PDA

View Full Version : Makkal thilagm mgr-part -12



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

ainefal
19th December 2014, 01:23 AM
http://www.youtube.com/watch?v=YriwUgCcNRc&feature=youtu.be

தெய்வமே : இன்றும் அந்த.......மற்றும் அந்த கட்சியும் அப்படியே தான் செய்கிறது. நிமிர்த்த முடியாது ..........

அப்புறம் தலைவரே!

ainefal
19th December 2014, 10:51 AM
http://www.youtube.com/watch?v=J9qLXUP_ukE&feature=youtu.be

Richardsof
19th December 2014, 11:11 AM
TIRUVANNAMALAI - SRIBALASUBRAMANIYAR - THEATER

MATTUKKARA VELAN - 100 DAYS IN THIS THEATER. 1970

http://i58.tinypic.com/23ld4iv.jpg

Richardsof
19th December 2014, 11:28 AM
http://i58.tinypic.com/2qmky0x.jpg

Richardsof
19th December 2014, 11:30 AM
MAKKAL THILAGM & MAMOOTI

http://i61.tinypic.com/11lprfb.jpg

Richardsof
19th December 2014, 12:15 PM
RARE STILL
http://i62.tinypic.com/o77cz4.jpg

Russelldvt
19th December 2014, 01:16 PM
http://i60.tinypic.com/sfdzd2.jpg

Russelldvt
19th December 2014, 01:17 PM
http://i60.tinypic.com/2q8y2cl.jpg

Russelldvt
19th December 2014, 01:18 PM
http://i58.tinypic.com/mt3rrs.jpg

Russelldvt
19th December 2014, 01:19 PM
http://i60.tinypic.com/2it65wm.jpg

Russelldvt
19th December 2014, 01:20 PM
http://i59.tinypic.com/317b4td.jpg

Russelldvt
19th December 2014, 01:20 PM
http://i60.tinypic.com/2nhn7k9.jpg

Russelldvt
19th December 2014, 01:21 PM
http://i61.tinypic.com/211jxwi.jpg

Russelldvt
19th December 2014, 01:22 PM
http://i59.tinypic.com/2d6o0aa.jpg

Russelldvt
19th December 2014, 01:22 PM
http://i62.tinypic.com/296mdud.jpg

Russelldvt
19th December 2014, 01:23 PM
http://i58.tinypic.com/2vx3eba.jpg

Russelldvt
19th December 2014, 01:24 PM
http://i58.tinypic.com/o932m8.jpg

Russelldvt
19th December 2014, 01:25 PM
http://i60.tinypic.com/2rms9xy.jpg

Russelldvt
19th December 2014, 01:25 PM
http://i61.tinypic.com/34ire9s.jpg

Russelldvt
19th December 2014, 01:26 PM
http://i60.tinypic.com/2i27z2o.jpg

Russelldvt
19th December 2014, 01:27 PM
http://i58.tinypic.com/2qvw1tt.jpg

Russelldvt
19th December 2014, 01:28 PM
http://i59.tinypic.com/2pseumx.jpg

ainefal
19th December 2014, 01:33 PM
Please watch from 20:00 to 21:20


http://www.youtube.com/watch?v=pT4JC4jhArY&list=UURAQfsvXBVPA9DblRVn_GyA


http://www.youtube.com/watch?v=Gxj8bGmx2ec

ainefal
19th December 2014, 02:19 PM
http://www.youtube.com/watch?v=QOf25mT_MJA&feature=youtu.be

அப்புறம் தலைவரே!

Richardsof
19th December 2014, 03:06 PM
RARE STILL

MAKKAL THILAGAM - KANNADA ACTOR VISHNUVARDHAN - ACTRESS BHARATHI

http://i61.tinypic.com/23w8emx.jpg

Russellzlc
19th December 2014, 04:00 PM
RARE STILL

MAKKAL THILAGAM - KANNADA ACTOR VISHNUVARDHAN - ACTRESS BHARATHI

http://i61.tinypic.com/23w8emx.jpg


உண்மையிலேயே அரிய புகைப்படம் திரு.எஸ்.வி. சார். நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
19th December 2014, 04:30 PM
http://www.youtube.com/watch?v=tdkmt2EkwOA&feature=youtu.be

அப்புறம் தலைவரே!

Russellisf
19th December 2014, 09:19 PM
ஒரு சின்ன ப்ளாஷ் பேக் எங்க வீட்டு பிள்ளை படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது படம் வெள்ளி விழாவை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.அதிகமான லாபமும் கிடைத்துக் கொண்டிருந்தது.எம்ஜிஆர் எங்க வீடு பிள்ளை படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு காசோலையை அனுப்பினார்.அத்துடன் ஒரு கடிதத்தையும் வைத்தார், நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்துக் கொண்டிருக்கிறது அதனால் இந்த லட்ச ரூபாயை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தார்.படம் லாபம் சம்பாதித்ததால் பேசிய தொகைக்கு மேல் லட்ச ரூபாயை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுக்க வந்த முதல் விநியோகஸ்தரும் கடைசி விநியோகஸ்தரும் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே. இதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்ஜிஆர் ஆகவே முடியாது முடியாது முடியாது.

Russellisf
19th December 2014, 09:28 PM
Mrs.Janaki Ramachandran receiving Bharat Ratna Award on Behalf of Late Dr.MGR (M.G.Ramachandran) from the President of India.


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsef204a04.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsef204a04.jpg.html)

Russellisf
19th December 2014, 09:31 PM
MADURAI CITY THALAIVAR NAMED TEA STALL

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsaa5cc230.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsaa5cc230.jpg.html)

fidowag
19th December 2014, 09:32 PM
இன்று முதல் (19/12/2014) சென்னை பாட்சாவில் (மினர்வா ) , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளை முன்னிட்டு , தேவரின் "விவசாயி " -பகல் காட்சி
மட்டும் நடைபெறுகிறது. அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு .
http://i61.tinypic.com/fjdcuo.jpg

fidowag
19th December 2014, 09:34 PM
இன்று முதல் (19/12/2014) சென்னை மகாலட்சுமியில் நிருத்திய சக்கரவர்த்தி
எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகள் வெற்றிநடை போடுகிறது . இன்று பிற்பகல் காட்சி கண்டுகளித்தவர்கள் எண்ணிக்கை
சுமார் 450 நபர்கள் . ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறையும் காட்சியாக
வாய்ப்புள்ளதாக அரங்கின் மேலாளர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2012 முதல் இடைவிடாது, 6மாதங்களுக்கு ஒரு முறை வீதம் இந்த
திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

முதல் வெளியீட்டின்போது (ஆகஸ்ட் 2012) 2 வாரங்கள் 3 காட்சிகளிலும்,
3 வது வாரம் 2 காட்சிகளிலும் "ஒளி விளக்கு " பிரகாசித்து , எந்த பழைய படமும்
நெருங்க முடியாத வசூல் சாதனை புரிந்துள்ளது . இத்தனைக்கும் பழைய
பிரிண்ட் வெளியிட்டு, விநியோகஸ்தர்கள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளனர் .

http://i59.tinypic.com/51u6tg.jpg

fidowag
19th December 2014, 09:36 PM
http://i57.tinypic.com/ev3rkx.jpg

fidowag
19th December 2014, 09:39 PM
http://i60.tinypic.com/15nvk0z.jpg

fidowag
19th December 2014, 09:40 PM
http://i61.tinypic.com/2zialfn.jpg

fidowag
19th December 2014, 09:42 PM
http://i61.tinypic.com/15dq749.jpg

fidowag
19th December 2014, 09:43 PM
http://i60.tinypic.com/2ro56iw.jpg

fidowag
19th December 2014, 09:58 PM
இன்றைய மாலைச் சுடரில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/2uejxjs.jpg

fidowag
19th December 2014, 10:00 PM
http://i61.tinypic.com/211ruhc.jpg

ainefal
19th December 2014, 10:13 PM
http://www.youtube.com/watch?v=bbZsIWZ2x40&feature=youtu.be

Russellisf
19th December 2014, 10:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps53ef3c53.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps53ef3c53.jpg.html)

Russellisf
19th December 2014, 10:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8f513ca1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8f513ca1.jpg.html)

