PDA

View Full Version : Makkal thilagm mgr-part -12



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

Russelldvt
22nd December 2014, 06:50 PM
http://i57.tinypic.com/auth74.png

Russelldvt
22nd December 2014, 06:52 PM
http://i61.tinypic.com/2n0ldf4.png

fidowag
22nd December 2014, 07:50 PM
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------------

http://i61.tinypic.com/1zgu8ms.jpg

fidowag
22nd December 2014, 07:50 PM
http://i60.tinypic.com/v3kkl0.jpg

fidowag
22nd December 2014, 07:51 PM
http://i62.tinypic.com/i70x06.jpg

fidowag
22nd December 2014, 07:52 PM
http://i60.tinypic.com/244y96q.jpg

fidowag
22nd December 2014, 07:53 PM
http://i59.tinypic.com/r0ny46.jpg

fidowag
22nd December 2014, 07:54 PM
http://i59.tinypic.com/24edjep.jpg

fidowag
22nd December 2014, 07:55 PM
http://i61.tinypic.com/2cy5w1s.jpg

fidowag
22nd December 2014, 07:56 PM
http://i62.tinypic.com/10icu9g.jpg

fidowag
22nd December 2014, 07:58 PM
http://i58.tinypic.com/343nif8.jpg

http://i57.tinypic.com/11icz6r.jpg

http://i57.tinypic.com/2ez60ya.jpg

fidowag
22nd December 2014, 07:58 PM
http://i61.tinypic.com/j7w2dv.jpg

fidowag
22nd December 2014, 07:59 PM
http://i57.tinypic.com/2114bjb.jpg

fidowag
22nd December 2014, 08:00 PM
http://i58.tinypic.com/o91ehf.jpg

fidowag
22nd December 2014, 08:01 PM
http://i60.tinypic.com/2j4u2d1.jpg

fidowag
22nd December 2014, 08:23 PM
இந்த வார பாக்யா இதழில் , சமூக காவலன் எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " திரைப்பட கதையை அழகாக தொகுத்து வழங்கியுள்ளார்கள் .அதை நமது நண்பர்களின்
பார்வைக்கு பதிவிடுகிறேன்

http://i62.tinypic.com/29xerls.jpg

fidowag
22nd December 2014, 08:24 PM
http://i59.tinypic.com/t5rczk.jpg

fidowag
22nd December 2014, 08:25 PM
http://i62.tinypic.com/33vnf4w.jpg

fidowag
22nd December 2014, 08:26 PM
http://i59.tinypic.com/dgpkpz.jpg

fidowag
22nd December 2014, 08:26 PM
http://i57.tinypic.com/xepe1l.jpg

fidowag
22nd December 2014, 08:27 PM
http://i57.tinypic.com/70z59z.jpg

fidowag
22nd December 2014, 08:28 PM
http://i61.tinypic.com/2gt9cmv.jpg

fidowag
22nd December 2014, 08:29 PM
http://i58.tinypic.com/n3s0pl.jpg

fidowag
22nd December 2014, 08:29 PM
http://i62.tinypic.com/fkmx6h.jpg

fidowag
22nd December 2014, 08:30 PM
http://i62.tinypic.com/334jf2t.jpg

fidowag
22nd December 2014, 08:31 PM
http://i62.tinypic.com/308a3j6.jpg

fidowag
22nd December 2014, 08:42 PM
.இந்த வார புதிய தலைமுறை இதழில் பிரசுரம் ஆன செய்தி.
--------------------------------------------------------------------------------------------------------

http://i62.tinypic.com/657sbb.jpg

fidowag
22nd December 2014, 08:43 PM
http://i58.tinypic.com/2hgs0u9.jpg

http://i59.tinypic.com/1t4f8z.jpg

fidowag
22nd December 2014, 08:44 PM
http://i62.tinypic.com/fc17ib.jpg

http://i61.tinypic.com/4hqcm8.jpg

fidowag
22nd December 2014, 08:53 PM
இந்த வார வண்ணத்திரை இதழில் பதிப்பான துணுக்கு செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------



தமிழரின் வீரக்கலைகளை முறைப்படி கற்று , பயின்று நடித்தவர் திரு.பி.யு.சின்னப்பா . சதி அனுசுயா நாடகத்தில் திரு.பி.யு.சின்னப்பா ஹீரோ வாக
நடிக்க , பெண் வேடமிட்டு ஜோடியாக நடித்தவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

பாதுகாபிஷேகம் என்கிற நாடகத்திலும் திரு.பி.யு.சின்னாப்பாவிற்கு ஜோடியாக
நடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ரத்னகுமார் என்கிற திரைப்படத்தில் திரு. பி.யு.சின்னப்பாவுடன் சிறிய வேடத்தில்
நடித்துள்ளார் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.

ainefal
22nd December 2014, 09:02 PM
Courtesy : Sri. Chandran Veerasamy, FB

கவுரி பிக்சர்ஸ் ' பரிசு ' திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புக்காக தேக்கடியில். சிறிய தீவுக்குள் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு மக்கள் திலகத்தைப் பார்க்க படகில் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று வெளிப்புறத்தில் இரைச்சல் ஒலி கேட்டது. எழுந்து வராந்தாவுக்கு வந்து பார்த்தோம். ஏழெட்டு பேர் நீரில் வேகமாக நீந்தி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தங்கள் தலைகளின் மீது ஏதேதோ பொருள்களை வைத்துக் கட்டியிருந்தனர். அவர்களைத் துரத்தியவாறு பின்னால் ஒரு படகில் சீருடை அணிந்த காட்டிலாகா சேவகர்கள் வந்தனர். நீந்தி வந்தவர்கள், வராந்தாவில் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் வேக வேகமாகத் தங்கள் கைகளை மாறி மாறிப் போட்டு நீந்தி அருகில் வந்து, மேலே ஏறி வராந்தாவை அடைந்தார்கள். ஒரு நொடிப் பொழுது எம்.ஜி.ஆரை வைத்த விழி வாங்காமல் உற்று நோக்கிவிட்டு, சட்டென்று அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து வணங்கினார்கள்! அதற்குள், இவர்களைத் துரத்தி வந்த சேவகர்கள் படகை விட்டு மேலே வந்து எம்.ஜி.ஆரிடம் இவர்களைப்பற்றி ஏதோ சொல்வதற்கு முனைய, அவர் தன் கையை நீட்டிக் கண் சாடை செய்து தடுத்து விட்டார்.
விழுந்தவர்கள் இப்பொழுது எழுந்து நின்றனர். நீரில் நனையாமல் இருப்பதற்காக தங்கள் தலைகளில் வைத்துக் கட்டியிருந்த பொருள்களை எடுத்து எம்.ஜி.ஆரின் காலடியில் காணிக்கையாக வைத்தனர். அவர்களில் ஒரு இளைஞர் மலையாளத் தமிழில் கூறியதை இங்கு நான் ஒழுங்குபடுத்தி எழுதுகிறேன். ‘அண்ணே! நாங்க இந்தக் காட்டைச் சுற்றி இருக்கிற மலைவாழ் மக்களைச் சேர்ந்தவுங்க. மலையாளமும், தமிழும் பேசுவோம். கீழே இருக்குற குமுளி, கம்பம், டூரிங் சினிமா கொட்டகையில நீங்க நடிச்ச படங்களை ரொம்ப ஆசையோட பாத்து சந்தோஷப்படுவோம். பொங்கல், தீபாவளி நாள்ல ஒங்க புதுப்படம் பாக்கிறதுக்காக தேனிக்கு பஸ்ல போவோம். இங்கே நீங்க சூட்டிங்குக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டோம். நீங்க இங்கே வந்ததுலேருந்து ஒங்களை நேருல பாக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனோம். முடியலே. இன்னிக்கு நீங்க சூட்டிங் இல்லாம இங்கேதான் இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சிது. என்ன ஆனாலும் சரி – இன்னிக்கு ஒங்களைப் பாக்காம விடுறதில்லேன்னு முடிவு பண்ணி இந்த அதிகாரிங்களைக் கேட்டோம். அனுமதி கிடைக்கலே. அதனால அவுங்களை ஏமாத்திட்டு தண்ணில குதிச்சி நீந்துனோம். எங்களைப் பாத்திட்டு படகுல தொரத்துனாங்க. வேகமாக நீந்தி வந்து எப்படியோ ஒங்களை பாத்திட்டோம். அதுபோதும்.இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை. எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ என்று சொல்லி எல்லோரும் கும்பிட்டனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டு மலைத்து உணர்ச்சி வசப்பட்டுப்போன எம்.ஜி.ஆர். உள்ளே ஒரு அறைக்குள் போனார். சற்று நேரத்தில் வெளியே வந்தார். அவர் கையில் பத்துப்பத்து ரூபாய்களாகச் சேர்த்துப் பின் பண்ணிய இரண்டு நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதைப் பிளந்து திருகிப் ‘பின்’னிலிருந்து கழற்றி எடுத்து எல்லா நோட்டுகளையும் (இரண்டாயிரம் ரூபாய்) ஒன்றாய்ச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிரித்துப் பிரித்துத் தன் கைக்கு வந்ததை எண்ணிப் பார்க்காமல் அப்படியே அவர்கள் அனைவருடைய கைகளிலும் அன்போடு வைத்தார். அவர்களுக்குக் கொடுத்ததுபோக மிச்சம் மீதி இருந்த நோட்டுகளை காட்டிலாகா சேவகர்களிடம் கொடுத்தார். அவர்கள் முகம் மலர்ந்து கைகுவித்து அவரைக் கும்பிட்டனர் . இப்பொழுது – துரத்தப்பட்டவர்கள் இரண்டாவது தடவையாகவும், துரத்தியவர்கள் முதல் தடவையாகவும் எம்.ஜி.ஆர். என்ற அவர்களின் கண்கண்ட கடவுளின் காலடியில் விழுந்து வணங்கி விடைபெற்றனர்.
- தினத்தந்தியில் ஆரூர்தாஸ் எழுதிய பதிவிலிருந்து

ainefal
22nd December 2014, 09:08 PM
http://i60.tinypic.com/24osufk.jpg

oygateedat
22nd December 2014, 09:16 PM
http://s30.postimg.org/5d6vj3w4h/bfff.jpg (http://postimage.org/)

Russellisf
22nd December 2014, 09:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9b733a46.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9b733a46.jpg.html)

Russellisf
22nd December 2014, 09:36 PM
மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையா என் தலைவன்



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsa2bd199d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsa2bd199d.jpg.html)

Russellisf
22nd December 2014, 09:39 PM
தமிழக மக்கள் மனதில் இருந்து என்னை அசைக்க முடியுமா?


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps0a648d93.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps0a648d93.jpg.html)

Russellisf
22nd December 2014, 09:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps5b2b5706.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps5b2b5706.jpg.html)

Russellisf
22nd December 2014, 09:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps99c8a318.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps99c8a318.jpg.html)



அ.இ.அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 27-வது ஆண்டு நினைவு நாளையொட்டி வரும் 24-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதனைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் “பாரத் ரத்னா” புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு, அமரர் ஆகிய நாள், 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதியாகும் – அவரது, 27-வது ஆண்டு நினைவு நாளான, வரும் 24-ம் தேதி புதன்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் திரு. இ.மதுசூதனன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார் – அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Russellisf
22nd December 2014, 09:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1a081f99.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1a081f99.jpg.html)

Russellisf
22nd December 2014, 09:50 PM
மக்கள் திலகம் M.G.R.அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பதிவு 24.12. 2014
மக்கள் திலகம் M.G.R.பெற்ற விருதுகள
1.படம்:மலைக்கள்ளன் 1954 ம் வருடம்
சிறந்த நடிகர் 2-ம் பரிசு
இந்திய அரசு வழங்கியது.
2. படம்:எங்க வீட்டுப் பிள்ளை.
வருடம்:1965. சிறந்த நடிகர்
பிலிம் பேர் விருது.
3.படம்:காவல்காரன்.வருடம்:1967
சிறந்த படம்.முதல் பரிசு.
தமிழக அரசு.
4.படம்:குடியிருந்த கோயில்.
வருடம்:1968.சிறந்த படம்.
முதல் பரிசு.தமிழக அரசு.
5.சிறந்த நடிகர்.வருடம்:1968
இலங்கை அரசு.
6.படம்:அடிமைப் பெண்.வருடம்1969
சிறந்த படம்.முதல் பரிசு.
தமிழக அரசு.
மொத்தம் 14.இன்னும்8இருக்கு அனுப்புகிறேன். சிஸ்டர்.
7.படம்:அடிமைப் பெண்.வருடம்:1969.
சிறந்த படம்.முதல் பரிசு.பிலிம் பேர் விருது.
8.படம்:Rikshakaran. வருடம்:1971.
சிறந்த நடிகர். முதல் பரிசு.
சிங்கப்பூர் ரசிகர்கள்.
9.அண்ணா விருது.வருடம்:1971.
தமிழக அரசு.
10.பாரத் இந்திய அரசு.வருடம்:1971
11.படம்:உலகம் சுற்றும் வாலிபன்.வருடம்:1973.சிறந்த படம்.
பிலிம் பேர் விருது.
12.கௌரவ பட்டம்:அரிசோனா பல்கலை கழகம். அமெரிக்கா.
வருடம்:1974.
13.டாக்டர் பட்டம்.வருடம்:1983.
சென்னை பல்கலை கழகம்.
14.19.3.1988 அன்று M.G.R.அவர்களுக்கு
"பாரத ரத்னா"விருது வழங்கப்பட்டது.
இந்தியக் குடியரசுத் தலைவர்
R.வெங்கட்ராமன் அவர்கள்
திருமதி:ஜானகி ராமச்சந்திரனிடம்
இப்பட்டத்தினை வழங்கினார்.
15.20.9.1983 அன்று மெட்ராஸ் பல்கலை கழகம் "கௌரவ சட்ட முனைவர்"
பட்டத்தை வழங்கியது.
மக்கள் தலைவரை No.1.ஆக உயரத்திய படம் 1950-ல் வந்த
"மந்திரி குமாரி".
1950-ல் வெளிவந்த மந்திரி குமாரியிலிருந்து 1977-ஆம் ஆண்டு
வெளிவந்த"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"வரை 27 வருடங்கள்
முடிசூடா மன்னனாக திரையுலகில்
வலம் வந்தார்.
1956-ல் வெளிவந்த"மதுரை வீரன்"
பெற்ற வெற்றியைத் தொடர்ந்து
கல்யாணம் என்ற ரசிகர்
M.G.R.ரசிகர் மன்றம் தொடங்கினார்.
1958-ல் நாடோடி மன்னன் வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து M.G.R.அவர்களின் புகழ் காட்டுத் தீயைப் போல் நாடெங்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து மதுரையில்
நடைபெற்ற மாபெரும் விழாவில்
110-சவரனில் செய்யப்பட்ட தங்க வாள்
மக்கள் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
"கொடுத்து சிவந்த கரம்"அந்த மன்னன் தங்கவாளை மூகாம்பிகை
அம்மனுக்கு காணிக்கையாக
வழங்கினார்
1980-ஆம் ஆண்டு ரசிகர்கள் மக்கள்
தலைவருக்கு வெள்ளி வாள்-பரிசாக
வழங்கினார்கள்.
தலைவர் அந்த வெள்ளி வாளை
மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு
சாண்டோ சின்னப்பதேவர் நினைவாக வழங்கினார்.
பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா?
பாடலுக்கு ஏற்றபடி வாழ்ந்து
காட்டினார் இதயக்கனி.


