PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
24th October 2014, 01:22 PM
http://www.lakshmansruthi.com/cineprofiles/images/mgr-14.jpg

Congratulations Yukesh Babu on completing 3000 posts.

ainefal
24th October 2014, 01:49 PM
http://i61.tinypic.com/2h3n67n.jpg

siqutacelufuw
24th October 2014, 01:51 PM
வேலூர்records 59
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/ad672ed8-f4c4-42ea-bee6-95adb44fd71d_zpsc0f67a4f.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/ad672ed8-f4c4-42ea-bee6-95adb44fd71d_zpsc0f67a4f.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.

http://i58.tinypic.com/1on8fs.jpg

ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :

ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.

2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th October 2014, 02:07 PM
http://i59.tinypic.com/t9iqnt.jpg

Russellisf
24th October 2014, 02:43 PM
எங்கள் திரியின் மூத்த சகோதரர் பண்பாளர் திரு வினோத் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் . நீங்கள் இன்று போல் என்றும் வாழவேண்டும் அனைத்து செல்வங்கள் பெற்று நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல எங்கள் இறைவன் மக்கள் திலகத்தை வேண்டி கொள்கிறேன்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A7_zpsc701da92.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A7_zpsc701da92.jpg.html)

Russellisf
24th October 2014, 02:45 PM
என்னுடைய 3000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் இதயங்களுக்கு நன்றி

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zpsf7c15979.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zpsf7c15979.jpg.html)

Russellisf
24th October 2014, 02:47 PM
Thank u ragavendra sir




http://www.lakshmansruthi.com/cineprofiles/images/mgr-14.jpg

congratulations yukesh babu on completing 3000 posts.

ainefal
24th October 2014, 02:48 PM
http://i61.tinypic.com/24uwcxd.png
http://i57.tinypic.com/noagkl.png

ainefal
24th October 2014, 02:50 PM
http://i62.tinypic.com/dg76tj.png
http://i60.tinypic.com/2nvxxq9.png

Russellisf
24th October 2014, 02:50 PM
தலைவர் ரீல் சூப்பர் ஸ்டார் இல்லை ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்

https://www.youtube.com/watch?v=0Daa00DQxHs






http://i61.tinypic.com/2h3n67n.jpg

Russellisf
24th October 2014, 02:51 PM
புரட்சி தலைவரின் அன்பு இளவள்
திரு எஸ். எஸ் .ராஜேந்திரன் மறைந்தார்
லட்சிய நடிகர் எனப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (எஸ்எஸ்ஆர்) சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1928ல் உசிலம்பட்டியில் பிறந்தார்.மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்எஸ்ஆர், 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான் எம்ஜிஆர்யுடன் நெருக்கமானார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை திரையில் முழங்கியவர்களில் இவருக்கும் முக்கிய இடமுண்டு.1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும்.பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார். பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா போன்ற படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக வசித்தாலும், மணமுறிவு ஏற்படவில்லை. பின்னர் இருவரும் இணைந்துவிட்டதாக பேட்டி கொடுத்தனர். 1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1970 முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதும், அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் எஸ் திருநாவுக்கரசு தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அதில் சேர்ந்தார். அவர் கட்சியைக் கலைத்ததும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்எஸ்ஆர் உடல்நிலை நேற்று கவலைக் கிடமானது. இன்று காலை வரை உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சைப் பலனின்று காலை 11 மணிக்கு மரணமடைந்தார்.

Russellisf
24th October 2014, 02:56 PM
கண்ணதாசன் கொடுத்த வாத்தியார் விளக்கம்

ஒருமுறை உதவியாளர் கண்ணதாசரிடம் எம்ஜிஆரைவாத்தியார் என்கிறாகளே ஏன்என்றா ராம் கண்ணதாசன் அதற்க்கு என்பாடலையே திருத்துபவர்அல்லவா

என்றாராம்

siqutacelufuw
24th October 2014, 02:58 PM
இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரர் திரு. வினோத் அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்ந்து, புரட்சித்தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ர்க்க அன்புடன் வாழ்த்துகிறேன் !

http://i59.tinypic.com/2vneuzq.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
24th October 2014, 03:01 PM
http://i57.tinypic.com/69i4k2.png
http://i59.tinypic.com/58c9u.png

Russellisf
24th October 2014, 03:13 PM
சென்னை: லட்சிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அறிமுகமான படம் பராசக்தி தான் எனப் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை, பராசக்திக்கு முன்பே பைத்தியக்காரன் என்ற படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். இன்று காலமானார். அவருக்கு வயது 86.

Read more at: http://tamil.filmibeat.com/news/s-s-rajendran-s-first-tamil-film-031436.html

Russellisf
24th October 2014, 04:53 PM
இலட்சிய நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் மறைவு....
===============================================
ஆழ்ந்த இரங்கல்...
.
வசனங்களை மிகத் தெளிவாகவும், இனிமையும் அழகும் கலந்த கம்பீரத்துடனும், ஏற்ற இறக்கத்துடனும் உச்சரிக்கக்கூடியவர்.
.
பேறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் .
"அரைக்கால் சட்டை போட்ட காலைத்திலேயே , என் கரம் பற்றி
அரசியலுக்கு வந்தவன் தம்பி ராஜு " என்று அண்ணாவால்
புகழப்பட்டவர். அண்ணாவின் வெளியூர்ப் பயணம் என்றாலே ,
அண்ணா கேட்காமலேயே இவர் பிளைமவுத் கார் அண்ணாவின் வீட்டு
வாசலில் நிற்கும் . சென்னை எல்டாம்ஸ் சாலையில் தான்
கட்டிய புது வீட்டுக்கு ' அண்ணா இல்லம் ' என்று பெயர் சூட்டி ,
அண்ணாவையே அந்த இல்லத்தைத் திறக்கச் செய்தார். நாடக உலகிலிருந்து , தன்னை ஆளாக்கிய கலைவாணரின் படத்தையும் அந்த இல்லத்தில் அண்ணாவைக் கொண்டே திறக்கச் செய்தார் .
,
தமது தேனாம்பேட்டை இல்லத் திறப்பு விழாவுடன், பேரறிஞர் அண்ணாவின் 50ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினைப் பொன் விழாவாகக் கொண்டாடினார். அண்ணாவுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் 50 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்தார்.
.
புராணப் படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தும் மறுத்தவர்.
அதன் காரணமாகவே ' இலட்சிய நடிகர் ' என்று அண்ணா உட்பட அனைவராலும் போற்றப்பட்டவர்.
.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக திகழ்ந்தார் எஸ்எஸ்ஆர். புரட்சித்தலைவர் எம்ஜியார் தொடங்கிய அண்ணா திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.
பிரதமர் நேருவுக்கு கறுப்புக்கொடி காட்டிய அன்றைய திமுகவில் இருந்தபோது தன் வீட்டு மாடியில் கறுப்பு பிளாங்கெட் போர்வைவைக் கட்டிவிட்டு,வாசலில் துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டிருந்த கொள்கைப்பிடிப்புள்ள துணிச்சல்காரர்.
.
எல்டாம்ஸ் சாலை வீட்டிற்கு முன்று வாசல்கள் (compound Gates )ஒவ்வொன்றிலும் அவர் எழுதியிருந்த வாசகம்
1.அன்னை இல்லம்
2.அண்ணா இல்லம்
3.கலைவாணர் இல்லம் ...

Russellisf
24th October 2014, 05:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps14438126.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps14438126.jpg.html)



courtesy vikatan

Russellisf
24th October 2014, 05:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps78cc9e95.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps78cc9e95.jpg.html)


courtesy vikatan

Russellisf
24th October 2014, 05:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zpsd4118635.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zpsd4118635.jpg.html)



courtesy vikatan

Russellisf
24th October 2014, 05:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zps0fbcf2bd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zps0fbcf2bd.jpg.html)



courtesy vikatan

Russellisf
24th October 2014, 05:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpse525f7a0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpse525f7a0.jpg.html)


courtesy vikatan

Russellisf
24th October 2014, 05:14 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps7c508faf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps7c508faf.jpg.html)





http://i62.tinypic.com/dg76tj.png
http://i60.tinypic.com/2nvxxq9.png

Russellisf
24th October 2014, 05:18 PM
https://www.youtube.com/watch?v=9JpFKhGsIpE

Russellisf
24th October 2014, 05:22 PM
https://www.youtube.com/watch?v=0gWE3qCo610

Russellisf
24th October 2014, 05:27 PM
VEDAM PUTHITHU PADAM THODANGUVATHRKU MUNPU BARATHI RAJA RESPECT THALAIVAR


https://www.youtube.com/watch?v=5KUkL9wS870

RAGHAVENDRA
24th October 2014, 05:29 PM
http://i45.tinypic.com/2hov8mo.jpg

Many happy returns of the Day Vinod Sir.

May God Bless you with all cheer and health

Russellzlc
24th October 2014, 05:33 PM
http://i59.tinypic.com/264qjuv.jpg

இன்றுபோல என்றும் வாழ்க!

எங்கள் வீட்டு திருமகனே!

வாழைக் கன்றுபோல தலைவன் பக்கம்

சாய்ந்திருக்கும் குலமகனே!

இன்று பிறந்த நாள் காணும் திரு. வினோத் அவர்கள் தலைவர் புகழ் போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
24th October 2014, 06:30 PM
Dear Essvee. Happy Birthday wishes to the thread spinner who has secured the top berth in our Mayyam with his 10K mark!Every birthday is not only for the reminiscence of the past but also for the reminders on the aspirations of future, and I wish you turn a new leaf of victory on a bed of roses though we experience a path of thorns here and there before reaching that bed!!

regards, senthil

Russellisf
24th October 2014, 07:15 PM
லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மரணம் குறித்து கருணாநிதியின் அரிய புகைப் படங்களுடன் இணைந்த டார்ச்சர் பதிவுகள் அவரது பக்கத்தில் எதிர்பார்க்கலாம் என்ற பொழுதிலும் ... லட்சிய நடிகர் கருணாநிதி பற்றிய ஒரு மலரும் நினைவுகள் பேட்டியில் சொன்னதை அதற்கு முன்னரே இங்கே பதிவு செய்கிறேன் ... அவர் சொன்னது இது தான் ....

1967 இல் தி மு க முதன் முதலில் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எல்லா தி மு க தலைவர்களும் அண்ணாவை சந்தித்த வண்ணம் இருந்தனர் .

அப்பொழுது நான் அண்ணாவுடன் தான் இருந்தேன் , ஒவ்வொரு தலைவராக உள்ளே வந்து அண்ணாவைச் சந்திக்க , அண்ணா அவர்களோ ஒவ்வொருவரிடமும் அவருக்கான அமைச்சரவை துறை எது என்று விவரித்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது அடுத்து வரப் போவது கருணாநிதி என்று தெரிவிக்கப் பட்டவுடன் ...

அண்ணா அவர்கள் சிரித்த படி என்னிடம் சொன்னது " இப்ப தம்பி கருணாநிதி வந்து காவல் துறை அமைச்சகம் தான் வேணும்னு கேட்பார் பாருங்க " என்றார் ...

சொல்லி முடிப்பதற்குள் கருணாநிதி உள்ளே வந்து விட்டார் . வந்தவர் அண்ணாவிடம் வாழ்த்து பெற்று , தனக்கு பொதுப் பனித் துறையை அண்ணா அவர்கள் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்ட மாத்திரமே முகத்தில் தயக்கம் தெரிய காணப் பட்டார் ...

தயங்கிய படியே தனக்கு காவல் துறை அமைச்சகம் வேண்டும் என்றும் கேட்டார் ... அண்ணா என்னைத் திரும்பிப் பார்த்தார் ... பின்னர் கருணாநிதியிடம் " தம்பி பொதுப் பனித் துறை தான் நான் உனக்கு ஒதுக்கியிருக்கிறேன் என்று சொல்ல ...

" இல்லை அண்ணா , காவல் துறை அமைச்சகம்... " என்று கருணாநிதி இழுக்க ....

அண்ணாவோ " தம்பி , இரண்டு துறைகள் தான் என்னிடம் தற்பொழுது கொடுக்கும் நிலையில் உள்ளது , ஒன்று பொதுப் பனித் துறை , இன்னொன்று முதல்வர் பதவி , பொதுப் பனித் துறை உனக்கு வேண்டாம் என்றால் முதல்வர் பதவியை எடுத்துக் கொள் ... என்று சொல்ல .... அதிர்ந்து போனார் கருணாநிதி ...

உடனே , பொதுப் பனித் துறையை தான் ஏற்பதாக கூறிவிட்டு கிளம்பினார் ... பின்னர் நான் அண்ணாவிடம் கேட்டேன் , எப்படி உங்களால் அவர் அதைத் தான் கேட்பார் என்று கணிக்க முடிந்தது என்று ... அதற்கு அண்ணா சொன்னார் ...

தம்பி கருணாநிதிக்கு பழி வாங்கும் எண்ணம் அதிகம் உண்டு , காழ்புணர்ச்சியால் காங்கிரஸ் காரர்களை பழி வாங்குவதற்காகவே அந்தத் துறையைக் கேட்கிறார் , அதனால் தான் அதைத் தர நான் மறுத்து விட்டேன் என்று சொனனர் .... அதிகாரத்தை கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குவதில் கருணாநிதிக்கு நிகர் அவரே என்பதற்கு இது சிறந்த அத்தாட்சி ...

