PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
1st October 2014, 09:11 AM
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பல பெருமைகள் சேர்த்த 1972 ஆண்டின் பற்றிய கட்டுரை மிகவும் அருமை .1972ல் வெளி வந்த மக்கள் திலகத்தின் 6 படங்களை பற்றிய மினி தகவல்கள் சூப்பர்.குறிப்பாக 1972 அக்டோபர் மாதம் - நடந்த பல சரித்திர நிகழ்வுகள் - அரசியல் மாற்றங்கள் மறக்க முடியாத வரலாறாகும் . புரட்சி நடிகர் எம்ஜிஆர் - புரட்சித்தலைவராக உயர்வு பெற்ற பொற்காலம் . தொடர்ந்து மக்கள் திலகம் பற்றிய பதிவுகளை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .

Richardsof
1st October 2014, 09:59 AM
இந்த நாளில் அன்று (1.10.1973); பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது; எம்.ஜி.ஆர். பேச்சு

இந்த நாளில் அன்று (1.10.1973)

பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது;

எம்.ஜி.ஆர். பேச்சு

சென்னை, செப்.30 - அண்ணா தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை மறைமுகமாகவும் எழுப்பாது என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.

காலஞ்சென்ற அண்ணாதுரையின் 65வது பிறந்த தினத்தையொட்டி அண்ணா தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். பெருமழையையும் பொருட்படுத்தாமல் திருவல்லிக்கேணி சீரணி அரங்கத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டனர்.

தமது கட்சியினுடைய அரசியல், பொருளாதாக் கொள்கைகளை விளக்கிப் பேசிய எம்.ஜி.ராமச்சந்திரன், மாநில - மத்திய அரசுகள் சம பங்காளிகள் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு சோஷலிச சமுதாயத்தை அமைப்பதில் இரண்டு அரசுகளுக்கும் சமமான பொறுப்பு உண்டு என்றும் கூறினார்.

கருணாநிதி அமைச்சரவை லஞ்சத்திற்கு ஆளாகி விட்டதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, அந்த அரசை வெளியேற்றும் வரை தமது கட்சி ஓய்ந்திருக்கப் போவதில்லை என்றும் எம்.ஜி.ஆர். கூறினார்.

courtesy - dinamani

Russellisf
1st October 2014, 01:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa243ff18.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa243ff18.jpg.html)

சின்னப் பிள்ளையிலிருந்தே எம்.ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம். 1943_44_ல் நான் சென்டிரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள, ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
`லட்சுமிகாந்தன்' நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர், அவரது தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம்.ஜி.ஆர். "பசிக்கிறது" என்றாலும், "இருப்பா! கணேசன் வரட்டும்" என்பார்கள், அவருடைய அம்மா. அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சீபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.
ஒரே காலக்கட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதே சமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார், அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான். பர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
பல வருடங்கள் சென்றபின் அவர் முதல்_மந்திரியானார். அவர் பதவியிலிருந்தபோது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் அவார்டுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில், என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம்.ஜி.ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து, எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச்சிலையைத் திறந்து வைத்ததில், அவர் மகிழ்ச்சியடைந்தார்.
- சிவாஜி - பிரபு சாரிட்டி டிரஸ்ட் வெளியிட்ட
' எனது சுய சரிதை ' நூலிலிருந்து

Stynagt
1st October 2014, 01:15 PM
உலகின் மோசமான மனிதர்கள் பட்டியல்!

http://i57.tinypic.com/2ry39s4.jpg
சென்னை - 28-Sep-2014

உலகின் மோசமான மனிதர்களை வரிசைப்படுத்தி, 'The All Time Worst People in history' என்ற தலைப்பில்'ரேங்கர்.காம்' (www.ranker.com) எனும் இணையதளம் புள்ளி விபரங்களோடு விபரம் வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது. மோசமான மனிதர்கள் என்றால் (லைக் பட்டனை அழுத்தவும்), இல்லையென்றால் (டிஸ்லைக் பட்டனை அழுத்தவும்).

அதில் முதலிடம் ரஷ்யாவின் சர்வாதிகாரியாக இருந்த ஜோசப் ஸ்டாலினுக்கு. 2வது இடம் சர்வாதிகாரி இட்லருக்கு. 3வது இடம் போல் வாட், 4வது இடம் ஓசாமா பின்லேடன், 5வது இடம் இடி அமீன் என்ற வரிசையில் நம்ம ஊர் மு.கருணாநிதி 8வது இடத்திற்கு வந்திருக்கிறார்.