Russellisf
19th December 2014, 10:35 PM
மூன்று திலகங்கள்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpse3b56a27.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpse3b56a27.jpg.html)

Russellisf
19th December 2014, 10:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsac42ccfe.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsac42ccfe.jpg.html)

Russellisf
19th December 2014, 10:39 PM
சுமார் ஆறு நிமிடப் பாடல்..முதல் மூன்று நிமிடம், எம்.ஜி.ஆரை., சரோஜாதேவியும் அவரது நண்பர்களும் சீண்டுகின்றனர்..அவர்களை எம்.ஜி.ஆர். அருமையாக உள்வாங்கிக் கொள்கிறார்..பின்னர் அவர்களுக்கு அட்டகாசமாக எதிர்வினை ஆற்றுகிறார்..' புலியைப் பார் நடையிலே....புயலைப் பார் செயலிலே....' தியேட்டரில் விசிலும் கைதட்டலும் கூரையைப் பிளக்கும்.நல்லவர்க்கு நல்லவன்,கெட்டவர்க்கு கெட்டவன் நான்- பஞ்ச் டயலாக் அப்போதே வந்து விட்டது...மெல்லிசை மன்னரின் அருமையான இளமை துள்ளும் இசை.விரைவான நடனம்..கிடாரின் இசை.எத்தனை முறையும் பார்க்கலாம்.ரசிக்கலாம்.சிவாஜி ரசிகர்கள் கூட ரசித்தார்கள்..


https://www.youtube.com/watch?v=deqTvMWqWe4

Russellisf
19th December 2014, 10:46 PM
thodakodatha endru thalaivar ketkum katchi



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/padagoti_zps096c5fc7.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/padagoti_zps096c5fc7.png.html)

Russellisf
19th December 2014, 10:48 PM
ENGAL KULATHEIVAM


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa575af5f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa575af5f.jpg.html)

ainefal
19th December 2014, 11:11 PM
சுமார் ஆறு நிமிடப் பாடல்..முதல் மூன்று நிமிடம், எம்.ஜி.ஆரை., சரோஜாதேவியும் அவரது நண்பர்களும் சீண்டுகின்றனர்..அவர்களை எம்.ஜி.ஆர். அருமையாக உள்வாங்கிக் கொள்கிறார்..பின்னர் அவர்களுக்கு அட்டகாசமாக எதிர்வினை ஆற்றுகிறார்..' புலியைப் பார் நடையிலே....புயலைப் பார் செயலிலே....' தியேட்டரில் விசிலும் கைதட்டலும் கூரையைப் பிளக்கும்.நல்லவர்க்கு நல்லவன்,கெட்டவர்க்கு கெட்டவன் நான்- பஞ்ச் டயலாக் அப்போதே வந்து விட்டது...மெல்லிசை மன்னரின் அருமையான இளமை துள்ளும் இசை.விரைவான நடனம்..கிடாரின் இசை.எத்தனை முறையும் பார்க்கலாம்.ரசிக்கலாம்.சிவாஜி ரசிகர்கள் கூட ரசித்தார்கள்..


https://www.youtube.com/watch?v=deqTvMWqWe4

Yukesh Babu Sir,

I am able to recall that Director ACT has said re. the shooting of this song - lengthy shot -it was a record of some sort at that time. This was said by him in the late 1970's - Doordarshan - Malarum Ninaivugal.

Russellisf
19th December 2014, 11:16 PM
Sailesh sir nice information

Russellisf
19th December 2014, 11:21 PM
1970 ஆம் ஆண்டு ஏசுநாதர் என்ற திரைப்படத்தில் புரட்சி தலைவர் mgr அவர்கள் நடிப்பதுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதற்காக சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது.
ஆனால் கடைசி நிமிடத்தில் mgr அந்த படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். அதற்காக அவரிடம் காரணம் கேட்டபோது...
"மக்கள் என்னை ஒரு நடிகனாக பார்க்கட்டும், ஒரு அரசியல் தலைவனாக பார்க்கட்டும் ஆனால் என்னை கடவுளாக பார்க்க வேண்டாம். அதனால் தான் இந்த படத்தை மறுத்துவிட்டேன்" என்று கூறினார்.
அந்த அளவுக்கு அவர் தன் ரசிகர்களை அறிந்து வைத்திருந்தார் என்பது தான் உண்மை. ஆனால் புரட்சிதலைவருக்கோ புத்தர், ஏசுநாதர் போதனைகளின் மீது அளவு கடந்த பக்தி உண்டு.
"புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக" என்று பாடி நடித்து இருக்கிறார். அவரது பல படங்களில் புத்தர் சிலையோ அல்லது படமோ வருவது போல காட்சி அமைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

ainefal
19th December 2014, 11:23 PM
http://www.youtube.com/watch?v=eDkwaTHxwIE

அப்புறம் தலைவரே!

Russellisf
19th December 2014, 11:34 PM
தலைவா நீ பிரிந்தாலும் உன்மீது உள்ள அன்பும் பாசமும் என்றும் தொண்டர்கள் இதயத்தில் வாழ்ந்துகொண்டு இருகின்றாய்......

தலைவா உனது பாதையில்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsbc98e91b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsbc98e91b.jpg.html)

Richardsof
20th December 2014, 05:12 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி சென்னை - மதுரை - நெல்லை -கோவை நகரங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் நடை பெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

Russellwzf
20th December 2014, 08:08 AM
http://i61.tinypic.com/iw85kp.jpg

Russellwzf
20th December 2014, 08:08 AM
http://i60.tinypic.com/30ll5k7.jpg

Russellwzf
20th December 2014, 08:09 AM
http://i58.tinypic.com/14awzmv.jpg

Russellwzf
20th December 2014, 08:10 AM
http://i61.tinypic.com/24e5qww.jpg

Russellwzf
20th December 2014, 08:11 AM
http://i59.tinypic.com/j66fev.jpg

Russellwzf
20th December 2014, 08:17 AM
Courtesy Lakshmansruthi - Artist's Profile Directory

http://profiles.lakshmansruthi.com/index1.php?uid=187

http://i60.tinypic.com/3323ts7.jpg


General Profile of M G R - Cine Artist

Maruthur Gopalan Ramachandran (17 January 1917 – 24 December 1987), popularly known by his initials MGR, was an Indian film actor, director, producer, and politician who also served as the Chief Minister of Tamil Nadu successively for three terms. He could not pursue his studies beyond the primary stage due to poverty and hence joined a drama troupe named Boys company. Gaining considerable experience on stage, he entered the world of cinema

In his youth, MGR and his elder brother, M. G. Chakrapani became members of a drama troupe to support their family. Influenced by Gandhian ideals, MGR joined the Indian National Congress. After a few years of acting in plays, he made his film debut in the 1936 film Sathi Leelavathi in a supporting role. In the late 1940s he graduated to leading roles and for the next three decades dominated the Tamil film industry.

MGR was a Hindu and a devotee of Murugan, as is the common practice for Hindus in Sri Lanka. This was during his early days. Later, when he joined the DMK,a pro-rationalist party,he followed the rationalist ideology, though not appearing very aggressively atheistic.However,in later days after he founded his own party following his expulsion from the DMK, he seems to have shown some leaning towards religious faith. He had asked his followers to pray for the success of his AIADMK party.

In Tamil Nadu, he has a reputation for philanthropism and is considered to be one of the greatest political leaders and actors of the state. He is idolized by his followers as Puratchi Thalaivar (lit.Revolutionary leader).

He sang a few lines in the film and tried his hands in playback singing. He acted with his third wife V.N.Janaki in films Marutha Naattu Ilavarasi, Mohini, and Naam. After strenuous hard work he tasted success and portrayed his first lead role in the film Rajakumari.

He portrayed an excellent anti hero role in Panakkaari. In 1954, he acted along with his on screen rival Shivaji Ganesan in Koondukkili. It was the film the two had acted jointly. It was during the shooting the film Kavalkaran, he was shot in his throat by his fellow actor M.R.Radha. After his recovery, he came to continue with the popular song “Ninaithaen Vanthai Nooru Vayathu”. His star power did not diminish even after he was shot, affecting his ability to speak clearly, but rather he became more famous after this incident.