courtesy net

Russellisf
22nd December 2014, 10:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6016958a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6016958a.jpg.html)

ainefal
22nd December 2014, 11:18 PM
http://www.youtube.com/watch?v=AatsKZ9SSb4&feature=youtu.be

ainefal
23rd December 2014, 02:14 PM
http://i59.tinypic.com/33b095s.jpg

மக்கள் : ஊர் உலகத்தில் அவனவன் கொள்கை பேசுகிறவன் எல்லாம் பத்துக் தலைமுறைக்கு, நூறு தலைமுறைக்கு சொத்து சம்பாதித்து வைத்துகொண்டு பேசுகிறான்! அப்படி நீங்கள் என்ன சம்பாதித்து வைத்தீர்கள்?


தெய்வம் : என்றும் அன்பு குறையாத உங்கள் இதயம் மட்டுமே ரத்தத்தின் ரத்தங்களே!

ainefal
23rd December 2014, 02:54 PM
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ....
- கவிஞர் வைரமுத்து .

gkrishna
23rd December 2014, 03:48 PM
http://www.maalaisudar.com/epaper/today/p2-b.png

Russellzlc
23rd December 2014, 04:16 PM
தலைவர் நினைவு நாளை முன்னிட்டு தாங்கள் அளித்த பதிவுக்கு நன்றி திரு.கிருஷ்ணா சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Stynagt
23rd December 2014, 06:08 PM
http://i62.tinypic.com/57cps.jpg

balaajee
23rd December 2014, 06:53 PM
http://tamil.webdunia.com/



(சின்ன இடைவெளிக்குப் பிறகு என் வழி தனி வழி படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார் ஆர்கே. வழக்கம் போல உற்சாகமான பேச்சு. படம் குறித்த அவரது கருத்துகள் இங்கே உங்களுக்காக.)


என் வழி தனி வழி ரஜினியின் டயலாக் ஆச்சே...?



சூப்பர் ஸ்டாருக்கு முன்னால் புரட்சித் தலைவரின் வார்த்தை இது, என் வழி தனி வழி. புரட்சித் தலைவர் என் வழி தனி வழின்னு டயலாக் பேசியிருக்கார்.

அவரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் காப்பியடிச்சிருக்கலாம், இல்லைன்னா பிடிச்சிருக்கலாம். எல்லாமே ஒரு இன்ஸ்பிரேஷன்தானே. என் வழி தனி வழிங்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது, வச்சுகிட்டேன்.

Russelldvt
23rd December 2014, 07:09 PM
NOW RUNNING SUNLIFE TV http://i60.tinypic.com/2sbvb7l.jpg

Russelldvt
23rd December 2014, 07:10 PM
http://i59.tinypic.com/20jqxwh.jpg

Russelldvt
23rd December 2014, 07:11 PM
http://i59.tinypic.com/20pzdb9.jpg

Russelldvt
23rd December 2014, 07:11 PM
http://i58.tinypic.com/68trtl.jpg

Russelldvt
23rd December 2014, 07:12 PM
http://i57.tinypic.com/xmmpe8.jpg

Russelldvt
23rd December 2014, 07:13 PM
http://i60.tinypic.com/25st0ue.jpg

Russelldvt
23rd December 2014, 07:14 PM
http://i59.tinypic.com/25zs32t.jpg

Russelldvt
23rd December 2014, 07:15 PM
http://i61.tinypic.com/6ht0kk.jpg

Russelldvt
23rd December 2014, 07:16 PM
http://i61.tinypic.com/2nu6kad.jpg

Russelldvt
23rd December 2014, 07:17 PM
http://i58.tinypic.com/2dwby88.jpg

Russelldvt
23rd December 2014, 07:19 PM
எனது நாளைய பதிவு இன்றே... http://i58.tinypic.com/r29j02.jpg

Russelldvt
23rd December 2014, 07:20 PM
http://i60.tinypic.com/io2o2g.jpg

Russelldvt
23rd December 2014, 07:22 PM
http://i57.tinypic.com/5u494.jpg

Russelldvt
23rd December 2014, 07:23 PM
http://i62.tinypic.com/f1fqsh.jpg

Russelldvt
23rd December 2014, 07:25 PM
http://i61.tinypic.com/25rinsw.jpg

Russellzlc
23rd December 2014, 07:49 PM
http://i57.tinypic.com/s32gzp.png

புரட்சித் தலைவர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
23rd December 2014, 08:46 PM
http://i59.tinypic.com/v456p3.jpg
தித்திக்கும் மூன்றெழுத்து கொண்டவனாம் அருள்தெய்வம், எங்கள் எம்.ஜி.ஆர் அல்லவா,
தத்துவத் திருநாயகன், சத்தியத்தாய் ஈன்ற செல்வன் தர்மத்தின் தலைவன் அல்லவா,
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா; எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா
தித்திக்கும் மூன்றெழுத்து கொண்டவனாம் அருள்தெய்வம், எங்கள் எம்.ஜி.ஆர் அல்லவா,
தத்துவத் திருநாயகன், சத்தியத்தாய் ஈன்ற செல்வன் தர்மத்தின் தலைவன் அல்லவா,
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா; எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா.

எத்திக்கும் புகழப்படும் மக்களின் காவல்காரன் எங்க வீட்டுப் பிள்ளை அல்லவா.
மக்களுக்கு மன்னனான மன்னாதி மன்னனுக்கு நாடோடி மன்னன் புகழ் அல்லவா
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.
எத்திக்கும் புகழப்படும் மக்களின் காவல்காரன் எங்க வீட்டுப் பிள்ளை அல்லவா.
மக்களுக்கு மன்னனான மன்னாதி மன்னனுக்கு நாடோடி மன்னன் புகழ் அல்லவா
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.

கோடிகோடி மக்கள் நித்தம் பாடிப்பாடிபுகழ்ந்திடும் உயர்கொள்கை கொண்ட சிங்கம் அல்லவா.
புத்திஎனும் அறிவுரை பக்குவமாய் பாட்டில்தந்த பாட்டுடைத் தலைவன் அல்லவா,
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா. எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
கோடிகோடி மக்கள் நித்தம் பாடிப்பாடிபுகழ்ந்திடும் உயர்கொள்கை கொண்ட சிங்கம் அல்லவா.
புத்திஎனும் அறிவுரை பக்குவமாய் பாட்டில்தந்த பாட்டுடைத் தலைவன் அல்லவா,
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா. எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.

நீதிநெறி பிறழ்ந்தவனாம் நிதியுடன் போர்புரிய சத்தியமாய் வந்தான் அல்லவா
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா. எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.
நீதிநெறி பிறழ்ந்தவனாம் நிதியுடன் போர்புரிய சத்தியமாய் வந்தான் அல்லவா
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா. எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.

சித்தர்கள் தலைவனாம் கந்தனின் மறுபிறவி - எங்கள்எம்.ஜி.ஆர், தனிப்பிறவி அல்லவா,
பக்தருக்கு அருள்புரிய பரங்கிமலை வாசம்செய்த அருள்ஜோதி அல்லவா, ஆனந்தஜோதி அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.

சித்தர்கள் தலைவனாம் கந்தனின் மறுபிறவி - எங்கள்எம்.ஜி.ஆர் தனிப்பிறவி அல்லவா,
பக்தருக்கு அருள்புரிய பரங்கிமலை வாசம்செய்த அருள்ஜோதி அல்லவா, ஆனந்தஜோதி அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.

ஆக்கம் - தியாகராஜன் (தெனாலிராஜன்) ஊக்கம் : மக்கள் திலகம்.

Richardsof
23rd December 2014, 08:57 PM
இயக்குனர் சிகரம் திரு பாலச்சந்தரின் மறைவு இந்திய திரை பட உலகிற்கு பேரிழப்பாகும் . .

இயக்குனர் எஸ்.எஸ். பாலன் அவர்களின் மறைவும் இந்திய திரை பட உலகிற்கு பேரிழப்பாகும் . .

மக்கள் திலகத்துடன் தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தராக பாலச்சந்தர் அறிமுக மானார் .

இயக்குனர் எஸ் எஸ் பாலன் மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் படத்தை இயக்கினார் .

Richardsof
23rd December 2014, 09:10 PM
இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் அவர்களின் மக்கள் திலகம் எம்ஜிஆர் - கவிதை மிகவும் அருமை .

இனிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு யுகேஷ் , திரு லோகநாதன் , திரு செல்வகுமார் , திரு முத்தையன் , திரு ரவிச்சந்திரன் , திரு கலைவேந்தன் ,, திரு ராமமூர்த்தி , திரு ரூப் குமார், திரு சத்யா ஆகியோர்களின் பதிவுகள் மிகவும் அருமை .

oygateedat
23rd December 2014, 09:18 PM
http://s10.postimg.org/740u06zqh/vfff.jpg (http://postimg.org/image/gokgn2p2d/full/)

ainefal
23rd December 2014, 09:21 PM
http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=23122014

http://i57.tinypic.com/2w3z77k.jpg

Richardsof
23rd December 2014, 09:23 PM
மதிப்பிற்குரிய இன்றைய தமிழக முதல்வர் திரு ஒ .பன்னீர் செல்வம் தன்னுடைய அமைச்சர்கள் ,நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்களுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு நாளை அஞ்சலி செலுத்துவார்கள் என்ற
நம்பிக்கை உள்ளது .

Russellisf
23rd December 2014, 09:25 PM
1973, ஆம் ஆண்டு, எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்தவுடன் மதுரை வரும் முதல் பயணம் .அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுகவின் ஊழல் பற்றி புகார் அளிக்க .
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலையில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கொடைரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் ,அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை இந்தத் தாமதத்தால் .ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுக்கூட்டத்திற்கு சென்று மக்களைச் சந்தித்தார் ; அந்த மகிழ்ச்சியோடு திரும்பினார் .
.

Russellisf
23rd December 2014, 09:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6bbfbc44.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6bbfbc44.jpg.html)


எங்கள் விழிகளில் நிறைந்த வெற்றித்திருமகன்.எம்.ஜி.ஆர்.
------------------------------------------------------------------------------
முல்லை பெரியாறு-நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல்
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர்
இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு
மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை இலவச காலனி
இந்தியாவுக்கே வழிகாட்டியான 108 ஆம்புலன்ஸ் அறிமுகம்
நடுத்தர ஏழை மக்களுக்காக ஆட்சி முழுவதும் அரிசி விலை பால் விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு
கல்வி கொள்கையில் மாற்றங்கள். (மேல்நிலைக் கல்வி)
உலக தமிழ் மாநாடு
தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம்
தமிழ் மொழி வளர்ச்சி பெற உலக தமிழ் சங்கம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக்கம்
தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம்
ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை.

Russellisf
23rd December 2014, 09:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps8c6dca76.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps8c6dca76.jpg.html)

Russellisf
23rd December 2014, 09:33 PM
காலத்தை வென்றவன் நீ...
.காவியமானவன் நீ....
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றி திருமகன் நீ.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsb2b229cb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsb2b229cb.jpg.html)

Russellisf
23rd December 2014, 09:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4cf7541a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4cf7541a.jpg.html)

Russellisf
23rd December 2014, 09:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps4c00640c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps4c00640c.jpg.html)

Russellwzf
23rd December 2014, 10:29 PM
Here are the blog websites of Thiru. Govindraj son of K.P.Ramakrishnan (Personal bodyguard of Makkal Thilagam MGR)

www.mgrandkpr.blogspot.in
www.mnnambiar.blogspot.in
www.writtergovind.blogspot.in
www.kprgovindraj.blogspot.in

http://i62.tinypic.com/r7m8v8.jpg
http://i60.tinypic.com/v4plk0.jpg
http://i57.tinypic.com/ws2pa1.jpg
http://i59.tinypic.com/mifofs.jpg

ainefal
23rd December 2014, 11:06 PM
1973, ஆம் ஆண்டு, எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்தவுடன் மதுரை வரும் முதல் பயணம் .அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுகவின் ஊழல் பற்றி புகார் அளிக்க .
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலையில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கொடைரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் ,அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை இந்தத் தாமதத்தால் .ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுக்கூட்டத்திற்கு சென்று மக்களைச் சந்தித்தார் ; அந்த மகிழ்ச்சியோடு திரும்பினார் .

ainefal
23rd December 2014, 11:08 PM
http://www.youtube.com/watch?v=2yQzxKfOcTQ&feature=youtu.be

ainefal
23rd December 2014, 11:16 PM
http://www.youtube.com/watch?v=JMNHvKWGRyo

Russellwzf
23rd December 2014, 11:26 PM
Makkal Thilagam MGR 27th remembrance day special song for Mayyam MGR fans.