பி .கு : அப்பொழுது குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்த மக்கள் திலகத்திடம் அமைச்சர்களின் பட்டியல் அண்ணாவினால் கொடுத்தனுப்பப் பட்டது , தன்னிடம் தகவலை தெரிவிக்க அண்ணா முடிவு செய்ததை பார்த்து நெகிழ்ந்தார் மக்கள் திலகம் , அதில் ஒரு மாற்றமும் செய்யச் சொல்லி கேட்டார் ... சி . ப ஆதித்தனார் அவர்களுக்கு மந்திரியாக பதவி தருவதில் தனக்கு ஒப்புதல் இல்லை என்று மக்கள் திலகம் கூற அதை ஏற்றுக் கொண்டார் அண்ணா

courtesy net

Russellisf
24th October 2014, 07:22 PM
அது மக்கள் திலகமோ , அவர்கள் நிலைத்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே , மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்ட நிலையில் வேறு எந்தச் சக்தியும் அவர்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது .

அதற்கு பல உதாரணங்கள் இருப்பினும் , ஒன்றை முன் வைக்கிறேன் , 1973 ம் ஆண்டு .... மதுரைக்கு வந்திருந்தார் பிரதமர் இந்திரா காந்தி . அப்பொழுது அ தி மு க துவங்கிருந்த நேரம் , கருணாநிதி தலைமையிலான தி மு க ஆட்சியின் ஊழல்கள் குறித்த புகார்களை இந்திரா காந்தி அம்மையாரிடம் கொடுக்க நினைத்த மக்கள் திலகம் , மதுரைக்கு சென்று கொடுக்க முடிவெடுத்தார் .

ரயிலில் பயணம் , வழி நெடுகிலும் தொண்டர்கள் கூட்டம் , எங்கும் மக்கள் வெள்ளம் . ரயில் ஊர்ந்து செல்கையில் அதனுடன் மக்கள் நடந்து வருகிறார்கள் , சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி ரிக்ஷாவைப் போல மெதுவாக நகர விட்டனர் தொண்டர்கள் .

காலை 7 மணிக்கு வர வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதாகி மாலை 5 மணிக்குத் தான் மதுரையை தொட்டது . மதுரையில் ரயிலுடன் சேர்ந்து மக்கள் வெள்ளம் நடந்து வருகையைப் பார்த்து ரயில்வே துறை அதிகாரிகளே அசந்தனர் ,

தாமதத்தினால் , கொடை ரோடு ஸ்டேஷனில் இறங்கி கார் மூலம் மதுரைக்கு சென்று விடலாம் என்று திட்டமிட்ட மக்கள் திலகத்திடம் , ரயில் ஓட்டுனரும் , ஸ்டேஷன் மாஸ்டரும் , " கொடை ரோடு முதல் மதுரை வரை வழி நெடுகிலும் மக்கள் வெள்ளம் காத்திருக்கிறது , நீங்கள் இல்லாமல் , ரயிலை மதுரைக்குக் கொண்டுச் செல்ல முடியாது , நீங்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்தால் தான் பாதுகாப்பு " என்று கேட்டுக் கொண்டனர் ....

இந்தக் காலத் தாமதத்தால் , இந்திரா காந்தியை மக்கள் திலகம் மதுரையில் சந்திக்க முடியாமல் போனது . மதுரை ரயில் நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் மக்கள் கூட்டம் அலை மோதியது , மக்கள் திலகம் மயக்கமடையும் அளவிற்கு கூட்ட நெரிசல் . அப்படியே அவரை வேனுக்கு அழைத்துச் சென்று பாண்டியன் ஹோட்டலுக்கு விரைந்தனர் .... பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பொதுக் கூட்டத்தில் பேசினார் ....

அது தான் மக்களின் உணர்ச்சி ... அவர்களுக்கு அரசியல் என்பதையும் கடந்து மக்கள் திலகமும் , அவர்கள் இதய தெய்வங்கள் ... எந்தக் காலக் கட்டத்திலும் மக்களிடமிருந்து அவர்களை பிரிக்க முடியாது

courtesy net

Russellzlc
24th October 2014, 07:22 PM
மறக்க முடியுமா?

எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட சேடப்பட்டி சூரிய நாராயணத் தேவர் ராஜேந்திரன் அவர்கள் அமரராகி விட்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட திரு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தயாரித்து 1947ம் ஆண்டு வெளியான, தலைவர் நடித்த பைத்தியக்காரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஆர்.

தமிழ் திரையுலகில் தனியான ஒரு நடிப்பு பாணியை ஏற்படுத்திக் கொண்டு தனது பிசிறில்லாத கம்பீர குரலால் வசனங்களை அர்த்த புஷ்டியுடன் உச்சரித்து தமிழுக்கு அழகு சேர்த்ததுடன் திரைத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டவர் எஸ்.எஸ்.ஆர். அவர்கள்.

மறக்க முடியுமா? திரைப்படத்தின் கிளைமாக்சில் குடிபோதையுடன் தாசி வீட்டுக்கு செல்லும் எஸ்.எஸ்.ஆர்., அந்தப் பெண் வறுமையின் கொடுமையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட தனது சகோதரி என்று தெரிந்து கொள்வார். அந்த சகோதரியும் வந்திருப்பது தனது தம்பி என்று அறிந்த அந்த மோசமான சூழ்நிலையில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டபின், குடிபோதையில், அதிர்ச்சியால் தெளிந்தும் தெளியாத மயக்க நிலையில், சோகத்தையும், அவமானத்தையும், குற்ற உணர்வையும் கொண்ட கலவையான உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவை கூட்டிக் கொண்டே சென்று கடைசியில் கதறும் காட்சியை யாரும் மறக்க முடியுமா?

புராணப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் பகுத்தறிவுக்கு முரணான கதைகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருமானம் போனாலும் பரவாயில்லை என்று கொள்கைக் குன்றாக நின்ற லட்சிய நடிகர் அவர்.

1962ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அண்ணா கண்ட திமுக சார்பில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. அந்தத் தேர்தலில் நம் தலைவர் போட்டியிடவில்லை. ‘நின்றால் பொதுக் கூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு, முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள்’ என்று தன்னால் புகழப்பட்ட மக்கள் திலகத்தை தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பேரறிஞர் அண்ணா கோரியதால், தேர்தலில் தலைவர் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நம் தலைவரை தேர்தலுக்கு பின் எம்.எல்.சி. ஆக்கி அழகுபார்த்தார் நம் அண்ணா.

உலகில் எம்.எல்.ஏ.ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்றால் அவரது வெற்றிக்கும் பிரசாரம் செய்து (1962ம் ஆண்டு தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கும் தலைவர் தீவிர பிரசாரம் செய்து வெற்றிக்கு உறுதுணையாக விளங்கினார்) பின்னர் எம்.எல்.சி. ஆன முதல் நடிகர் நம் தலைவர். காஞ்சித் தலைவன் படத்தின் டைட்டிலில் நம் தலைவர் பெயருக்குப் பின்னால் எம்.எல்.சி. என்றும் திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் பெயருக்குப் பின்னால் எம்.எல்.ஏ. என்றும் காட்டுவார்கள்.

மருதுபாண்டியர் வரலாற்றைக் கூறும் சிவகெங்கை சீமை திரைக் காவியத்தில் (சிலர் இந்தப் படத்தை திரு.எஸ்.எஸ்.ஆர். தயாரித்ததாக கருதிக் கொண்டிருக்கின்றனர். அருமை நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் கூட இன்று இந்த படத்தை எஸ்.எஸ்.ஆர். எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகெங்கை சீமை படத்தை தயாரித்தது கவியரசர் கண்ணதாசன் என்பதை பணிவோடு அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்) மருதுபாண்டிய மன்னர்களுக்கு தளபதியாக மாவீரன் முத்தழகு தேவராக வாழ்ந்து காட்டியவர் திரு.எஸ்.எஸ்.ஆர்.

அந்த மனிதனின் மரணத்தில்தான் என்ன ஒரு உன்னதம் பாருங்கள். எந்த மன்னர்களுக்கு தளபதியாக நடித்தாரோ அந்த மன்னர்களை.... மருது பாண்டியர் சகோதரர்களை வெள்ளையர் அரசு தூக்கிலிட்ட நாள் 24-10-1801. அதே தேதியில் எஸ்.எஸ்.ஆர். மறைந்துள்ளார். அந்த மறவர் குல திலகத்தின் புகழ் வாழ்க.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
24th October 2014, 07:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpseb809ded.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpseb809ded.jpg.html)

ainefal
24th October 2014, 08:07 PM
http://i57.tinypic.com/vrejr6.jpg
http://i58.tinypic.com/nydaxg.jpg
http://i62.tinypic.com/ehc96f.jpg

ainefal
24th October 2014, 08:41 PM
http://i58.tinypic.com/35b74f5.png
http://i58.tinypic.com/15h02a8.png

ainefal
24th October 2014, 08:42 PM
http://i57.tinypic.com/t9hxea.png
http://i62.tinypic.com/fu0yec.png

Russellisf
24th October 2014, 09:10 PM
மக்கள் திலகம் நடிப்பில் மட்டுமல்ல இரட்டை வேட சண்டை காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி இருப்பார் அதற்கு சிறந்த காட்சி சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் இரு தலைவர்களும் மோதி கொள்ளும் சண்டை காட்சி நான் சிறுவயது முதல் இன்று வரை ரசித்து ரசித்து பார்க்கும் சண்டை காட்சி அன்பர்களே நீங்களும் ரசியுங்கள் உண்மை வீரனின் சாகசங்கள்

http://www.youtube.com/watch?v=lBiUKEFV15s

Russellzlc
24th October 2014, 09:13 PM
1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.

http://i58.tinypic.com/1on8fs.jpg

ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :

ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.

2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


சகோதரர் திரு.செல்வகுமார் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஒரு படத்தைப் பற்றிய சர்ச்சை எழுந்தால் அந்த பிரச்னையை தீர்த்து வைப்பதும் தொடர்ந்து படம் வளர ஆர்வத்துடன் செயல்படுவதிலும் தயாரிப்பாளருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆனால், ஏசுநாதர் படத்துக்கு பிரச்னை எழுந்தபோது தலைவர் மீது கொண்ட பேரன்பால் தனியொரு மனிதனாக போப்பாண்டவருக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு அவரிடம் இருந்து சான்று பெற காரணமாக இருந்த திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் நமது போற்றுதலுக்குரியவர். அவரைப் பற்றிய தகவலையும் அவரது படத்தையும் போற்றி பாதுகாத்து, நமது திரியில் வெளியிட்டு அந்த நண்பரை நாமெல்லாம் அறியச் செய்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
24th October 2014, 09:15 PM
மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.

http://i58.tinypic.com/ok7n8l.jpg

கணீர் குரலில் கத்தி வீச்சு போல தமிழ் வசனம் பேசியவர் ;

மருதுபாண்டியர் நினைவு நாளில் மறைந்த இலட்சிய நடிகர்

எஸ்.எஸ். ஆர்.


http://i58.tinypic.com/jpbl20.jpg

fidowag
24th October 2014, 09:18 PM
http://i61.tinypic.com/300glyu.jpg



தி இந்து (தமிழ் ) தினசரியில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/2ns0584.jpg

fidowag
24th October 2014, 09:25 PM
http://i59.tinypic.com/atoh28.jpg

http://i60.tinypic.com/2u6jpyu.jpg

Russellisf
24th October 2014, 09:26 PM
இந்த பாடலில் தலைவரின் நடனம் மிகவும் அற்புதமாக இருக்கும் அதுவும் கடைசி காட்சிகளில் தலைவர் உயர உயர பறந்து தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார் . மேலும் அவர் அணிந்து உள்ள சூ சூப்பர் ஆக இருக்கும் (shoe ) எத்தனை ஜென்மங்கள் புண்ணியம் செய்ததோ அந்த சூ நம் தெய்வத்தின் செந்தாமரை பாதங்களை சுமப்பதற்கு

http://www.youtube.com/watch?v=RNZlFZM60SQ

fidowag
24th October 2014, 09:35 PM
http://i58.tinypic.com/w1tc1z.jpg

இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. வினோத் அவர்கள் இன்று போல என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க.

ஆர். லோகநாதன்.

ainefal
24th October 2014, 10:12 PM
http://i62.tinypic.com/b7ku0z.jpg

ainefal
24th October 2014, 10:21 PM
http://i61.tinypic.com/21ka1xi.png
http://i62.tinypic.com/1zx1rwm.png

ainefal
24th October 2014, 10:25 PM
http://i57.tinypic.com/1oalht.png
http://i62.tinypic.com/291nspt.png

fidowag
24th October 2014, 10:26 PM
http://i61.tinypic.com/28gsdxy.jpg


இதய வீணை - சிறப்பு பார்வை
-----------------------------------------------

வெளியான நாள்:20/10/1972.

42 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய பின் வெளியான படம்.

"பாரத் எம்.ஜி.ஆர். " என்கிற அடைமொழியுடன் டைட்டிலில்
வெளியான படம்.

வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் முதல் வாரத்தில் முதன் முறையாகவும் , பின்பு 6 வது வாரத்திலும் , 10 வது வாரத்திலும் கண்டு களித்தேன் .

ஆரம்ப காட்சிகளே அமர்க்களம். கண்ணுக்கு குளுமையான எழில் கொஞ்சும் காஷ்மீர் நகரில் எடுக்கப்பட்ட காஷ்மீர் பியூடிபுல் பாடலுடன் தொடக்கம்.படு உற்சாகமாக தொடக்கம்.

ஆனந்தம் இன்று ஆரம்பம் - படத்தின் முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட பாடல். புரட்சி தலைவர் இளமை துள்ளலுடன் கிளுகிளுப்பாக நடித்த பாடல்.