He acted in the first color film in Asia, Alibabavum Narpathu Thirudarkallum with actress Bhanumathi. He produced and directed his first film Nadodi Mannan, a film which was partly made in Black and white and color.

On the 12th of January 1967, he was shot in the neck by fellow actor M.R. Radha.Both had worked together in 25 films together.When MGR was acting in the film Kaavalkaran in 1967 opposite J. Jayalalithaa this incident happened. Petralthaan Pillaya was the last movie of MGR-MR Radha together, shooting which ended just few days before MGR was shot at.The bullet was permanently lodged in his neck and his voice damaged. Within hours of the shooting, some 50,000-odd fans had gathered at the hospital where MGR had been taken. People cried in the streets.

For six weeks, he lay in the hospital as fans awaited each report of his health. He was visited by a steady stream of commoners and luminaries of film industry, polity and bureaucracy.From his hospital bed; he conducted his campaign for Madras Legislative Assembly. He won twice the number of votes polled by his Congress rival and the largest vote polled by any candidate for the Assembly.

In October 1984, MGR was diagnosed with kidney failure and rushed to the Downstate Medical Center, Brooklyn, United States for treatment, undergoing a kidney transplant. MGR died on December 24, 1987 after his prolonged illness. He was 70. His death sparked off a frenzy of looting and rioting all over the state of Tamil Nadu. Shops, movie theatres, buses and other public and private property became the target of violence let loose all over the state.

The police had to resort issuing shoot-at-sight orders. Tamilians from Bangalore rushed to Madras in trains to see the mortal remains of MGR. Govt had announced free train facility for this visit. The violence during the funeral alone left 29 people dead and 47 police personnel badly wounded. This state of affairs continued for almost a month all over the state of Tamil Nadu.

As an Actor

1936 Sati Leelavati
1936 Iru Sahodarargal
1938 Dakshayagnam
1938 Veera Jagathis
1939 Maya Machindra
1939 Prahalatha
1941 Ashok Kumar
1941 Vedavathi or Seethajananam
1942 Thasippen or Jyothi Malar
1942 Tamizhariyum Perumal
1943 Harichandra
1945 Meera
1945 Salivahanan
1946 Sri Murugan
1947 Paithiakaran
1947 Rajakumari
1948 Abhimanyu
1948 Mohini
1948 Raja Mukthi
1949 Rathnakumar
1950 Maruthanattu Ilavarasi
1950 Mandiri Kumari
1951 Ektha Raja (Hindi)
1951 Sarvathikari (Telugu)
1951 Marmayogi
1951 Sarvathikari
1952 Andaman Kaithi
1952 Kumari
1953 Yen Thangai
1953 Jenova
1953 Naam
1953 Jenova (Malayalam)
1954 Panakkari
1954 Malaikkallan
1954 Koondukkili
1955 Gul-E-Bakaavali
1956 Alibabavum Narpathu Thirudargalum
1956 Madurai Veeran
1956 Thaikupin Tharam
1957 Chakravarthy Thirumagal
1957 Mahadevi
1957 Pudumaipithan
1957 Rajarajan
1958 Nadodi Mannan
1959 Thai Magalukku Kattiya Thaki
1960 Bhagdad Thirudan
1960 Mannathi Mannan
1960 Raja Desingu
1961 Arasilamkumari
1961 Nallavan Vazhvan
1961 Sabash Mapillai
1961 Thai Sollai Thattathe
1961 Thirudathe
1962 Kudumpa Thalaivan
1962 Madapura
1962 Paasam
1962 Rani Samyuktha
1962 Thayai Kaatha Thanayan
1962 Vikramathithan
1963 Ananda Jyothi
1963 Dharmam Thalai Kakkum
1963 Kalai Arasi
1963 Kanchi Thalaivan
1963 Koduthu Vaithaval
1963 Neethikkuppin Pasam
1963 Panathottam
1963 Parisu
1963 Periya Idathu Penn
1964 Theiva Thai
1964 Yen Kadamai
1964 Padakotti
1964 Panakkara Kudumbam
1964 Thayin Madiyil
1964 Thozhilali
1964 Vettaikaran
1965 Asai Mugam
1965 Ayirathil Oruvam
1965 Yenga Veetu Pillai
1965 Kalankarai Vilakkam
1965 Kanni Thai
1965 Panam Padaithavan
1965 Tazhampoo
1966 Anbe Vaa
1966 Naan Anaiyittal
1966 Mugarasi
1966 Nadodi
1966 Chandrodayam
1966 Parakkum Pavai
1966 Petralthan Pillaiya
1966 Thali Bhagyam
1966 Thanipiravi
1967 Arasakattalai
1967 Kavalkaran
1967 Thaiku Thalaimagan
1967 Vivasayee
1968 Rahasiya Police 115
1968 Thaer Thiruvizha
1968 Kudiyiruntha Koil
1968 Kannan Yen Kadalan
1968 Pudiya Boomi
1968 Kanavan
1968 Oli Vilakku
1968 Kathal Vaganam
1969 Adimai Penn
1969 Namnadu
1970 Mattukara Velan
1970 Yen Annan
1970 Thalaivan
1970 Thedi Vantha Mappillai
1970 Yengal Thangam
1971 Kumarikottam
1971 Rickshawkaran
1971 Neerum Neruppum
1971 Oru Thai Makkal
1972 Sange Muzhangu
1972 Nalla Neram
1972 Raman Thedia Seethai
1972 Annamitta Kai
1972 Naan Yaen Piranthaen
1972 Idaya Veenai
1973 Ulagam Sutrum Valiban
1973 Pattikattu Ponnaiya
1974 Netru Intru Nalai
1974 Urimaikkural
1974 Sirithu Vazhavendum
1975 Ninaithathai Mudipavan
1975 Naalai Namathe
1975 Idaya Kani
1975 Pallandu Vazhga
1976 Neethikku Thalaivanangu
1976 Uzhaikkum Karangal
1976 Oorukku Uzhaippavan
1977 Navaratnam
1977 Indru Pol Endrum Vazhga
1977 Meenava Nanban
1978 Maduraiyai Meeta Sundrapandian

As a Producer and Director

1958 Nadodi Mannan - Producer and Director
1969 Adimai Penn - Producer
1973 Ulagam Sutrum Valiban - Producer and Director
1978 Madhuraiyai Meeta Sundharapandian - Director


Family Background

Born on 17th January 1917 at Kandy, Sri Lanka, to Maradhur Gopala Menon and Satyabhama who were of the Nair caste from the state of Kerala in Southern India. After his father's death, M.G.R along with his mother Sathyabama and brother Saranga Bani settled with his family at Kumbakonam in Tamil Nadu. His wives are Thangamani (deceased), Sathanandavathi (deceased) and V. N. Janaki (died in 1996). He died on 24 December 1987 (aged 70) Chennai, India. He was famously known as Puratchi Thalaivar.

Awards & Titles

Ø 1988 Posthumously awarded “Bharat Ratna” by the President of India.
Ø 1983 The University of Madras conferred on him, Honoris Causa, the degree of Doctor of Laws
Ø 1978 Tamilnadu Govt’s best film award – “Maduraiyai Meetta Sundarapandian”
Ø 1972 National Award for the Best Actor - “Rickshakaran”
Ø 1969 Tamilnadu Govt’s best film and Filmfare award – “Adimai penn”
Ø 1968 Tamil nadu Govt’s best film - “Kudiyurindha kovil”
Ø 1967 Tamilnadu govt’s best film - “Kavalkaran”
Ø 1960 he refused to accept the ‘Padmashree’ award from the Govt of India.
Ø 1956 Film fans association award – “Ali baba and forty thieves”
Ø 1954 Govt of India award - “Malai kallan”.
Ø A doctorate from the Arizona University, US.

Russellwzf
20th December 2014, 08:24 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

Russellwzf
20th December 2014, 08:25 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.

9. ஒரு மனிதனின் எண்ணமும்,நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்
நாட்டில் நல்லவை நடக்கும்.

10. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குடோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.

11. கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.

12. கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.

13. பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும்.பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.

14. கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.

15. குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

16. கலை எப்போதும் நிரந்தரமாய் இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாய் இருக்கமாட்டார்கள்.

17. இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.

18. சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

Russellwzf
20th December 2014, 08:25 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.

20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.

21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.

23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.

24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.

25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.