Here is a remix song from movie Aathi Parasakthi - Ms.J.Jayalalitha calling our beloved Lord MGR to come again.. our eyes are waiting for you for so many years to see you again.. Please come again..

https://www.youtube.com/watch?v=m5pQRgvXhFQ&feature=youtu.be

Russellisf
23rd December 2014, 11:58 PM
மதங்களை கடத்து மனித உள்ளத்தைமதித்த மகான் எங்கள் எம்ஜிஆர்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps2cea6fa4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps2cea6fa4.jpg.html)

ainefal
23rd December 2014, 11:58 PM
makkal thilagam mgr 27th remembrance day special song for mayyam mgr fans.

Here is a remix song from movie aathi parasakthi - ms.j.jayalalitha calling our beloved lord mgr to come again.. Our eyes are waiting for you for so many years to see you again.. Please come again..

https://www.youtube.com/watch?v=m5pqrgvxhfq&feature=youtu.be


superb

Russellisf
24th December 2014, 12:01 AM
24.12.2014


இன்று எங்கள் இறைவனுக்கு கண்ணீர் அஞ்சலி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A7_zpsc701da92.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A7_zpsc701da92.jpg.html)


இயற்கையோடு கலந்து விட்ட எங்கள் இறைவா

நீர் ,நிலம் ,காற்று ,நெருப்பு ஆகாயம் என்று ஐம் பூதங்கள் இனி

இதோடு எம் ஜீ ஆர் என்ற மாபெரும் சக்தியும் இணைந்து கொண்டது

அதனால் உங்கள் புகழுக்கு என் நாளும் அழிவில்லை .

ainefal
24th December 2014, 12:13 AM
http://i58.tinypic.com/2i91oi8.jpg

Russellisf
24th December 2014, 12:17 AM
காலத்தை வென்ற எம் தலைவா நீங்கள் எங்கள் இதயத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்...

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)

Russellisf
24th December 2014, 12:18 AM
https://www.youtube.com/watch?v=dryGzA_zOzk

Russellisf
24th December 2014, 12:19 AM
https://www.youtube.com/watch?v=0BjXwxj6CVY

Russellisf
24th December 2014, 12:19 AM
https://www.youtube.com/watch?v=wu3EKOwASWQ

Russellisf
24th December 2014, 12:20 AM
https://www.youtube.com/watch?v=-xYZh6kgbk0

Russellisf
24th December 2014, 12:21 AM
https://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ

thanks sailesh sir

Russellisf
24th December 2014, 12:25 AM
https://www.youtube.com/watch?v=x929gU0MF4o


thanks sailesh sir

ainefal
24th December 2014, 12:26 AM
http://i59.tinypic.com/2cge9fl.jpg

ainefal
24th December 2014, 12:32 AM
http://i59.tinypic.com/21x98x.jpg

ainefal
24th December 2014, 12:35 AM
http://i57.tinypic.com/hvca5c.jpg

Russellisf
24th December 2014, 12:35 AM
அழகாய் எழுதினவன் ஆயுள் கூட்டி எழுதலையோ...!
வடிவாய் எழுதினவன் வயச கூட்டி எழுதலையோ...!
இதயதெய்வம் "இறக்க" நாங்க எப்படிதான் "மறக்க"..



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zps98cfca20.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zps98cfca20.jpg.html)

ainefal
24th December 2014, 12:36 AM
http://i62.tinypic.com/akwcyf.jpg

Russellisf
24th December 2014, 12:47 AM
தலைவா உன் நினைவுகள் என்றும்
எனக்குள் வாழும் ....வளரும் ....
உன் நினைவு நாளில் மட்டுமல்ல
நினைவுள்ளவரையிலும் நினைத்திருப்பேன்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/yb_zps60eaf90a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/yb_zps60eaf90a.jpg.html)

Russellisf
24th December 2014, 12:51 AM
தமிழர்களின் தெய்வத்தை
இயற்கை தெய்வமாக்கிய தினம்
‪எம்‬.ஜி.ஆர் 27 ஆம் நினைவு தினம்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9d8efe3b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9d8efe3b.jpg.html)

siqutacelufuw
24th December 2014, 12:53 AM
http://i59.tinypic.com/smcb5v.jpg

பொற்கால ஆட்சி தந்த பொன்மனசெம்மலே ! எங்கள் இதய தெய்வமே !

இந்த மண்ணில் மறையும் வரை நாங்கள் நின் புகழ் பாடிக்கொண்டேயிருப்போம்.

27 வது நினைவு நாளில் எங்கள் கண்ணீர் அஞ்சலி !

siqutacelufuw
24th December 2014, 12:55 AM
புரட்சித்தலைவரின் மறைவையொட்டி, "தி ஹிந்து " நாளிதழ், 25-12-1987 அன்று வெளியிட்ட சிறப்புக்கட்டுரை - திரியின் பார்வையாளர்களுக்கு ......


http://i59.tinypic.com/qrcdxy.jpg

siqutacelufuw
24th December 2014, 12:56 AM
பொதுவாக ஒரு செய்தியை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு "மொழி மாற்றம்" செய்வது என்பது மிகவும் கடினமானது. அதுவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது, சில சிக்கல்கள் இருக்கும். ஆங்கிலத்தில், ஒரு வார்த்தை உபயோகப்படுத்தினால் அதற்கு தமிழில்
பல பொருள் உண்டு.

உதரணத்துக்கு, mass என்ற வார்த்தைக்கு, தமிழில் -
1. நிறை, 2. வழிபாட்டுக்கூட்டம் 3. மக்கள் தொகுதி என பல பொருள் கொள்ளலாம்.

இடத்துக்கேற்றாற்போல், நாம் சொல்லவேண்டிய கருத்துக்களுக்கேற்றாற்போல், சொற்களை பிரயோகப்படுத்திட வேண்டும். அவ்வாறு கையாளப்படும் பொழுது, என்ன சொல்ல வந்தோமோ அதனை வேறு வாக்கியமாக .கொண்டு குறிப்பிட்டிருந்தாலும், பொருள் மட்டும் மாறாமல்,இருத்தல் அவசியமானது. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பட்சத்தில், அது படிப்பதற்கேற்றவாறு சில சமயங்களில் இருப்பதில்லை.

எனவே, பொருள் மாறாமல், 25-12-1987 அன்று "தி. ஹிந்து " பத்திரிகை, நம் மக்கள் திலகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரை போற்றும் விதத்தில் , புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டி, மேலே பதிவிட்ட ஆங்கில கட்டுரையின் தமிழாக்கத்தை, அதி சிரத்தையுடன், கீழே தந்துள்ளேன்.

மக்களின் மாபெரும் மனிதர்

எம். ஜி. ஆர். போன்று சிலர் திடீரென்று அரசியலில் ஈடுபட்டு எழுச்சி பெற்றிருக்கலாம். ஆனால் தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியினை ஆரம்பித்து 5 வருடங்களில் தமிழக முதல்வராக அதிகார பீடத்தில் அமர்ந்த பெருமை மருதூர் கோபால ராமச்சந்திரனுக்கு உண்டு. அரசியல் விழிப்புணர்வு உள்ள வாக்காளர் களிடையேயும், தமிழக அரசியலிலும், ஒரு அசாதாரண செல்வாக்கினை பெற்றிருந்தார்.
எம். ஜி. ஆர். என்று அன்புடன் அழைக்கப்படுபவர், உண்மையிலேயே மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட மக்களின் தலைவர்தான், மக்கள் திலகம், புரட்சித்தலைவர். மறைந்த முதல்வர் எம். ஜி. ஆர். அவரது சம காலத்தில் பிரபலமான இந்தியராக பொது மக்களிடையே ஆச்சரியப்படத்தக்க வகையில் விளங்கினார். மகாத்மா காந்தி, பண்டித நேரு, பேரறிஞர் அண்ணா, இந்திரா காந்தி போன்றவர்களின் பேச்சினை கேட்க திரண்ட கூட்டத்தை விட, அவரை (எம். ஜி. ஆரை) காணவும், அவரது உரையினை கேட்கவும் திரண்ட கூட்டம் மிகப் பெரிய அளவிலானது.


அசாதாரணமான ஈர்ப்பு :

ஒரு நடிகர் என்பதனையும் மீறி தேர்ந்த அரசியல்வாதிக்கே உரித்தான விவேகத்துடன், மதி நுட்பத்துடன் கூடிய அதி விசேட, அசாதாரண ஈர்ப்பு சக்தியால் அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். தான் கொண்ட சமூக அக்கறையின் காரணமாக, தகுதி வாய்ந்த சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அவரது அரசியல் எதிரியான திரு. கருணாநிதி அவரை வெற்றி கொள்ள இயலாமல் போனது. பொதுவான நல்ல அபிப்ராயத்தை வடிவமைத்திட, தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக நற்கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க, திரைப்பட ஊடகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவரது வாழ்க்கையின் பிந்தைய கால கட்டங்களில் அரசியல் ஆற்றலை பெருக்கிக்கொண்டு தனது பலத்தை உணரும்படி காட்டினார்.
தனது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பேசுவது என்பது சற்று கடினமானது என்பதையும் தன்னைப்பற்றியும் முழுமையாக உணர்ந்த எம். ஜி. ஆர். அவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழந்த 1984ன் பிற்பகுதி காலம் வரை நீண்ட உரையாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் சிறந்த பேச்சாளர் அல்ல ! பெரும்பாலும், அவரது உரை தெளிவாகவும், குறிப்பிடும்படியாகவும் இருந்ததில்லை.


நேர்மையான அரசாங்கம் :

முதல்வராக பொறுப்பேற்ற ஆரம்பகால கட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளில் தெரிவித்தபடி, ஊழலை அறவே ஒழித்து ஒரு நல்ல தூய்மையான, நேர்மையான ஆட்சியை அளிக்க உறுதி பூண்டார். எந்த அளவிற்கு இதில் வெற்றி பெற்றார் ? அவரது உறுதியான நோக்கத்தில் அவர் முழுமையான வெற்றி பெறவில்ல என்றே கூறலாம். அவரது ஆட்சிக்காலத்தில் வருவாய் துறை மந்திரியாக இருந்த எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் அ.தி. மு. க ஆட்சியில், ஊழல் மலிந்து விட்டது என்ற குற்றச்சாட்டினை முன் வைத்து வெளியேறினாலும், அவரால், எம். ஜி. ஆர். உருவாக்கிய அ. தி. மு. க. வில் ஒரு சிறு பிளவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. பின்னர் அவரே, மீண்டும் எம். ஜி. ஆரின் அ. தி. மு. க. வில் ஐக்கியமானதும், கட்சியில் அவருக்கு எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பு அளித்ததும், தெரிந்ததே !
ஒரு மலையாளி என்று திரு. கருணாநிதி அவர்கள் அவரை விமர்சித்து தமிழ் பண்பாட்டிலும், கலாசாரத்திலும் அக்கறை கொள்ளாதவர் என்ற குற்றச்சாட்டினை அடுக்கினார். அதனை பொய்யாக்கும் விதமாக, திராவிடத்தின் பெருமையையும் புகழையும் காப்பதில் தனக்கும், தான் நிறுவிய அ. தி. மு. க. விற்கும், உள்ள உண்மையான உரிமையை பறை சாற்ற, தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் விதமாக, காரணங்கள் கூறி விவரிக்க முடியாத அளவுக்கு எல்லாவிதமான செயல்களை ஆற்றிட, அதிக ஈடுபாடு காட்டி முனைப்புடன் செயல்பட்டார்.

எனினும், தற்போது உள்ள தமிழ் சமூகம் மொழி, இனம், மதம், பண்பாடு ஆகியவற்றால் வெவ்வேறு குழுக்களாக, பிரிவுகளாக வேறுபட்டிருப்பதை உணர்ந்து, ஒன்றுபட்ட இந்தியத்திரு நாட்டில் தமிழ் மொழியும், அதன் கலாச்சாரமும் எதிர்காலத்தில் போற்றுதலுக்குரிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இதன் மூலம் தான் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாத குடிமகன் என்று காட்டிக்கொண்டார். ஒரு தேசிய கண்னோட்டத்துடன், கண்ணியம் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில், தனது கட்சியின் பெயரான அண்ணா தி. மு. க. வுக்கு முன்பாக அகில இந்திய என்ற வார்த்தையை சேர்க்க நினைத்தார்..



மலையாள பெற்றோருக்கு மகனாக 17-01-1917 அன்று இலங்கை கண்டி நகரில் பிறந்த எம். ஜி. ஆர். தனது இளம் பிராயத்தில், வறுமை, பசி, பட்டினியால் வாடினார். அவரது தாய், தனது இரண்டு மகன்களுடன் (எம். ஜி. ஆர். மற்றும் எம். ஜி. சி. சக்கரபாணி) தமிழகத்தில், கும்பகோணம் நகரில் வந்து வாழத் தொடங்கினாலும், அங்கும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை.