பொன்னந்தி மாலைப்பொழுது - பல மெட்டுகள் போட்டு குழம்பி இருந்த இசைஅமைப்பாளர் சங்கர் கணேஷ் தலைவரிடம் அணுகி 13 மெட்டுகளை காண்பித்தபோது ,
தலைவர் அவற்றை கோர்வையாக வரும்படி தொகுத்து உருவான பாடல். தலைவரின் இசைஞானத்திற்கு இந்த பாடல் ஒரு சான்று. இந்த செய்தியை பல நிகழ்ச்சிகளில்
இசை அமைப்பாளரே தெளிவு படுத்தியுள்ளார்.
எனக்கு பிடித்த தலைவரின் காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. தலைவரின் ஸ்டெப்புகள், ட்விஸ்ட் மூவ்மெண்ட்ஸ் அருமையாக இருக்கும்.

திருநிறைச்செல்வி - மணமக்களை வாழ்த்தும் பாடல்.
அருமையான கருத்துக்கள் .தலைவருக்கு இந்த பாடலில்
ஒப்பனை நன்றாக இருக்கும் .

நீராடும் அழகெல்லாம் - ரசிக்கும்படியான பாடல். படத்தில்
திருப்பம் ஏற்பட உதவும் பாடல்.

ஒருவாலுமில்லெ -தத்துவக் கருத்துக்கள் நிறைந்த இனிமையான பாடல்.

மக்கள் திலகம் பல மாறுபட்ட வேடங்களில் , அருமையான ஒப்பனைகளில் (விவேகானந்தர் , சந்நியாசி ) தோற்றங்களில் கன கச்சிதமாக நடித்திருப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவகையில் 25,40, 50,60,70,80,100
என விநியோகஸ்தர் சுவரொட்டிகள் ஒட்டியது இந்த படத்திற்கு தான் இருக்கும்.

குளோபில் 105 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணாவில் 87 நாட்கள் .
மகாலட்சுமி, ராஜகுமாரியில் 10 வாரங்கள் ஓடிய வெற்றிப்படம்.

மற்றும் மதுரை , திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் மேல் ஓடியது. மறு வெளியீடுகளில் பல நகரங்களில் வெளியாகி
வெற்றி நடை போடும் படங்களில் ஒன்று.

fidowag
24th October 2014, 10:27 PM
http://i57.tinypic.com/20sygib.jpg

ainefal
24th October 2014, 10:28 PM
http://i62.tinypic.com/qmysup.png
http://i61.tinypic.com/30lp1lv.png

fidowag
24th October 2014, 10:29 PM
http://i61.tinypic.com/152e4xu.jpg

fidowag
24th October 2014, 10:30 PM
http://i59.tinypic.com/11twi2d.jpg

fidowag
24th October 2014, 10:31 PM
http://i59.tinypic.com/23h7hah.jpg

fidowag
24th October 2014, 10:33 PM
http://i57.tinypic.com/34qu70n.jpg

ainefal
24th October 2014, 10:33 PM
http://i57.tinypic.com/6ola20.png
http://i60.tinypic.com/257jgd4.png

fidowag
24th October 2014, 10:34 PM
http://i58.tinypic.com/rte4nn.jpg

fidowag
24th October 2014, 10:35 PM
http://i62.tinypic.com/aziag0.jpg

fidowag
24th October 2014, 10:36 PM
http://i61.tinypic.com/19tpir.jpg

fidowag
24th October 2014, 10:37 PM
http://i62.tinypic.com/34eon0m.jpg

fidowag
24th October 2014, 10:38 PM
http://i60.tinypic.com/24lkm6o.jpg

fidowag
24th October 2014, 10:40 PM
http://i62.tinypic.com/s45pfo.jpg

fidowag
24th October 2014, 10:42 PM
http://i60.tinypic.com/16gmw5u.jpg

fidowag
24th October 2014, 10:43 PM
http://i62.tinypic.com/2l95r0h.jpg

fidowag
24th October 2014, 10:44 PM
http://i61.tinypic.com/2cp2gbq.jpg

fidowag
24th October 2014, 10:45 PM
http://i59.tinypic.com/2qknxy0.jpg

fidowag
24th October 2014, 10:56 PM
--------------------------------------------------------

http://i60.tinypic.com/n49j45.jpg


வெளியான தேதி ​ 21/10/1968

46 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் குடும்பத்துடன் பார்த்த
படங்களில் ஒன்று. 2 வது வாரத்தில் பார்த்ததாக நினைவு.

தேவர் கணக்குக்காக எடுத்த படங்களில் ஒன்று.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன .

அடக்கு மனதை அடக்கு

வணக்கம் என் வணக்கம் போன்ற சில பாடல்கள் ரசிக்கும்படி
இருந்தன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெண் வேடத்தில் நடித்த பாடல்
காட்சியில் ரசிகர்கள் கைதட்டி வரவேற்பு அளித்தது பசுமையான நினைவு.

fidowag
24th October 2014, 10:58 PM
http://i62.tinypic.com/24fg409.jpg

fidowag
24th October 2014, 10:59 PM
http://i61.tinypic.com/2djuv82.jpg

fidowag
24th October 2014, 11:05 PM
கோவையில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "குடியிருந்த கோயில் " சுவரொட்டிகள், பேனர்கள்
உடனுக்கு உடன் பதிவிட்ட திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
மிகவும் நன்றி.

இதர பட வெளியீடுகள் பற்றிய செய்திகளுக்கும் நன்றி.

ஆர். லோகநாதன்.

ainefal
24th October 2014, 11:42 PM
http://i62.tinypic.com/hwmpsy.png
http://i57.tinypic.com/igd7o6.png

ainefal
24th October 2014, 11:44 PM
http://i61.tinypic.com/zlvzmw.png
http://i61.tinypic.com/2iqkgsl.png

ainefal
24th October 2014, 11:50 PM
http://i60.tinypic.com/258nlas.png
http://i57.tinypic.com/35cq15c.png

ainefal
25th October 2014, 12:22 AM
http://i57.tinypic.com/2mlpqt.png
http://i58.tinypic.com/e99854.png

ainefal
25th October 2014, 12:25 AM
http://i60.tinypic.com/25q3jmc.png
http://i62.tinypic.com/29cun4h.png

ainefal
25th October 2014, 12:27 AM
http://i62.tinypic.com/9st6rq.png
http://i57.tinypic.com/33ma9ug.png

ainefal
25th October 2014, 12:32 AM
http://i62.tinypic.com/160sv86.png
http://i57.tinypic.com/10sc037.png

ainefal
25th October 2014, 12:35 AM
http://i62.tinypic.com/52nfow.png
http://i61.tinypic.com/219oshu.png

ainefal
25th October 2014, 01:27 AM
http://i57.tinypic.com/6e2avq.jpg

Russelldvt
25th October 2014, 03:52 AM
http://i59.tinypic.com/140901k.jpghttp://i62.tinypic.com/jiomsk.jpg

Russelldvt
25th October 2014, 03:57 AM
http://i59.tinypic.com/256fhv9.jpghttp://i58.tinypic.com/2mxl8rd.jpg

Russelldvt
25th October 2014, 04:02 AM
http://i60.tinypic.com/2nizyb.jpghttp://i57.tinypic.com/kegm7t.jpghttp://i62.tinypic.com/246uzat.jpghttp://i58.tinypic.com/b3jz13.jpg

Russelldvt
25th October 2014, 04:07 AM
http://i59.tinypic.com/i6e3ig.jpghttp://i61.tinypic.com/5khk79.jpghttp://i58.tinypic.com/2eq5q2p.jpg

Russelldvt
25th October 2014, 04:11 AM
http://i59.tinypic.com/19vbif.jpghttp://i62.tinypic.com/23r1kjd.jpg

Russelldvt
25th October 2014, 04:14 AM
http://i59.tinypic.com/11rsxgz.jpghttp://i59.tinypic.com/33omhb5.jpg

Russelldvt
25th October 2014, 04:19 AM
http://i57.tinypic.com/343j8ya.jpghttp://i60.tinypic.com/301ekyg.jpghttp://i61.tinypic.com/333zkuh.jpghttp://i61.tinypic.com/35i6r0l.jpg

Russelldvt
25th October 2014, 04:24 AM
http://i61.tinypic.com/2djcm6q.jpghttp://i58.tinypic.com/2jaajuq.jpg

Richardsof
25th October 2014, 08:21 AM
என்னுடய பிறந்த நாளுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர்கள்

திரு .யுகேஷ் பாபு

திரு .செல்வகுமார்

திரு .ராகவேந்திரன்

திரு. கலைவேந்தன்

திரு .சிவாஜி செந்தில்

திரு .லோகநாதன்

மற்றும் தனி அஞ்சல் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள்

திரு . வியட்நாம் கோபால்

திரு . ஹைதரபாத் ரவி

திரு . கலிய பெருமாள்

அனைவருக்கும் என் அன்பான நன்றி .

Richardsof
25th October 2014, 08:39 AM
இனிய நண்பர் செல்வகுமார் சார்

அன்றைய நாட்களில் வாசகர் வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு எஸ்.எஸ் மணி - அவர்கள் .பல பத்திரிகைகளில் அவரின் கேள்விகள் - கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும் .மக்கள் திலகம் அவர்கள் ஏசுநாதர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் திரு மணி அவர்களின் முயற்சியால் திரு போப் ஆண்டவர் மூலம் பெற்ற அனுமதி கடிதம் மாலை முரசு மற்றும்திரை உலகம் பேப்பரில் வந்தது . திரு ராமமூர்த்தி அவர்கள் மூலம் மீண்டும் அந்த பத்திரிகை ஆவணத்தை திரியில் காணும் வாய்ப்பை பெற்றோம்

திரு எஸ்.எஸ். மணியின் புகைப்படத்தோடு அவரை பற்றி குறிப்பையும் தந்தமைக்கு நன்றி .

fidowag
25th October 2014, 08:54 AM
இன்றைய தினத்தந்தியில் வெளியான புகைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/4h5qhl.jpg

fidowag
25th October 2014, 08:55 AM
http://i59.tinypic.com/166ndzs.jpg

fidowag
25th October 2014, 08:56 AM
PHOTOS/NEWS FROM TIMES OF INDIA
------------------------------------------------------------

http://i59.tinypic.com/21e9qux.jpg

fidowag
25th October 2014, 08:57 AM
http://i61.tinypic.com/14kwosn.jpg

Richardsof
25th October 2014, 09:15 AM
விரைவில் .... ..

1965- 2015
http://i57.tinypic.com/x6mpn4.jpg
மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' பொன் விழா மலர் .

கண்ணை கவரும் அட்டை படம் .

எங்க வீட்டு பிள்ளை - பட துவக்க விழா முதல் 30 வாரங்கள் ஓடிய மாபெரும் வரலாற்றின் இந்தியதிரை உலகை கலக்கிய மக்கள் திலகத்தின் அரிய சாதனைகள் - சிறப்பு மலர் .

நம் கண்களுக்கு விருந்து படைக்க வருகிறார் - '' நம்'' எங்க வீட்டு பிள்ளை .

sivaa
25th October 2014, 09:21 AM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ்வீ சார்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/10342438_664830900290516_515552306859168788_n_zps8 8751a7b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/10342438_664830900290516_515552306859168788_n_zps8 8751a7b.jpg.html)

sivaa
25th October 2014, 09:22 AM
இனிய நண்பர் செல்வகுமார் சார்

அன்றைய நாட்களில் வாசகர் வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு எஸ்.எஸ் மணி - அவர்கள் .பல பத்திரிகைகளில் அவரின் கேள்விகள் - கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும்
.



அந்தக்காலத்தில்
விவிதபாரதியின் தேன் கிண்ணம்
இரவின் மடியில் போன்றவற்றிலும்
எஸ் எஸ் மணியின் பெயர் பலமுறை கேட்டிருக்கிறேன்

Richardsof
25th October 2014, 09:27 AM
மக்கள் திலகத்தின் 7 படங்கள் 1965ல் வெளிவந்தது .

எங்க வீட்டு பிள்ளை

பணம் படைத்தவன்

ஆயிரத்தில் ஒருவன்

கலங்கரை விளக்கம்

கன்னித்தாய்

தாழம்பூ

ஆசைமுகம்

Richardsof
25th October 2014, 09:30 AM
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர் திரு சிவா அவர்களுக்கு அன்பு
வணக்கமும் நன்றியும் சார் .
திரு எஸ்.எஸ். மணி பற்றிய தகவல் - நானும் கேள்வி பட்டிருக்கிறேன் . நன்றி

xanorped
25th October 2014, 09:39 AM
http://i61.tinypic.com/20ha7nb.jpg

Makkal Thilagam & Hindi Film Director Subash Ghai in a wedding function

ßImage Forwarded by Mr.Nathan -Malaysia

RAGHAVENDRA
25th October 2014, 09:42 AM
டியர் செல்வகுமார்
திருவனந்தபுரம் திரு எஸ்.எஸ்.மணி அவர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுடைய பணி மெச்சத்தகுந்தது. அந்நாளில் பல்வேறு வார மாத மற்றும் நாளிதழ்களில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றியும் சிவாஜி அவர்களைப் பற்றியும் ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவது வழக்கம். எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஏராளமான வாசகர்கள் எழுதினாலும் திரு எஸ்.எஸ்.மணி அவர்கள் எழுதிய கடிதங்கள் அளவிற்கு வேறு யாரும் எழுதியதில்லை. அதே போல் சிவாஜி பற்றிய கடிதங்கள் ஏராளமான வாசகர்கள் எழுதியுள்ளார்கள். எனக்குத் தெரிந்து சிவாஜி பாஸ்கர், திருவல்லிக்கேணி, சிவாஜி ராஜசேகர், சென்னை-5, ஊமைத்துரை பழநிசாமி பொள்ளாச்சி, குடந்தை சீனிவாச கோபாலன், மற்றும் அடியேன் உள்பட பலர் எழுதியிருக்கிறோம். ஏராளமானவை பத்திரிகைகளில் பிரசுரமாகியள்ளன.