27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.

28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.

29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.

Russellwzf
20th December 2014, 08:26 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

30. இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.

31. நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால் நீதி செத்துவிடும்.

32. நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.

33. சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.

34. சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.

35. ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.

36. நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

37. மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும் ; எந்தத் திட்டமும் நிறைவேறும்.

38. உடலைப் பேணிக் காப்பது, தேகப் பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது ; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமை ஆகும்.

39. எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனிதற்கொண்டு விமர்சியுங்கள்.

Russellwzf
20th December 2014, 08:26 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

40. மக்களையே மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

41. வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு ஆகும்.

42. ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும்.ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.

43. சராசரி மனிதனின் எண்ணங்கசளையும்,அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.

44. என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக் காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம் என்பதனாலும் தான்.

45. அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம் ; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.

46. மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப் படக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

47. சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

48. கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

Russellwzf
20th December 2014, 08:27 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

49. திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.

50. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

51. நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.

52. கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.

53. எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான் ; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

54. நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.

56. சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

57. மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.

Russellwzf
20th December 2014, 08:28 AM
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

58. உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது ; ஆனால் அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

59. ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக்கூடாது.

60. ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.

61. இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

62. என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?

63. அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.

64. சமுதாயத்தின் கட்டுப்பாடுகள்.ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.

65. தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்.

Courtesy : Lakshman Shruti.

Russellwzf
20th December 2014, 08:29 AM
http://www.lakshmansruthi.com/cineprofiles/mgrindex.asp
வள்ளல் எம்.ஜி. ஆர்
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
1. டாக்டர் எம்.ஜி.ஆரின் முக்கிய திரை உலக குறிப்புகள்
2. டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் குழுக்களின் பட்டியல்.
3. புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்.
4. புரட்சி நடிகர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்.
5. டாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்.
6. டாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பின்னணி பாடகர்கள்.
7. டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் நிலைத்து நின்ற பட்டப் பெயர்களும் அவற்றை வழங்கியவர்களும்...
8. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்ற விருதுகள்
9. டாக்டர் எம்.ஜி.ஆர். வகித்த முக்கிய பதவிகள்
10. எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
11. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் பொன் மொழிகள்
12. வள்ளல் எம்.ஜி.ஆர் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து
13. நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் (புத்தகம்)
14. வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு (புத்தகம்)
15. M.G.R Photogallery

Russelldvt
20th December 2014, 12:49 PM
தலைவர் பலபடங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் காவல்துறை அதிகாரி டிரஸ் போட்டு நடித்த படங்கள் எட்டு மட்டுமே..என்பது குறிபிடதகுந்தது.. http://i61.tinypic.com/des0gj.jpg

Russelldvt
20th December 2014, 12:50 PM
http://i60.tinypic.com/ifmmp1.jpg

Russelldvt
20th December 2014, 12:52 PM
http://i57.tinypic.com/28lgnki.jpg

Russelldvt
20th December 2014, 12:54 PM
http://i60.tinypic.com/2ylrxty.jpg

Russelldvt
20th December 2014, 12:56 PM
http://i59.tinypic.com/15d7y15.jpg

Russelldvt
20th December 2014, 12:58 PM
http://i62.tinypic.com/euly53.jpg

Russelldvt
20th December 2014, 12:59 PM
http://i61.tinypic.com/35i23cz.jpg

Russelldvt
20th December 2014, 01:01 PM
http://i61.tinypic.com/dlj6fn.jpg

ainefal
20th December 2014, 02:18 PM
Courtesy : MGR Kamal Raj, Malaysia.

http://i60.tinypic.com/105bp6x.jpg

Russellisf
20th December 2014, 09:35 PM
THALAIVAR NINAIVU NAAL 24/12/2014 IN PARIS



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8ec50c74.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8ec50c74.jpg.html)

ainefal
20th December 2014, 10:03 PM
http://www.youtube.com/watch?v=iJRtVuLFfcQ&feature=youtu.be

ainefal
20th December 2014, 10:08 PM
http://www.youtube.com/watch?v=ZbukqdtruXw

Russellwzf
20th December 2014, 10:41 PM
http://i60.tinypic.com/xljk9i.jpg

Russellwzf
20th December 2014, 10:42 PM
http://i59.tinypic.com/2ptunew.jpg

fidowag
20th December 2014, 11:20 PM
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளியான செய்தி.

http://i57.tinypic.com/qxj3bk.jpg

fidowag
20th December 2014, 11:21 PM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த செய்திகள் .

http://i62.tinypic.com/9u3t3k.jpg

fidowag
20th December 2014, 11:26 PM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த செய்திகள் .

மக்களின் தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த "சிரித்து வாழ வேண்டும் " படத்தின்
இயக்குனர் திரு. எஸ். எஸ். பாலன் நேற்று சென்னையில் காலமானார் .

http://i58.tinypic.com/2wnu15c.jpg

http://i57.tinypic.com/nfo6y1.jpg

fidowag
20th December 2014, 11:29 PM
http://i59.tinypic.com/1zx6qdw.jpg

fidowag
20th December 2014, 11:31 PM
இந்த வார நக்கீரன் இதழில் வெளியிடப்பட்ட செய்தி.

தஞ்சையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான கமலா-சாந்தி அரங்குகளை
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார் .
http://i62.tinypic.com/140i4qp.jpg

Russellail
20th December 2014, 11:36 PM
மா தவயோகி-மக்களின் திலகம், மன்னாதி மன்னனை,
மதுரைவீரனை, தூய்மைப்நெஞ்சத்து பொன்மனச்செம்மலை;
கொடைவள்ளலை, காவிய தலைவனை, காலத்தை வென்றவனை,
தாய்குலத்தின் எங்க வீட்டு பிள்ளையை, ஆலயத்தின் இறைவனை,
தெய்வத்தாய் தவத்தின் அருள் நிறைந்த தர்மத்தின் தலைவனை;
அன்புடன் பண்புடன் அன்னமிட்ட ஆனந்த ஜோதியை;
ஒளிவிளக்காய் நின்றவனை தூய்மைப் மனதுடன்-பாமலர், பூமழை தூவி,
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, வாழ்வின் அனைத்து தீய எண்ணங்களும்;
பாவங்களும் நீங்கும் வண்ணம்; நிலைத்திருப்பான் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/1zb58xk.jpg

ainefal
20th December 2014, 11:47 PM
http://www.youtube.com/watch?v=YB4CgbROLo4

ainefal
20th December 2014, 11:47 PM
http://www.youtube.com/watch?v=f0NDuCNJJCs

ainefal
20th December 2014, 11:48 PM
http://www.youtube.com/watch?v=S_yhdwfg7MQ

fidowag
20th December 2014, 11:55 PM
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள , சென்னை சினிமா
பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .

http://i58.tinypic.com/2ajdkea.jpg

fidowag
20th December 2014, 11:57 PM
புகைப்படத்தில் , சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு.மேஜர் தாசனுடன்
பேராசிரியர் திரு. செல்வகுமார்
http://i57.tinypic.com/xaurgh.jpg

fidowag
20th December 2014, 11:58 PM
http://i61.tinypic.com/2hpuays.jpg

fidowag
21st December 2014, 12:00 AM
http://i60.tinypic.com/fu5fk6.jpg

fidowag
21st December 2014, 12:01 AM
புகைபடத்தில் நீங்கள் காண்பது திரு.மேஜர் தாசனுடன்
தமிழ்நாடு திரைப்பட தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற திரு.விஜயராஜ்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகர் /பக்தர் .
மறைந்த பிரபல தமிழ் பின்னனி பாடகர் திரு.டி.எம்.எஸ்.அவர்களுடன் நெருங்கி
பழகியவர். திரு.டி.எம்.எஸ். அவர்களின் வாழ்க்கை வரலாறை தொலைக்காட்சி
தொடராக தயாரித்துள்ளார் . கேரளா மாநிலத்தில் புரட்சி தலைவர் குடும்பம்/உறவினர் வாழ்ந்த இடங்கள், ராமாவரம் தோட்டம், புரட்சி தலைவர் நினைவிடம்
போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடந்ததாகவும், புரட்சி தலைவர் புகழ் பாடும்
பல காட்சிகளும் அதில் இடம் பெறும் எனவும், ரசிகர்கள் விரும்பும் வகையிலும்
படமாக்கப்பட்டுள்ளதாகவும் , அநேகமாக 2015 மார்ச் மாதம் திரு.டி.எம்.எஸ்.
அவர்களின் பிறந்த நாளுக்கு முன்னர் வெளியாக போவதாகவும் தகவல்கள்
தெரிவித்தார்.