மகன்கள் இருவரையும் பள்ளியில் சேர்க்க சிரமப்பட்ட தாய் சத்தியபாமா அவர்களை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். சகோதரர்கள் இருவரும் மேடை நாடக நடிகர்களாக பயிற்சி பெற்றிருந்தாலும், திரைப்பட நுழைவு என்பது அப்போது அவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் இருந்தது.

இளைஞர் ராமசந்திரன், தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள மிகவும் போராட வேண்டியதாயிற்று. பல திரைப்பட நிறுவன அலுவலக கதவுகளை தட்டிய பின்பே "சதி லீலாவதி " திரைப்படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. மெதுவாக, தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். அவரது வசீகரப் பார்வையும், திடமான உடலமைப்பும், சண்டைக்காட்சிகளில், அவர் வெளிப்படுத்திய திறனும், தனிப்பட்ட ஈர்ப்பு சக்தியும் மொத்தமாக இணைந்து, அவரை புகழேணியின் உச்சியில் கொண்டு சென்றது. தமிழ் திரையுலகின் உச்சியில் இருந்த நிலையில், அவர், சிறந்த நடிகருக்கான, நாட்டின் உயர்ந்த விருதாகிய "பாரத்" பட்டம் வழங்கப்பட்டு கவுரவிக்கபட்டார்.


1950 களில், தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. தங்களுடைய எழுத்தாற்றலினாலும், பேச்சுதிறனாலும், நாத்திக வாதியும், சமூக சீர்திருத்த செம்மலுமாகிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் மக்களை விழிப்படையச் செய்து, ஒரு பெரும் கூட்டத்தினையே திரட்டி தங்களின் பின்னால் அணி வகுக்க செய்தனர். பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த தி,.மு,. க. ஒரு எழுச்சி பெற்ற பேரியக்கமாக, வளரத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், எம். ஜி. ஆர். அவர்கள் தி. மு. க. வில் சேர்ந்ததன் மூலம் அக்கட்சியினரிடையே மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ( இந்து பத்திரிகை எழுத மறந்தது - இந்த தார்க்கத்தின் எதிரொலியாக, தி. மு. க . வெகு வேகமாக வளரத் தொடங்கியது.)

உண்மையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கட்சியின் செல்வாக்கு அவருக்கு உதவியதோ, அந்த அளவுக்கு கட்சியும் அவரின் (எம். ஜி. ஆரின்) செல்வாக்கை நன்கு பயன் படுத்திக் கொண்டது. இதனால் ஆதாயம், பொதுவில் கட்சிக்கும், அவருக்கும் கிடைத்தது.

இறுதியாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி. மு. க. ஆட்சி யில் அமர்ந்த போது, மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்ல வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அறிவுரைகள் கூறும் திரைப்படங்களில் தொடந்து நடித்து வந்தார். அவரது திரைப்படங்கள் எப்போதுமே வர்த்தகரீதியில்தான் அதிகம் இருக்கும்.

கதையமைப்பு இயல்பாகவும், சாதாரணமாகவும் இருந்த அதே சமயத்தில், தெளிவாகவும், நெறிமுறைகள் கொண்டதாகவும், அவரது திரைப்படங்கள் திகழ்ந்தன. நல்லது செய்யும் நாயகனாகவும், கடமை உணர்வு கொண்ட தனயனாகவும், ஆதிக்க வர்க்கத்தை எதிர்ப்பவராகவும், சமூக விரோதத்துக்கு முற்றிலும் எதிராகவும், இழிவான செயல்கள் மற்றும் பேராசை முதலானவற்றிற்கு எதிரான வேடங்கள் தாங்கி, திரைப்படங்களில் நடித்தார்.


திரு. கருணாநிதியுடன் வேறுபாடு :

1972 அக்டோபரில், திரு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது, இருவருக்குமிடையே, முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.. எம். ஜி. ஆர். அவர்கள் தனது பழைய நண்பர் திரு. கருணாநிதி மீது ஊழல் புகார் வாசித்தார். அதன் விளைவாக, திரு. கருணாநிதி எம். ஜி. ஆர். அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். மக்கள் திகைத்தனர். அரசியல் மேகம் சூழ்ந்தது. எம். ஜி. ஆர். அ . தி. மு. க. என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கினார். ( பின்னர் அ. இ. அ . தி. மு. க. என பெயர் மாறியது) .

5 வருடங்களுக்குள்ளாகவே, எம். ஜி. ஆரின் கட்சி, 1977 ஜூன் மாதத்தில் ஆட்சியை பிடித்தது. எ ம். ஜி. ஆர். தமிழக முதல்வரானார். அரசியல் பார்வையாளர்கள் பலரும், ஒரு நடிகர் முத்லவராகி என்ன செய்துவிட முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். எம். ஜி. ஆர். தனது திரையுலக செல்வாக்கினை மட்டுமே பயன்படுத்தி அரசியலில் பலம் பெற்று விட முடியாது என, திரு. கருணாநிதி, தவறாக கணித்தார்.


எம். ஜி. ஆரின் ஆரம்ப கட்ட ஆட்சிக் காலத்தில், எதிர்கட்சியாக இருந்த தி. மு. க. வின் தூண்டுதலால் , தினந்தோறும் ஒரு போராட்டம் நடைபெற்ற வண்ணம் இருந்தது. அவருக்கு பல வகையிலும் தொல்லைகள் தொடர்ந்தது. ( இந்து பத்திரிகை எழுத மறந்தது - மொத்தத்தில் அவரை நிம்மதியாக ஆட்சி புரிய முடியாமல் செய்தனர்) ஆனால், அவற்றையெல்லாம் தனது சாதுர்யமான அணுகு முறைகளினாலும், தி. மு. க. வின் பலவீனத்தை பயன்படுத்தியும், வெகு எளிதாக முறியடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

தி. மு. க. வும் இந்திரா காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து 1980ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அவரது கட்சி தோல்வியை தழுவியது. பின்னர், அவரது ஆட்சி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் ( இந்து பத்திரிகை எழுத மறந்தது - திரு. கருணாநிதி அவர்களின் நிர்ப்பந்தத்தால்) கலைக்கப்பட்ட போதிலும், சோர்ந்து விடாமல், சட்டமன்ற தேர்தல் வரை பொறுமை காத்து, தான் பழி வாங்கப்பட்ட அநியாயத்தை மக்களிடையே வெளிப்படுத்தி, மீண்டும் மக்களின் பேராதரவுடன் தமிழக ஆட்சியை கைப்பற்றினார்.


இந்திரா காந்தியுடனான உறவு :

அடுத்த 4 ஆண்டுகளில், இந்திரா காந்தியுடன், சுமுகமான உறவை கையாண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காண்பதற்காக, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், தனி விமானத்தில் பயணித்து, சென்னை வந்தார். எம். ஜி. ஆர். அவர்களின் மோசமான உடல் நிலை கண்டு, வருந்தி, சகலவிதமான மருத்துவ வசதிகள் கொண்ட தனி விமானம் ஒன்றை உடனடியாக ஏற்பாடு செய்து தீவிர சிகிச்சைக்காக அமெரிக்கா வுக்கு அனுப்பி வைத்தார். கிட்டத்தட்ட அவரது கதை முடிந்து போனது என்று கருதப்பட்ட நிலையில், அமெரிக்கா சென்ற எம். ஜி. ஆர். சிகிச்சை முடிந்து, நலமுடன் திரும்பி வந்து, மருத்துவர்களையே அதிசயிக்க வைத்தார்.

சிகிச்சை முறைகளுக்கு அப்பாற்பட்டு, அவரது உறுதியான மன வலிமையும், கடவுளின் அருளும், அனைத்து தரப்பு மக்களின் வழிப்பாடு மற்றும் வேண்டுதல்களினாலும், எம். ஜி. ஆர். உயிருடன் திரும்பியதாக, மருத்துவ நிபுணர்கள் வியந்து சிலாகித்தனர். தமிழகமே, அப்போது ஒரு புதிய விநோதத்தை கண்டது என்றே சொல்ல வேண்டும். நியூ யார்க் - புருக்ளினில் உள்ள down state medical centre ல் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பக்கவாதம் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போழ்தும், அதிசயத்தக்க வகையில் குணமானாலும், பேசும் திறனை இழந்தார்.

1984ல் அமெரிக்க மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அவரது கட்சியே மீண்டும் மக்களின் அமோக ஆதரவு பெற்று, ஆட்சியை பிடித்தது. அனால், இம்முறை இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்த கூட்டணி அவரது இறுதி காலம் வரை தொடர்ந்தது.. சுமார் மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்பு 04-02-1985 அன்று சென்னை திரும்பிய அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேச்சுத்திறனை அவர் முழுமையாக இழந்திருந்தாலும்,, அரசு நிர்வாகத்தை, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், (குறிப்பாக கிராமப்புற வாசிகள் மற்றும் பெண்களின் ஆதரவுடன்) திறம்பட நடத்தி, தனது இறுக்கமான பிடியை மக்களிடையே தக்க வைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், தன் நோய்வாய்ப்பட்ட தன்மையினால், ஆண்டுக்கொரு முறை அமெரிக்கா சென்று, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார்.

பெரும் முயற்சி

கடைசியாக, ஆகஸ்ட் மாத துவக்கத்தில், மருத்துவ பரிசோதனையின் பொருட்டு, அவர் அமெரிக்கா சென்றிந்தபோது, அங்கு அவருக்கு ozdema என்ற நோயின் அறிகுறி தென்பட்ட காரணத்தால், 3 மாத காலம் தங்கி , பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாயிற்று.

அக்டோபர் மாதம் 31ம் தேதி அவர் சென்னை திரும்பிய போது, கடந்த (1986) வருடத்தை விட புதுப் பொலிவுடன், பிரகாசமாக காணப்பட்டார். அந்த சமயத்தில், சிறப்பு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் கிளர்ச்சி மற்றும் இலங்கைத்தமிழர் பிரச்சினைகள் தீவிரமானதை தொடர்ந்து, அவற்றுக்கு தீர்வு காண மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார்.

இலங்கை வாழ் தமிழர்களின் நல் வாழ்விற்காக, உயர் அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பதில், எவ்வித சுணக்கமும் காட்டாமல், உடல் நிலையை ஒரு பொருட்டாக கருதாமல், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று, தீவிர அக்கறை கொண்டு பணியாற்றியதால், தன்னை மிகவும் சிரமப்படுத்திக் கொண்டார்.

எம். ஜி. ஆர். அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது, பிற அலுவல்கள் காரணமாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் நியூ யார்க் விஜயம் செய்த பொழுது, அங்கும், அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) இலங்கை வாழ் தமிழர்களின் அவல நிலையை எடுத்துரைத்து, அவர்களின் நல்வாழ்விற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அலசினார் எம். ஜி. ஆர்.

சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய அவர், உடல் நலிவுற்ற அந்த கால கட்டத்தில் கூட, மரணமடைவதற்கு ஒரு வாரம் முன்பாக, அதாவது டிசம்பர் மாதம் 16ம் தேதி அன்று டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காதி அவர்களுடன் இலங்கைத்தமிழர்கள் பிரச்சினை பற்றியும், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் பற்றியும் , பரிசீலனை செய்தார்.


தலை சிறந்த தேசியவாதி / அமைதியை விரும்புவர் :

ஜவஹர்லால் நேரு அவர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த எம். ஜி. ஆர். அவர்கள், சென்னையின் முக்கியமான பிரதான இடத்தில் அவருக்கு சிலை வைக்க விரும்பினார். அந்த சிலையையும், அவரது பேரனாகிய அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தான் திறந்து வைக்க வேண்டும் என்று பேராவல் கொண்டார். பல நாட்கள் காத்திருந்த பின்பு, இறுதியாக டிசம்பர் 21 அன்று (1987) அவரது ஆசை நிறைவேறியது. ராஜீவ் காந்தி அவர்கள் நேரு சிலையை திறக்க ஒப்புக்கொண்டார். கோலாகலமாக நடத்தப்பட்ட அந்த விழாவில், பேச முடியாத அந்த சூழ்நிலையிலும், சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றினார், தமிழர்கள் வாழ்வின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட எம். ஜி. ஆர்.

மறைந்த எம். ஜி. ஆர். அவர்கள், வி. என். ஜானகியை துணையாக கொண்டு வாழ்ந்து வந்தார்.

.

Russellisf
24th December 2014, 12:58 AM
மனித உருவில் வந்த நமது தெய்வம் புரட்சி தலைவர்.ஓர் உயிராக மண்ணில் பிறந்து !
மண்ணை விட்டு உயிர் பிரிந்து ஒரு உடலில் இருந்து கோடானுகோடி தமிழ் மக்களின் உடலில் கலந்து இன்றும் அவர்களின் உணர்வாக வாழ்கின்றார்.

தன் உடலை விட்டு காற்றில் கலந்து நம் அனைவரின் சுவாசமாக வாழ்ந்து வரும் நமது தெய்வம் புரட்சி தலைவர் அவர்கள்.

வாழ்க புரட்சி தலைவர் நாமம் !

வாழ்க புரட்சி தலைவர் புகழ் வாழ்க !