திரு மணி அவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களையும் பல முறை பாராட்டி எழுதியுள்ளார். ஒரு முறை ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு சினிமா செய்திக்கு எங்கள் இருவரின் கடிதமும் பிரசுரமாகியிருந்தது.

திரு மணி அவர்களின் புகைப்படத்தையும் அவரைப் பற்றியும் பகிரந்து கொண்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

அவர் தற்போது நிச்சயமாக 70 வயதைக் கடந்திருப்பார் என எண்ணுகிறேன். முடிந்தால் தற்போதைய அவருடைய உடல்நிலை போன்ற விவரங்களைத் தெரிவிக்க கோருகிறேன்.

அன்புடன்

Russelldvt
25th October 2014, 11:04 AM
http://i59.tinypic.com/14dkcbm.jpghttp://i59.tinypic.com/2chkrc4.jpg

Russelldvt
25th October 2014, 11:07 AM
http://i61.tinypic.com/25fmubm.jpghttp://i60.tinypic.com/1z3ym1c.jpg

siqutacelufuw
25th October 2014, 11:13 AM
டியர் செல்வகுமார்
திருவனந்தபுரம் திரு எஸ்.எஸ்.மணி அவர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுடைய பணி மெச்சத்தகுந்தது. அந்நாளில் பல்வேறு வார மாத மற்றும் நாளிதழ்களில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றியும் சிவாஜி அவர்களைப் பற்றியும் ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவது வழக்கம். எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஏராளமான வாசகர்கள் எழுதினாலும் திரு எஸ்.எஸ்.மணி அவர்கள் எழுதிய கடிதங்கள் அளவிற்கு வேறு யாரும் எழுதியதில்லை. அதே போல் சிவாஜி பற்றிய கடிதங்கள் ஏராளமான வாசகர்கள் எழுதியுள்ளார்கள். எனக்குத் தெரிந்து சிவாஜி பாஸ்கர், திருவல்லிக்கேணி, சிவாஜி ராஜசேகர், சென்னை-5, ஊமைத்துரை பழநிசாமி பொள்ளாச்சி, குடந்தை சீனிவாச கோபாலன், மற்றும் அடியேன் உள்பட பலர் எழுதியிருக்கிறோம். ஏராளமானவை பத்திரிகைகளில் பிரசுரமாகியள்ளன.

திரு மணி அவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களையும் பல முறை பாராட்டி எழுதியுள்ளார். ஒரு முறை ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு சினிமா செய்திக்கு எங்கள் இருவரின் கடிதமும் பிரசுரமாகியிருந்தது.

திரு மணி அவர்களின் புகைப்படத்தையும் அவரைப் பற்றியும் பகிரந்து கொண்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

அவர் தற்போது நிச்சயமாக 70 வயதைக் கடந்திருப்பார் என எண்ணுகிறேன். முடிந்தால் தற்போதைய அவருடைய உடல்நிலை போன்ற விவரங்களைத் தெரிவிக்க கோருகிறேன்.

அன்புடன்

அன்பு சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்கள் அறிவது :

மக்கள் திலகத்தின் மற்றொரு அன்பர் திருவனந்தபுரம் வாமதேவன் அவர்கள் மூலம் கேள்விப்பட்ட செய்தி யாதெனில், திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள் தற்போது நம்மிடையே இல்லை.

திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி போல், மக்கள் திலகத்தின் புகழ் பாடும் செய்திகளை, பத்திரிகைகளில் என்னுடன் அடிக்கடி எழுதி வந்த எனது பழைய பேனா நண்பர்களாகிய மலேசியா - கோலாலம்பூர் நாகூர்கான், இலங்கை கொழும்பு ஞானப்பிரகாசம், யாழ்ப்பாணம் டேவிட், மட்டக்களப்பு காண்டீபன், கர்நாடக மாநிலம் பெங்களூர் ப. மூர்த்தி, பெங்களூர் ராமு, பெங்களூர் ஏகாம்பரம் பெங்களூர் .ஏ.பி. பொன்னுசாமி, பூதப்பாடி எஸ். பி. ராமலிங்கம், தர்மபுரி - ஓசூர் இராம ரவிப்பிரகாஷ், நாகர்கோயில் கே. எஸ். மணி, வள்ளியூர் ரவீந்திரன், ஆகியோரையும், பத்தமடை கந்தசாமி, சென்னை 11 சுப்பிரமணியன், காஞ்சி மாறன் மற்றும் மூக்கணாமலை கே. எஸ். மீராமைதீன், பம்பாய் கே.எஸ். சோமசுந்தரம், கடலூர் .டி. சிவாஜி, தலைஞாயிறு ராஜகணேஷ், கள்ளக்குறிச்சி மூர்த்தி, ஆகியோரை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

மேலும், மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்கள் ஆதரவு பத்திரிகைகளாகிய ராஜன் அவர்களை ஆசிரியராக கொண்ட "சினிமா ஸ்டார்" , சண்முகம் அவர்களை ஆசிரியராக கொண்ட "மதி ஒளி " மற்றும் சின்ன அண்ணாமலையின் " சிவாஜி ரசிகன் " போன்ற பத்திரிகைகளில் தாங்கள் குறிப்பிட்ட பெயர்களில் எழுதப்பட்ட கடிதங்களை யும், தங்களது கடிதங்களையும், பார்த்ததாக எனக்கு நினைவு.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russelldvt
25th October 2014, 11:16 AM
http://i57.tinypic.com/1zz2xea.jpghttp://i58.tinypic.com/1z7tpw.jpghttp://i60.tinypic.com/ok4kyv.jpghttp://i61.tinypic.com/vcqo9y.jpghttp://i60.tinypic.com/1zc2t6g.jpghttp://i59.tinypic.com/2rmsftu.jpghttp://i60.tinypic.com/9sgyo4.jpghttp://i61.tinypic.com/15s7oky.jpg

Scottkaz
25th October 2014, 11:52 AM
திரு. ராமமூர்த்தி சார்,

இதயவீணை படத்தின் விமர்சனத்தின்போது, ஏசுநாதர் என்ற பெயரில் தலைவர் நடிக்கவிருந்த படம் பின்னர் கைவிடப்பட்டதை குறிப்பிட்டிருந்தேன். படத்தில் தலைவர் நடிப்பதற்கு அப்போது எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மணி என்பவர் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு போப்பாண்டவர் சார்பில், தலைவர் நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தையும் அது தொடர்பான மாலை முரசு செய்தியையும் திரு.மணி அவர்களின் நன்றி அறிவிப்பு விளம்பரத்தையும் பதிவிட்ட உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

நற்பண்புகள் நிறைந்த எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடிப்பது தவறில்லை என்று போப்பாண்டவரே கூறியிருப்பது தலைவரின் தொண்டர்களான நமக்கெல்லாம் கிடைத்த பெருமை. எந்த நடிகருக்கு இதுபோன்று சான்று அதுவும் போப்பாண்டவரிடம் இருந்து கிடைக்கும்? இதயவீணை விமர்சனத்தில் ஏசுநாதர் படம் தலைவர் நடித்து வெளிவந்திருந்தால் ஒரு சரித்திரம் ஆகியிருக்கும் என்றும் கூறியிருந்தேன்.

திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கூட தன்னை பாராட்டியதாக நன்றி அறிவிப்பு விளம்பரத்தில் திரு.மணி கூறியுள்ளார். அவர் கூறியது மிகையில்லை என்பதற்கு ‘தலைவரின் ஏசுநாதர் வேஷப் பொருத்தம் நன்றாக இருந்ததாகவும் அந்தப் படம் வெளிவராதது நஷ்டமே’ என்றும் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான ஆருயிர் நண்பர் திரு.கோபால் கூறியிருப்பதே சான்று. (தலைவர் இருந்தவரை அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள் அவர் மறைந்த பின் 40 ஆண்டு கால நண்பர் என்று கூறிக் கொள்ளும்போது கோபாலை நான் ஆருயிர் நண்பர் என்று சொல்லக் கூடாதா? ஆயிரம் சொல்லுங்கள். கோபால் இல்லாமல் எனக்கே ‘சப்’பென்று இருக்கிறது. விரதத்தை முடித்து வந்து விட்டாரா? என்று இன்று கூட அந்தப் பக்கம் பார்த்தேன். ஏமாற்றமே. நம்பிக்கையுடன் காத்திருப்போம்)

இப்படிப்பட்ட பெருமையுடைய ஆவணத்தை வெளியிட்ட திரு.ராமமூர்த்தி சார், உங்களுக்கு நன்றி என்று சொல்வதெல்லாம் வெறும் சம்பிரதாய வார்த்தையாகவே இருக்கும். அதற்கு பதிலாக என்ன சொல்லலாம் என்று தெரியாமல் கலங்கும் கண்களுடன் கைகூப்பி வணங்குகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உண்மையில் இந்த படம் வந்து இருந்தால் உலக சரித்திரம் படைத்து இருக்கும்
நன்றி கலைவேந்தன் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th October 2014, 12:03 PM
http://s1.postimg.org/tc1nfjuin/WP_20141023_003.jpg (http://postimg.org/image/5l29xfubf/full/)

குடியிருந்த கோயில் பற்றிய பதிவுகள் அருமை திரு இரவிச்சந்திரன் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ainefal
25th October 2014, 12:13 PM
உலகம் சுற்றும் வாலிபன்

http://i57.tinypic.com/v7qfd0.jpg

Stynagt
25th October 2014, 12:15 PM
http://i59.tinypic.com/e80hf6.jpg

திரியின் நண்பர்களுக்கு.
வேலைபளு காரணமாக சில நாட்கள் திரியில் என்னால் பதிவிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். இந்த திரியின் புது வரவான திரு. கலைவேந்தன் அவர்கள் தன்னுடைய திறம்பட்ட எழுத்து நடையால் நம் எல்லோரின் இதயத்திலும் இடம் பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் இந்த குறுகிய இடைவெளியில் இதய வேந்தன் பற்றி சிறப்பாக பதிவிட்டு நூறைக்கடந்திருக்கிறார். நூறாண்டு வாழ்க அவர்.

நம் திரியின் தளபதி திரு. வினோத் அவர்கள் தன்னுடைய தனித்திறமையின் வழியே, தளராது, குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் கவனம் சிதறாது, நம் கடவுளின் புகழ் பரப்பி வருகிறார். அவர் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறேன்.

இத்திரியின் புகழுக்கு புகழ் சேர்க்க வரும் புது வரவு திரு. வெங்கடரமணி அவர்களையும் வருக வருகவென வரவேற்கிறேன்.

புயல் வேகத்தில் விறுவிறுப்பான சிறந்த பதிவுகள் 3000 கண்ட திரு. யுகேஷ் அவர்களின் பணி சிறக்க என் மனதார பாராட்டுகிறேன்.

இதுவரை காணாத, அனைவரையும் அதிசயிக்க வைக்கும் வேலூர் பதிவுகளை வெளியிடும் புதையல் காப்பாளர் திரு. ராமமூர்த்தி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th October 2014, 12:17 PM
http://i61.tinypic.com/2h3n67n.jpg
சண்டை காட்சிகளில் யாருக்கும் அடி பட்டுவிட கூடாது என்பதில் தலைவர் மிக கவனமாக செயல்படுவார்
தங்களின் பட டைட்டில் மற்றும் தலைவர் டைட்டில் அருமை திரு சைலேஷ் சார்
தாங்கள் தெரிவித்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகளுக்கு நன்றி சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th October 2014, 12:31 PM
1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.

http://i58.tinypic.com/1on8fs.jpg

ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :

ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.

2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

எனது பதிவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக திரு எஸ் எஸ் மணி அவர்களின் புகைப்படம் பதிவு செய்தது மிக்க நன்றி திரு செல்வகுமார் சார்
இந்த பதிவை தெய்வத்திரு எஸ் எஸ் மணி அவர்களின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th October 2014, 12:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zps14438126.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zps14438126.jpg.html)



courtesy vikatan

திரு எஸ் எஸ் ஆர் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் தலைவருடன். ராஜாதேசிங்கு காஞ்சிதலைவன் மறக்க முடியாத படங்கள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ainefal
25th October 2014, 01:02 PM
http://i60.tinypic.com/vnee08.jpg
http://i60.tinypic.com/24ys7r9.jpg

Scottkaz
25th October 2014, 01:12 PM
புல்லெட் வேகத்தில் 3000 பதிவுகள் கடந்த நமதிரியின் நண்பரும் மக்கள்திலகம் பாகம் 11 துவக்கிய திரு யுகேஷ் பாபு அவர்களிக்கு எனது வாழ்த்துக்கள்
http://i58.tinypic.com/24v0hsi.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th October 2014, 01:16 PM
பிறந்தநாள் காணும் நமது திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்திகிறேன்
http://i57.tinypic.com/9unh8n.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

orodizli
25th October 2014, 01:27 PM
Happy BIRTHDAY Greetings to mr.vinod sir... Congratulations mr. yukesh babu for his fine 3001 plus postings... Heartiest welcome to our newcomer mr. Venkatramani sir... Super postings register by Mr. Selvakumar sir... good contribution of all viewers & participants to our Majestic MAKKALTHILAGAM Thread for rarely registers...

Russellbpw
25th October 2014, 01:45 PM
Dear Vinoth Sir,

Though belated Wishing you a very happy, healthy Birthday. This special song dedicated for you on your birthday to maintain your mind and health young ever.. !!

