.org/)

idahihal
30th November 2014, 06:39 PM
12வது பாகத்தில் மக்கள் திலகத்தின் திரி. மிகக் குறுகிய காலத்தில் பெரும் சாதனை. தொடங்கி வைத்த கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருப்பூர் ரவிச்சந்திரன் சார், உங்களது புகைப்படப் பதிவுகளைக் கண்டு நான் சொக்கிப் போனேன். அபாரமான வேலைத் திறன். அழகு ஜொலிக்கிறது.
முத்தையன் சார், மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்கும் போது எந்தெந்த காட்சிகளில் மக்கள் திலகத்தின் குளோசப் சாட் மிக அதிகமாக ரசிக்கப்பட்டதோ அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து பதிவிட்ட உங்களது அபார ரசனைக்கு வந்தனங்கள்.
கலைவேந்தன் சார், தங்களது விமர்சனங்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருடைய எண்ண ஓட்டங்கள். அத்துணை பேரின் எண்ணங்களையும் நீங்கள் எழுத்தாக்கிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.
வினோத் சார், எப்பொழுதும் போல் இப்பொழுதும் தங்களது பதிவுகள் டாப் கிளாஸ்.
பேராசிரியர் சார், அபூர்வமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களுக்கு நீங்கள் தான். Library of MGR.
ராமமூர்த்தி சார், வெற்றிகரமாக தாய்லாந்து சென்று வந்த தங்களுக்கு வாழ்த்துக்கள். தங்களது பயணங்களைப் பற்றிய விரிவான கட்டுரையை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். வேலூர் ரெக்கார்டுகள் இது வரை எங்கும் பார்க்காதது. நன்றி நன்றி.

oygateedat
30th November 2014, 06:40 PM
http://s29.postimg.org/jj4c035p3/ccxx.jpg (http://postimage.org/)

oygateedat
30th November 2014, 07:18 PM
http://s2.postimg.org/k0ayhbntl/ddd.jpg (http://postimg.org/image/ec4nqfjh1/full/)

oygateedat
30th November 2014, 07:21 PM
http://i58.tinypic.com/v5zfba.jpg

‘சிரித்து வாழ வேண்டும்’

‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

* இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

*தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

*ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

*தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

*அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

* இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

*சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

* நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

*பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

*‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

*படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியை.... செய்தி என்பதை விட வாழ்க்கையில் 24 மணி நேரத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட வேதனையை, கசப்பான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் கென்னத் டேட். அட்லான்டா நகரில் உள்ள நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தவர். ‘எபோலா வைரஸ் தடுப்பு முறை குறித்து அறிய இங்கு வரும் அதிபர் ஒபமாவை நீங்கள்தான் அருகில் இருந்து அழைத்து வர வேண்டும்..’ என்று கென்னத் டேட்டின் மேலதிகாரி கூறியபோது அவருக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.

சிகாகோ நகரில் பிறந்த ஆப்ரிக்க-அமெரிக்கரான டேட், தான் மிகவும் மதிக்கும் கறுப்பின வம்சாவளியை சேர்ந்த அதிபர் ஒபாமாவை வரவேற்பது தனக்கு கிடைத்த பிறவிப் பயன் என்று கருதிக் கொண்டார். பாதுகாப்பு பணிக்கான கைத்துப்பாக்கியையும் அதில் போடுவதற்கான தோட்டாக்களையும் நிர்வாகத்தினர் டேட்டுக்கு அளித்தனர். நிகழ்ச்சி நிரல்படி, சரியான நேரத்துக்கு வந்த ஒபாமாவையும் உடன் வந்த அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் இ.ரைஸையும் வரவேற்று அழைத்துச் சென்று அவர்கள் போக வேண்டிய இடம் வரை கொண்டு போய் விட்டார் டேட். லிப்டில் செல்லும்போது, ‘‘எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பெயர் என்ன?’’ என்று ஒபாமா தன்னிடம் கேட்டதை அதிபரின் மெய்காவலர்களில் ஒருவரிடம் பெருமிதம் பொங்க கூறினார் . ‘‘அதிர்ஷ்டக்காரரய்யா நீர்! என்னிடம் அவர் 2 ஆண்டுகள் கழித்துதான் பேசினார்’ என்று அந்த காவலர் சொன்னபோது உலகையே ஜெயித்து விட்ட மகிழ்ச்சியை அடைந்தார் டேட்.

பணிகளை பார்வையிட்டு விட்டு ஒபாமா மீண்டும் வந்ததும் அவரை வாசலுக்கு அழைத்துச் சென்று கார் வரை கொண்டு விட்டார் கென்னத் டேட். அதிபரின் கார் புறப்படும் சமயத்தில் அவருக்கு ஒரு ஆசை. காரையும் அதிபரையும் தனது செல்போனில் படம் பிடித்தார். அதுதான் பிரச்னையே. செல்போனில் படம் பிடித்தது மட்டுமின்றி அவரிடம் நிர்வாகம் அளித்திருந்த துப்பாக்கியை பார்த்த அதிபரின் மெய்க்காவலர்கள் பாதுகாப்பு குறைபாடு என்று கோபப்பட, வேலையை இழந்து நிற்கிறார் கென்னத் டேட். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது மகனும் ஆட்குறைப்பு என்ற பெயரில் நீக்கப்பட்டது இன்னும் கொடுமை.