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9cc8a9f5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9cc8a9f5.jpg.html)

Russellisf
24th December 2014, 01:02 AM
super professor sir nice writing

Russellisf
24th December 2014, 01:03 AM
பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.

siqutacelufuw
24th December 2014, 01:09 AM
http://i58.tinypic.com/qyu5nr.jpg

siqutacelufuw
24th December 2014, 01:13 AM
http://i61.tinypic.com/302avxc.jpg

Russellisf
24th December 2014, 01:15 AM
"நீங்கள் மறையவும் இல்லை !
"நாங்கள் மறக்கவும் இல்லை !!!!!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps99c8a318.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps99c8a318.jpg.html)

siqutacelufuw
24th December 2014, 01:16 AM
http://i57.tinypic.com/s4o21k.jpg

siqutacelufuw
24th December 2014, 01:21 AM
http://i59.tinypic.com/108ic06.jpg

Russellisf
24th December 2014, 01:24 AM
கடவுள் பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக நாம் வரலாறு புத்தகத்தில் படித்து இருப்போம் ஆனால் போன நூற்றாண்டில் தான் கடவுள் மனித பிறவியாக பிறந்து கடைசி வரை ஒழுக்கத்தின் இலக்கணமாக வாழ்ந்து தான் சம்பாதித்த அனைத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்த எளிமையின் இலக்கணம் அவர் தான் எங்கள் மூன்று எழுத்து கடவுள் எம் ஜீ ஆர்

Russellisf
24th December 2014, 01:34 AM
எம் ஜீ ஆர் என்ற தனி ஒரு மனிதனுக்கு எத்தனை பட்டங்கள்

1.மன்னாதி மன்னன்
2.நாடோடிமன்னன்
3.கலை வேந்தன்
4.மக்கள் திலகம்
5.பொன்மனச்செம்மல்
6.புரட்சிதலைவர்
7.இதயக்கனி
8.புரட்சி நடிகர்
9.வசூல் சக்கரவர்த்தி
10.பாரத்
11.பாரத் ரத்னா
12.கொடுத்து சிவந்த கரம்
13.காலத்தை வென்றவன்
14.சரித்திர நாயகன்
15.ஒளிவிளக்கு
16.மீனவ நண்பன்
17.கலியுக கடவுள்
18.நடிக மன்னன்
19.பரங்கிமலை பாரி
20.முப் பிறவி கண்ட முதல்வர்
21.நினைத்ததை முடிப்பவன்
22.எங்கள் தங்கம்,
23.கொடை வள்ளல்
24.பாட்டளிகளின் தோழன்
25.நடிக மன்னன்

Russellisf
24th December 2014, 01:49 AM
மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.,: இன்று நினைவு தினம்

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தார்.

அதனால் தான் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுபவர் அவர். அவரது தேர்தல் சுற்றுப்பயணம் என்றால் உடன் செல்லும் பத்திரிகையாளர் களுக்கு குஷியான அனுபவம் கிடைக்கும். பிரசாரத்தில் எம்.எஸ்.டபிள்யூ 2248 என்ற எண்ணுள்ள வேனை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்., வழக்கம். அதைப் பார்த்து பிற கட்சி தலைவர்களும் வேன் பிரசாரத்தை பின்பற்றினர். கோடை வெயிலில் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர்., மாலையில் பிரசாரம் செய்வார். மக்கள் வெள்ளத்தை கடந்து பிரசாரம் முடிப்பதற்குள் இரவாகிவிடும். வழியில் பெயர் வைக்க தங்கள் குழந்தைகளை நீட்டும் தாய்மார்களிடம் புன்னகையை பரிசளித்து பெயர் சூட்டி உச்சி முகர்வார். அன்றைய பிரசாரம் நிறைவு பெறும் போது அனேகமாக விடிந்து விடும். 1973ல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தல் காலம். மதுரையில் தங்கி திண்டுக்கல் பிரசார திட்டத்தை வகுத்தார் எம்.ஜி.ஆர்., மக்கள் வெள்ளம் வழிமறித்து கொடியேற்றம், கொண்டாட்டம் என களைகட்டும். இதனால் ஒவ்வொரு இடத்திலும் தாமதமாகும். அவரது வேனின் பின்னால் இருந்து பத்தாவது இடத்தில் பத்திரிகையாளர்கள் கார் இருக்கும். ஆனால் கட்சியினர் ஆர்வத்தில் காரை முந்திக் கொண்டு செல்வர்.

இதனால் பத்திரிக்கையாளர் கார் பின்நோக்கி சென்று ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்க நீண்ட தூரம் ஓடிச் செல்ல நேரிடும். எம்.ஜி.ஆர்., பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் மேடை முன் அமர்ந்திருந்தனர். நேரமின்மை காரணமாக பெரும்பாலும் வேனில் இருந்து பேசும் எம்.ஜி.ஆர்., அன்று காத்திருந்த மக்களை ஏமாற்ற விரும்பாமல் மேடை ஏறினார். போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நான் மேடையிலிருந்து கீழே இறங்க நினைத்த போது கால் வைக்க இடமில்லை. அந்த அளவிற்கு பெண்கள், குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். வேறுவழியின்றி ஒருமணி நேரம் காத்திருந்தேன். அவர் பேசி முடிந்ததும் ஒரே கூச்சல். குழந்தைக்கு பெயர் வைக்க நின்ற தாய்மார்களிடம் தள்ளுமுள்ளு. பொறுமையாக அனைவருக்கும் பெயர் சூட்டி வேனுக்கு சென்றார்.

மேடையில் கேமரா உடன் சிக்கிக் கொண்ட நான் கீழே இறங்க முடியாமல் தவித்தேன். நிருபர்களின் காரையும் கண்ணுக்கெட்டிய தூரம் காணோம். எம்.ஜி.ஆர்., வாகனம் அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த சமயத்தில் என் கேமரா பிளாஷை அவரை நோக்கி அடித்துக் கொண்டே இருந்தேன். அதனை கவனித்து தற்செயலாக எம்.ஜி.ஆர்., திரும்பி பார்த்தார். என்னை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என சைகையில் தெரிவித்தேன். புரிந்து கொண்ட அவர் பாதுகாவலர்களை அனுப்பினார். மேடைக்கு வந்து என் கரங்களை பிடித்த பாதுகாவலர்கள் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர்., இருக்கும் வேனில் ஏற்றினர். இப்படி பத்திரிகையாளர்களிடம் அன்பு பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.,


courtesy dinamalar today edition 24.12.14

Russellisf
24th December 2014, 02:22 AM
உழைப்பை...உன் புகழை...உன் வெற்றியை..உன் அன்பை...உன் கனிவை..உன் குரலை ...உன் நடையை..உன் பாசத்தை....உன் உதவிகளை..உன் அழகை...உன் அரவணப்பை....யார் மறப்பது... ஏன் மறக்கவேண்டும்... ஒவ்வொரு மணித்துளியும் உன் நினைவுகளே...எங்களை வழிநடத்துகிறது...


சாப்பிடுங்க... உங்களுக்கு என்னவேண்டும் ..இந்த இரண்டு வார்த்தைகள் உனது தாரகமந்திரமாய் இருந்ததாலேயே இன்றும் உன்னை மக்கள் மனசைவிட்டு தூக்காமல் இருக்கிறார்கள்.

Russellisf
24th December 2014, 03:08 AM
இறைவனும்_கொலைகாரன்_தான்ஆம்,
‪‎இறைவனும்‬ கொலைகாரன் தான்
உணர்கிறேன் இந்நாளில்
‎இயற்கையின்‬ அழைப்பு
மீறமுடியாத பயணம்
‪‎காலம்‬ இழப்பின்
காயத்தை மாற்றும்
காலம் கடந்தாலும்
நீங்காது நினைவுகள்….
‪‎தன்‬ கையே கண்ணை,
காயப்படுத்தி கொள்வதைப் போல!!
"உங்களுக்கு உயிரளித்தவனே"
உங்களை கொலை செய்த நாள்!!!!....
"‪‎இறந்தாலும்_எங்களுடன்_என்றும்‬"
வாழ்ந்து கொண்டிருக்கும் ,
"‪‎எங்கள்_இதய_தெய்வத்திற்கு‬ "
27-ம் ஆண்டு [24-டிசம்பர்-2014],
‪நினைவஞ்சலி‬ !!!!!!!!!!!!!


காலனால் கலைந்தாலும், காலத்தால் அழியாதவர்

Russellisf
24th December 2014, 03:19 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsd8e337c8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsd8e337c8.jpg.html)

Russellisf
24th December 2014, 03:22 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8ef64d01.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8ef64d01.jpg.html)




நேற்றும்,இன்றும்,நாளையும் ஒப்பாரும்,மிக்காரும் இல்லா
ஒரே தலைவர்.கோடானகோடி தமிழ் நெஞ்சங்களில் என்றும்
வாழும் உலக தமிழர்களின் இதயத்தில் இன்று கடவுளாக இருக்கும் எங்கள் சாமியே..
உங்களை போற்றி வணங்குகிறோம்

oygateedat
24th December 2014, 06:39 AM
http://s17.postimg.org/uzjaq5ia7/bfdd.jpg (http://postimg.org/image/5ticjbgzv/full/)
DINAMALAR

Russellisf
24th December 2014, 06:50 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsdfd9581e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsdfd9581e.jpg.html)

oygateedat
24th December 2014, 07:06 AM
http://s18.postimg.org/vgvm3gurt/Untitled.png (http://postimage.org/)

oygateedat
24th December 2014, 07:15 AM
மதிப்புக்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு

தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் நமது இதய தெய்வத்தைப் பற்றி வெளியான செய்தியை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தங்களின் பணி போற்றத்தக்கது. நன்றி.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
24th December 2014, 07:24 AM
திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு

தாங்கள் நேற்று மற்றும் இன்று அதிகாலை முதல் மக்கள் திலகத்தைப் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வரும் செய்திகள் மற்றும் புகைப்படங்களுக்கு என் நன்றி.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

Russellwzf
24th December 2014, 08:13 AM
யுகேஷ் பாபு சார், உங்கள் கவிதை மிக அருமை.

Russellwzf
24th December 2014, 08:18 AM
In today's dinathanthi paper.

http://i61.tinypic.com/156wa6q.jpg

eehaiupehazij
24th December 2014, 08:22 AM
பிறந்தோம் வளர்ந்தோம் மடிந்தோம் என்னும் சாதாரணமான வாழ்க்கைச் சுழற்சியில் மண்ணை விட்டு மறைந்து விண்ணேகினாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து
நின்று காலத்தை வென்று நினைவலைகளாய் வாழ்ந்துகொண்டேயிருக்கும் அரிதான திரை மந்திரக் கலைஞர்களில் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்பட்ட
திரு எம் ஜி ஆர் அவர்களின் மகிழ்வான நினைவு கூறல் அவர்தம் ரசிகர்களுடன் இணைந்தே! நடிகர்திலகம்/காதல் மன்னர் திரிகள் சார்பாக உங்களுடன் நினைவுகளை பகிர்வதில் மகிழ்வே!


உலகில் பிறந்த நமக்கு உலகமே நமக்காகப் பிறந்தது என்று எண்ணுவது எத்தகைய குதூகலமான சிந்தனை !!

https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY

Richardsof
24th December 2014, 08:48 AM
மக்கள் திலகத்தின் நினைவு நாளையொட்டி தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையை பதிவிட்டஇனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .


இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்கள் மக்கள் திலகத்தின் நினைவு நாளையொட்டி வழங்கியபதிவிற்கு அன்பான நன்றி .

Richardsof
24th December 2014, 08:59 AM
மக்கள் திலகமே
http://i59.tinypic.com/34y1u8n.jpg
நீங்கள் அன்றும் - இன்றும் - என்றும்

கோடிக்கணக்கான ரசிகர்களின் ''இதயக்கனி ''

ஏழைகளின் ''குடியிருந்த கோயில் ''

தமிழகத்தின் ''ஒளிவிளக்கு ''

நீங்கள் எங்களுக்கு வழங்கிய வாழ்த்துரைகள்

''பல்லாண்டு வாழ்க ''

''இன்று போல் என்றும் வாழ்க ''

''நல்ல நேரம் ''

உங்கள் தாரக மந்திரம் - '' நாளை நமதே ''.

நேற்று - மக்கள் திலகம் எம்ஜிஆர்
இன்று - புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
நாளை - கடவுள் எம்ஜிஆர்

இதுதானே வரலாறு .