http://i59.tinypic.com/2ufc3dk.jpg

fidowag
21st December 2014, 12:05 AM
திரு. மேஜர் தாசனுடன் திரு. ஆர். லோகநாதன் .

http://i60.tinypic.com/29m9d2p.jpg

fidowag
21st December 2014, 12:08 AM
உரிமைக்குரல் இதழ் சார்பாக திரு. பி.எஸ். ராஜு வெளியிட்ட காலண்டர் நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு

http://i61.tinypic.com/2n1cfp0.jpg

fidowag
21st December 2014, 12:09 AM
http://i61.tinypic.com/1fzjiu.jpg

fidowag
21st December 2014, 12:10 AM
http://i62.tinypic.com/e5pkj9.jpg

fidowag
21st December 2014, 12:12 AM
http://i58.tinypic.com/21eq429.jpg

fidowag
21st December 2014, 12:14 AM
http://i60.tinypic.com/52xv2o.jpg

siqutacelufuw
21st December 2014, 08:01 AM
வெகு விரைவில் - சென்னை திரையரங்கில் - மக்கள் திலகத்தின் மகத்தான காவியம்
"அரச கட்டளை "

http://i58.tinypic.com/2hme9ea.jpg

siqutacelufuw
21st December 2014, 08:15 AM
இத்திரியினில் புதிய வரவாய் தனது பங்களிப்புகளை அளித்து வரும் திரு. சத்யா அவர்களை அன்புடன் வரவேற்று வாழ்த்துகிறேன்.

http://i57.tinypic.com/2le3zp0.jpg

Russellail
21st December 2014, 08:34 AM
http://i62.tinypic.com/2mpfx44.jpg

எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!

எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!

சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று.

ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள். 'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது. இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.

உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.

பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!

எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

— எஸ்.ஆர்.சாந்தி - நன்றி தினமலர் வாரமலர்

oygateedat
21st December 2014, 08:54 AM
http://s8.postimg.org/hwlz0a839/scan0006.jpg (http://postimg.org/image/tlpyo8z1t/full/)

oygateedat
21st December 2014, 08:58 AM
http://i62.tinypic.com/282q0if.jpg

oygateedat
21st December 2014, 09:05 AM
http://i59.tinypic.com/vi34vs.jpg

oygateedat
21st December 2014, 09:11 AM
http://s12.postimg.org/u45nd5ln1/71_001.jpg (http://postimage.org/)

oygateedat
21st December 2014, 09:19 AM
http://s14.postimg.org/5mrf5gwrl/Photo1755.jpg (http://postimg.org/image/71szu6xul/full/)

fidowag
21st December 2014, 12:03 PM
சென்னையில் விரைவில் திரையிட தயாராக உள்ள புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.
அவர்களின் "அரச கட்டளை " சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு

http://i60.tinypic.com/jrs30p.jpg

fidowag
21st December 2014, 12:04 PM
http://i59.tinypic.com/24d24nt.jpg

fidowag
21st December 2014, 12:07 PM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்தி மலர் - டிசம்பர் 2013 பதிப்பு , ஓராண்டு
முயற்சிக்கு பின் அதன் ஆசிரியர் திரு.கே.வி.குணசேகரன் மூலம் நேற்றுதான்
கிடைத்தது . அதை நமது நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் .
http://i61.tinypic.com/fkur07.jpg

fidowag
21st December 2014, 12:08 PM
http://i57.tinypic.com/2lblvma.jpg

fidowag
21st December 2014, 12:09 PM
http://i61.tinypic.com/f9nm8g.jpg

fidowag
21st December 2014, 12:10 PM
http://i62.tinypic.com/x0wac5.jpg

fidowag
21st December 2014, 12:11 PM
http://i58.tinypic.com/el8ghg.jpg

fidowag
21st December 2014, 12:13 PM
http://i62.tinypic.com/6pw95l.jpg


http://i61.tinypic.com/2d84xs3.jpg

fidowag
21st December 2014, 12:13 PM
http://i61.tinypic.com/2q3vur6.jpg

fidowag
21st December 2014, 12:14 PM
http://i57.tinypic.com/333bdih.jpg

fidowag
21st December 2014, 12:15 PM
http://i57.tinypic.com/2ic5y8p.jpg

fidowag
21st December 2014, 12:17 PM
http://i59.tinypic.com/205eb01.jpg

Russelldvt
21st December 2014, 12:20 PM
இன்றைய காலைகதிர் http://i62.tinypic.com/2v2cv47.jpg

Russelldvt
21st December 2014, 12:24 PM
இன்றைய தினமலர் வாரமலர் http://i57.tinypic.com/kf19bo.jpg

Russelldvt
21st December 2014, 01:01 PM
http://i58.tinypic.com/255rz15.jpg

Russelldvt
21st December 2014, 01:02 PM
http://i61.tinypic.com/2m31fkk.jpg

Russelldvt
21st December 2014, 01:03 PM
http://i61.tinypic.com/aeuq8l.jpg

Russelldvt
21st December 2014, 01:04 PM
http://i57.tinypic.com/246vp1g.jpg

Russelldvt
21st December 2014, 01:06 PM
http://i59.tinypic.com/33beqoj.jpg

Russelldvt
21st December 2014, 01:07 PM
http://i57.tinypic.com/j5h548.jpg

Russelldvt
21st December 2014, 01:08 PM
http://i59.tinypic.com/2eyynfd.jpg

Russelldvt
21st December 2014, 01:09 PM
http://i57.tinypic.com/2lw3mhh.jpg

Russelldvt
21st December 2014, 01:10 PM
http://i57.tinypic.com/70ib6c.jpg

Russelldvt
21st December 2014, 01:11 PM
http://i60.tinypic.com/2vc94iq.jpg

Russelldvt
21st December 2014, 01:13 PM
http://i58.tinypic.com/28rmipx.jpg

Russelldvt
21st December 2014, 01:14 PM
http://i57.tinypic.com/11ufhjq.jpg

Russelldvt
21st December 2014, 01:15 PM
http://i61.tinypic.com/s6ox7k.jpg

Russelldvt
21st December 2014, 01:16 PM
http://i61.tinypic.com/1zdqag9.jpg

Russelldvt
21st December 2014, 01:17 PM
http://i61.tinypic.com/2iv1htw.jpg

Russelldvt
21st December 2014, 01:22 PM
http://i59.tinypic.com/2poe3qr.jpg

Russelldvt
21st December 2014, 01:23 PM
http://i60.tinypic.com/rt3x3c.jpg

Russelldvt
21st December 2014, 01:24 PM
http://i57.tinypic.com/dwdpg6.jpg

Russelldvt
21st December 2014, 01:26 PM
http://i57.tinypic.com/nyzhwy.jpg

oygateedat
21st December 2014, 01:27 PM
http://s2.postimg.org/jd6ofo6ux/vddd.jpg (http://postimage.org/)

Russelldvt
21st December 2014, 01:28 PM
எனக்கு பிடிக்காத ஸ்டில் இது.. http://i57.tinypic.com/eaim55.jpg

Russelldvt
21st December 2014, 01:30 PM
http://i61.tinypic.com/2vv9sn5.jpg

Scottkaz
21st December 2014, 02:53 PM
வேலூர் தினமலர் வாரமலர்
http://i61.tinypic.com/ojqvk1.jpg