முதல் நாள் அதிபர் ஒபாமாவை வரவேற்கப் போகும் மகிழ்ச்சியில் தூக்கம் இல்லாமல் இருந்த கென்னத் டேட், மறுநாள், தான் எந்த தவறும் செய்யாத நிலையில் வேலை போன வேதனையில் தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறார்.

‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் பத்மபிரியா வந்து போன பிறகு, அங்கு வரும் நம்பியாரைப் பார்த்து ‘பெருமைக்கு பின்னாலேயே சிறுமையும் வரும் என்று எனக்கு தெரியும். இளவரசிக்கு பின்னாலேயே நீங்கள் வரவில்லையா?’’ என்று தலைவர் கேட்பாரே? அது கென்னத் டேட் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? அதே படத்திலேயே, ‘அரசியலில் நான் சந்திக்காத சூழ்ச்சியா?’ என்றும் தலைவர் கேட்பார். வாழ்க்கையில் அவர் சந்திக்காத கஷ்டங்களா? அரசியலில் அவர் சந்திக்காத சூழ்ச்சிகளா? இரண்டையும் தனது முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் எதிர்த்து போராடி முறியடித்து அவர் பார்க்காத வெற்றிகளா?

தலைவரின் படங்கள் மட்டுமல்ல, படத்தின் தலைப்புகளும் பாடங்களே. விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு கிடைக்கும் விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது ஏற்றம் வரும், இறக்கம் வரும், பெருமை வரும், சிறுமை வரும். இந்த எதார்த்தத்துக்கு பெயர்தான் வாழ்க்கை. இன்பம் வரும்போது துள்ளாமலும், துன்பம் வரும்போது துவளாமலும் இருக்க, எந்த நிலை வந்தாலும் எப்போதும் சம நிலையில் இருந்து அனைவரும் ‘சிரித்து வாழ வேண்டும்’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Nice Sir,

Thank u.

Regds,

S.Ravichandran

Russellwzf
30th November 2014, 07:26 PM
http://i61.tinypic.com/2f06dt1.jpg

Russellwzf
30th November 2014, 07:29 PM
http://i60.tinypic.com/24fef13.jpg

Russellwzf
30th November 2014, 07:32 PM
http://i58.tinypic.com/2retzzn.jpg

Russellwzf
30th November 2014, 07:54 PM
http://i59.tinypic.com/2v17ma8.jpg

Russellwzf
30th November 2014, 07:57 PM
http://i60.tinypic.com/2iw2cr9.jpg

Russellwzf
30th November 2014, 08:00 PM
http://i57.tinypic.com/33f3zgm.jpg

fidowag
30th November 2014, 08:00 PM
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.

சிரித்து வாழ வேண்டும் -தங்களின் பட விமர்சனம் மிகவும் நன்று.

மகாதேவி விமர்சனத்திற்கும், நீதிபதி கற்பகவிநாயகம் நூல் வெளியீட்டு விழா
பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி.


நண்பர் திரு. முத்தையன் அவர்களின் முத்தான 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.


நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கோவை செய்திகள் -டிலைட்-உரிமைக்குரல்
மற்றும் இதயவீணை , தாய்க்கு தலைமகன், என் கடமை படங்கள் வெளியீடு பற்றிய
தகவல்களுக்கு நன்றி.

மக்கள் திலகம் திரியின் புதிய வரவாக திகழும் திரு.சத்யா அவர்களுக்கு
வணக்கம், வாழ்த்துக்கள்.
ஆரம்பத்திலேயே அட்டகாசமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வண்ணத்தில் தோன்றும் வகையில் தங்கள் பதிவுகள் அமைவது கண்ணுக்கு குளிர்ச்சி.
அசத்துங்கள் .


ஆர். லோகநாதன்.