RKS

https://www.youtube.com/watch?v=zwR93hrWNr0

ainefal
25th October 2014, 01:46 PM
http://www.youtube.com/watch?v=cUxgYtM46hE

ainefal
25th October 2014, 02:12 PM
http://i57.tinypic.com/2nixq4m.jpg

Richardsof
25th October 2014, 02:26 PM
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராமமூர்த்தி , திரு சுஹராம் , மற்றும் திரு ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள் .

ainefal
25th October 2014, 02:33 PM
http://i60.tinypic.com/5nrq78.png
http://i62.tinypic.com/2rp7nd3.png

ainefal
25th October 2014, 02:39 PM
http://i60.tinypic.com/w7bq7l.png
http://i61.tinypic.com/symi4w.png

ainefal
25th October 2014, 02:42 PM
http://i61.tinypic.com/11rvzmd.png
http://i62.tinypic.com/144d074.png

xanorped
25th October 2014, 02:48 PM
http://www.youtube.com/watch?v=C6JnDZad5lI


Watch At 04:40 min

ainefal
25th October 2014, 02:49 PM
http://i61.tinypic.com/ixqv4n.png
http://i59.tinypic.com/5o9gud.png

ainefal
25th October 2014, 02:54 PM
http://i59.tinypic.com/2ldglth.png
http://i61.tinypic.com/r0ukxs.png

ainefal
25th October 2014, 03:00 PM
http://i57.tinypic.com/2gtzuit.png
http://i59.tinypic.com/2r3jg2x.png

ainefal
25th October 2014, 03:36 PM
http://i62.tinypic.com/rr46mg.png
http://i60.tinypic.com/2s8fbzt.png

ainefal
25th October 2014, 03:42 PM
http://i61.tinypic.com/90r76c.png
http://i57.tinypic.com/2z7g2sh.png

ainefal
25th October 2014, 03:48 PM
http://i60.tinypic.com/nci2xt.png
http://i57.tinypic.com/214uvx1.png

Richardsof
25th October 2014, 05:43 PM
http://i57.tinypic.com/2s80ff5.png

Richardsof
25th October 2014, 05:57 PM
KALAIVENDHAN SIR

YOUR MOST FAVOURITE STILL OF MAKKAL THILAGAM MGR

http://i62.tinypic.com/2b8mis.png

Richardsof
25th October 2014, 06:01 PM
http://i62.tinypic.com/2jg1kc6.png

Richardsof
25th October 2014, 06:08 PM
http://i57.tinypic.com/2rdya34.png

oygateedat
25th October 2014, 06:14 PM
http://i62.tinypic.com/2chqpeh.jpg


எதிலும் முதல்வர் -

எங்கள் தங்கம் பாரத ரத்னா

மக்கள் திலகம்

oygateedat
25th October 2014, 06:55 PM
PALANI SANTHANA KRISHNA THEATRE

http://s1.postimg.org/bfchi00cf/image.jpg (http://postimage.org/)

IMAGE FORWARDED BY MR.M.K.KARUPPUSAMY, PALANI

oygateedat
25th October 2014, 07:03 PM
PALANI SANTHANA KRISHNA THEATRE

http://s14.postimg.org/q8934e9i9/image.jpg (http://postimage.org/)

oygateedat
25th October 2014, 07:05 PM
PALANI SAMY THEATRE

http://s15.postimg.org/ko3g2svvf/gggg.jpg (http://postimage.org/)

IMAGE FORWARDED BY M.K.KARUPPASAMY, PALANI

Russellisf
25th October 2014, 07:06 PM
thanks for uploading thalaivar rereleased posters



http://s15.postimg.org/ko3g2svvf/gggg.jpg (http://postimage.org/)

oygateedat
25th October 2014, 07:06 PM
PALANI SAMY THEATRE

http://i61.tinypic.com/x7uh5.jpg

IMAGE FORWARDED BY MR.M.K.KARUPPASAMY, PALANI

oygateedat
25th October 2014, 07:10 PM
thanks for uploading thalaivar rereleased posters

palani samy theatre

idahihal
25th October 2014, 07:17 PM
அருமை நண்பர் வினோத் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

idahihal
25th October 2014, 07:18 PM
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் மருத்துவமனையைப் பார்த்த நிகழ்ச்சியை எழுதும் போது, எம்.ஜி.ஆரின் அன்பில் திளைத்த அனுபவங்கள் என் நினைவில் அலை மோதுகின்றன.
அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மேல் ஒரு நீளமான பாலம் இருக்கிறது. ரயில்கள் செல்வதற்கான இருப்புப் பாதை. சாலைப் போக்குவரத்திற்காக இரண்டு பாதைகள் என்று மூன்று
அடுக்குகளைக் கொண்டது அந்தப் பாலம். ஆனாலும் இதைத் தாங்கி நிற்க பில்லர்கள் கிடையாது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று என் புரோகிராம் ஆபிசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்படியா? பார்க்கலாமே. அந்தப் பாலத்தின் பெயர் என்ன என்றேன் நான்.
புரூக்ளின் பாலம் என்று அவர் பதில் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் என் இருதய ஆழத்தில் சில ரத்தக்குழாய்கள் அதிர்வுற்றன. அப்படியானால் புரூக்ளின் மருத்துவமனை இங்கே தானே இருக்கிறது என்று கேட்டேன் தவிப்போடு.
ஆம் என்றார் அந்த அதிகாரி. என்னை அளவுக்கு மீறி நேசித்த, என்னால் அளவுக்கு மீறி நேசிக்கப்பட்ட அந்த மகாமனிதனைக் காப்பாற்றி, மறுபடியும் நமது தரிசனத்திற்கு அனுப்பி வைத்தது அந்த இடம் தானே.
அதைப் பார்க்க வேண்டும் அதற்கு நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அதிகாரியும் அதற்கு உடனே ஏற்பாடு செய்தார்.
கார் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. நான் கண்களில் ஈரங்கசிய என் ஞாபக வாசல்களை மெல்லத் திறந்தேன்.
அல்லி நகரத்தின் அந்ப் பாமரத்தனமான வாழ்க்கை நாட்களில், வெள்ளித் திரை நிழலாய் மட்டுமே அந்த மனிதனைச் சந்தித்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்க்ளோடு டபுள் பெடல் போட்டபடி, நாற்பத்தியெட்டு மைல்களை தாண்டிப் போய் மதுரை மாநகரில் நாடோடி மன்ன்ன் படம் பாக்க வியர்வை கசகசப்போடு அமர்ந்த நாட்களும் உலக உருண்டை இரண்டாகப் பிளக்க கொடிபிடித்தபடி இரு உருவங்கள் திரும்பும் எம்.ஜிஆர் பிக்சர்ஸ் பட நிறுவன எம்பளம் பார்த்து கைதட்டிய நிமிடமும் அந்த மனிதன் திரையில் தோன்றிய முதல் காட்சியில் ஒலித்த விசில்களில் வியந்த வினாடியும் இப்போதும் என்னுள் காயாத சிமெண்ட் தரையில் பதித்த குழந்தையின் காலடிச் சுவடுகளாய் இருக்கின்றன.
அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …
அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.
அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ உரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.
அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.
ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான்.
யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம்.
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.
மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார்.
இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன்.
அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார். அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா.

oygateedat
25th October 2014, 07:53 PM
http://i58.tinypic.com/24ouaa9.jpg

oygateedat
25th October 2014, 08:15 PM
http://s30.postimg.org/w9zy7izhd/image.jpg (http://postimage.org/)

ainefal
25th October 2014, 08:36 PM
http://i58.tinypic.com/hx95km.png
http://i59.tinypic.com/2gv0tgm.png

ainefal
25th October 2014, 08:42 PM
http://i58.tinypic.com/211jlhj.png
http://i57.tinypic.com/2r7mzgn.png

ainefal
25th October 2014, 08:45 PM
http://i58.tinypic.com/1zyxbo4.png
http://i62.tinypic.com/27zvzwi.png

ainefal
25th October 2014, 08:54 PM
http://i60.tinypic.com/24febde.png
http://i59.tinypic.com/2lwrkmf.png

ujeetotei
25th October 2014, 08:58 PM
Vinod Sir Happy birthday to you.

ujeetotei
25th October 2014, 08:59 PM
Very creative posts uploaded by Muthaiyan Sir of MGR movies with double heroines.

ainefal
25th October 2014, 09:09 PM
http://i61.tinypic.com/i4rcm0.jpg

fidowag
25th October 2014, 10:09 PM
http://i61.tinypic.com/tahrus.jpg

தாழம்பூ - சிறப்பு பார்வை
---------------------------------------

வெளியான நாள் : 23/10/1965

49 ஆண்டுகள் நிறைவு பெற்றது

ஜனரஞ்சகமான படம். தீபாவளி வெளியீடு.

முதல் வெளியீட்டில் பாரத் அரங்கில் 2 வது ஞாயிற்று கிழமை மாலை காட்சி பார்த்ததாக நினைவு.

1974 க்கு பின் ஓரிரு முறை மாலை காட்சியிலும், பின்பு
பல அரங்குகளில் பகல் காட்சிகளில் ;பார்த்துள்ளேன் .

பாடல்கள் இனிமை. அருமையான நகைச்சுவை . மர்மங்கள், திருப்பங்கள் நிறைந்த காட்சிகள்.

நல்ல பொழுது போக்கும் படம். 1990 களில் ஒவ்வொரு வியாழன் அன்றும் மாலை 7 மணிக்கு தவறாது ஜெயின்
தொலைகாட்சி ஒளிபரப்பு செய்து வந்தது .இப்போது அந்த
தொலைக்காட்சி நிறுவனம் இல்லை.

சண்டைகாட்சிகளில் விறுவிறுப்பும், சுறுசுறுப்பிற்கும் பஞ்சமில்லை.

திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில்
உருவான இனிமையான பாடல்கள் .
1.வட்ட வட்ட பாத்தி கட்டி

2. பங்குனி மாதத்தில் ஓர் இரவு

3.ஏரிக்கரை ஓரத்திலே .

4.தாழம்பூவின் நறுமணத்தில்

5. தூவானம் இது தூவானம்

6. எங்கே போய்விடும் காலம் - படத்தின் இறுதியில் ஒரு பாட்டு தேவை என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் ,தயாரிப்பாளரும் ஆலோசனை செய்து கவிஞர் வாலியை
நாடினர். அப்போது வாலி திருமணத்தை முடித்து இருந்த காலம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரியாமல் திருமணம் புரிந்ததால் , வாலி அவர்கள் மக்கள் திலகத்தை சந்திப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் வாலி
அவர்களின் மனைவி உந்துதலின் பேரில் மக்கள் திலகத்தை சந்தித்து எழுதிக் கொடுத்த பாடல் - கவிஞர் வாலி சொன்னது. அருமையான தத்துவப் பாடல்.

fidowag
25th October 2014, 10:10 PM
http://i62.tinypic.com/10xan1d.jpg

fidowag
25th October 2014, 10:12 PM
http://i61.tinypic.com/2hguzp5.jpg

fidowag
25th October 2014, 10:13 PM
http://i58.tinypic.com/n49l37.jpg

fidowag
25th October 2014, 10:15 PM
http://i60.tinypic.com/n48soj.jpg

fidowag
25th October 2014, 10:20 PM
http://i61.tinypic.com/29mvhpl.jpg

ainefal
25th October 2014, 10:42 PM
http://i58.tinypic.com/k0t6ao.jpg
http://i60.tinypic.com/futegl.jpg

ainefal
25th October 2014, 11:20 PM
http://i61.tinypic.com/2ziagyv.png
http://i57.tinypic.com/2cfec28.png

ainefal
25th October 2014, 11:24 PM
http://i58.tinypic.com/2qa1isw.png
http://i60.tinypic.com/rwuvs8.png

ainefal
25th October 2014, 11:31 PM
http://i57.tinypic.com/200ci2s.png
http://i59.tinypic.com/ekl4qu.png

ainefal
25th October 2014, 11:35 PM
http://i59.tinypic.com/x5v2aa.png
http://i62.tinypic.com/v30gms.png

ainefal
25th October 2014, 11:44 PM
http://i57.tinypic.com/34docpc.png
http://i61.tinypic.com/2hfrxj5.png

ainefal
25th October 2014, 11:49 PM
http://i61.tinypic.com/fksbhs.png
http://i61.tinypic.com/34ebyf4.png

ainefal
25th October 2014, 11:56 PM
http://i57.tinypic.com/2njd35v.png
http://i58.tinypic.com/oqw2tl.png

ainefal
26th October 2014, 12:35 AM
http://i59.tinypic.com/2v0hjf6.png

ainefal
26th October 2014, 12:37 AM
http://i62.tinypic.com/126chts.png

ainefal
26th October 2014, 12:40 AM
http://i58.tinypic.com/30ndz0p.png

ainefal
26th October 2014, 12:41 AM
PART - 1
http://www.youtube.com/watch?v=Tx9z_-bZye4

PART - 2

http://www.youtube.com/watch?v=GVSSTfHth_A

ainefal
26th October 2014, 01:00 AM
http://www.youtube.com/watch?v=trbiU5ADkXY

ainefal
26th October 2014, 01:02 AM
http://www.youtube.com/watch?v=kYSsx_BZOp8

Russelldvt
26th October 2014, 05:01 AM
http://i61.tinypic.com/rvvzib.jpghttp://i62.tinypic.com/2phr8.jpg

Russelldvt
26th October 2014, 05:04 AM
http://i60.tinypic.com/2r5swsy.jpghttp://i60.tinypic.com/mbmnhy.jpg

Russelldvt
26th October 2014, 05:07 AM
http://i58.tinypic.com/13zu646.jpghttp://i60.tinypic.com/2qdmk4w.jpg

Russelldvt
26th October 2014, 05:10 AM
http://i61.tinypic.com/2vdmps0.jpghttp://i60.tinypic.com/4js39l.jpg

Russelldvt
26th October 2014, 05:13 AM
http://i61.tinypic.com/21o8ti9.jpghttp://i57.tinypic.com/24xicjl.jpg

Russelldvt
26th October 2014, 05:16 AM
http://i62.tinypic.com/4rw8yx.jpghttp://i60.tinypic.com/14soye.jpg

Russelldvt
26th October 2014, 05:19 AM
http://i62.tinypic.com/210cz10.jpghttp://i60.tinypic.com/2958zyc.jpg

Russelldvt
26th October 2014, 05:21 AM
http://i60.tinypic.com/91fpd4.jpghttp://i58.tinypic.com/aomb8w.jpg

Russelldvt
26th October 2014, 05:23 AM
http://i60.tinypic.com/211m74g.jpghttp://i62.tinypic.com/2gsjyb9.jpg

Richardsof
26th October 2014, 05:39 AM
மக்கள் திலகத்தின் இரட்டை கதாநாயகிகள் பட ஆல்பம் சூப்பர் முத்தையன் சார்

தொடர்ந்து பல் வேறு வித்தியாசமான பாத்திர படைப்புகளில் மக்கள் திலகத்தின் நிழற் படங்களை பதிவிடவும்

. வாழ்த்துக்கள் முத்தையன் .