Scottkaz
21st December 2014, 02:57 PM
http://i59.tinypic.com/2wee6h2.jpg

Scottkaz
21st December 2014, 02:58 PM
http://s2.postimg.org/jd6ofo6ux/vddd.jpg (http://postimage.org/)

very nice sir

Scottkaz
21st December 2014, 03:00 PM
http://i59.tinypic.com/2poe3qr.jpg

அட்டகாசமான ஸ்டில்

Russelldvt
21st December 2014, 05:53 PM
http://i61.tinypic.com/110lj7s.jpg

Russelldvt
21st December 2014, 05:54 PM
http://i62.tinypic.com/5b8p5l.jpg

Russelldvt
21st December 2014, 05:56 PM
http://i60.tinypic.com/2e5ipsk.jpg

Russelldvt
21st December 2014, 05:58 PM
http://i62.tinypic.com/28802z5.jpg

Russelldvt
21st December 2014, 06:00 PM
http://i62.tinypic.com/2zt9d1t.jpg

Russelldvt
21st December 2014, 06:01 PM
http://i59.tinypic.com/2eyflma.jpg

Russelldvt
21st December 2014, 06:03 PM
http://i60.tinypic.com/ad2geo.jpg

Russelldvt
21st December 2014, 06:04 PM
http://i61.tinypic.com/1611gmt.jpg

Russelldvt
21st December 2014, 06:06 PM
http://i62.tinypic.com/23hvdae.jpg

Russelldvt
21st December 2014, 06:07 PM
http://i60.tinypic.com/20suext.jpg

Russelldvt
21st December 2014, 06:08 PM
http://i59.tinypic.com/2qkszv7.jpg

Russelldvt
21st December 2014, 06:09 PM
http://i58.tinypic.com/nb7yg7.jpg

Russelldvt
21st December 2014, 06:10 PM
http://i57.tinypic.com/2u7uaur.jpg

Russelldvt
21st December 2014, 06:11 PM
http://i58.tinypic.com/2rqg7qb.jpg

Russelldvt
21st December 2014, 06:12 PM
http://i60.tinypic.com/2uzxrpk.jpg

Russelldvt
21st December 2014, 06:13 PM
http://i62.tinypic.com/10s57xl.jpg

Russelldvt
21st December 2014, 06:14 PM
http://i57.tinypic.com/2lawopx.jpg

Russelldvt
21st December 2014, 06:15 PM
http://i60.tinypic.com/i5prh2.jpg

Russelldvt
21st December 2014, 06:16 PM
http://i60.tinypic.com/a5kwut.jpg

Russelldvt
21st December 2014, 06:17 PM
http://i58.tinypic.com/2vwtshd.jpg

Russelldvt
21st December 2014, 06:20 PM
http://i62.tinypic.com/2646jxd.jpg

Russelldvt
21st December 2014, 06:21 PM
http://i60.tinypic.com/s5ef06.jpg

Russelldvt
21st December 2014, 06:22 PM
http://i61.tinypic.com/2lvl0fs.jpg

Russelldvt
21st December 2014, 06:24 PM
http://i60.tinypic.com/2ag9aah.jpg

Russelldvt
21st December 2014, 06:25 PM
http://i60.tinypic.com/2wcmcy0.jpg

Russelldvt
21st December 2014, 06:27 PM
http://i59.tinypic.com/n3td90.jpg

Russelldvt
21st December 2014, 06:28 PM
http://i62.tinypic.com/29ctbpf.jpg

Russelldvt
21st December 2014, 06:29 PM
http://i59.tinypic.com/29zrmut.jpg

Russelldvt
21st December 2014, 06:30 PM
http://i59.tinypic.com/1585x7a.jpg

Russelldvt
21st December 2014, 06:32 PM
http://i59.tinypic.com/157ykuu.jpg

oygateedat
21st December 2014, 08:52 PM
http://s29.postimg.org/v47akgrnr/gfff.jpg (http://postimage.org/)

oygateedat
21st December 2014, 08:54 PM
http://s4.postimg.org/ssaaqaj7h/bbb.jpg (http://postimage.org/)

oygateedat
21st December 2014, 08:58 PM
http://s15.postimg.org/ewzb3nx8b/caaa.jpg (http://postimage.org/)

oygateedat
21st December 2014, 09:07 PM
http://s23.postimg.org/9vajr9jzv/image.jpg (http://postimg.org/image/6og07mzjr/full/)

ainefal
21st December 2014, 09:08 PM
" நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.
- புலவர் புலமைப்பித்தன் ( நன்றி : நக்கீரன் )

அப்புறம் தலைவரே!

Russellwzf
21st December 2014, 09:28 PM
தினமலர் வாரமலர் செய்திகள்:
எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!
டிச., 24, எம்ஜிஆர்., நினைவு நாள்
http://i60.tinypic.com/2n9aja0.jpg
எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!
சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று...
ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள்.
'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது.
இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.
உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.
பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!
எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

— எஸ்.ஆர்.சாந்தி

ainefal
21st December 2014, 09:38 PM
http://i59.tinypic.com/2eoh5py.jpg

fidowag
21st December 2014, 09:39 PM
சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு "
ஞாயிறு மாலை காட்சி HOUSEFULL . ஆகியது

http://i61.tinypic.com/2ptdsbd.jpg

ainefal
21st December 2014, 09:39 PM
http://i59.tinypic.com/9u2hp5.jpg

ainefal
21st December 2014, 09:40 PM
http://i62.tinypic.com/oeplv.jpg

ainefal
21st December 2014, 09:40 PM
http://i60.tinypic.com/2wgdt3n.jpg

Russellisf
21st December 2014, 09:41 PM
இந்த உலகில் உள்ள எல்லா தமிழ் மக்களுக்கும் பிடிக்காத ஸ்டில் இது தான்





எனக்கு பிடிக்காத ஸ்டில் இது.. http://i57.tinypic.com/eaim55.jpg

fidowag
21st December 2014, 09:42 PM
செல் காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் . அதனால் வெளிச்சம் குறைவு.

http://i59.tinypic.com/25tajd3.jpg

fidowag
21st December 2014, 09:45 PM
மகாலட்சுமி அரங்கு முன்பு கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி.

http://i59.tinypic.com/11guedw.jpg

Russellisf
21st December 2014, 09:46 PM
ஒளிவிளக்கு எப்போது போட்டாலும் housefull தான் இந்த ஒரு படத்தின் மறுவெளியீடு சாதனைக்கு இது வரை எந்த நடிகரின் படங்களும் போட்டி போட்டு வெற்றி கண்டதாக சரித்திரம் இல்லை நானும் இன்று மகாலட்சுமி தியேட்டர் போயிருந்தேன் இவ்வளவு மோசமான் ப்ரின்டிலும் ஒரு திரைபபடம் அரங்கு நிறைவது வேறு எவருக்கு சாத்தியம் நம் புரட்சி கடவுளுக்கு மட்டுமே சாத்தியம்





செல் காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் . அதனால் வெளிச்சம் குறைவு.

http://i59.tinypic.com/25tajd3.jpg

fidowag
21st December 2014, 09:48 PM
http://i59.tinypic.com/jqn987.jpg

fidowag
21st December 2014, 09:51 PM
மாலை காட்சி தொடங்கு முன்பு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக
வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்யப்பட்டன . பட்டாசுகள் வெடிக்கப்பட்டன

http://i62.tinypic.com/f6z4h.jpg

Russellisf
21st December 2014, 09:52 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsb1b0b62f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsb1b0b62f.jpg.html)

Russellisf
21st December 2014, 09:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsee856cbc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsee856cbc.jpg.html)

fidowag
21st December 2014, 09:55 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது . அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார்.

http://i62.tinypic.com/2e6hqxe.jpg

fidowag
21st December 2014, 09:57 PM
http://i62.tinypic.com/25q86z4.jpg

fidowag
21st December 2014, 09:59 PM
http://i58.tinypic.com/1pv3pv.jpg

fidowag
21st December 2014, 10:03 PM
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவினரும் பேனர் அமைத்து , மலர்மாலைகள் அணிவித்து , சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்து வழிபட்டனர்

http://i60.tinypic.com/2l9nzf8.jpg

fidowag
21st December 2014, 10:05 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு புரட்சி தலைவரின் 27ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சுவரொட்டிகள்

http://i59.tinypic.com/2wdsuti.jpg

fidowag
21st December 2014, 10:06 PM
http://i61.tinypic.com/8yids9.jpg

Russellisf
21st December 2014, 10:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps5a697cf7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps5a697cf7.jpg.html)