Russellwzf
30th November 2014, 08:03 PM
http://i62.tinypic.com/2yxqf5d.jpg

Russellwzf
30th November 2014, 08:06 PM
http://i62.tinypic.com/2aj40g3.jpg

Russellwzf
30th November 2014, 08:09 PM
http://i61.tinypic.com/2cent01.jpg

fidowag
30th November 2014, 08:13 PM
http://i60.tinypic.com/2e3shl4.jpg

fidowag
30th November 2014, 08:15 PM
http://i61.tinypic.com/w7hmw6.jpg

fidowag
30th November 2014, 08:16 PM
http://i60.tinypic.com/14v7n74.jpg

fidowag
30th November 2014, 08:17 PM
http://i59.tinypic.com/10rthko.jpg

fidowag
30th November 2014, 08:18 PM
http://i61.tinypic.com/23r05fr.jpg

fidowag
30th November 2014, 08:19 PM
http://i62.tinypic.com/2dov8h.jpg

fidowag
30th November 2014, 08:20 PM
http://i57.tinypic.com/2vsq7pc.jpg

fidowag
30th November 2014, 08:22 PM
http://i60.tinypic.com/2uduk1w.jpg

fidowag
30th November 2014, 08:24 PM
http://i57.tinypic.com/29zzqkj.jpg

fidowag
30th November 2014, 08:25 PM
http://i60.tinypic.com/2hftcfr.jpg

fidowag
30th November 2014, 08:26 PM
http://i58.tinypic.com/2ahum2g.jpg

fidowag
30th November 2014, 08:28 PM
http://i60.tinypic.com/bex286.jpg

fidowag
30th November 2014, 08:31 PM
தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். படங்கள். (30/11/2014)
--------------------------------------------------------------------------------------------------------------


வசந்த் --பிற்பகல் 2 மணி - விவசாயி

சன்லைப் - இரவு 7 மணி -- நான் ஆணையிட்டால்.

Russellwzf
30th November 2014, 08:33 PM
http://i57.tinypic.com/300a3h5.jpg

ainefal
30th November 2014, 09:15 PM
Thadam pathithavargal - M.G.R - 8 - LAST EPISODE

https://www.youtube.com/watch?v=js3BK0Ci8H0

fidowag
30th November 2014, 09:22 PM
http://i62.tinypic.com/20v16i0.jpg

உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது.

அந்த நூலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நீதிபதி திரு. கற்பகவிநாயகம் நெருங்கி பழகிய செய்திகள்/ தொடர்புகள் /அனுபவங்கள் /நினைவலைகள் /உறவுகள்/மலரும் நினைவுகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது . அதில் சில முக்கிய பகுதிகளை நமது திரி நண்பர்களின் பார்வைக்காக பதிவிடுகிறேன் .

ஆர்.லோகநாதன்.

fidowag
30th November 2014, 09:25 PM
http://i58.tinypic.com/2ymgak8.jpg
http://i61.tinypic.com/29uzx8g.jpg

http://i59.tinypic.com/2zxtgrl.jpg
http://i60.tinypic.com/6srgo2.jpg

Russellwzf
30th November 2014, 09:33 PM
Watch Vettaikaran movie on SunLife Channel on tomorrow morning @ 11.00 am

http://i60.tinypic.com/1jb87r.jpg

Russellwzf
30th November 2014, 09:35 PM
Courtesy : Youtube

http://i62.tinypic.com/1zvr5w2.jpg

Russellwzf
30th November 2014, 09:41 PM
இந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டுபோகும்
http://i59.tinypic.com/hult1c.jpg

fidowag
30th November 2014, 09:47 PM
http://i60.tinypic.com/2f03jww.jpg

Russellwzf
30th November 2014, 09:47 PM
Would any one let me know the below still is from which movie.....

http://i61.tinypic.com/2njh5ix.jpg

fidowag
30th November 2014, 09:50 PM
http://i59.tinypic.com/drc8ph.jpg

oygateedat
30th November 2014, 09:51 PM
இந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டுபோகும்
http://i59.tinypic.com/hult1c.jpg

Very Nice. Thank u Mr.Sathya for posting in our thread.

Regds,

S.Ravichandran

fidowag
30th November 2014, 09:52 PM
http://i60.tinypic.com/wwhk5w.jpg

fidowag
30th November 2014, 09:54 PM
http://i57.tinypic.com/24bitn6.jpg

fidowag
30th November 2014, 09:55 PM
http://i60.tinypic.com/2dkhj75.jpg

fidowag
30th November 2014, 09:57 PM
http://i58.tinypic.com/50fqev.jpg

fidowag
30th November 2014, 09:59 PM
http://i57.tinypic.com/ofq4bo.jpg

fidowag
30th November 2014, 10:01 PM
http://i60.tinypic.com/10fri15.jpg

fidowag
30th November 2014, 10:02 PM
http://i57.tinypic.com/3163h4o.jpg

fidowag
30th November 2014, 10:04 PM
http://i57.tinypic.com/nd9csw.jpg

fidowag
30th November 2014, 10:06 PM
http://i62.tinypic.com/9sqn8o.jpg
http://i60.tinypic.com/28l3nsx.jpg

fidowag
30th November 2014, 10:07 PM
http://i59.tinypic.com/2q3ryqg.jpg

Russellwzf
30th November 2014, 10:14 PM
MAKKAL THILAGAM MGR - HOROSCOPE

http://kalaiarasan-rasipalan.blogspot.in/2013/12/m-g-ramachandran-tamilnadu-chief.html