Richardsof
24th December 2014, 09:09 AM
http://i58.tinypic.com/2nbzh51.jpg

Scottkaz
24th December 2014, 09:09 AM
வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் தலைவருக்கு 27ஆம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி
விண்ணுலகை ஆண்டது போதும் தலைவா மீண்டும் மண்ணுலகை ஆளவா
அன்புடன் உங்கள் பக்தன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
http://i58.tinypic.com/eit8l.jpg

Richardsof
24th December 2014, 09:11 AM
http://i58.tinypic.com/2j3skcj.jpg

Richardsof
24th December 2014, 09:13 AM
http://i60.tinypic.com/2r6cdc0.jpg

Scottkaz
24th December 2014, 09:14 AM
எங்கள் குடும்பத்தின் சார்பாக தங்கத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி
http://i58.tinypic.com/sc6sux.jpg

Richardsof
24th December 2014, 09:15 AM
http://i57.tinypic.com/35d3mkx.jpg

Richardsof
24th December 2014, 09:17 AM
NADIGAR THILAGAM SIVAJI GANESAN
http://i61.tinypic.com/206xw7d.jpg

Scottkaz
24th December 2014, 09:17 AM
http://i59.tinypic.com/2cor777.jpg

Scottkaz
24th December 2014, 09:19 AM
http://i60.tinypic.com/24mszed.jpg

Scottkaz
24th December 2014, 09:21 AM
http://i60.tinypic.com/11w8rht.jpg

Scottkaz
24th December 2014, 09:24 AM
http://i58.tinypic.com/2ujtslf.jpg

Richardsof
24th December 2014, 09:34 AM
http://i61.tinypic.com/29pdzl5.jpg

Richardsof
24th December 2014, 09:35 AM
http://i60.tinypic.com/2rx9p3k.jpg

Richardsof
24th December 2014, 09:37 AM
http://i62.tinypic.com/2bznux.jpg

Richardsof
24th December 2014, 09:38 AM
http://i60.tinypic.com/2qicsch.jpg

Richardsof
24th December 2014, 09:41 AM
http://i60.tinypic.com/10h6cg9.jpghttp://i61.tinypic.com/206xw7d.jpg

fidowag
24th December 2014, 09:45 AM
இன்றைய தமிழ் இந்து வெளியிட்ட செய்திகள்.
----------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/30sug4o.jpg

http://i60.tinypic.com/aoubes.jpg

fidowag
24th December 2014, 09:45 AM
http://i57.tinypic.com/nb67me.jpg

fidowag
24th December 2014, 09:46 AM
http://i58.tinypic.com/33or2gp.jpg

fidowag
24th December 2014, 09:47 AM
http://i59.tinypic.com/2hrn9tc.jpg

fidowag
24th December 2014, 09:47 AM
http://i58.tinypic.com/6fbhgy.jpg

fidowag
24th December 2014, 09:48 AM
http://i62.tinypic.com/t6osoi.jpg

fidowag
24th December 2014, 09:49 AM
http://i60.tinypic.com/2zevtd0.jpg

fidowag
24th December 2014, 09:50 AM
இன்றைய தின மலர் தினசரி வெளியிட்ட செய்தி.
---------------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/2n6xatw.jpg

http://i62.tinypic.com/2znpgsl.jpg

fidowag
24th December 2014, 09:51 AM
http://i58.tinypic.com/23usx8x.jpg

fidowag
24th December 2014, 09:52 AM
http://i61.tinypic.com/206onq1.jpg

fidowag
24th December 2014, 09:52 AM
http://i60.tinypic.com/30t46rn.jpg

fidowag
24th December 2014, 09:54 AM
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளிவந்த செய்திகள்.
-----------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/24ffwhx.jpg

fidowag
24th December 2014, 09:56 AM
http://i59.tinypic.com/282423a.jpg

fidowag
24th December 2014, 09:56 AM
http://i61.tinypic.com/dpk7kx.jpg

fidowag
24th December 2014, 09:57 AM
http://i57.tinypic.com/ivbbwg.jpg

fidowag
24th December 2014, 09:58 AM
http://i62.tinypic.com/8zjvkk.jpg

Russellbpw
24th December 2014, 11:34 AM
http://i60.tinypic.com/10h6cg9.jpghttp://i61.tinypic.com/206xw7d.jpg

மக்கள் திலகம் அவர்கள் நினைவுநாள் - சில எண்ணங்கள் !

december 24 - நாட்காட்டியில் ஏழை எளிய மக்கள் மறக்க நினைக்கும் நாள் இன்று !

ஆம் ! ஜனனம், மரணம் இரெண்டும் மனிதன் சலுகை பெறமுடியாத இயற்க்கை !

மக்கள் அந்த இயற்கையிடம் கூட சலுகை வேண்டியது உன் ஒருவனுக்குதான், உன்னை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதற்குத்தான்...!

இலங்கையில் பிறந்ததால் சிங்களவரா..?

கேரளாவை பூர்விகமாககொண்டதால் கேரளத்தவரா ?

அண்ணா மீது பற்றுகொண்டு தமிழ் மண்ணில் இருந்ததால் தமிழனா ?

இல்லை...இப்படி எதுவும் இல்லை...இவை எதுவும் இல்லை.....பிறகு எதுதான் உண்டு ?

ஏழை எளிய மக்கள் மீது அபரிதமான பற்றுகொண்டதால் நீர் இதய தெய்வம் அல்லவா ! அதுதான் உண்மை !

அயோத்தி ராமனின் பெயர் கொண்டது உமது பெயர்...ஆனால் கீதை சொன்ன கண்ணன் சாதுர்யம் உனது மட்டுமே திறம் !

பாரத போர் வென்றது கண்ணனின் சாதுர்யத்தால் மட்டுமே ! இருந்தும் போரில் அர்ஜுனன், பீமன் மற்றும் பல கைதேர்ந்த மன்னர்கள் களத்தில் !

அதைப்போல சிறப்பு கொண்ட தமிழ்நாடு தர்ம போர் !

சத்தியம் ! அசத்தியம் இடையே !

ஞாயத்திர்க்கும் அநியாயத்திற்கும் இடையே...!

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே...!

களத்தில் ஒரு புறம் கௌரவர் படை !

மறுபுறம் அர்ஜுனன், பீமன் மற்ற கைதேர்ந்த மன்னர் ஒருவரும் இல்லாத ஒற்றையாள் பட்டாளம் உனது வடிவில் !

சூது கவ்விய தர்மத்தின் வாழ்வு மீண்டது ....உனது போர் சாதுர்யத்தால் !

திரை உலகில் உணகேன்று ஒரு தனி இடம் !

முழுமுதற்கடவுள் கணேசன் !

அப்பெயர் கொண்ட தம்பியை அன்பால் அணைத்த அண்ணன் நீர் !

அவர் தாயும் உனது தாயே ! உனது தாயும் அவர் தாயே !

அரசியல் பாதை வேறாக இருந்தாலும் இதுபோல ஒரு அண்ணன் தம்பி நிழல் உலகில் மட்டுமல்ல நிஜ உலகிலும் இல்லை என்பதற்கு பல உதாரணம் ....அதில் உச்சம் ஒன்று !

தம்பியின் தாய் திருவுருவச்சிலை திறந்தது ! அன்னை மீது கொண்ட பற்றும்...தம்பி மீது கொண்ட பாசமும்...இதை விட வேறு எதை சொல்வது ?

தம்பியுடையான் படைக்கஞ்சான் என்கிறது பழமொழி !

அண்ணனுடயானும் படைக்கஞ்சான் என்றல்லோவோ தம்பியும் பெருமிதம் கொண்டார் !

திரையில் நீர் பாடிய பாடல் பல உண்மையாகின, உண்மையாக்கிநீர்! மக்கள் சந்தோஷம் கொண்டனர் ..! ஆனந்தக்கூத்தாடினர் !

"கடலோரம் வாங்கிய காற்று" என்று திரையில் மக்களை குதூகலிக்க செய்தது...87ஆம் வருட கடைசி மாதத்தில் கடைசி வாரத்தில், கடலோரம் துயில் கொள்வேன் என்று உன் மனதில் அன்றே தோன்றியதால் தானோ ?

திரையில் ஒரு அரியாசனம் ! மக்கள் மனதில் என்றென்றும் நிறைந்த நிரந்தர சிம்மாசனம் !


பொல்லாத மனிதர் அய்யா நீங்கள் !

முதன் முதலாக என்னை நீர் எழுதி வைத்தது.... உம்மை பற்றிய எனது எண்ணங்கள் எனது வரிகளில்... இந்த பாழாய்ப்போன தினதிர்க்குதான் நீங்கள் என்னை உந்தவேண்டுமா ?

...இருந்தாலும் கண்ணீருடன் எனது நன்றி..நீர், எனக்கு கொடுத்த இந்த சந்தற்பத்திர்க்கும் கிடைத்த தருணத்திற்கும் !

வணக்கத்திற்குரிய தன்மான தலைவனே ! தமிழகம் அழிந்தாலும் உனது பெயர் நிலைக்கும் !


Rks

Russellail
24th December 2014, 11:56 AM
மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i59.tinypic.com/18bw9w.jpg
தத்துவ நெறிதனை, தர்மத்தின் காப்பினை,
தாயின் உயர்வினை, ஆண்டவன் அருள்தனை,
அமைதியின் ஆக்கத்தை, கருணையின் ஒளிதனை,
கடமையின் வலிமையை, கொள்கையின் நோன்பினை,
ஆட்சியின் நெறிதனை, மக்களின் நலன்தனை,
தித்திக்கும் இசையோடு தெவிட்டாத தேன்பாக,
முத்தாக, மணியாக, தெள்ளமுது பாடல்களில்
வலியுறுத்தி/நிலைநிறுத்தி/அறிவுறுத்தி அருமருந்தாய்
மானிடர்நெஞ்சத்தில் எளிதாய்/இனிமையாய் விதைத்தவர்
நல்லோர்கள் இதயத்தில் நல்லகுருநாதனாக இசைந்தவர்
உலகில் பலமக்கள் உன்னையே அடிகோலி/மேற்க்காட்டி
உத்தமன் உன்உருவில் நற்பணிகள் நாளுமே புரிகின்றார்.
கொக்கரிக்கும் கொம்பர்களும், வக்கணை பேசுவோரும்,
நயவஞ்சகர்களும், கஞ்சர்களும் உன் வேல்போன்ற
விழிகண்டால் பதுங்கும்/புறம்ஒதுங்கும் பூனையடா.
சத்தியமும் தர்மமும் அற்புதமாய் சத்யதாய் தந்ததடா
வெற்றியின் மலர்கொண்டு புன்னகைப்பூக்கும்,
நான்மறை போற்றிடும் புரட்சித் தலைவர்.

gkrishna
24th December 2014, 12:04 PM
இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை. -இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது. பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்ஜிஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே பாலச்சந்தருக்கு வழங்கினார்

அதுதான் பாலச்சந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு நீர்க்குமிழி மூலம் இயக்குநராகவிட்டார் கேபி. அறுபது, எழுபதுகளில் ஏராளமான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் பாலச்சந்தர். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆரை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. காரணம் கேட்டபோது, 'எம்ஜிஆர் படத்தை நான் இயக்கினால் அது எம்ஜிஆர் படமாகத்தான் இருக்கும். அதனால்தான் நான் இயக்கவில்லை. ஆனால் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது," என்று கூறினார். பொய் படத்தின் வெளியீட்டின்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்த கேபி, "இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை,' என்றார். இன்று அமரர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாள். அவரது நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்பு கே பாலச்சந்தர் மரணத்தைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.filmibeat.com/img/2014/12/24-1419399585-balachander-mgr-600.jpg

Richardsof
24th December 2014, 12:54 PM
http://i62.tinypic.com/dg1bgp.jpg

Richardsof
24th December 2014, 01:01 PM
FROM TO DAY

MADURAI- TIRUPPARANGUNDRAM - LAKSHMI

MAKKAL THILAGAM MGR IN VIVASAYI.

http://i58.tinypic.com/54sy2q.jpg

Richardsof
24th December 2014, 01:39 PM
http://i62.tinypic.com/2wf45zo.png

Richardsof
24th December 2014, 01:42 PM
http://i60.tinypic.com/6hrlur.jpg

Richardsof
24th December 2014, 01:43 PM
http://i59.tinypic.com/2i7s4na.jpg

ainefal
24th December 2014, 01:56 PM
http://i61.tinypic.com/2ngr5vc.jpg

ainefal
24th December 2014, 01:57 PM
http://i62.tinypic.com/izyjux.jpg

ainefal
24th December 2014, 01:57 PM
http://i61.tinypic.com/23lgi03.jpg

ainefal
24th December 2014, 01:58 PM
http://i58.tinypic.com/2a0m7fn.jpg

ainefal
24th December 2014, 01:59 PM
http://i57.tinypic.com/2a7bp88.jpg

ainefal
24th December 2014, 02:00 PM
இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை. -இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது. பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்ஜிஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே பாலச்சந்தருக்கு வழங்கினார்

அதுதான் பாலச்சந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு நீர்க்குமிழி மூலம் இயக்குநராகவிட்டார் கேபி. அறுபது, எழுபதுகளில் ஏராளமான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் பாலச்சந்தர். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆரை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. காரணம் கேட்டபோது, 'எம்ஜிஆர் படத்தை நான் இயக்கினால் அது எம்ஜிஆர் படமாகத்தான் இருக்கும். அதனால்தான் நான் இயக்கவில்லை. ஆனால் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது," என்று கூறினார். பொய் படத்தின் வெளியீட்டின்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்த கேபி, "இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை,' என்றார். இன்று அமரர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாள். அவரது நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்பு கே பாலச்சந்தர் மரணத்தைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.filmibeat.com/img/2014/12/24-1419399585-balachander-mgr-600.jpg

My heartfelt condolences to the family members of Sri. KB, [Pyramid] Natarajan Sir and Kavithalaya.

Richardsof
24th December 2014, 02:29 PM
27–வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

http://i62.tinypic.com/2uszg1v.jpg

சென்னை, டிச.24–

மறைந்த முதல்– அமைச்சர் எம்.ஜி. ஆரின் 27–வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு பல்வேறு கட்சி தலைவர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சமாதியில் அவைத் தலைவர் இ.மது சூதனன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து கட்சியின் பொருளாளர் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழி வாசிக்க அங்கே கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் திரும்ப வாசித்து உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுனம் காத்தனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதில் நிர்வாகிகள் மல்லை சத்யா, இமயம் ஜெபராஜ், வக்கீல் தேவதாஸ், மாவட்டச் செயலாளர்கள் செங்குட்டுவன், ஜீவன், ரெட்சன் அம்பிகாபதி, டி.டி.சி.சேரன், ஈசுவரன், ராஜேந்திரன், வக்கீல் நன்மாறன், கழக குமார், தென்றல் நிசார், வேளச்சேரி செல்வபாண்டியன், பாலவாக்கம் தாயகம் தங்கத்துரை, துரைப்பாக்கம் மைக்கேல்ராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரது திருஉருவ படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் முருகேசன், ஜாகீர்உசேன், இளைஞரணி செயலாளர் எல்.கே.சதீஷ், இளைஞரணி துணை செயலாளர் கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் வேணுராம், மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் உள்பட அனைத்து பிரிவு சார்பு அணி, மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.

முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோரும் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் துரை, வைத்தியநாதன், சுரேஷ், தென்றல் தியாகு, கணேசன், தமிழ் கருணா, முத்து, பூஞ்சோலை ரமேஷ், கஜேந்திரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் பொதுச் செயலாளர் க.இசக்கிமுத்து முன்னிலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் துணை பொதுச் செயலாளர் இரா.பிரபு, நிர்வாக குழு உறுப்பினர் பெரியசாமி பாண்டியன், மண்டல செயலாளர் பெரியதுரை, ஜாக்குவார் நாதன், கே.எம்.சங்கர பாண்டியன், அல்லிதுரை, சின்னதுரை, சேப்பாக்கம் இளைஞரணி செயலாளர் சுரேஷ், கார்த்திகேயன், சிவக்குமார், முருகேசன் கலந்து கொண்டனர்.

புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர். திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி, செயல் தலைவர் ரவிக்குமார், எஸ்.ஏ.ராஜாராம், எஸ்.பழனி, ஏ.சி.எஸ். பேரவை தலைவர் சுதர்சன், எஸ்.ஜே.பிரகாஷ் செல்வம் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், தமிழ் மாநில திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் மணிமாறன், பொதுச் செயலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ainefal
24th December 2014, 02:40 PM
Director K Balachander, who started his career with theatre, was introduced to the world of films by former Tamil Nadu Chief Minister late M G Ramachandran. During one of his interviews a few years ago, the legendary director, who passed away on December 23, 2014, had said MGR had had watched all his plays.

It was matinee idol MGR who gave this ace director a break in films. He decided to give K Balachander an opportunity as a scriptwriter in his film 'Deivath Thai'. Within a year, he established himself as a successful scriptwriter and took most of his plays to the big screen. By 1970, after converting most of his plays to screens, he began his search for new themes and had come out with 'Arangetram' in 1973, which told the story of a young woman who supports her conservative and extremely poor family.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/When-MGR-introduced-K-Balachander-to-films/articleshow/45626531.cms

ainefal
24th December 2014, 02:42 PM
http://i58.tinypic.com/bfqmuv.jpg

Richardsof
24th December 2014, 03:06 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரும் கோவை நகரை சேர்ந்தவருமான பொறியாளர்திரு துரைசாமி அவருடைய இல்லத்தின் முன் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலை திறக்கபடுகிறது . விழா பற்றிய அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ் தகவல்கள் இங்கு தெரிவிக்கப்படும் .

Richardsof
24th December 2014, 03:18 PM
http://i62.tinypic.com/15cbvyx.jpg


பெங்களுர் ''உரிமைக்குரல் '' எம்ஜிஆர் மன்றம் சார்பாக இன்று மாலை பெங்களுர் தமிழ் சங்கத்தில்
மக்கள் திலகம் எம்ஜிஆர் 27வது நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது .

மனிதநேயம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம்

அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் நற்பணி மன்றம் - இணைந்து நடத்தும் விழாவில் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் .

சென்னை ''தர்மம் தலை காக்கும் '' மன்ற நிறுவனர் திரு மின்னல் பிரியன் சிறப்பு அழைப்பாளராககலந்து கொள்கிறார் .

Richardsof
24th December 2014, 03:23 PM
MALAI SUDAR

எம்ஜிஆருக்கு அதிமுகவினர் அஞ்சலி

.
Wednesday, 24 December, 2014 03:18 PM
.
சென்னை, டிச.24:அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் நினைவு நாள் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள், தலைவர்கள், அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
.
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 27-வது நினைவு நாள் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முக்கிய இடங்களில் எம்ஜிஆர் திருவுருவ படத்தை அலங்கரித்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை நகரில் பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர் படங்களை வைத்து ஊதுபத்தி ஏற்றி வைத்து, மாலை அணிவித்து, ஆங்காங்கே ஒலிபெருக்கி வைத்து, எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களை அவருக்கு மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா, எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் எம்ஜிஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட் டிருந்த சிறிய மேடையில் எம்ஜிஆர் நினைவு தின உறுதிமொழி ஏற்றனர்.

அதிமுகவின் பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க, அங்கு திரளாக கூடியிருந்த அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும், தொண்டர்களும் திரும்ப கூறி உறுதி ஏற்றனர். அதிமுக தொழிற்சங்கத்தினர், இளைஞர் அணி, மாணவர் அணி , மகளிர் அணி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் கைகளில் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Richardsof
24th December 2014, 03:34 PM
Remembering MGR on his 27th death anniversary

It is 27 years today (24/12/2014) since the Tamil film industry lost its greatest actor MGR. Today is the 27th death anniversary of MGR and we at iluvcinema.in remember MGR on his 27th death anniversary by paying rich musical tributes to the immortal actor.

Marudhur Gopalan Ramachandran (MGR) was a popular actor, director, producer and politician and also served as a Chief Minister of Tamil Nadu for three successive terms. Born in 1917, he turned to be the third Chief Minister of Tamil Nadu to be rewarded with Bharat Ratna Award following his death in 1987. MGR, who was a member of the Congress Party was rewarded the Filmfare Best Actor Award for the movie ‘Enga Veetu Pillai’, National Film Award for Best Actor for the movie “Rickshawkaran”, also received Honorary doctorate from University of Madras and The World University.

MGR born in Nawalapitiya, Sri Lanka entered the world of cinema and became an actor, director, producer and editor. He married to Sathanandavathhi but after her expiry he married a Tamil actor, V.N. Janaki.

He touched the hearts of millions of fans by his fantabulous performance in movies like ‘Anbe Vaa’, ‘Adimai Penn’ and won the National Film Award for Best Actor in 1972 for the film ‘Richshawkaran’. The charismatic actor’s few movies were even filmed abroad and also had been shot in Singapore, Malaysia, Thailand which are considered to be ‘Rarest of The Rare’ of that era. MGR ended his acting career in 1977 and continued as a politician. His films appealed to the direct sentiments of the common man as well as the rich ones which played a crucial role in enabling him to become a great politician. People were very influenced by his films and so by his dialogues.


This multi-talented actor, director, producer, editor and politician will undoubtedly be loved by all.
COURTESY : Sandeep Kumar

Russellzlc
24th December 2014, 03:36 PM
http://i58.tinypic.com/bfqmuv.jpg

சிரிப்பும் அழுகையும்

1978ம் ஆண்டு ஒரு நாள். தலைவர் முதல்வராக இருந்த நேரம். தோட்டத்துக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சூரியனை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு ஒளிமயமாய் வந்த அவர், என்னை அன்போடு வரவேற்றார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அள்ளி அணைத்து ஆசி வழங்கினார். பின்னர், இனியும் என்னால் முடியாது என்ற நிலை வரும்வரை வயிறு புடைக்க அவரே உணவு பரிமாறினார். மீண்டும் அவரிடம் ஆசி பெற்று கண்களால் அவரை விழுங்கியபடியே கும்பிட்டு விடைபெற்றேன்.

.......... இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் பாக்கியம் இந்தப் பாவிக்கு இல்லை நண்பர்களே. பல நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஒரு மூலையில் நின்றபடி அவரை தரிசித்ததோடு சரி. ஆனாலும், என்னைப் பார்த்து அவர் கையசைத்து சிரித்திருக்கிறார். மேடைக்கு வந்த தலைவரை நோக்கி கையசைத்த ஆயிரக்கணக்கான கரங்களில் எனது கரமும் ஒன்று. பதிலுக்கு மேடையில் மூன்று புறமும் சென்று கூட்டத்தை பார்த்து அவர் சிரித்தபடியே கையசைத்தது எனக்கும் சேர்த்துதானே என்ற மகிழ்ச்சி எனக்கு. அப்போதெல்லாம், தலைவரை நேரில் பார்க்க வேண்டும், அவரது ஆசியைப் பெற வேண்டும் என்று நினைப்பேன். வாய்ப்புகளும் அதைவிட முக்கியமாக சென்னை வந்து அவரை தரிசிக்க அப்போது வசதியும் இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து ஆசி பெறுவேன் என்பதை எனது வாழ்க்கை லட்சியமாகவே வைத்திருந்தேன். அந்த லட்சியம் நொறுங்கிப் போன நாள் 1987 டிசம்பர் 24.

இனி அவரைப் பார்க்கவே முடியாதே. இது என் சாவு வரை என் நெஞ்சிலே உறுத்திக் கொண்டிருக்கும் முள்ளாகவே இருக்கும். தலைவர் இருக்கும்போது அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பும் வசதியும் இல்லை. இப்போது, வாய்ப்பும் வசதியும் இருக்கும்போது தலைவர் இல்லை. இதை மனதில் கொண்டுதான் சிரித்து வாழ வேண்டும் விமர்சனத்தில், ‘‘விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு வரும்போது விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது. இந்த எதார்த்தத்தின் பெயர்தான் வாழ்க்கை’’ என்று குறிப்பிட்டிருந்தேன். ‘இதைப் புரிந்து கொண்டு அனைவரும் சிரித்து வாழ வேண்டும்’ என்றும் கூறியிருந்தேன். இதுகூட என்னை நானே தேற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான்.

தலைவர் உடலால் மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும், புகழால் மறையவில்லை. 27 என்ன? 27,000 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. அதை உறுதிப்படுத்துவதுபோல, ‘‘அடப் பைத்தியமே, இறப்பெல்லாம் உங்களுக்குத்தான். காலத்தை வென்ற எனக்கு இறப்பேது?’’ என்று சொல்லாமல் சொல்லி, தலைவர் என்னமோ வீட்டில் படமாக சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்றாலும் தாங்க முடியாமல் நான்தான் அழுது கொண்டிருக்கிறேன்..... இப்போதும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
24th December 2014, 03:43 PM
Jayalalithaa pays homage to MGR on his 27th death anniversary

CHENNAI: AIADMK general secretary and former chief minister J Jayalalithaa paid homage to her mentor and former chief minister M G Ramachandran on his 27th death anniversary on Wednesday.

Jayalalithaa paid floral tributes to a photo of MGR, according to a press release issued by the party headquarters.

Chief minister O Panneerselvam led the partymen to the MGR memorial on the Marina Beach and paid homage.

Richardsof
24th December 2014, 04:02 PM
http://youtu.be/AsbcPOw7ojw

Richardsof
24th December 2014, 04:07 PM
சென்னை: எம்.ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் எம்.ஜி.ஆரின் 27 வது ஆண்டு நினைவுநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழர்களாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது.
http://i62.tinypic.com/hts39s.jpg
எம்ஜிஆர் மறைந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை. அவர் நடித்த படங்கள் வழியாக, அவர் வாயசைத்துப் பாடிய பாடல்கள் வழியாகத் தமிழ்ப் பாட்டாளிகள் சமூகம், எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆரைத் தங்கள் துயரங்களைத் தீர்க்கவரும் கடவுளாகத் திரையில் கண்டனர்.

இதுதான் எம்.ஜி.ஆர். என்னும் தனித் திரைப்பிம்பத்தை அரசியல் கட்சித் தலைவராகவும், இதயத் தெய்வமாகவும், தமிழக முதல்வராகவும் உயர்த்தியது. அவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றைக்கும் மக்களின் முதல்வராக வாழ்ந்து வருகிறார்.


போயஸ்கார்டனில் அதிமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, போயஸ்கார்டனில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

mgrbaskaran
24th December 2014, 04:41 PM
மதங்களை கடத்து மனித உள்ளத்தைமதித்த மகான் எங்கள் எம்ஜிஆர்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps2cea6fa4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps2cea6fa4.jpg.html)

நேற்று போல் இருக்குதையா

நெஞ்சமெல்லாம் வலிக்குதை யா

இன்றும்.


மறைந்து விட்டாய் என

மனம் மறுக்குதையா

நம்ப.



தெய்வம் நீ என்று கொண்டாடும்

தொண்டர்கள்


உன் தொண்டர்கள் நாளும்


உனக்காக



காத்திருப்போம்

எந்நாளும்

mgrbaskaran
24th December 2014, 04:48 PM
சிரிப்பும் அழுகையும்

1978ம் ஆண்டு ஒரு நாள். தலைவர் முதல்வராக இருந்த நேரம். தோட்டத்துக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சூரியனை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு ஒளிமயமாய் வந்த அவர், என்னை அன்போடு வரவேற்றார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அள்ளி அணைத்து ஆசி வழங்கினார். பின்னர், இனியும் என்னால் முடியாது என்ற நிலை வரும்வரை வயிறு புடைக்க அவரே உணவு பரிமாறினார். மீண்டும் அவரிடம் ஆசி பெற்று கண்களால் அவரை விழுங்கியபடியே கும்பிட்டு விடைபெற்றேன்.

.......... இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் பாக்கியம் இந்தப் பாவிக்கு இல்லை நண்பர்களே. பல நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஒரு மூலையில் நின்றபடி அவரை தரிசித்ததோடு சரி. ஆனாலும், என்னைப் பார்த்து அவர் கையசைத்து சிரித்திருக்கிறார். மேடைக்கு வந்த தலைவரை நோக்கி கையசைத்த ஆயிரக்கணக்கான கரங்களில் எனது கரமும் ஒன்று. பதிலுக்கு மேடையில் மூன்று புறமும் சென்று கூட்டத்தை பார்த்து அவர் சிரித்தபடியே கையசைத்தது எனக்கும் சேர்த்துதானே என்ற மகிழ்ச்சி எனக்கு. அப்போதெல்லாம், தலைவரை நேரில் பார்க்க வேண்டும், அவரது ஆசியைப் பெற வேண்டும் என்று நினைப்பேன். வாய்ப்புகளும் அதைவிட முக்கியமாக சென்னை வந்து அவரை தரிசிக்க அப்போது வசதியும் இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து ஆசி பெறுவேன் என்பதை எனது வாழ்க்கை லட்சியமாகவே வைத்திருந்தேன். அந்த லட்சியம் நொறுங்கிப் போன நாள் 1987 டிசம்பர் 24.