Richardsof
26th October 2014, 05:42 AM
http://i61.tinypic.com/qx2i6p.png

Richardsof
26th October 2014, 05:45 AM
http://i61.tinypic.com/2rhsfae.png

Richardsof
26th October 2014, 05:52 AM
http://i58.tinypic.com/2mpc29g.png

Richardsof
26th October 2014, 05:58 AM
MAKKAL THILAGAM MGR IN SUPER ACTION

http://i58.tinypic.com/25i3bzc.png

Richardsof
26th October 2014, 06:00 AM
http://i60.tinypic.com/2akeixs.png

Richardsof
26th October 2014, 06:19 AM
1972- MAKKAL THILAGAM MGR - 6 MOVIES SOLO STILLS.

http://i61.tinypic.com/25txafc.pnghttp://i61.tinypic.com/6iy893.pnghttp://i57.tinypic.com/oi94qp.pnghttp://i60.tinypic.com/23h22zd.pnghttp://i59.tinypic.com/2u5rvnt.jpghttp://i57.tinypic.com/16ksy8l.jpg

Richardsof
26th October 2014, 09:43 AM
மக்கள் திலகத்தின் ''காஞ்சித்தலைவன் '' - இன்று 52வது ஆண்டு துவக்க நாள் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த காவியம் .

http://i60.tinypic.com/24az5g9.jpg

Richardsof
26th October 2014, 09:51 AM
super scene

http://youtu.be/JFSj6CN6xdg?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
26th October 2014, 09:59 AM
http://youtu.be/gkA_JHP57QA


மோதும் எழில் சிலை வடிக்க சிறு உளியும் இரு கரமும் போதும்....! படிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல் நான் நினைக்கு முன்னே நெஞ்ச மெல்லாம் நீ நிறைந்து நின்றாய்... இனிமையான பாடல்.

எனக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி அந்த இடம் பெயர்ந்தார் பெருமையெல்லாம்.... நீ தொடர்கதையைத் தருவாய்...

oygateedat
26th October 2014, 11:20 AM
http://s29.postimg.org/fu4rg6z93/image.jpg (http://postimg.org/image/hyp4ha0vn/full/)

ujeetotei
26th October 2014, 11:29 AM
Golden Jubilee of Kanchi Thalaivan article from srimgr.com

http://mgrroop.blogspot.in/2013/10/golden-jubilee-kanchi-thalaivan.html

oygateedat
26th October 2014, 11:45 AM
http://i62.tinypic.com/16m98na.jpg
http://i57.tinypic.com/211a447.jpg

oygateedat
26th October 2014, 11:59 AM
http://i57.tinypic.com/nqwkm0.jpg

oygateedat
26th October 2014, 12:00 PM
http://i61.tinypic.com/2z7hl4i.jpg

oygateedat
26th October 2014, 12:03 PM
http://i60.tinypic.com/ildqva.jpg

oygateedat
26th October 2014, 12:39 PM
http://i58.tinypic.com/ehdhs8.jpg

Richardsof
26th October 2014, 01:22 PM
தாழம்பூ - பாடல் புத்தகம் பதிவு மிகவும் அருமை ரவிச்சந்திரன் சார் .

காஞ்சித்தலைவன் பொன் விழா செய்திகள் - நன்றி திரு ரூப் குமார் சார் .

Richardsof
26th October 2014, 01:40 PM
Courtesy - net

1963இல் வந்த படம். கலைஞர் கருணாநிதியின் கதை வசனம். அவரும் முரசொலி மாறனும் படத்தின் இயக்குனர் காசிலிங்கமும் தயாரிப்பாளர்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள். முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.


கோட்டை, அரச சபை செட்கள் நன்றாக இருக்கிறது. எம்ஜியார் நரசிம்ம வர்ம பல்லவனாகவும், எஸ்.எஸ்.ஆர். தளபதி பரஞ்சோதியாகவும், அசோகன் புலிகேசியாகவும் வருகிறரகள். காஞ்சித் தலைவன் என்பது அறிஞர் அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். “காஞ்சித் தலைவன் கை காட்டிய வழியில் கரை ஏறியவரகள் அனேகம்” போன்ற பல வசனங்களை அங்கங்கே கேட்கலாம்.

எம்ஜியார் அரச உடையில் வரும்போது நல்ல அழகாக இருக்கிறார். அசோகன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.
இந்த படம் வந்த போது கலைஞரும் எஸ்.எஸ்.ஆரும் எம்.எல்.ஏக்களாகவும், எம்ஜியார் எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாம். அப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
எம்.ஆர். ராதா பாட்டு பாடும் காட்சிகள் அபூர்வம். இதில் அவருக்கு ஒரு பாட்டு காட்சி – “உலகம் சுத்துது எதனாலே” என்ற ஒரு பாட்டு. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு இல்லை, ஆனாலும் எனக்கு 30 வருஷங்களுக்கு பின்னும் எனக்கு ஏனோ இன்னும் ஞாபகம் இருக்கிறது.

முதலில் ஒரு பாட்டில் – ஆலங்குடி சோமு எழுதிய “அவனி எல்லாம் புகழ் மணக்கும்” – மகாபலிபுரத்தின் பகீரதன் தவம் க்ளோஸ் அப்பில் காட்டினார்கள். எப்போதோ சின்ன வய்தில் டூர் போனபோது பார்த்தது. அப்போது இதையெல்லாம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஓடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்.

“கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில் இரு மலர்கள்”, “வானத்தில் வருவது ஒரு நிலவு” போன்றவை மெதுவான இனிமையான மெலடிகள். கே.வி. மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குத்தான் மெட்டமைப்பாராம். அப்படி செய்தால் கவிதைகளின் தரம் அதிகப்படுகிறது. இந்தக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. எம்ஜிஆரும் விஜயகுமாரியும் இணைந்து நடிக்கும் ஒரே பாட்டு “ஒரு கொடியில்”தானாம். :-))
.
“மயங்காத மனம் யாவும் மயங்கும்” என்ற பானுமதி சொந்தக் குரலில் பாடும் பாட்டும் இனிமையாக இருக்கிறது. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பானுமதி நடனம் ஆடுவதைப் போல் யாரோ இமிடேட் செய்தார்கள். சும்மா நின்ற இடத்திலேயே முகபாவம் மட்டும் மாற்றுவார், அங்கே இங்கே ஸ்டைலாக நடப்பார், அவ்வளவுதான். இந்தப் பாட்டில் பானுமதி முக்கால்வாசி அப்படித்தான் நடனம் ஆடுகிறார்.
.
“வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. கலைஞர் எழுதியது. முதலில் “வெல்க காஞ்சி வெல்க காஞ்சி” என்று எழுதப்பட்டு பிறகு சென்ஸார் ஆட்சேபணையால் மாற்றி எழுதப்பட்டதாம்.
இந்தப் படத்தில் ஆலங்குடி சோமு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறர் – 9 பாட்டுகளில் 7 அவர் எழுதியதுதான். “கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில்”, “வானத்தில் வருவது”, “மயங்காத மனம் யாவும்” அவர் எழுதியவைதான்.
மற்ற இரண்டு பாட்டுக்களும் கடி – “உயிரைத் தருகிறேன்”, “மக்கள் ஒரு தவறு செய்தால்” என்ற பாட்டுக்கள். இவையும் சோமு எழுதியவையே.
ஒன்பதில் 4 பாட்டு தேறும்.
கலைஞரின் வசனம் எழுதும் திறனை ஆகா ஓகோ என்பார்கள்.

நரசிம்ம வர்மன் (எம்ஜியார்), பரஞ்சோதி (எஸ்.எஸ்.ஆர்.) இலங்கை மன்னன் (யாரோ) மூவரும் காஞ்சியில் ஒரு வலிவான குழு. பரஞ்சோதிக்கும் பல்லவரின் தங்கை விஜயகுமாரிக்கும் லவ். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க பானுமதியும் எம்.ஆர். ராதாவும் புலிகேசியால் (அசோகன்) அனுப்பப்படுகிறார்கள். ராதா இலஙகை மன்னனின் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்க செய்யும் முயற்சி ஆரம்ப வெற்றிக்குப் பிறகு தோல்வி அடைகிறது. பானுமதி உண்மையிலேயே பல்லவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் பானுமதி எம்ஜியார் காதலை பரஞ்சோதி விரும்பவில்லை. அதனால் விஜயகுமாரியையும் தளபதி பதவியையும் விட்டுவிடுகிறார். சமயம் பார்த்து புலிகேசி படை எடுக்கிறார். பல கோட்டைகளை வெல்கிறார். எம்ஜியாரை கொல்ல செய்த சதியில் விஜயகுமாரி மாட்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அவர் அப்படி இறந்துவிடுவார் என்பதை அவரே 5 நிமிஷம் முன்னால் “உயிரைத் தருகிறேன்” என்று ஒரு பாட்டு பாடி நமக்கு சொல்லிவிடுகிறார்.
. மனம் திருந்திய பரஞ்சோதி திரும்பி வந்து எல்லாரும் சேர்ந்து புலிகேசியை தோற்கடித்து சுபம்!
எம்ஜியார் படத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்ததில்லை.

. எம்ஜியாருக்கு ஒரு மல்யுத்தம்தான் பெரிய சண்டை.
படம் எம்ஜியார் ரசிகர்களுக்காக. புதிய படமாக இருக்கும்போது கொஞ்சம் ரிச்சாக இருந்திருக்கும்.

Russellzlc
26th October 2014, 02:20 PM
kalaivendhan sir

your most favourite still of makkal thilagam mgr

http://i62.tinypic.com/2b8mis.png



என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே!
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே!

நன்றி வினோத் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்

Russellzlc
26th October 2014, 02:22 PM
நண்பர்களுக்கு வணக்கம்,

தோழர்களின் உழைப்பு மலைப்பை தருகிறது. திரு.எஸ். வி.சார், திரு. செல்வகுமார் சார், திரு.ராமமூர்த்தி சார், திரு.லோகநாதன் சார், திரு.சைலேஷ் பாசு சார், திரு. முத்தையன் அம்மு, திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு.யுகேஷ் பாபு, திரு. ரூப் குமார் சார், திரு. ஜெய்சங்கர் சார் (தங்கள் தாயாரின் கால் எலும்பு முறிவு குணமாகி விட்டதா சார்?) நீ்ண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த திரு.கலியபெருமாள் சார் மற்றும் அனைத்து நண்பர்களின் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.

காஞ்சித் தலைவன் படத்தின் 52ம் ஆண்டு துவக்க நாள் இன்று. அருமையான வரலாற்றுக் காவியம். தலைவர் நரசிம்ம பல்லவராக இதில் மிக அழகாக இருப்பார். தளபதி பரஞ்சோதியாக அமரர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வழக்கம்போல தனது சொந்தப் படம் போல ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். அந்த வகையில் நண்பர் திரு.முரளி அவர்கள் மொழியில் சொன்னால் இதையும் அவர் ‘எடுத்த’ படம் என்று கொள்ளலாம்.

மரணம் என்பதே துயரமான ஒன்றுதான். என்றாலும் சில மரணங்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த பட்டியலில் கடைசியாக சேர்ந்திருப்பது திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்களின் அமரத்துவம்.

காஞ்சித் தலைவன் படத்தை பற்றிய எனது கருத்துக்களை தனியே பதிவிடுகிறேன்.அதோடு இந்தப் படம் வெளியாவதற்கு முன் நடந்த சுவையான சம்பவத்தை ஒரு பிரபல எழுத்தாளர் கூறியதையும் தனியே பதிவிடுகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
26th October 2014, 02:23 PM
‘அண்ணாவே தலைவர்’

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு.பி.சி.கணேசன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து காஞ்சித் தலைவன் படத்துக்கு முன் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம். நண்பர்கள் பார்வைக்கு;
-------

ஒருமுறை அண்ணா திருவாரூருக்கு வந்திருந்தார். பக்கத்தில் இருந்த கொரடாச்சேரி என்ற ஊரில் எம்.ஜி.ஆருக்கு வீரவாள் பரிசளிக்கிற விழாவுக்காக வந்திருந்தார். காட்டூர் ராமையா என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். எம்.ஜி.ஆரும் அங்கேதான் தங்கியிருந்தார். அண்ணாவை பார்க்கச் சென்ற நான், எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். கருணாநிதியை அந்த விழாவுக்கு அழைக்கவில்லை. இத்தனைக்கும் அதற்கு முதல்நாள் வரை திருவாரூரில்தான் கருணாநிதி தங்கியிருந்தார். அப்போது கருணாநிதி என்னிடம் சொன்னார், ‘‘நம்முடைய மாவட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு விழா. அண்ணா தலைமையில் விழா, என்னைக் கூப்பிடவில்லை. நீங்கள் விழாவுக்கு போகப் போகிறீர்களா?’’