fidowag
30th November 2014, 10:19 PM
http://i57.tinypic.com/bfg6x5.jpg

fidowag
30th November 2014, 10:20 PM
http://i62.tinypic.com/ibkga1.jpg

fidowag
30th November 2014, 10:21 PM
http://i60.tinypic.com/2pq9zdz.jpg

fidowag
30th November 2014, 10:23 PM
http://i57.tinypic.com/zvq0q0.jpg

fidowag
30th November 2014, 10:24 PM
http://i58.tinypic.com/14mx3jd.jpg

fidowag
30th November 2014, 10:25 PM
http://i57.tinypic.com/ab1f9j.jpg

fidowag
30th November 2014, 10:26 PM
http://i62.tinypic.com/fwumht.jpg

fidowag
30th November 2014, 10:27 PM
http://i58.tinypic.com/2hxyiyu.jpg

fidowag
30th November 2014, 10:29 PM
http://i60.tinypic.com/35bdxet.jpg

fidowag
30th November 2014, 10:29 PM
http://i60.tinypic.com/155hzs2.jpg

fidowag
30th November 2014, 10:31 PM
http://i57.tinypic.com/vowduq.jpg

oygateedat
30th November 2014, 10:35 PM
http://s29.postimg.org/rfn41fmvr/bbb.jpg (http://postimage.org/)

ainefal
30th November 2014, 10:38 PM
கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழரும், ஈழ முரசு நிர்வாகத்தில் பணியாற்றியவருமான திரு.செல்வராசு அவர்கள் நரம்பு பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்று இருக்கிறார். அவரது வீட்டில் புரட்சித் தலைவர் படம். மலையும் மரியாதையும் என்றும் தலைவருக்கு உண்டு.

http://i61.tinypic.com/2akh8y8.jpg

fidowag
30th November 2014, 10:41 PM
http://i58.tinypic.com/1zcn6kj.jpg

fidowag
30th November 2014, 10:42 PM
http://i62.tinypic.com/1facrt.jpg

fidowag
30th November 2014, 10:44 PM
http://i60.tinypic.com/2vl1ny0.jpg

fidowag
30th November 2014, 10:51 PM
http://i58.tinypic.com/osycnm.jpg

fidowag
30th November 2014, 10:53 PM
http://i62.tinypic.com/qqbi8k.jpg

fidowag
30th November 2014, 10:54 PM
http://i61.tinypic.com/16c44zp.jpg

fidowag
30th November 2014, 10:55 PM
http://i58.tinypic.com/jsya7n.jpg

fidowag
30th November 2014, 10:56 PM
http://i62.tinypic.com/1z2lmjr.jpg

fidowag
30th November 2014, 10:57 PM
http://i59.tinypic.com/29qe07b.jpg

fidowag
30th November 2014, 10:58 PM
http://i60.tinypic.com/2qk2p1e.jpg

fidowag
30th November 2014, 10:59 PM
http://i59.tinypic.com/345ybu1.jpg

fidowag
30th November 2014, 11:00 PM
http://i58.tinypic.com/6isehh.jpg

oygateedat
30th November 2014, 11:01 PM
http://s8.postimg.org/quklvg9it/image.jpg (http://postimage.org/)

fidowag
30th November 2014, 11:01 PM
http://i62.tinypic.com/28qra61.jpg

fidowag
30th November 2014, 11:02 PM
http://i58.tinypic.com/1z4efit.jpg

fidowag
30th November 2014, 11:04 PM
http://i60.tinypic.com/hx3p5w.jpg

ainefal
30th November 2014, 11:04 PM
http://www.youtube.com/watch?v=sa4ngfyLmg8

ainefal
30th November 2014, 11:05 PM
http://www.youtube.com/watch?v=YB4CgbROLo4

ainefal
30th November 2014, 11:05 PM
http://www.youtube.com/watch?v=Q5p5cNK1Gjo

ainefal
30th November 2014, 11:06 PM
http://www.youtube.com/watch?v=GOufzm7BPKY

fidowag
30th November 2014, 11:08 PM
http://i59.tinypic.com/jl33vc.jpg

fidowag
30th November 2014, 11:10 PM
http://i60.tinypic.com/212bak4.jpg

fidowag
30th November 2014, 11:11 PM
http://i61.tinypic.com/10sgcrc.jpg

fidowag
30th November 2014, 11:14 PM
http://s8.postimg.org/quklvg9it/image.jpg (http://postimage.org/)

இனிய நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி.