ஊழலில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொண்டு வருபவர், 'மோசமான மனிதர்கள்' பட்டியலில் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேக்கு அடுத்ததாக 20 க்குப்பின் இருந்த கருணாநிதி, தற்போதுள்ள நிலவரப்படி ராஜபக்சேயை (14 வது இடம்) பின்னுக்கு தள்ளி விட்டு 8வது இடத்திற்கு முன்னணிக்கு வந்திருக்கிறார்.

கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த தயாநிதி மாறன் 25வது இடத்திலும், கனிமொழி 42, கலாநிதி மாறன் 47, மு.க.ஸ்டாலின் 53 என்ற வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஈராக் சர்வாதிகார அதிபராக இருந்து, அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட சதாம் உசேன் 10வது இடத்திலும், நம்ம ஊர் சுப்பிரமணிய சாமி 18வது இடத்திலும், ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே 11வது, இன்னொரு தம்பி பசில் ராஜபக்சே - 21, சோனியா காந்தி- 28, ப.சிதம்பரம்-37, நித்தியானந்த சாமியார் - 44, ஜார்ஜ் புஷ் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) - 48, திராவிடர் கழக கி.வீரமணி - 60, ராகுல் காந்தி - 64, நடிகை குஷ்பூ - 124, லல்லு பிரசாத் யாதவ் - 141, சந்திரிகா குமாரதுங்கா (இலங்கையின் முன்னாள் அதிபர்) - 146வது இடத்தில் அணி வகுக்கிறார்கள்.

ஆக தமிழக, இந்திய, உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நல்லதொரு தர நிர்ணயத்தை உருவாக்கியுள்ளது சாதனையே.

Stynagt
1st October 2014, 01:25 PM
HERO FOR EVER - M G R

https://www.youtube.com/watch?v=6o2mZeoqGSM

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
1st October 2014, 02:14 PM
Superb writings sir hats off

தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே?


நான் ஏன் பிறந்தேன்? வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல் சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்.


தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்.





முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்.
*தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை.
*திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி.
*மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை.




1972 மறக்க முடியுமா? மக்களின் நாயகனை?