நான் சொன்னேன், ‘‘விழாவுக்கு போகும் உத்தேசம் இல்லை. காட்டூரில் ராமையா வீட்டில் தங்கும் அண்ணாவை மட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.’’

கருணாநிதி சொன்னார், ‘‘எம்.ஜி.ஆர். முகத்தில் இனி ஒருபோதும் நான் விழிக்கவே மாட்டேன்.

இது பிரசவ வைராக்கியமாக இருக்குமோ என்று நான் எண்ணிக் கொண்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குள்ளாக வந்த விளம்பரம் என்னை நகைக்க வைத்தது. கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘காஞ்சித் தலைவன்’ என்கிற படத்தின் பூஜைபற்றிய விளம்பரம் அது.
------

திரும்பிப் பார்க்கிறேன் (அரசியல் தலைவர்களுடன் எனது அனுபவங்கள்) பக்.39, 40
ஆசிரியர் : பி.சி.கணேசன்
விக்னேஸ்வரா பதிப்பகம், ஏ/1. ராசி அபார்ட்மெண்ட்ஸ், 13, ரெட்டி தெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092.

திரு.பி.சி. கணேசன் அவர்கள் அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். பல துறைகள் தொடர்பான நூல்களை எழுதியவர். காமராஜர் காலத்தில் காங்கிரசின் அதிகாரபூர்வ நாளேடான நவசக்தியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்.

அவர் கூறியிருப்பதில் இருந்து பல விஷயங்கள் தெரிகிறது. சிறிய ஊரான கொரடாச்சேரியில் அண்ணா தலைமையிலான விழாவில் தலைவருக்கு வீரவாள் வழங்கப்பட்டிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்ட தலைவர் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாவுக்கு அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல, கருணாநிதியை அழையுங்கள் என்று அண்ணாவும் வற்புறுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தலைவர் ‘முகத்தில் விழக்க மாட்டேன்’ என்று கூறிய கருணாநிதிதான் தனது படக் கம்பெனியின் வளர்ச்சிக்காக தலைவரை அணுகியுள்ளார் என்பதும் வெள்ளிடை மலை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
26th October 2014, 04:30 PM
‘அழகுத் தலைவன்’

மேகலா பிக்சர்ஸ் சார்பில் கருணாநிதி, முரசொலி மாறன் தயாரிப்பில் 1963ம் ஆண்டு வெளியான தலைவரின் படம்.

‘கண்கவரும் சிலையே...’ அட்டகாச பாடலுடன் சிற்ப கூடத்தில் தலைவரின் அறிமுகம். இதிலும் அவரது தேக்குமர தேகத்தை காணலாம். அவரை சாதாரண குடிமகன் என்று நினைக்கும் பானுமதி அடுத்த காட்சியில் அவர் மன்னர் என்று அறிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவதும் அந்த காட்சியில் தலைவர் கம்பீரமாக நடந்து வருவதும் அற்புதம்.

தலைவருக்கு விருந்து கொடுக்க அழைக்கும் பானுமதி, உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறிந்து அவரை உணவை அருந்த விடாமல் தடுக்க வேண்டுமென்றே கோபமூட்டுவார். தங்கள் நாட்டுக்கு வந்துள்ள விருந்தாளி அதிலும் பெண் என்பதால் தலைவர் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் ‘‘ஆமாம்... ஆமாம்..’ என்று கூறிக் கொண்டே அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கைப்பிடியை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில், தலைவரின் நடிப்பு டாப்.

இந்தக் காட்சிக்கு முன்னால் வரும் பாடல் காட்சி. பானுமதியின் இனிமையான குரலில் ‘மயங்காத மனம் யாவும் மயங்கும்....’ இதில் தலைவரின் அழகு கொஞ்சும் சிரிப்பும் நிதானமான, அதேநேரம் கம்பீரமான நடையும் .... சொக்க வைக்கும். ‘மரத்தில் மறைந்தது மா மதயானை..’ என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியிருப்பது போல ‘தலைவரில் மறைந்தது மா மதயானை ’ என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கட்டுக் கோப்பான, பலமான உடல் வாகை காணலாம். நீதிக்குப் பின் பாசம் படத்தில் ‘சின்ன யானை நடையைத் தந்தது’ என்று தலைவரை கவிஞர் பாடியிருப்பது இதைப் பார்த்துத் தானோ என்னவோ?

தளபதி பரஞ்சோதியாக திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் நடிப்பு கச்சிதம். அவருக்கு வானத்தில் வருவது ஒரு நிலவு..... விஜயகுமாரியுடன் இனிமையான பாடல்.

அண்ணன், தங்கை பாசத்தை விளக்கும் ‘ஒரு கொடியில் இருமலர்கள்...’ பாடல் அருமையான மெலடி.

இலங்கை மன்னன் மான வர்மனாக வருபவர் வளையாபதி முத்துக்கிருஷ்ணன் அவர்கள். கணீர் குரலுடன் வசனம் பேசும் திறமையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் வாய்ந்த நடிகர். அண்ணாவின் மேல் பேரன்பு கொண்ட திராவிட இயக்க நடிகர்களில் இவரும் ஒருவர். வளையாபதி என்ற படத்தில் திரு.முத்துக்கிருஷ்ணன் நடித்ததால் படத்தின் பெயர் இவருக்கு முன் சேர்ந்து கொண்டது. ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ போல.

மான வர்மன் தன் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகப்பட்டு தலைவரிடம் சொல்வா். உண்மையிலேயே அவர் அப்படித்தானா என்பதை கண்டுபிடிக்க தலைவர் அவரிடம் தவறான நோக்கத்துடன் அணுகுவது போல நடிப்பார். இருந்தாலும் தனது இயல்பான நன்னடத்தை குணம் காரணமாக, காமச் சிரிப்பாக இல்லாமல், இப்படி நடிக்க வேண்டியிருக்கிறதே என்ற சங்கடத்துடன் அந்தக் காட்சியில் லேசான அசட்டு சிரிப்பும், அந்த பெண்ணின் கையை பிடிக்கப் போகும்போது தனது கை லேசாக நடுங்குவதையும் அந்த நடுக்கத்தை தவிர்க்க முயற்சி செய்வதையும் தலைவர் தனது நடிப்பில் காட்டியிருப்பார் பாருங்கள்....... ஏ க்ளாஸ்.

சாளுக்கிய மன்னன் புலிகேசியாக திரு.அசோகனின் ஆக்ரோஷ நடிப்பும் அற்புதம்.

எதிரிநாட்டு உளவாளியாக வரும் திரு.எம்.ஆர்.ராதாவின் நடிப்பு வழக்கம்போல் ஆர்ப்பாட்டம். ‘உலகம் சுத்துது எதனாலே? நம்ம உடம்பு சுத்துது அதனாலே...’ என்று அவருக்கு ஒரு பாட்டு. பார்ட்டி ஏற்கனவே கொஞ்சம் லொள்ளு. குடித்து விட்டு ஆட்டம் போடும் காட்சி என்றால் கேட்கவா வேண்டும்? பாடலை எழுதியவர் கருணாநிதி. அனுபவித்து எழுதியிருக்கிறார் போல. இந்தப் பாடலை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். அதற்கு பதிலாக எம்.எஸ்.ராஜூ என்பவர் (பலே பாண்டியாவில், மாமா.. மாப்ளே பாட்டுக்கு ராதாவுக்கு குரல் கொடுத்தவர். சாந்தியில் ‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்’ பாடலுக்கு விசில் அடித்திருக்கும் திறமையாளரும் இவரே) பாடியிருந்தால் பாடல் இன்னும் reach ஆகியிருக்கும் என்று கருதுகிறேன்.

எதிரி நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரன் தனது நாட்டில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் நாட்டு வீரரை வீழ்த்தும்போது தலையை கவிழ்ந்து தர்மசங்கடத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தலைவரின் முகபாவம் கண்ணிலேயே நிற்கிறது. இருந்தாலும் அந்த வீரனை மதித்து பாராட்டுவதும் தலைவரின் பெருந்தன்மையை விளக்கும் காட்சி. அந்த வீரன் இந்த நாட்டில் என்னை எதிர்த்துப் போரிட யாரும் இல்லையா? என்று கொக்கரிப்பான். அப்போது, நாட்டின் மானத்தை காக்க தலைவரே கோபத்துடன் எழுந்து ஒவ்வொரு படியாக இறங்கி வருவதும் அப்போது, கிரீடம், மற்றும் உடைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொருவரிடம் கழற்றிக் கொடுத்துக் கொண்டே கோபத்துடன், நிதானமாக, இறங்கி வரும்போது திரையரங்கே வெறி கொண்டு அலறியது இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது.

அந்தக் காட்சியில் வீரனுடன் மோதுவதற்கு தயாராக, உடல் தெரியும் மெலிதான பனியனை அணிந்தபடி சண்டைக் கோழி போல தோளைக் குலுக்கும் தலைவரின் சிலிர்ப்பு... என்ன ஒரு உடல் மொழி. அந்த வீரன் தலைவரை விட நல்ல உயரம். இருந்தாலும் சண்டையின் முடிவில் அந்த வீரனை தலைவர் தனது தோள்களில் தூக்கி சுழற்றி வீசும் காட்சி. சமீபத்தில் நண்பர் சைலேஷ் பாசு அவர்கள், ‘பத்தாவது அடி உனக்கு வரும்’ என்று தலைவர் கூறிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்த திரு.யுகேஷ் பாபு, தலைவரை, ‘ரீல் சூப்பர் ஸ்டார் அல்ல, ரியல் சூப்பர் ஸ்டார் ’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

(இங்கே நண்பர்களுக்கு ஒரு விளக்கம். நரசிம்ம பல்லவர் பாத்திரத்தை தலைவர் ஏற்றிருந்தார். அந்த மன்னன் மல் யுத்தத்தில் சிறந்து விளங்கியவன். யாராலும் வெல்ல முடியாததால் அவன் ‘மாமல்லன்’ என்று போற்றப்பட்டான். கலையுணர்ச்சி கொண்ட அவன் நிர்மாணித்த கலைக்கோயில்தான் அவனது பெயரால் வழங்கப்படும் ‘மாமல்ல’புரம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவர் நடிக்கும் படங்கள் பற்றிய விமர்சனங்களில் எனக்கு தெரிந்த செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறேன். தலைவரைப் பற்றி மட்டும் சொன்னால் போதும் என்றால் தயங்காமல் தெரிவியுங்கள். திருத்திக் கொள்கிறேன். ஏனென்றால், யாரும் போரடிப்பதாக நினைத்து விடக் கூடாது.)

வழக்கமாக எல்லாப் படங்களிலுமே அதிலும் அரச உடையில் தலைவர் அழகாக இருப்பார். அதிலும் இந்தப் படத்தில் அவர் நெற்றியில் இட்டிருக்கும் திலகம் அவரது முகத்துக்கு கூடுதல் அழகு தரும். முதல் முறை படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்ததும், தியேட்டர் வாயிலில் அடுத்த காட்சிக்கு வாழ்த்து கோஷங்களுடன் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கிடையே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவரின் கட் அவுட்டை சிறிது நேரம் பார்த்தபடி நின்றேன். படத்துக்கு ‘அழகுத் தலைவன்’ என்று பெயரிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
26th October 2014, 04:35 PM
http://i61.tinypic.com/317e77r.jpghttp://i59.tinypic.com/2j49bvn.jpgMADHURAIYAI MEETTA SUNDARAPANDIYAN

Russelldvt
26th October 2014, 04:37 PM
http://i57.tinypic.com/8yvlhu.jpgMALAIKALLAN

Russelldvt
26th October 2014, 04:42 PM
http://i60.tinypic.com/2m4os1t.jpghttp://i58.tinypic.com/2cdzlnp.jpgPUTHUMAIPITHTHAN

Russelldvt
26th October 2014, 04:47 PM
http://i61.tinypic.com/2ce6mud.jpghttp://i59.tinypic.com/i600wh.jpghttp://i61.tinypic.com/jhg3yd.jpghttp://i57.tinypic.com/2lcwm60.jpgNAVARATHINAM

Russelldvt
26th October 2014, 04:49 PM
http://i60.tinypic.com/16h84uf.jpgKUDIYIRUNTHA KOVIL

Russelldvt
26th October 2014, 04:51 PM
http://i57.tinypic.com/1441og1.jpgADIMAIPEN

Russelldvt
26th October 2014, 04:54 PM
http://i58.tinypic.com/245mtth.jpghttp://i57.tinypic.com/mkhes6.jpgAANANTHA JOTHI

Russelldvt
26th October 2014, 04:55 PM
http://i61.tinypic.com/jjb780.jpgARASAKATTALAI

Russelldvt
26th October 2014, 04:57 PM
http://i60.tinypic.com/rwqo7n.jpgARASILANKUMARI

Russelldvt
26th October 2014, 04:58 PM
http://i58.tinypic.com/mwtuv8.jpgAASAIMUGAM

idahihal
26th October 2014, 05:00 PM
http://i58.tinypic.com/11jlwqo.jpg
சிரித்து வாழ வேண்டும் படப்பிடிப்பு இடைவேளையில் இயக்குநர் ஸ்ரீதருடன் மக்கள் திலகம். உடனிருப்பவர் யார் எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

idahihal
26th October 2014, 05:10 PM
http://i61.tinypic.com/2rc0hgw.jpg

Richardsof
26th October 2014, 05:11 PM
கலைவேந்தன் சார்

காஞ்சித்தலைவன் - உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அருமை .மக்கள் திலகத்தின் பேரழகை ''அழகு தலைவன் ''

என்று புதிய பட்டம் தந்தமைக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் பேரழகு , கம்பீரம் , ராஜநடை , வெண்கல குரல்

நவரசம் ததும்பும் நடிப்பு என்று நம்மை மயக்கிய உலக பேரழகன் .

idahihal
26th October 2014, 05:16 PM
http://i59.tinypic.com/fn7n07.jpg

idahihal
26th October 2014, 05:19 PM
http://i57.tinypic.com/28tgtbq.jpg

Richardsof
26th October 2014, 05:19 PM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்
http://i61.tinypic.com/4ig576.png
மொரீஷியஸ் தூதுவர் சென்னை வந்து திரு மணியன் திரு ஸ்ரீதர் முன்னிலையில் சிரித்து வாழ வேண்டும் படபிடிப்பில் தங்கள் நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டின்
பிரதமரின் அழைப்பு கடிதம் .

idahihal
26th October 2014, 05:22 PM
கலைவேந்தன் சார்

காஞ்சித்தலைவன் - உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அருமை .மக்கள் திலகத்தின் பேரழகை ''அழகு தலைவன் ''

என்று புதிய பட்டம் தந்தமைக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் பேரழகு , கம்பீரம் , ராஜநடை , வெண்கல குரல்

நவரசம் ததும்பும் நடிப்பு என்று நம்மை மயக்கிய உலக பேரழகன் .