uvausan
30th November 2014, 11:20 PM
எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் - ஒரு புதிய முயற்சியாக , "என் கண்ணோட்டத்தில் MGR " என்ற ஒரு பாகத்தை ஆரம்பித்து அதில் அவர் செய்துள்ள மகத்தான சேவைகளை தொடுத்து ஒரு புஷ்பாஞ்சலியை அவருக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - புதிய முயற்சி - தவறுகள் ஏதாவது இருந்தால் ( எழுத்து பிழைகளையும் சேர்த்து ) தயவு செய்து மன்னிக்கவும் . இங்கு வரும் சுறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்ல படலாம் - இருந்தாலும் அது என் முயற்ச்சியை பாதிக்காது . சில பாடல்களையும் , அவருடைய மிகவும் எனக்கு பிடித்த படங்கள் சிலவற்றையும் , இதன் மூலம் அவர் சமுதாயத்திற்கு கொடுத்த நல்ல புத்திமதிகளையும் வேறு ஒரு கோணத்தில் அலசினால் அவைகள் அனைத்துமே இன்னும் அதிகமாகவே தித்திக்கின்றன --- - பார்த்த படங்கள் , கேட்ட பாடல்கள் - ஆனால் இன்னும் மனதை விட்டு ஏன் நீங்குவதில்லை ?? - சொல்ல முடியாத ஒரு சக்தி நம்மையெல்லாம் கட்டி போட்டு விடுகின்றது - ஒரு பாணபத்திரருக்கு பாண்டிய நாடு அடிமையானது போல , இந்த படங்களுக்கும் பாடல்களுக்கும் நாமும் , நம் சந்ததிகளுக்கும் என்றுமே அடிமை தானே ? ஏன் என்று அலசினால் வரும் ஒரே பதில் MGR - அவர் எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளும் , நல்ல விஷயங்கள் மக்களை அடைய வேண்டும் என்று அவர் அதற்காக உழைத்த உழைப்பும், சொல்லவேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி போதாது

ஒரு பிரிவினரை , அவர் படும் கஷ்ட்டங்களை பாடல் மூலம் தெரிவித்து அதன் மூலம் அந்த பிரிவினருக்கும் ஒரு முக்கியத்துவத்தை வாங்கி கொடுத்தவர் .. இந்த பாடலை கேட்ட மீன்களும் , சுறாக்களும் அந்த பிரிவினருக்கு மிகவும் சந்தோஷமாக தங்களை அற்பணித்ததாம் - அவைகளுக்கு அவைகளின் பிறவி பயனை கொடுத்த ஒரே பாடல் இதுதான் - மீனவர்களை மையமாக கொண்டு வெளி வந்த படங்களில் குறவஞ்சியும் , படகோட்டியும் முதல் இடங்களில் நிற்கின்றன - அதுவரை அந்த பிரிவினரை கண்ணெடுத்தும் பார்க்காத இந்த சமுதாயம் - இந்த பாடல் மூலம் தன தவறை திருத்திகொண்டது

இராமயணத்தில் , அந்த ராமன் , வாலியை மறைந்து இருந்து கொன்றான் - ஆனால் இந்த கலியுகத்தில் இந்த ராமன் வாலியை கொல்லவில்லை , மாறாக இருந்தும் , இறந்தும் வாழவைத்தான் - அந்த வாலி அமைத்த கவிதைகளின் பாலத்தில் என்றுமே நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் இந்த ராமன் - வரிகளில் எங்காவது ஈரபசை இருக்குமா ? இதோ இந்த வரிகளை கவனியுங்கள் எவ்வளவு ஈரமாக உள்ளது - ஆம் அந்த ஈரம் வெறும் தண்ணீர் இல்லை , நாம் சிந்தும் கண்ணீர்

உலகத்தின் தூக்கம் கலையாதோ -----------
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ------
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ -----
ஒரு நாள் பொழுதும் புலராதோ -----

----------------------------------

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு --
முடிந்தால் முடியும் , தொடர்ந்தால் தொடரும் - இதுதான் எங்கள் வாழ்க்கை -------

கடல் நீர் மேல் பயணம் போனால் , குடிநீர் தருபவர் யாரோ ??
தனியாய் வந்தோர் துணிவை தவிர துணையாய் வருபவர் யாரோ ??
ஒரு நாள் போவார் , ஒரு நாள் வருவார் - ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ----

இந்த பாடல் , பாடலின் வரிகள் , பாடலின் இசை , TMS குரல் வளம் - இவைகள் எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டி போட்ட அந்த காந்த கண்கள் - அந்த கண்களில் ஊறிக்கிடக்கும் மீனவர்களின் நிலைமை - எதை விடுவது , எதை சொல்வது ----

இந்த , பாடலும் படமும் என்னை மிகவும் கட்டி போட்டதன் காரணம் -

1. சிறிய வயதில் அன்னையுடன் சென்று பார்த்த படம் - அன்னையை பார்க்க விடாமல் அங்கு கிடைக்கும் தின் பண்டங்களுக்காக அழுது நின்ற படம்

2. விவரம் தெரிந்தவுடன் அன்னையை அழைத்து சென்ற படம் - என் அன்னை என்னை பார்க்க விடவில்லை - சில மன சச்சரிவினால்

3. ஒரு பிரிவினரை மேல் தூக்கி நிற்க வைத்த படம்

4. சமுதாயத்தை தட்டி கேட்ட படம்

5. மீனவர்கள் நன்றி சொல்லும் படம்

பாடல்கள் சிரஞ்சீவியாக என்றும் நம் மனத்தில் இருக்கும் - MGR யாரை போல

அன்புடன்
ரவி

http://youtu.be/Z6DKos7t_V4

oygateedat
30th November 2014, 11:30 PM
http://s29.postimg.org/u3rb7aufr/image.jpg (http://postimage.org/)