Russellisf
21st December 2014, 10:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps665b0a62.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps665b0a62.jpg.html)

fidowag
21st December 2014, 10:09 PM
ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 27 வது நினைவு நாளையொட்டி ஏற்பாடு செய்த சுவரொட்டி

http://i59.tinypic.com/f8mfq.jpg

Russellwzf
21st December 2014, 10:17 PM
Watch Thai Sollai Thattathey on Sun Life Channel Tomorrow at 6.00 pm
http://i60.tinypic.com/2r5bzbr.jpg

Russellisf
21st December 2014, 10:17 PM
congrats loganathan sir for achieving 4000 posts

Russellwzf
21st December 2014, 10:29 PM
http://i61.tinypic.com/33vg6rp.jpg

Russellwzf
21st December 2014, 10:32 PM
http://i39.tinypic.com/xo0f91.jpg

Russellwzf
21st December 2014, 10:40 PM
http://i60.tinypic.com/hwj255.jpg

siqutacelufuw
21st December 2014, 10:43 PM
4000 பதிவுகள் கண்ட அருமை சகோதரர் திரு. லோகநாதன் (அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் இணை செயலாளர்) அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.


http://i59.tinypic.com/n6xsvb.jpg

ainefal
21st December 2014, 10:52 PM
http://www.youtube.com/watch?v=9y6ocqWbVG8

siqutacelufuw
21st December 2014, 11:04 PM
http://i59.tinypic.com/9u2hp5.jpg

மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “ஆயிரத்தில் ஒருவன்” வெள்ளி விழா கண்டதையொட்டி, விழாவில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற நடிகர் திரு. சத்யராஜ் அவர்களை இன்று (21-12-14) ஞாயிறு காலை அவரது இல்லத்தில் சந்தித்த பின், வெள்ளி விழா கேடயம் மற்றும் 19௦ வது நாள் ஷீல்ட் ஆகியவை ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் திவ்யா பிலிம்ஸ் சார்பில், திரு. பி. எஸ். ராஜு மற்றும் திரு. சொக்கலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது.

இங்கு புகைப்படத்தில் காணப்படுபவர்கள் : (இடமிருந்து வலமாக)
திருவாளர்கள் : இளங்கோவன், பி. ரமேஷ், பி. எஸ். ரா,ஜு அவர்களின் புதல்வன், பி. எஸ். ரா,ஜு, எம். எஸ். மணியம், சத்யராஜ், சொக்கலிங்கம், சௌ. செல்வகுமார், சைதை ராஜ்குமார் மற்றும் ஏ. ஹயாத் ஆகியோர்.

புகைப்படத்தை பதிவிட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !
.

Russellisf
21st December 2014, 11:11 PM
பறக்கும் பாவை- படத்தில் வரும் இந்த ' முத்தமோ..மோஹமோ ' பாடலில் , மக்கள் திலகத்தின் இளமை துள்ளும் அட்டகாசமான நடனத்தையும், காஞ்சனாவின் நளினமான நடனத்தையும் காணலாம்..படத்தில் எம்.ஜி.ஆர்.ஒரு சர்க்கஸ் கலைஞர்..செவிலியாக வரும் காஞ்சனா, அவரை ஒருதலையாக காதலிக்கிறார்..கனவில்,கற்பனையில் தானும் தன் காதலரும் ,யானை சிங்கம் எருது முயல் மான் போன்ற விலங்குகள் சூழ,ஆடி பாடுகிறார்.எம்.ஜி.ஆர்.துள்ளி துள்ளி , குதித்து குதித்து, உற்சாகமாக ஆடி இருக்கிறார்..பாடலில் ' என்ட்ரி ' [ entry ]ஆகும்போது , ஒரு குச்சியில் வண்ண வண்ண நீண்ட தாளை , சுழற்றி சுழற்றி ஆடுவார்..ரசிகர்களும் எழுந்து நின்று ஆரவாரம் செய்வார்கள்...டி.எம். எஸ்.குரலில் தனி கவர்ச்சி இருக்கும்..'' உன்னுடனே உறவு கொள்ள பொன்மேனி [ என்மேனி] உண்டானது' - என்று காஞ்சனா பாடுவதும் , பின்னர் அடுத்த சரணத்தில் எம்.ஜி.ஆர்.' கட்டழகை தொட்டுவிடு..தட்டாமல் இன்றாவது...' என்று பாடுவதும் ஒரு ' கிக் ' ஏற்படுத்தும்..[எனக்கும் தான் ]:)Direction: Ramannaa.Music: M.S.V.

https://www.youtube.com/watch?v=4VwcxePe4dE

ainefal
21st December 2014, 11:12 PM
http://www.youtube.com/watch?v=AZa8kzCBKHY&feature=youtu.be

ainefal
22nd December 2014, 12:33 AM
http://www.youtube.com/watch?v=LapSf3Cds6s&feature=youtu.be

Richardsof
22nd December 2014, 07:50 AM
4000 super postings. Congratulations loganathan sir.

fidowag
22nd December 2014, 08:28 AM
இந்த வார குமுதம் இதழில் வெளிவந்த செய்தி

http://i57.tinypic.com/m9m59c.jpg

fidowag
22nd December 2014, 08:29 AM
http://i61.tinypic.com/k3foi.jpg

fidowag
22nd December 2014, 08:31 AM
http://i60.tinypic.com/1f8g1j.jpg

fidowag
22nd December 2014, 10:30 AM
இணையத்தளம் துண்டிப்பு காரணமாக இந்த இரு பக்கங்கள் உடனே பதிவு செய்யப்பட முடியவில்லை

http://i58.tinypic.com/2isig0j.jpg

fidowag
22nd December 2014, 10:31 AM
http://i62.tinypic.com/2wcjvd4.jpg

Russellbpw
22nd December 2014, 10:52 AM
எனக்கு பிடிக்காத ஸ்டில் இது.. http://i57.tinypic.com/eaim55.jpg

dear sir,

one small request !

Am able to recollect this particular scene from the film "paasam" & it does something inside me, when i see this and i feel something heavy !!

It would be great if you could kindly remove this still sir...!

Rks

Stynagt
22nd December 2014, 12:29 PM
நல்ல பதிவுகள் நான்காயிரம் கண்ட நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுகள்.

http://i59.tinypic.com/14t21cn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
22nd December 2014, 12:51 PM
I also agree with you R.K.S. Sir. If he removed the particular still, I request that you should also remove this posting. Thank you R.K.S. Sir.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
22nd December 2014, 03:07 PM
அருள்மிகு எம். ஜி. ஆர். ஆலயம்
--------------------------------------------------
மாலை அணிய வழிமுறை
------------------------------------------
காலையில் குளித்து அருகில் உள்ள இறைவன் எம். ஜி. ஆர். சமாதி அல்லது எம். ஜி. ஆர். சிலை அருகில் ருட்ராட்ச மாலை அணிந்து கொள்ள வேண்டியது. மெருன் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, வெள்ளை துண்டு அணிந்து டிசம்பர்-24 தேதியில் இறைவன் எம். ஜி. ஆருகு மாலை அணிந்து கொள்ள வேண்டியது.
தினந்தோறும் வீட்டில் இறைவன் எம். ஜி. ஆர். படம் வைத்து வணங்கி 108 போற்றி சொல்லி வணங்கி கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.
குறைந்தது 7 போற்றிகளாவது சொல்ல வேண்டும்.
1. ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
2. ஓம் தாய்குலத்திற்க்கு பெருமை சேர்த்தவனே போற்றி
3. ஓம் எல்லோருக்கும் உணவளித்த தெய்வமே போற்றி
4. ஓம் உழைத்து வாழ சொன்னவரே போற்றி
5. ஓம் நல்லாட்ச்சி நடத்திய தெய்மே போற்றி
6. ஓம் ஏழைகளின் தெய்வமே போற்றி
7. ஓம் நத்தமேட்டில் குடிகொண்ட இறைவா போற்றி
ஜனவரி 17ந் தேதி காலை இறைவன் எம், ஜி. ஆர். நடைபயணமாகவோ, அல்லது வாகன பயணமாகவோ நத்தமேட்டில் உள்ள இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்திற்கு வந்து இருமுடி செலுத்த வேண்டியது.
இருமுடி பொருட்கள்
-----------------------------------
தேங்காய்-2, வாழைபழம்-2, கற்பூரம்-3, வேற்றிலை பாக்கு-7, இந்த பொருட்களை இறைவன் எம். ஜி. ஆர். படம் போட்ட மஞ்சள் இருமுடி பையில் சுமந்து வந்து செலுத்தவும்.
சிறப்பு பூஜை நடந்தவுடன் அன்னதானமும் வழங்கப்படும்.
அனைவரும் வருக இறைவன் எம். ஜி. ஆர். அருளை பெறுக.