உண்மை வினோத் சார். அழகியலைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமே வர்ணித்து வந்த கவிஞர்கள் மக்கள் திலகத்தைக் கண்டவுடன் சொக்கிப் போனார்கள். பெண்களே பொறாமைப்படும் பேரழகன் எம்.ஜி.ஆர் மட்டுமே. வீரம், விவேகம், அழகு, மனிதநேயம், கொடை உள்ளம், இப்படி எல்லா பண்புநலன்களிலும் முதல்வர் நம் முதல்வர். (இன்றும் என்றும் நம் மனங்களை ஆளும் முதல்வர் அவர் மட்டும் தான்)

Russellzlc
26th October 2014, 05:48 PM
உண்மை வினோத் சார். அழகியலைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமே வர்ணித்து வந்த கவிஞர்கள் மக்கள் திலகத்தைக் கண்டவுடன் சொக்கிப் போனார்கள். பெண்களே பொறாமைப்படும் பேரழகன் எம்.ஜி.ஆர் மட்டுமே. வீரம், விவேகம், அழகு, மனிதநேயம், கொடை உள்ளம், இப்படி எல்லா பண்புநலன்களிலும் முதல்வர் நம் முதல்வர். (இன்றும் என்றும் நம் மனங்களை ஆளும் முதல்வர் அவர் மட்டும் தான்)

திரு.ஜெய்சங்கர் சார், தங்கள் தாயாரின் கால் எலும்பு முறிவு குணமாகி விட்டதா? என்று கேட்டிருந்தேன். இப்போது எப்படி இருக்கிறார்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
26th October 2014, 06:01 PM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்
http://i61.tinypic.com/4ig576.png
மொரீஷியஸ் தூதுவர் சென்னை வந்து திரு மணியன் திரு ஸ்ரீதர் முன்னிலையில் சிரித்து வாழ வேண்டும் படபிடிப்பில் தங்கள் நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டின்
பிரதமரின் அழைப்பு கடிதம் .

திரு.எஸ்.வி. சார், மக்கள் திலகத்துடன் இருப்பவர் மொரீஷியஸ் தூதுவர் என்பதையும் அந்நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டு பிரதமரின் கடிதத்தை தலைவர் படிப்பதையும் விளக்கும் படத்தை வெளியிட்டுள்ள உங்களுக்கு special thanks.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
26th October 2014, 07:06 PM
http://i57.tinypic.com/6qayyq.jpgBAKTHATH THIRUDAN

Russelldvt
26th October 2014, 07:10 PM
http://i60.tinypic.com/1j9enm.jpghttp://i57.tinypic.com/5lnv4x.jpgENGAL THANGAM

Russelldvt
26th October 2014, 07:13 PM
http://i59.tinypic.com/2gy0q61.jpghttp://i57.tinypic.com/k30t4o.jpgEN KADAMAI

Russelldvt
26th October 2014, 07:15 PM
http://i59.tinypic.com/317idtg.jpgIDHAYAKANI

Russelldvt
26th October 2014, 07:17 PM
http://i62.tinypic.com/2igd5xt.jpgKADHALVAAKANAM

Russelldvt
26th October 2014, 07:19 PM
http://i58.tinypic.com/nx48p0.jpgKALAIYARASI

Russelldvt
26th October 2014, 07:21 PM
http://i57.tinypic.com/rtezrr.jpgKANNAN EN KAATHALAN

Russelldvt
26th October 2014, 07:23 PM
http://i61.tinypic.com/1589vnp.jpg

Russelldvt
26th October 2014, 07:28 PM
http://i57.tinypic.com/315hncx.jpghttp://i59.tinypic.com/34xrqyf.jpghttp://i58.tinypic.com/316ut6r.jpghttp://i62.tinypic.com/n1uo8n.jpgKUMARIKOTTAM

Russelldvt
26th October 2014, 07:31 PM
http://i57.tinypic.com/dvhedw.jpghttp://i58.tinypic.com/6sds90.jpgMAHA DEVI

Russelldvt
26th October 2014, 07:33 PM
http://i58.tinypic.com/29paq6o.jpgMUGARASI

Russelldvt
26th October 2014, 07:35 PM
http://i60.tinypic.com/4uf2aa.jpgNALLAVAN VAALVAAN

Russelldvt
26th October 2014, 07:38 PM
http://i59.tinypic.com/25u15io.jpghttp://i57.tinypic.com/14cy0j8.jpghttp://i59.tinypic.com/63x63o.jpgNEERUM NERUPPUM

Russelldvt
26th October 2014, 07:40 PM
http://i62.tinypic.com/2rw2l8y.jpgNEETHIKKU PIN PAASAM

Russelldvt
26th October 2014, 07:42 PM
http://i61.tinypic.com/33u3h2e.jpghttp://i62.tinypic.com/2i7tidx.jpgNEETHIKKU THALAI VANANKU

Russelldvt
26th October 2014, 07:45 PM
http://i61.tinypic.com/14ukqza.jpgOLI VILAKKU

Russelldvt
26th October 2014, 07:46 PM
http://i57.tinypic.com/2s0ck11.jpgOORUKKU ULAIPAVAN

Russelldvt
26th October 2014, 07:48 PM
http://i57.tinypic.com/2qv5fl2.jpghttp://i61.tinypic.com/x1d074.jpgPADAKOTTI

Russelldvt
26th October 2014, 07:50 PM
http://i60.tinypic.com/mwtrpt.jpgPERIYA EDATHU PEN

Russelldvt
26th October 2014, 07:51 PM
http://i61.tinypic.com/2jfahax.jpgRAGASIYA POLICE115

Russelldvt
26th October 2014, 07:53 PM
http://i57.tinypic.com/2hdcqkg.jpgRAJA DESING

Russelldvt
26th October 2014, 07:54 PM
http://i57.tinypic.com/n46rzd.jpgRAJA RAJAN

Richardsof
26th October 2014, 07:56 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/81ad71ff-a26d-4f9e-84bd-7fc92e8cc90a_zpsfd2d4e4a.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/81ad71ff-a26d-4f9e-84bd-7fc92e8cc90a_zpsfd2d4e4a.png.html)

Russelldvt
26th October 2014, 07:56 PM
http://i58.tinypic.com/25ulf6o.jpghttp://i57.tinypic.com/24v44u0.jpgRAMN THEDIYA SEETHAI

Russelldvt
26th October 2014, 07:59 PM
http://i58.tinypic.com/24261z5.jpgRANI SAMYUKTHA

Russelldvt
26th October 2014, 08:00 PM
http://i61.tinypic.com/6tme4j.jpgRICSHAKAARAN

Russelldvt
26th October 2014, 08:01 PM
http://i61.tinypic.com/2rw1g1k.jpgSABASH MAPPILE

fidowag
26th October 2014, 08:43 PM
http://i61.tinypic.com/k2kzkk.jpg


காஞ்சி தலைவன் - சிறப்பு பார்வை .
--------------------------------------------------------

வெளியான தேதி : 26/10/1963.

52 ஆண்டுகள் நிறைவு ஆனது. தீபாவளி வெளியீடு.

1963 ல் வெளிவந்த மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களின்
9 படங்களில் ஒன்று.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வசனம்.

முரசொலி மாறன், இயக்குனர் காசிலிங்கம் கூட்டு தயாரிப்பாளர்கள்.

நட்சத்திர பட்டாளம் ஏராளம். அதனாலோ என்னவோ, மக்கள் திலகத்திற்கு படத்தில் முக்கியத்துவம் , சிறப்பு அம்சங்கள்
குறைந்தாற்போல் ஓர் உணர்வு.

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். நரசிம்ம பல்லவராகவும் , சமீபத்தில் மறைந்த இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர். பரஞ்சோதி ஆகவும், அசோகன் புலிகேசியாகவும் நடித்தனர்.

ராஜ்ய சபை, கோட்டை, கொத்தள அரங்க அமைப்புகள் அருமையாக அமைத்திருந்தனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜ உடையில் படு கம்பீரமாக
காட்சி. தேக்கு மர உடற்கட்டு . (இந்த படத்திற்கு முன்பு
வெளியான நீதிக்கு பின் பாசம் - மானல்லவோ பாடலில்
தேக்குமரம் உடலை தந்தது என கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதி இருப்பார்.) மன்மதன் போலிருப்பார் .

முதல் வெளியீட்டில் பார்க்க இயலவில்லை.

1975ல் தான் முதன் முறையாக பிரபாத் அரங்கில் பார்த்தேன். அதன்பின் பகல், மாலை காட்சிகளில் பல அரங்குகளில் பார்த்துள்ளேன். இந்த படத்தில் நெற்றி திலகத்துடன் தலைவர் நடந்து வரும் அழகே தனி.

திரை இசை திலகம் கே.வி. மகாதேவன் இசையில் பல பாடல்கள் இனிமையாய் இருந்தன.

1. கண் கவரும் சிலையே -மிக எளிதான சிற்பி உடையில்
மிக அழகாக ஜொலிப்பார்.

2.அவனி எல்லாம் புகழ் மணக்கும் அருமை காஞ்சி நகரம்
ரசிக்கும்படியான பாடல்.

3. நினைத்து வந்த செயல் ஒன்று -மக்கள் ஒரு தவறு செய்தால் - தலைவர் நடித்த சோக பாடல்.

4.வானத்தில் வருவது ஒரு நிலவு - மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர்.- விஜயகுமாரி நடித்த காதல் பாடல்.

5..உலகம் சுத்துது எதனாலே - எம்.ஆர். ராதா நடிக்க ஏ எல்.ராகவன் பாடிய பாடல்.

6.ஒரு கோடியில் இரு மலர்கள்: வானொலியில் அடிக்கடி
அக்காலத்தில் விரும்பி கேட்கப்பட்ட பாடல். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - விஜயகுமாரி நடித்த ஒரே பாடல்.
அண்ணன் - தங்கை பாசத்திற்கு பறைசாற்றும் இனிய பாடல்.

7.மயங்காத மனம் யாவும் மயங்கும் - நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று பெயர் வாங்கிய நடிகை பானுமதி
இப்பாடலில் தன நடன திறமைகளை அதிகம் வெளிப்படுத்தாமல் தன் முக அசைவுகளையும், பாவங்களையும் காட்டி நடித்த பாடல்.

8. உயிரை தருகின்றேன் தாயே - சோகப்பாடல்.

9.வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே -வெல்க காஞ்சி என்கிற வார்த்தைகளை நீக்கும்படி அப்போதைய தணிக்கை குழுவின் நிர்பந்தம் காரணமாக மாற்றப்பட்டது.

சமூக படங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் காஞ்சி தலைவன் -அழகு தலைவனாக மிளிரினாரே தவிர (நண்பர் திரு.கலைவேந்தன் குறிப்பிட்டது போல ) எதிர்பார்த்த வெற்றி தலைவன் ஆகவில்லை. ஆனால் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த பின் மறுவெளியீடுகளில் வெற்றி உலா வந்தது.

நண்பர்கள் திரு. வினோத் மற்றும் திரு. கலைவேந்தன் அவர்களின் விமர்சனங்கள் சூப்பர்.

நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் அவருக்கே உரித்தான பாணியில் மக்கள் திலகத்தின் அழகு, கம்பீரம்,
ராஜ உடை, நடை, பாவனை, தோற்றம், நடிப்பு ,கர்ஜனை,
போன்ற வர்ணனைகள் பிரமாதம். நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
26th October 2014, 08:46 PM
http://i57.tinypic.com/8z4ojb.jpg

fidowag
26th October 2014, 08:47 PM
http://i57.tinypic.com/2ewf6kj.jpg

fidowag
26th October 2014, 08:48 PM
http://i60.tinypic.com/25tz2nm.jpg