அக்டோபர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது நாயகர் புரட்சி நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி புரட்சித் தலைவராக உயர்ந்ததுதான். ஆம். அக்டோபர் 17ல் தான் இருண்டு கொண்டிருந்த தமிழகத்துக்கு ஒளிவிளக்கேற்ற நம்மை ஆளாக்கிய பேரறிஞரின் பெயரால் அண்ணா திமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அந்த ஆண்டு 1972.
அந்த 1972ம் ஆண்டில் தலைவரின் அரசியல், கலையுலகம் என்னும் இரு வேறுபட்ட துறைகளில் அவர் நிகழ்த்திய பிரம்மாண்டமான வரலாற்று சாதனைகளை சற்று நினைவுகூர்வோம்.
* ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக இந்த ஆண்டில்தான் தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான பாரத் விருது கிடைத்தது.
*தேவர் பிலிம்சின் நல்ல நேரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. தமிழக மக்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபிறக்க அதிமுகவை தலைவர் தொடங்குவதற்கான ‘நல்ல நேரம்’ பிறந்து விட்டது என்பதை கட்டியம் கூறியது.
* தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே?
* அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்த்து தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டனர். பிரபல தயாரிப்பாளர்களின் 15 புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
*திரையுலக சக்கரவர்த்தி, வசூல் மன்னன் என பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன.
* நான் ஏன் பிறந்தேன்? வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல் சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்.
*தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்.
* புரட்சிக் கவிஞரின் பாடல் தலைப்பைக் கொண்டு கரு. சடையப்ப செட்டியாரின் வள்ளி பிலிம்ஸ் ‘சங்கே முழங்கு’ வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அதுவரை தமிழ் திரைப்படத்தில் எந்த கதாநாயகனும் ஏற்றிராத கிர்பால் சிங் என்ற சீக்கியர் வேடமும் அது தலைவருக்கு பொருந்திய விதமும் அற்புதம். நீதிமன்ற காட்சியில் கிர்பால் சிங்காக தலைவர் எடுத்து வைக்கும் வாதங்களும் அசோகனை மடக்கும் இடங்களும் உற்சாகம் கொப்பளிக்க வைக்கும். வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் டி.எம்.எஸ்.சின் உருக்கும் குரலில் நாலு பேருக்கு நன்றி பாடலும் அதற்கு முஸ்லிம் வேடத்தில் ரயில் செல்வது போல உள்ள காட்சிக்கு ஏற்ப தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் வழிய யாரிடமும் சொல்ல முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி பார்ப்பவரை கலங்க வைக்கும். (பிறவி நடிகரின் என்ன ஒரு இயற்கையான நடிப்பு). இந்தக் காட்சிக்காவே 1972ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காதது ஏமாற்றமே.
* திருவளர் செல்வியோ, நல்லது கண்ணே, உள்ளம் உந்தன் ஆராதனை பாடல்களில் காஷ்மீரின் அழகை கொள்ளையடித்த ராமன் தேடிய சீதை ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல். அதிகமான உடையலங்காரத்தில் தலைவர் ஜொலித்த படம்.
* அதிமுகவை தொடங்கிய பிறகு முதலில் வெளியாகி பெருவெற்றி பெற்ற இதய வீணை. இதிலும் காஷ்மீரின் அழகு. பத்திரிகையாளர் மணியனை படத் தயாரிப்பாளராக தலைவர் உயர்த்தி விட்ட படம்.
*இந்தப் படங்களில் நல்ல நேரம், இதயவீணை படங்களைத் தவிர மற்ற படங்கள் 100 நாள் என்ற எண்ணைத் தொடாவிட்டாலும் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களையும் திருப்தி செய்த படங்கள்.
*100 நாள் தொடாத படங்கள் கூட மறுவெளீயீடுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்து வசூலையும் அள்ளி வழங்கின. மற்ற படங்கள் முதல் வெற்றியோடு சரி. உதாரணமாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா? பாசமா? முதல் வெளியீட்டில் சக்கை போடு போட்டது. அதோடு அவ்வளவுதான். ஆனால், தலைவர் படங்கள் அப்படி அல்ல. எப்போது வெளியிட்டாலும் வெற்றிப்படங்கள்தான்.
இனி அரசியல்:
* செப்டம்பர் மாதத்தில் தலைவரின் புகழை மறைக்கும் முயற்சிகள். சோதனைகள் அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து மக்களின் மனங்களில் நின்றார் நம் தலைவர்.
*அந்தப் பொறாமையால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்.
*முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்.
*தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை.
*திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி.
*மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை.
* கலைத்துறையில் புரட்சி நடிகராக கோலோச்சியவர் புரட்சித் தலைவராக விஸ்வரூபம் எடுத்த ஆண்டு. மறக்க முடியுமா? 1972ஐ.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
1st October 2014, 02:31 PM
http://www.youtube.com/watch?v=6YGZhehwp90

Russellisf
1st October 2014, 02:33 PM
http://www.youtube.com/watch?v=B7NS3KMuZZs

Russellisf
1st October 2014, 02:34 PM
http://www.youtube.com/watch?v=NmrUMHCxXXk

Russellisf
1st October 2014, 02:35 PM
http://www.youtube.com/watch?v=UMcJl5D5qU4

Russellisf
1st October 2014, 02:37 PM
http://www.youtube.com/watch?v=tg-V4PcCJK4

abkhlabhi
1st October 2014, 03:30 PM
http://www.deccanherald.com/content/433455/jaya039s-charity-dance-had-helped.html

Russellisf
1st October 2014, 06:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsf46cf1d6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsf46cf1d6.jpg.html)

Stynagt
1st October 2014, 06:27 PM
http://i62.tinypic.com/9izt43.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st October 2014, 06:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsf46cf1d6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsf46cf1d6.jpg.html)

Definitely. Our God is the redeemer of All.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
1st October 2014, 06:58 PM
மாட மாளிகைகளிலும் மேட்டுக் குடிகளிடமும்
சிறைபட்டுக் கிடந்த கலையை
சேரிக்கும் கொண்டு வந்த எங்கள் கோமானே!

தமிழகம் காக்க தமிழ்க் குலத்தில் வந்துதித்த
எங்கள் மன்றாடியாரே!