Russellzlc
22nd December 2014, 03:35 PM
http://i59.tinypic.com/1zx6qdw.jpg

நண்பர்களுக்கு வணக்கம்,

ஜெமினி அதிபராக இருந்த மறைந்த மேதை திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வரும், ஆனந்த விகடன் குழும தலைவரும், புரட்சித் தலைவர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படத்தின் பங்குதாரர்களின் ஒருவராக இருந்து தயாரித்ததோடு படத்தை இயக்கியவருமான பன்முக ஆற்றலாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருமுறை அவர் குறிப்பிட்டிருந்தார். தலைவரை வைத்து ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளிவிளக்கு படத்தில் நடிப்பது தொடர்பாக தலைவரை சந்திக்க திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் நேரம் கேட்டிருக்கிறார். அன்று வெள்ளிக்கிழமை. காலை 11 மணிக்கு வரலாமா? என்று தலைவரிடம் அவர் கேட்டிருக்கிறார். அதற்கு தலைவர், ‘‘இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 10.30 - 12.00 ராகுகாலம். எனவே, அந்த நேரம் முடிந்து வாருங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

இதே வேறு யாராவது கேட்டிருந்தால் தலைவர் ‘11 மணிக்கே வாருங்கள்’ என்று கூறியிருப்பார். ஆனால், திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் இதிலெல்லாம் நம்பிக்கை உள்ளவர் என்பதை தெரிந்து கொண்டு அவருடைய உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து 12 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார்.

அதே ஒளிவிளக்கு படத்திலும் இதே போன்ற காட்சி வரும். சவுகார் ஜானகியை தனது வீட்டுக்கு தலைவர் அழைத்து வந்ததும், முருகன் சிலையை அவர் வீட்டில் வைப்பார். தலைவர் என்ன சொல்வாரோ என்று பார்ப்பார். அப்போது தலைவர், ‘‘எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? உங்கள் நம்பிக்கைக்கு குறுக்கே நிற்க மாட்டேன்’’ என்று கூறி தனது பண்பை வெளிப்படுத்துவார்.

திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்த செய்தியை படித்தபோது தலைவர் பற்றி அவர் கூறியிருந்ததும் ஒளிவிளக்கு படக்காட்சியும் நினைவுக்கு வந்தன. பன்முக ஆற்றலாளர் திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு தலைவர் காட்டிய வழியில் அடுத்தவர் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் எப்போதும் மதிப்போம்.

அமரர் திரு.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது நெருங்கிய உறவினர் நண்பர் திரு.கோபாலுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 03:49 PM
வெகு விரைவில் - சென்னை திரையரங்கில் - மக்கள் திலகத்தின் மகத்தான காவியம்
"அரச கட்டளை "

http://i58.tinypic.com/2hme9ea.jpg


அலுவல் சுமை காரணமாக திரிக்கு பல நாட்கள் வரமுடியாமல் இருந்தாலும் ஒரே ஸ்டில்லில் அதை ஈடுகட்டும் வகையில் தலைவரின் அற்புதமான ஸ்டில்லையும் தலைவரின் அரசகட்டளை விரைவில் வெளியாக உள்ளது என்ற இனிக்கும் செய்தியையும் வெளியிட்ட திரு.செல்வகுமார் சாருக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 03:53 PM
http://i59.tinypic.com/2wee6h2.jpg

பல்வேறு பணிகள் காரணமாக திரிக்கு தொடர்ந்து வர முடியாமல் இருந்தாலும், தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு தினமலர் வாரமலரில் வெளியான கட்டுரையை பதிவிட்ட திரு.ராமமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 03:57 PM
மா தவயோகி-மக்களின் திலகம், மன்னாதி மன்னனை,
மதுரைவீரனை, தூய்மைப்நெஞ்சத்து பொன்மனச்செம்மலை;
கொடைவள்ளலை, காவிய தலைவனை, காலத்தை வென்றவனை,
தாய்குலத்தின் எங்க வீட்டு பிள்ளையை, ஆலயத்தின் இறைவனை,
தெய்வத்தாய் தவத்தின் அருள் நிறைந்த தர்மத்தின் தலைவனை;
அன்புடன் பண்புடன் அன்னமிட்ட ஆனந்த ஜோதியை;
ஒளிவிளக்காய் நின்றவனை தூய்மைப் மனதுடன்-பாமலர், பூமழை தூவி,
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, வாழ்வின் அனைத்து தீய எண்ணங்களும்;
பாவங்களும் நீங்கும் வண்ணம்; நிலைத்திருப்பான் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/1zb58xk.jpg

தலைவர் படத் தலைப்புகளை வைத்தே அருமையான கவிதையை கொடுத்துள்ள திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 03:59 PM
http://i60.tinypic.com/2wcmcy0.jpg

4,000 பதிவுகளை கடந்துள்ள திரு.லோகநாதன் சாருக்கு வாழ்த்துக்கள்.

Russellzlc
22nd December 2014, 04:02 PM
http://s23.postimg.org/9vajr9jzv/image.jpg (http://postimg.org/image/6og07mzjr/full/)

அற்புதம் திரு.ரவிச்சந்திரன் சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 04:05 PM
" நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.
- புலவர் புலமைப்பித்தன் ( நன்றி : நக்கீரன் )

அப்புறம் தலைவரே!


அற்புதமான தகவலை நக்கீரன் இதழில் இருந்து பதிவிட்டதற்கு நன்றி திரு.சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 04:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsee856cbc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsee856cbc.jpg.html)

சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 04:22 PM
dear sir,

one small request !

Am able to recollect this particular scene from the film "paasam" & it does something inside me, when i see this and i feel something heavy !!

It would be great if you could kindly remove this still sir...!

Rks

திரு.ஆர்.கே.எஸ்.

எங்களுக்கு இருக்கும் அதே உணர்வு உங்களுக்கும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 04:25 PM
http://i57.tinypic.com/dwdpg6.jpg

நெஞ்சங்களை கொள்ளை கொள்ள ஓடுவான்
யாரும் அன்னை என்று சொல்லிவிட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான்
கடைசிவரை துணைக்கு வந்து வாழ்த்துவான்

நன்றி திரு.முத்தையன் அம்மு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 04:26 PM
http://i59.tinypic.com/2ptunew.jpg

அட்டகாசமான ஒர்க் மற்றும் கற்பனைத்திறன் திரு. சத்யா. தொடர்ந்து அசத்துங்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
22nd December 2014, 06:34 PM
நாலாயிரம் பதிவுகளை கடந்த லோகநாதன் அவர்களுக்கு எனது பதிவுகள்...வாழ்த்துக்களுடன் http://i62.tinypic.com/34rfyc9.jpg

Russelldvt
22nd December 2014, 06:36 PM
http://i60.tinypic.com/21ltrbq.jpg

Russelldvt
22nd December 2014, 06:37 PM
http://i60.tinypic.com/k9esdd.jpg

Russelldvt
22nd December 2014, 06:39 PM
http://i58.tinypic.com/awxgg9.jpg

Russelldvt
22nd December 2014, 06:39 PM
http://i60.tinypic.com/29fvyvl.jpg

Russelldvt
22nd December 2014, 06:41 PM
http://i59.tinypic.com/15s7urc.jpg

Russelldvt
22nd December 2014, 06:42 PM
http://i57.tinypic.com/259ec0z.jpg

Russelldvt
22nd December 2014, 06:43 PM
http://i60.tinypic.com/k2bsd4.jpg

Russelldvt
22nd December 2014, 06:44 PM
http://i59.tinypic.com/xkya7q.jpg

Russelldvt
22nd December 2014, 06:46 PM
http://i60.tinypic.com/t0m713.png

Russelldvt
22nd December 2014, 06:48 PM
http://i59.tinypic.com/28kqa1l.png