Richardsof
1st December 2014, 06:48 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் சார்பில் முதலில் எங்களின் அன்பான வாழ்த்துக்களையும் வரவேற்பையும் ஏற்று கொள்ளவும் . படகோட்டி பட பாடல் அலசல் மிகவும் பிரமாதம்
தொடர்ந்து உங்கள் பதிவுகளை வழங்கி அசத்துங்கள் . உங்கள பதிவில் எந்த பிழையும் இல்லை .தொடருங்கள் நண்பரே .

eehaiupehazij
1st December 2014, 07:07 AM
என்றும் என் மதிப்புக்குரிய திரு எஸ்வீ வினோத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஊக்கமும் ஆக்கமும் தரும் நோக்கமே தங்களின் பதிவு என்னிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம். அலைகடலான தங்களின் ஆர்ப்பரிக்கும் மக்கள்திலகம் புகழார்வலப் பதிவின்முன் சக நடிகர்த்திலகப் புகழார்வலர்களின் சிந்தனை சீற்றங்களின் முன் என் பதிவுகள் அசைந்தாடும் சிறு தோணி அளவே. பதிவுத் திமிங்கிலங்களின் முன் நான் ஒரு சிறு மீனாகவே உணருகிறேன். நன்றிகள்.

வாழ்வின் அடிப்படையை ,வந்தவழி மறவாமல் நன்றியுடைமையை ,சோர்வடையாது மனம் தெளிந்திடும் நம்பிக்கை துளிர்த்திடும் ஆதார வரிகளை திரையுலக மூவேந்தர்களின் பங்களிப்பில்....

https://www.youtube.com/watch?v=lfSZQns0zgE

https://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs

https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM

Richardsof
1st December 2014, 12:20 PM
இனிய நண்பர் திரு செந்தில்

உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சி தந்தது . நீங்கள் அளித்துள்ள முக்கனி பாடல்கள் என்றென்றும்மறக்க முடியாத பாடல் . மிக்க நன்றி .

இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

சிரித்து வாழ வேண்டும் - மற்றும் நீதியரசரின் கட்டுரை பதிவுகள் அருமை .

இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

கோவை நகர மக்கள் திலகம் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் . 40 ஆண்டுகள் முன் வெளிவந்தசிரித்து வாழ வேண்டும் படத்தின் பாடலை நேற்றய வெளியான 40 வது நிறைவு நாளில் கோவையில் டிரைலெர் காண்பிக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி . கொடுத்து வைத்தவர்கள் ..

Richardsof
1st December 2014, 12:58 PM
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

1. பிரஹலாதா 12.12.1939

2. ரத்னகுமார் 15.12.1949

3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.

4.தாயின் மடியில் 18.12.1964.

5. ஆசைமுகம் 10.12.1965

6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.

7. ஒரு தாய் மக்கள் 9.12.1971.

ainefal
1st December 2014, 02:15 PM
Thanks to MGR Kamal Raj, Malaysia

http://i59.tinypic.com/15s2zpe.jpg

Richardsof
1st December 2014, 03:22 PM
பெங்களூர் நகர எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் [ காந்தி நகர் தொகுதி ] திரு முனியப்பா அவர்கள் தலைமயில் கன்னட ராஜ்யோத்சவா விழா நேற்று மாலைகாந்தி பவனில் சிறப்பாக நடைபெற்றது .கன்னட இலக்கியவாதியும் சுதந்திர தியாகியுமான திரு ஸ்ரீனிவாசா , அவர்களை கவுரவித்து பாராட்டு விழா நடத்தப்பட்டது .விழாவில் பல்வேறு எம்ஜிஆர்மன்ற அமைப்பு நண்பர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .

Russelldvt
1st December 2014, 07:13 PM
http://i62.tinypic.com/1zq9amf.jpghttp://i59.tinypic.com/6tka51.jpgலேட்டவந்தாலும் லேட்டஸ்ட வருவோம்..

Russelldvt
1st December 2014, 07:14 PM
http://i60.tinypic.com/51swib.jpghttp://i62.tinypic.com/5nkpeh.jpg

Russelldvt
1st December 2014, 07:15 PM
http://i62.tinypic.com/23idzm9.jpghttp://i57.tinypic.com/f27ig8.jpg

Russelldvt
1st December 2014, 07:17 PM
http://i57.tinypic.com/34j38ut.jpghttp://i57.tinypic.com/1z4wi6b.jpg

Russelldvt
1st December 2014, 07:19 PM
http://i62.tinypic.com/2nvxhkz.jpghttp://i59.tinypic.com/2lvdylz.jpg

Russelldvt
1st December 2014, 07:20 PM
http://i62.tinypic.com/14uus1e.jpghttp://i62.tinypic.com/99i0m0.jpg

Russelldvt
1st December 2014, 07:21 PM
http://i61.tinypic.com/30mygys.jpghttp://i61.tinypic.com/28r08ph.jpg

Russelldvt
1st December 2014, 07:23 PM
http://i60.tinypic.com/2zpv8ld.jpghttp://i62.tinypic.com/16jlxtj.jpg