வணங்குகிறோம் உம்மை!
வாழ்விப்பாய் எம்மை!

http://i60.tinypic.com/2nltssl.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
1st October 2014, 08:33 PM
மாட மாளிகைகளிலும் மேட்டுக் குடிகளிடமும்
சிறைபட்டுக் கிடந்த கலையை
சேரிக்கும் கொண்டு வந்த எங்கள் கோமானே!

தமிழகம் காக்க தமிழ்க் குலத்தில் வந்துதித்த
எங்கள் மன்றாடியாரே!

வணங்குகிறோம் உம்மை!
வாழ்விப்பாய் எம்மை!

http://i60.tinypic.com/2nltssl.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



இந்த அழகு ஒன்று போதும் ! நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும் !

உலகிலேயே -

அழகான,

கம்பீரமான,

ஸ்டைலான,

திரையுலக தொழில் நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்த,

தனது காவியங்களின் மூலம் மக்களை நல்வழிப்படுத்திய,

சாதனைகள் படைத்திட்ட, ஒரே நடிகர்

வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்துகொண்டிருக்கும்
மக்கள் திலகம் தான்.

எழிலான தோற்றத்துடன் எங்கள் இதய தெய்வத்தை பதிவிட்ட திரு. கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
1st October 2014, 10:52 PM
மாட மாளிகைகளிலும் மேட்டுக் குடிகளிடமும்
சிறைபட்டுக் கிடந்த கலையை
சேரிக்கும் கொண்டு வந்த எங்கள் கோமானே!

தமிழகம் காக்க தமிழ்க் குலத்தில் வந்துதித்த
எங்கள் மன்றாடியாரே!

வணங்குகிறோம் உம்மை!
வாழ்விப்பாய் எம்மை!

http://i60.tinypic.com/2nltssl.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

எட்டாவது வள்ளலின்

எழில்மிகு தோற்றத்தை

ஏராளமானவர்கள் இத்திரியில் கண்டு மகிழ

பதிவேற்றம் செய்த பண்பாளர்

கலைவேந்தன் அவர்களுக்கு
எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்

அன்புடன்,


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------

oygateedat
1st October 2014, 11:01 PM
தற்பொழுது சன் லைப் தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

மாபெரும் வெற்றிக்காவியம்

குடியிருந்தகோயில்

அலைபேசி தகவல் - பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

oygateedat
1st October 2014, 11:18 PM
http://s11.postimg.org/xusnmnmg3/scan0002.jpg (http://postimage.org/)

oygateedat
1st October 2014, 11:31 PM
http://i60.tinypic.com/t7fl3o.jpg

oygateedat
1st October 2014, 11:33 PM
http://s17.postimg.org/vmne5fg27/scan0004.jpg (http://postimage.org/)

oygateedat
1st October 2014, 11:37 PM
http://s27.postimg.org/hmebcf5tf/scan0005.jpg (http://postimg.org/image/h9mx68njj/full/)

oygateedat
1st October 2014, 11:43 PM
http://i58.tinypic.com/v3m5qp.jpg

Russellwle
2nd October 2014, 12:14 AM
திரியில் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.மக்கள்திலகம் திரியில் இணைவதில் பெருமை அடைகிறேன் நன்றி வணக்கம்

Richardsof
2nd October 2014, 09:36 AM
திரை உலகின் மாற்றத்தின் தாக்கத்தை பற்றிய திரு கலைவேந்தனின் கருத்து - அருமை .
மக்கள் திலகத்தின் ராஜகுமாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - சர்வதிகாரி- மர்மயோகி போன்ற படங்கள் 1947-1951 கால கட்டத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய படங்கள் . தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்த முன்னோடி படங்கள் .
அனல் பறக்கும் வசனம் - அதிரடி சண்டை காட்சிகள் - இனிமையான தூய தமிழ் பாடல்கள் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்கள் - சமுதாய சிந்தனை தூண்டியவை .

siqutacelufuw
2nd October 2014, 09:49 AM
திரியில் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.மக்கள்திலகம் திரியில் இணைவதில் பெருமை அடைகிறேன் நன்றி வணக்கம்


மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் சகோதரர் திரு. கோவிந்தராஜன் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

http://i61.tinypic.com/2igiyzc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

usxihajapon
2nd October 2014, 10:04 AM
நீண்டநாட்களாக மக்கள்திலகம் திரியில் வரவேண்டும் என்ற ஏக்கம் இன்று தான் நிறைவேறியது. திரியில் பயணிக்கும் அனைவருக்கும் வணக்கம் மக்கள்திலகம் எனது உயிர் மூச்சு.மக்கள்திலகம் அவர்களின் பதிவுகளை என்னால் முடிந்த அளவில் பதிவு செய்கிறேன்
நன்றி அன்புடன் சந்திர சேகர்

usxihajapon
2nd October 2014, 10:05 AM
அருமையான ஸ்டில் செல்வகுமார் சார்

மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் சகோதரர் திரு. கோவிந்தராஜன் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

http://i61.tinypic.com/2igiyzc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
2nd October 2014, 10:28 AM
http://i57.tinypic.com/bi5krc.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று இணைந்துள்ள நண்பர்கள் திரு கோவிந்தராஜன்
திரு சந்திர சேகரன் இருவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .

orodizli
2nd October 2014, 11:40 AM
பெருமை மிகுந்த மக்கள்திலகம் திரியில் பங்கெடுக்கும் புதிய வரவாளர்கள் - திருவாளர்கள் கோவிந்தரஜ்ரம் மற்றும் சந்திரசேகர் அவர்களை மனதார வரவேற்கிறோம்...நிருத்திய சக்கரவர்த்தி mgr., அவர்களின் புகழ், மேன்மை, சிறப்புகள் எடுத்து வழங்கிட விழைகிறோம்...

orodizli
2nd October 2014, 11:44 AM
அனைவருக்கும் இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை,மற்றும் ஸ்ரீ விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...மக்கள்திலகம் திரி மேன்மேலும் வளர விரும்பும் பார்வையாளன்...

orodizli
2nd October 2014, 12:05 PM
திருச்சி மாநகரில் a /c திரை அரங்குகளில் மக்கள்திலகம் திரைப்படங்கள்- காவியங்கள் மறு வெளியீடு தகவல்கள்... திருச்சி- கலைஅரங்கம் - நினைத்ததை முடிப்பவன் - நீதிக்கு தலை வணங்கு - அடிமைப்பெண் - மன்னாதிமன்னன் திருச்சி- சோனா - பெரிய இடத்து பெண் - உலகம் சுற்றும் வாலிபன் - (இரண்டு தடவை) திருச்சி- ஸ்டார் - தாய் சொல்லை தட்டாதே- தனிப்பிறவி- நல்லநேரம்- எங்க வீட்டு பிள்ளை- ஆயிரத்தில் ஒருவன்- நாடோடி மன்னன்- அடிமைப்பெண்- உலகம் சுற்றும் வாலிபன்- நம்நாடு திருச்சி- ரம்பா- கன்னித்தாய்- குமரிகோட்டம் - அன்பே வா- சிரித்து வாழ வேண்டும்- வேட்டைக்காரன்- பட்டிகாட்டு பொன்னையா-இதயக்கனி -உரிமைக்குரல் .......( தொடரும்)

siqutacelufuw
2nd October 2014, 12:53 PM
மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் மற்றொரு சகோதரர் திரு. சந்திரசேகர் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

http://i62.tinypic.com/vy33on.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
2nd October 2014, 02:48 PM
http://s29.postimg.org/azv51n4x3/image.jpg (http://postimg.org/image/l9xk0vusj/full/)

oygateedat
2nd October 2014, 02:49 PM
http://s1.postimg.org/tgovbptr3/trr.jpg (http://postimg.org/image/yfcdq8xjv/full/)

oygateedat
2nd October 2014, 02:57 PM
http://s3.postimg.org/5ozl8f4sz/image.jpg (http://postimage.org/)


MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

Richardsof
2nd October 2014, 03:40 PM
கோவை நகரில்

தர்மம் தலை காக்கும்

என் அண்ணன்

மதுரை நகரில்

மாட்டுக்கார வேலன்

இந்த வார படங்கள் பற்றிய தகவல் குறித்த விவரங்கள் அளித்த திரு ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
2nd October 2014, 04:00 PM
''ஏமாற்றம் ''- விரக்தியின் உச்ச கட்டம் .சிலரின் மன நிலையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் -தங்களை
சமாதானம் செய்து கொள்ள வெற்றியாளர்களின் சாதனைகளை கொச்சை படுத்தி மகிழும் அவல நிலை .
மனதளவில் பாதிக்கப்பபட்டவர்களின் பரிதாப நிலை .ஜாதி -இன -மொழி பேதங்களை இடையே புகுத்தி கற்பனை வளத்தில் வார்த்தை அலங்காரம் செய்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளும் படித்தவர்களின் மன நிலை கண்டு
பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? சரித்திரத்தில் பதிந்து விட்ட சாதனைகளை எந்த காலத்திலும் மாற்ற முடியாது .