இனி அவரைப் பார்க்கவே முடியாதே. இது என் சாவு வரை என் நெஞ்சிலே உறுத்திக் கொண்டிருக்கும் முள்ளாகவே இருக்கும். தலைவர் இருக்கும்போது அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பும் வசதியும் இல்லை. இப்போது, வாய்ப்பும் வசதியும் இருக்கும்போது தலைவர் இல்லை. இதை மனதில் கொண்டுதான் சிரித்து வாழ வேண்டும் விமர்சனத்தில், ‘‘விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு வரும்போது விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது. இந்த எதார்த்தத்தின் பெயர்தான் வாழ்க்கை’’ என்று குறிப்பிட்டிருந்தேன். ‘இதைப் புரிந்து கொண்டு அனைவரும் சிரித்து வாழ வேண்டும்’ என்றும் கூறியிருந்தேன். இதுகூட என்னை நானே தேற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான்.

தலைவர் உடலால் மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும், புகழால் மறையவில்லை. 27 என்ன? 27,000 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. அதை உறுதிப்படுத்துவதுபோல, ‘‘அடப் பைத்தியமே, இறப்பெல்லாம் உங்களுக்குத்தான். காலத்தை வென்ற எனக்கு இறப்பேது?’’ என்று சொல்லாமல் சொல்லி, தலைவர் என்னமோ வீட்டில் படமாக சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்றாலும் தாங்க முடியாமல் நான்தான் அழுது கொண்டிருக்கிறேன்..... இப்போதும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்னைப் போல்
பல பக்தர்களின்

ஆதங்கம்

உங்கள் எழுத்தில்

உண்மையாய்

உள்ளத்தைக் கலங்கடிக்கிறது


தலைவனைக் நேரில்

காணக் கிடைக்காத

.................................................. ...............................

fidowag
24th December 2014, 06:34 PM
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்திகள்.
------------------------------------------------------------------------------------------------------

http://i61.tinypic.com/14c4q34.jpg
http://i60.tinypic.com/2hwgyts.jpg

fidowag
24th December 2014, 06:34 PM
http://i59.tinypic.com/24fy0hu.jpg

fidowag
24th December 2014, 06:35 PM
http://i61.tinypic.com/ilirf6.jpg

fidowag
24th December 2014, 06:36 PM
http://i62.tinypic.com/2r61iiq.jpg

fidowag
24th December 2014, 06:37 PM
http://i57.tinypic.com/1hqnx1.jpg

fidowag
24th December 2014, 06:38 PM
http://i58.tinypic.com/2m6tk68.jpg

fidowag
24th December 2014, 06:39 PM
http://i61.tinypic.com/303k6kp.jpg

fidowag
24th December 2014, 06:39 PM
http://i57.tinypic.com/20gcttu.jpg

fidowag
24th December 2014, 06:40 PM
http://i60.tinypic.com/r7vdhy.jpg

fidowag
24th December 2014, 06:41 PM
http://i59.tinypic.com/mm8vpj.jpg

fidowag
24th December 2014, 06:42 PM
http://i57.tinypic.com/24vlfn7.jpg

fidowag
24th December 2014, 06:58 PM
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்திகள்.
------------------------------------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/11bu5w4.jpg

xanorped
24th December 2014, 06:58 PM
http://i60.tinypic.com/akba6v.jpg

fidowag
24th December 2014, 06:59 PM
http://i57.tinypic.com/13z8zf5.jpg

fidowag
24th December 2014, 06:59 PM
http://i61.tinypic.com/213qkpz.jpg

fidowag
24th December 2014, 07:00 PM
http://i58.tinypic.com/2jg71wk.jpg

xanorped
24th December 2014, 07:01 PM
http://i57.tinypic.com/2ahfinm.jpg

fidowag
24th December 2014, 07:02 PM
http://i58.tinypic.com/2qnxnut.jpg

http://i58.tinypic.com/25j9hms.jpg

xanorped
24th December 2014, 07:02 PM
http://i58.tinypic.com/ot3xh5.jpg

fidowag
24th December 2014, 07:03 PM
http://i60.tinypic.com/2n2h53.jpg

fidowag
24th December 2014, 07:04 PM
http://i59.tinypic.com/1430y78.jpg

xanorped
24th December 2014, 07:04 PM
http://i62.tinypic.com/ifpz08.jpg

xanorped
24th December 2014, 07:05 PM
http://i59.tinypic.com/24m6hxy.jpg

xanorped
24th December 2014, 07:06 PM
http://i58.tinypic.com/dg3r69.jpg

xanorped
24th December 2014, 07:11 PM
http://i62.tinypic.com/1znycyu.jpg

xanorped
24th December 2014, 07:12 PM
http://i59.tinypic.com/2czscyh.jpg

xanorped
24th December 2014, 07:15 PM
http://i57.tinypic.com/34hv153.jpg

xanorped
24th December 2014, 07:18 PM
http://i61.tinypic.com/2mfkgp5.jpg

ainefal
24th December 2014, 09:21 PM
எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல;
மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
- காவியக் கவிஞர் வாலி .

oygateedat
24th December 2014, 09:24 PM
http://s12.postimg.org/uxf2vyf19/vfdg.jpg (http://postimage.org/)

fidowag
24th December 2014, 09:46 PM
இன்றைய மாலைச்சுடர் தினசரியில் வெளியான செய்திகள்.
------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/330vh5c.jpg

fidowag
24th December 2014, 09:47 PM
http://i62.tinypic.com/2la6177.jpg

ainefal
24th December 2014, 09:49 PM
மையம் இணையத்தை தொடந்து பல பதிவுகளைப் படித்து வருகிறேன் . அனைத்தும் அருமை . பொன்மனச் செம்மலின் புகழினை தொடர்ந்து செய்யும் நண்பர்கள் முயற்சி போற்றுதற்குரியது .

Thanks for Sri. Chandran Veerasamy, FB.

fidowag
24th December 2014, 09:50 PM
http://i59.tinypic.com/2hedgr4.jpg

fidowag
24th December 2014, 09:51 PM
http://i61.tinypic.com/1zmlaba.jpg

fidowag
24th December 2014, 09:52 PM
http://i57.tinypic.com/2cy04dj.jpg

fidowag
24th December 2014, 09:53 PM
http://i57.tinypic.com/whk1tx.jpg

oygateedat
24th December 2014, 09:58 PM
http://s21.postimg.org/q9vqvvoqv/kkk.jpg (http://postimg.org/image/lb88hckxv/full/)
FORWARDED BY MR.R.SARAVANAN, MADURAI

Russellisf
24th December 2014, 10:10 PM
இன்று ஒரு மகான் மறைந்து நாளை ஒரு மகான் பிறந்த தினம்





http://s12.postimg.org/uxf2vyf19/vfdg.jpg (http://postimage.org/)

Russellisf
24th December 2014, 10:17 PM
திரையில் ஒரு அரியாசனம் ! மக்கள் மனதில் என்றென்றும் நிறைந்த நிரந்தர சிம்மாசனம் !


பொல்லாத மனிதர் அய்யா நீங்கள் !

முதன் முதலாக என்னை நீர் எழுதி வைத்தது.... உம்மை பற்றிய எனது எண்ணங்கள் எனது வரிகளில்... இந்த பாழாய்ப்போன தினதிர்க்குதான் நீங்கள் என்னை உந்தவேண்டுமா ?

...இருந்தாலும் கண்ணீருடன் எனது நன்றி..நீர், எனக்கு கொடுத்த இந்த சந்தற்பத்திர்க்கும் கிடைத்த தருணத்திற்கும் !

வணக்கத்திற்குரிய தன்மான தலைவனே ! தமிழகம் அழிந்தாலும் உனது பெயர் நிலைக்கும் !


Rks


SUPER RKS SIR THANKS FOR THALAIVAR KAVITHAI

Russellbfv
24th December 2014, 10:26 PM
http://i58.tinypic.com/29cnqtv.jpg

ainefal
24th December 2014, 10:26 PM
http://i59.tinypic.com/if1h4z.jpg

oygateedat
24th December 2014, 10:28 PM
http://s22.postimg.org/ngwdjv71d/8052687.jpg (http://postimage.org/)

ainefal
24th December 2014, 10:30 PM
இன்று ஒரு மகான் மறைந்து நாளை ஒரு மகான் பிறந்த தினம்



http://i57.tinypic.com/28u0mqv.jpg

Photo courtesy : Sri. Vivekanandan Krishnamoorthy

oygateedat
24th December 2014, 10:30 PM
http://s3.postimg.org/6vc4c5krn/75858859.jpg (http://postimage.org/)

oygateedat
24th December 2014, 10:31 PM
http://s12.postimg.org/j8cgu42vx/8304359.jpg (http://postimage.org/)

Russellbfv
24th December 2014, 10:32 PM
http://i61.tinypic.com/5542s7.jpg

oygateedat
24th December 2014, 10:32 PM
http://s16.postimg.org/vjp9ucek5/85635531.jpg (http://postimage.org/)

oygateedat
24th December 2014, 10:33 PM
http://s14.postimg.org/f37wg4gmp/8485393.jpg (http://postimg.org/image/ve80cft4d/full/)

Russellbfv
24th December 2014, 10:34 PM
http://i61.tinypic.com/5542s7.jpghttp://i58.tinypic.com/2akfe4l.jpg

Russellbfv
24th December 2014, 10:36 PM
http://i61.tinypic.com/2ue3ebs.jpg

Russellisf
24th December 2014, 10:40 PM
கவிஞர் வாலியும் பொன்மனச்செம்மலும்
உலகம் சுற்றும் வாலிபன்’ படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.
பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம்போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.
அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.
பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.
எடிட்டிங் முடிஞ்சு, இறுதிகட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.
படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.
எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே..”ன்னு தான் கூப்பிடுவார்.. சரி.. வாலி கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு.. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை.. ” அப்டீன்னாராம்.
வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.
“அட.. நிஜமா தான் சொல்றேன்.. உங்க பேர் வராது..”
“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”
“அப்டியா..? நான் ரிலீஸ் பண்ணிட்டா..?”
“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க..? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’.. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா.. ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும்.. மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க..?”
எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்..!

Scottkaz
24th December 2014, 10:40 PM
இன்று நமது தலைவரின் 27 ஆம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலி படங்கள் உங்கள் பார்வைக்கு
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் வைக்கப்பட்டுள்ள அஞ்சலி காட்சிகள்
நம் தலைவனின் தலைவனுக்கு முதலில்
இடம் சத்துவாச்சாரி வேலூர்
http://i61.tinypic.com/20qe3ie.jpg

Russellbfv
24th December 2014, 10:41 PM
http://i57.tinypic.com/20hlrwz.jpg

Russellisf
24th December 2014, 10:44 PM
The legendary actor and matinee idol of Tamil cinema, MGR's 27th death anniversary is today.

It may be 27 years since he died. But the legacy of the legend called MGR lives on and doesn't seem to end in the near future. The magic spell of MGR can be clearly seen even today from the number of re-runs of his old movies and the people who throng his memorial in Marina beach every year in the months of December and January.

Maruthur Gopalan Ramachandran, popularly known by his initials MGR, was a Tamil film actor, producer and politician. Well known as a Tamil activist, he served as the Chief Minister of Tamil Nadu from 1977 until his death in 1987.

MGR's first film 'Sathileelavthi' was released in 1936. MGR played a very minor role of a police officer. He continued to do minor roles in films like Ashokkumar with MK Thiyagaraja Bhagavathar and Meera with MS Subbulakshmi waiting for the big time. After his fist film in 1936 his big break came only in 1947. 'Rajakumari' directed by ASA Samy was the first film in which MGR played the main role. MGR went on to act in over 130 movies -- and also rule Tamil Nadu for 10 long years.

When MGR died on the eve of Christmas in 1987, Tamil Nadu came to a halt. A total of 31 people committed suicide, not wanting to live when their hero was no more. His last journey attracted 1.2 million mourners. MGR may be dead but the legend lives on.

No hero ever had the golden run of MGR in Tamil cinema. MGR may be dead but the legend lives on.

The legend will live on an on and on.

Russellbfv
24th December 2014, 10:44 PM
http://i62.tinypic.com/25hg94p.jpg

Scottkaz
24th December 2014, 10:45 PM
இடம் சத்துவாச்சாரி வேலூர்
http://i62.tinypic.com/iy3kv7.jpg

Russellbfv
24th December 2014, 10:45 PM
http://i60.tinypic.com/2l9myd4.jpg

Scottkaz
24th December 2014, 10:46 PM
http://i58.tinypic.com/2dbl6hg.jpg

Russellisf
24th December 2014, 10:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsb614990f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsb614990f.jpg.html)

Russellbfv
24th December 2014, 10:48 PM
http://i57.tinypic.com/531ohv.jpg

Scottkaz
24th December 2014, 10:49 PM
வேலூர் கலெக்டர் ஆபிஸ் circle
http://i59.tinypic.com/ouci0i.jpg

Russellisf
24th December 2014, 10:50 PM
திரையுலகில் அன்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் புகழ் இன்றும் மங்காமல் மறையாமல், இருப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்வது அவரின் சமூக அக்கறையாகும். அதாவது ஏதோ பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோமென்பதைவிட இருந்தோம், நல்லது செய்தோம், சாதித்தோமென்ற மனோ நிலையில் கடைசிவரை இருந்தமையினால்தான் இன்றும் அவர் கோடான கோடி மக்களின் மனங்களில் இதய தெய்வமாக வாழ்கிறார்.

Scottkaz
24th December 2014, 10:52 PM
வேலூர் காகிதபட்டறை
http://i58.tinypic.com/ncjqjd.jpg