Russelldvt
1st December 2014, 07:24 PM
http://i58.tinypic.com/kb7xvo.jpghttp://i59.tinypic.com/2qizf2c.jpg

Russelldvt
1st December 2014, 07:26 PM
http://i61.tinypic.com/a0gkmw.jpghttp://i59.tinypic.com/20s93ci.jpg

Russelldvt
1st December 2014, 07:27 PM
http://i60.tinypic.com/a1tgd3.jpghttp://i57.tinypic.com/1r6zqd.jpg

Russelldvt
1st December 2014, 07:29 PM
http://i59.tinypic.com/1zvrk2v.jpghttp://i58.tinypic.com/347i8md.jpg

Russelldvt
1st December 2014, 07:30 PM
http://i58.tinypic.com/8vspz5.jpghttp://i59.tinypic.com/jhswzr.jpg

Russelldvt
1st December 2014, 07:32 PM
http://i58.tinypic.com/2lu4e4j.jpghttp://i61.tinypic.com/2cfsjyv.jpg

Russelldvt
1st December 2014, 07:33 PM
http://i62.tinypic.com/4jl5bl.jpghttp://i57.tinypic.com/24m6uyo.jpg

Russelldvt
1st December 2014, 07:35 PM
http://i61.tinypic.com/25hgv0i.jpghttp://i58.tinypic.com/254zc5y.jpg

Russelldvt
1st December 2014, 07:38 PM
http://i58.tinypic.com/2i7y8wj.jpgபோதுமா இன்னும் வேணுமா நண்பர்களே...

ainefal
1st December 2014, 09:00 PM
http://i62.tinypic.com/1zq9amf.jpghttp://i59.tinypic.com/6tka51.jpgலேட்டவந்தாலும் லேட்டஸ்ட வருவோம்..

http://www.youtube.com/watch?v=S_yhdwfg7MQ&feature=youtu.be

ainefal
1st December 2014, 09:48 PM
http://www.youtube.com/watch?v=f0NDuCNJJCs&feature=youtu.be


அயோத்தி ராமன் வீணர்களை அம்பினால் வென்றார்.
எங்கள் இராமவரம் ராமன் மக்களை நல்ல பண்பினால் வென்றார்.

oygateedat
1st December 2014, 09:57 PM
http://s15.postimg.org/b9jlkz96z/image.jpg (http://postimage.org/)

Russellisf
1st December 2014, 10:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd613e764.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd613e764.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:10 PM
http://i58.tinypic.com/2i7y8wj.jpgபோதுமா இன்னும் வேணுமா நண்பர்களே...
For today ok sir, tomorrow we want more.

ujeetotei
1st December 2014, 10:11 PM
Vendhar TV Thadam Pathithavargal final episode article in srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/12/thadam-pathithavargal-4.html

And the screen capture.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_1_zpsffbb950c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_1_zpsffbb950c.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:12 PM
Ayirathil Oruvan Song.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_2_zpsa8beb6d0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_2_zpsa8beb6d0.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:12 PM
Ayirathil Oruvan climax.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_3_zpse769f458.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_3_zpse769f458.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:13 PM
Anbay Vaa (1966).

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_4_zpsbf11fb28.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_4_zpsbf11fb28.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:13 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_5_zps170a7873.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_5_zps170a7873.jpg.html)

Anbay Vaa song scene.

ujeetotei
1st December 2014, 10:14 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_6_zps552e4320.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_6_zps552e4320.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:15 PM
Kavalkaran movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_7_zps41235c67.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_7_zps41235c67.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:15 PM
Our Leader and his Mentor.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_8_zps26c5986d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_8_zps26c5986d.jpg.html)

oygateedat
1st December 2014, 10:15 PM
http://s12.postimg.org/jrmz2jyfh/cdd.jpg (http://postimage.org/)

ujeetotei
1st December 2014, 10:16 PM
Rajavin Parvai Raniyin Pakkam, duet song.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode_7_9_zps8471c6dc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode_7_9_zps8471c6dc.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:16 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode81_zpsa2d21a8c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode81_zpsa2d21a8c.jpg.html)

Nam Nadu.

ujeetotei
1st December 2014, 10:17 PM
A scene from Ulagam Sutrum Vaaliban - song Chikumangu.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode82_zps5587a78a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode82_zps5587a78a.jpg.html)

note: earlier wrongly posted.