ujeetotei
2nd October 2014, 08:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/header_10_14_zpsc07c1f2b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/header_10_14_zpsc07c1f2b.jpg.html)

srimgr.com header image.

fidowag
2nd October 2014, 09:01 PM
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். பாகம் 11-ல் இணைந்துள்ள
திரு.சந்திரசேகரன் மற்றும் திரு. கோவிந்தராஜன் ஆகிய
இருவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி.

இருவரும் இத்திரியினில் பல அரிய புகைப்படங்கள், செய்திகள் , ஆவணங்கள் பதிவிட்டு அனைவரையும்
ஆட்கொள்வர் என்று நம்புகிறேன்.

ஓங்குக ! மக்கள் திலகத்தின் மகோன்னாத புகழ்.
வாழ்க ! புரட்சி தலைவரின் நாமம் .


http://i57.tinypic.com/5vfkp.jpg

ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.

fidowag
2nd October 2014, 09:08 PM
இந்த வார சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் செய்திகள்.
--------------------------------------------------------------------------------------

அரிய புகைப்படம்

http://i60.tinypic.com/30k9lck.jpg

fidowag
2nd October 2014, 09:11 PM
http://i58.tinypic.com/335fng5.jpg

http://i58.tinypic.com/5otgrd.jpg

fidowag
2nd October 2014, 09:12 PM
http://i62.tinypic.com/jabdps.jpg

http://i61.tinypic.com/4jp7wy.jpg

fidowag
2nd October 2014, 09:13 PM
http://i60.tinypic.com/5cf79g.jpg

fidowag
2nd October 2014, 09:15 PM
http://i57.tinypic.com/2aj5l5c.jpg

fidowag
2nd October 2014, 09:25 PM
நாளை (03/10/2014) முதல் சென்னை மகாலட்சுமியில்
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அளிக்கும் "அலிபாபாவும்
40 திருடர்களும் " தினசரி 2 காட்சிகள் நடைபெற உள்ளது

http://i60.tinypic.com/2v7vrj9.jpg

fidowag
2nd October 2014, 09:56 PM
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.அவர்களுடன் நடிகர் எம்.ஆர். ராதா 21 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

http://i59.tinypic.com/59ylwy.jpg

Richardsof
3rd October 2014, 07:06 AM
மக்கள் திலகமும்- மாதங்களின் முக்கிய நிகழ்வுகளும் ......

ஜனவரி - மக்கள் திலகத்தின் பிறந்த நாள் .-1917

பிப்ரவரி - மறு பிறவியுடன் சென்னை திரும்பியது -1985

மார்ச்- பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி - 1977

ஏப்ரல் - மதுரை வீரன் - மாபெரும் வெற்றி - 1956

மே - திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - மாபெரும் அரசியல் - திரை உலகம் வெற்றி சரித்திரம் -1973.

ஜூன் - மக்கள் திலகம் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்பு - 1977

ஜூலை - பாரத் பட்டம் -சிறப்பு விழாக்கள் - சென்னை - 1972

ஆகஸ்ட் - நாடோடி மன்னன் வரலாற்று காவியம் - 1958

செப்டம்பர் - நூறாவது படம் ''ஒளிவிளக்கு '' - 1968.

அக்டோபர் - அதிமுக உதயம் - புரட்சி நடிகர் -புரட்சித்தலைவராக உயர்ந்தார் .-1972

நவம்பர் - உரிமைக்குரல் வெள்ளிவிழா - 1974

டிசம்பர் - மக்கள் திலகம் விண்ணுலகம் - 1987

Richardsof
3rd October 2014, 08:45 AM
MA.PO.CI AVARGALIN NINAIVU NAAL INDRU .

http://i60.tinypic.com/33w4mcx.jpg

Richardsof
3rd October 2014, 08:51 AM
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.:
“ இந்த விழாவை நான் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது. ‘ம.பொ.சி’ என்ற மூன்று எழுத்துகள். இவை எதற்காகத் தோன்றி இருக்க முடியும் என்றெல்லாம் வேடிக்கையாகக் கற்பனை செய்தேன். தமிழை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் தமிழர் வீரத்தை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். நல்ல தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இமய மலையைப் போன்ற சிவஞானம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்”.
( அய்யா அவர்களின் 26-6-86 அன்று நடைபெற்ற பொன் விழாவில்)

Richardsof
3rd October 2014, 08:57 AM
http://i60.tinypic.com/2ue1b9x.jpg

Richardsof
3rd October 2014, 08:58 AM
http://i58.tinypic.com/23ts38j.jpg

Richardsof
3rd October 2014, 08:59 AM
http://i59.tinypic.com/34q7f55.jpg

Scottkaz
3rd October 2014, 09:02 AM
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவுகள் திரு கோவிந்தராஜ் மற்றும் திரு சந்திரசேகர் இருவரையும் மக்கள்திலகம் திரியின் சார்பாக வருக வருக வந்து மக்கள்திலகம் புகழ் பாடுக என்று வரவேற்கிறேன்
http://i59.tinypic.com/264qjuv.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 09:08 AM
அருமை வினோத் சார்

http://i59.tinypic.com/34q7f55.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 09:14 AM
என்றுமே கோவை நமது தலைவரின் கோட்டை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சாட்சியே தங்கள் போடும் பதிவுகள்.
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்

http://s29.postimg.org/azv51n4x3/image.jpg (http://postimg.org/image/l9xk0vusj/full/)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 09:18 AM
சூப்பர் சார்

நாளை (03/10/2014) முதல் சென்னை மகாலட்சுமியில்
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அளிக்கும் "அலிபாபாவும்
40 திருடர்களும் " தினசரி 2 காட்சிகள் நடைபெற உள்ளது

http://i60.tinypic.com/2v7vrj9.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd October 2014, 09:33 AM
http://i58.tinypic.com/2wfo3sm.jpg

Richardsof
3rd October 2014, 09:34 AM
http://i62.tinypic.com/24x1bmw.jpg

Richardsof
3rd October 2014, 09:35 AM
http://i61.tinypic.com/30njaj7.jpg

Richardsof
3rd October 2014, 09:36 AM
http://i58.tinypic.com/idtc3d.jpg

Richardsof
3rd October 2014, 09:52 AM
http://i61.tinypic.com/2lvg1te.jpg

Stynagt
3rd October 2014, 12:09 PM
http://i61.tinypic.com/2j13qbr.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 12:37 PM
http://i57.tinypic.com/2hoyclw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 12:39 PM
http://i57.tinypic.com/1rxb4g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:01 PM
http://i62.tinypic.com/2uq1ue9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:05 PM
http://i57.tinypic.com/o79a9u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:06 PM
http://i62.tinypic.com/2jb4qd2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:07 PM
http://i59.tinypic.com/dop54y.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:08 PM
http://i59.tinypic.com/2akdwyp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:09 PM
http://i58.tinypic.com/2rzc5f8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:12 PM
http://i61.tinypic.com/9h2k9t.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 01:14 PM
http://i58.tinypic.com/15ydfup.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd October 2014, 03:42 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' திரியினை படித்து விட்டு தன்னுடைய கருத்தை

தெரிவித்து இருந்தால் .....ஒரு கற்பனை பதிவு
http://i58.tinypic.com/6glbg0.jpg

என் இனிய ரத்தத்தின் ரத்தமான மையம் திரியில் பதிவுகள் வழங்கி கொண்டிருக்கும் என் அன்பு உள்ளங்களே

என் மீது இவ்வளவு அளவு கடந்த பாசம் வைத்து என்னுடைய திரைப்பட வரலாற்றையும் , அரசியல்

வெற்றிகளையும் பற்றிய கட்டுரைகள் , ஆவணங்கள் , செய்திகள் என்று தொடர்ந்து பதிவிட்டு எனக்கு பெருமைகள்

சேர்த்து வரும் உங்களை பற்றி ஓரிரு வரிகள் பாராட்ட நினைக்கிறேன் .


பேராசிரியர் திரு செல்வகுமார் - என்னுடைய முரட்டு பக்தன் . சிறந்த உழைப்பாளி .ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீட்டில் அவர் காட்டிய வேகம் அசூரம் .என் நெஞ்செமெல்லாம் நிறைந்த பண்பாளர் .