ujeetotei
1st December 2014, 10:22 PM
Climax scene from Urimaikural.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode83_zps4825adcb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode83_zps4825adcb.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:23 PM
Nenga Nalla Irukonam song from Ithayakani.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode84_zps569702bf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode84_zps569702bf.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:23 PM
Ithayakani, charismatic look.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode85_zps61e4ed71.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode85_zps61e4ed71.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:24 PM
Name is M.G.Red.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode86_zps8409c226.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode86_zps8409c226.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:24 PM
Nalai Namathey.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode87_zps2d2ee56a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode87_zps2d2ee56a.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:25 PM
Puratchi Thalaivar MGR van drifting through the mass gathering, maybe 1972 I think.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode88_zps0af088e6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode88_zps0af088e6.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:26 PM
At the end they showed some rare black and white videos of our Puratchi Thalaivar some are given below.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode89_zps4095a5a3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode89_zps4095a5a3.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/episode810_zps50c27c59.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/episode810_zps50c27c59.jpg.html)

oygateedat
1st December 2014, 10:27 PM
http://s16.postimg.org/r47b82dud/image.jpg (http://postimage.org/)

eehaiupehazij
1st December 2014, 10:28 PM
My Dear Sivaji Senthil Sir

Congratulations for your 1000 post.
by beloved Yukesh Babu

Dear Yukesh Babu. Immense thanks for your wishes and I do hope to maintain a cordial understanding between our threads under the moderating guidance of Murali Sir and Kalaivendhan Sir.I profusely thank you for unearthing and pouring in rarest of the rare data, information and video supports on the legacy of NT under the aegis of MT's legendary charm and charisma.

Thank you for all you have been doing in the right direction.

regards, senthil

allow me to share the most enjoyable duel role performance of MT on par with his stunt timings cherished in my memory since my childhood!

https://www.youtube.com/watch?v=A7tBBUwZ5Ss

NT does it his way!

https://www.youtube.com/watch?v=b0csx2ikKEQ

Russellisf
1st December 2014, 10:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsa2760511.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsa2760511.jpg.html)

ujeetotei
1st December 2014, 10:33 PM
Super words Sailes sir.

eehaiupehazij
1st December 2014, 10:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsa2760511.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsa2760511.jpg.html)

Dear Yukesh. Kindly repost it in GG's thread.

senthil

Russellisf
1st December 2014, 11:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps596aa472.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps596aa472.jpg.html)

Russellisf
1st December 2014, 11:36 PM
any body knows who's this lady?

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscbb790c0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscbb790c0.jpg.html)

idahihal
1st December 2014, 11:58 PM
any body knows who's this lady?

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscbb790c0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscbb790c0.jpg.html)

Dear sir,
It is kalaivanar NSK's mother (Esakiyammal)

Russellisf
2nd December 2014, 12:25 AM
thanks jaisankar sir

Russellisf
2nd December 2014, 12:31 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7410b64b.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7410b64b.png.html)

கே.பி.சுந்தராம்பாள் தன்னுடைய சொந்த ஊரான "கொடுமுடி"யில் கே.பி.எஸ் என்றொரு தியேட்டர் தொடங்கினார். அதன் திறப்பு விழாவிற்கு காலம்சென்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர்.


கே.பி.சுந்தராம்பாள், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய நாலு பேரும் இடம் பெற்றிருக்கும் அறிய புகைப்படம் உங்களுக்காக.

Russellisf
2nd December 2014, 12:45 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2f768963.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2f768963.jpg.html)




எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.

திருச்சியில் தி.மு.க.வின் வளர்ச்சி நிதிக்காக எம்.ஜி.ஆரின் தலைமையில் 'காவேரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் ஜெயலலிதா குழுவினர் நடத்திக் கொண்டிருக்க, கீழே பார்வையாளர் வரிசையில் கொஞ்சம் தனியாக உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். டிரான்சிஸ்டரில் (பேட்டரியில் இயங்கும் கையடக்கமான அளவில் இருக்கும்) கிரிக்கெட் வர்ணனையை காதில் வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். வலது காதை பொத்திக் கொண்டு தலையை குனிந்தது போல் தெரிந்தது பார்ப்பவர்களுக்கு. ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் தான் அதை மோப்பம் பிடித்து செய்தியாக்கினர்.

காரில் முதன் முதலில் டிவி., பொருத்திக் கொண்டது எம்.ஜி.ஆர்., தான். அது செய்திகளுக்காக மட்டுமின்றி, டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவும் தான். கிரிக்கெட் வர்ணனையை கேட்பதாகட்டும், நிகழ்ச்சிகளை பார்ப்பதாகட்டும் அவர் ஒரு தனிமை விரும்பி.

எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்த பொது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நேரடியாகச் சென்று பார்த்தது மட்டுமின்றி கபில் தேவ், கவாஸ்கர் போன்ற இந்தியா வீரர்களையும், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களையும் கவுரவித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டி முழுவதையும் பைனாகுலர் மூலம் பார்த்து ரசித்தார்.

சிவாஜி நடிகர் சங்கத் தலைவராக இருந்த பொது பெங்களூரில் தமிழ், கன்னட திரையுலகினர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு தலைமை தாங்கி நடத்தி வைத்தார் நடிகர் எம்.ஜி.ஆர். இப்படி வெளியே தெரிந்த தகவல்கள் குறைவு. தெரியாதது நிறைய உண்டு.

Russelldvt
2nd December 2014, 03:21 AM
http://i58.tinypic.com/18nk8g.jpghttp://i58.tinypic.com/21lj48n.jpg

Russelldvt
2nd December 2014, 03:22 AM
http://i57.tinypic.com/doovbs.jpg