திருப்பூர் ரவிச்சந்திரன் - மென்மையான மனிதர் .என்னுடைய நிழற் படங்கள் பலவற்றை தன்னுடைய கை வண்ணத்தில் புதிய டிசைனில் வடிவமைத்த சிந்தனை சிற்பி . சிறந்த உழைப்பாளர் .

சேலம் திரு ஜெய் சங்கர் - மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றும் அருமை நண்பர் . இரவு பகல் பாராமல் உழைக்கும் நண்பர் . என்னுடைய திரை உலக செய்திகளை அழகாக படம் பிடித்து காட்டியவர் . அவர் மகனும் என் ரசிகன் என்பது அறிந்து மிக்க மிகழ்ச்சி .

புதுவை திரு கலிய பெருமாள் - அரசு பணிகளுக்கிடையே என்னுடைய திரை உலக வரலாற்றையும் , அரசியல் வரலாற்றையும் உடனுக்குடன் மையம் திரியில் பதிவிடும் சிறந்த நெறியாளர் .

வேலூர் திரு ராமமூர்த்தி - அடேயப்பா ... இவரின் காமிரா - இரு சக்கர வாகனம் .... ஒரு மாவட்டத்தை சுற்றி இரவும் பகலும் என் படங்கள் படம் பிடித்து உடனே இனைய தளத்திலும் பதிவிட்டு சாதனை புரிந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் .இன்னும் பல அதிசயங்கள் நிகழ்த்த போகிற வெற்றியாளர் .

சென்னை திரு ரூப் குமார் - பல வருடங்களாக ஸ்ரீ எம்ஜிஆர் .காம் நடத்தும் சிறந்த பண்பாளர். அமைதியானவர் . இவரின் பதிவுகள் , கட்டுரைகள் , ஆங்கில பதிவுகள் -மிகவும் அருமை . மறக்க முடியாத என் ரசிகர் .

திரு லோகநாதன் - வங்கியில் பணி புரிந்தாலும் இவர் கால்கள் என்றுமே என்னுடைய படம் ஓடும் அரங்கங்களுக்கும் , என்னுடைய போஸ்டர் , கடவுட் , பதாகைகள் கண்டவுடன் நேரில் சென்று படம் பிடித்து உடனே திரிக்கு அனுப்பி வைக்கும் அழகே அழகு .நல்ல உழைப்பாளி . இவரை பல முறை ஆல்பர்ட் அரங்கில் பார்த்திருக்கிறேன் .


திரு யுகேஷ் பாபு - இன்றைய தலைமுறை ரசிகர் . என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளவர் . அவர் தந்தையும் என்னுடைய தீவிர ரசிகர் . 11 வது பாகத்தை துவக்கிய உழைப்பாளி . வாழ்த்துகிறேன் .

திரு சைலேஷ் பாசு - கடல் கடந்து வாழும் என் அபிமான ரசிகர் .இவரின் கை வண்ணத்தில் என்னுடைய பல படங்களின் பஞ்ச் வசனங்களை அழகாக வெட்டி , ஒட்டி பரவசபடுத்திய கலை உள்ளம் படைத்த பண்பாளர் .

திரு பிரதீப் பாலு - என் அன்பு பேரன் . என்னுடைய வரலாற்றை வீடியோ வாக தயாரித்து வரும் இளம் வாலிபர் .அபூர்வ படங்களை திரிக்கி வழங்கி வரும் புதுமை விரும்பி .

திரு தெனாலி ராஜன் - வீடியோ தொகுப்பாளி . கடின உழைப்பாளி . பாராட்டுக்குரியவர் .

திரு கலைவேந்தன் - தென்றலாய் உருவாகி , புயலாக பதிவுகளை வீசும் திறமையாளர் . நல்ல ரசிகர் . ஒரு காட்சியை வைத்து இவர் விவரிக்கும் பாங்கே ஒரு தனி அழகு . ஓட்டல் துசிதானி -மறக்க முடியாது திரு கலைவேந்தன் .இன்னும் உங்களிடமிருந்து சுவையான பல பதிவுகளை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன் .


புதியதாய் இணைந்துள்ள திரு கோவிந்தராஜ் மற்றும் திரு சந்திரசேகர் இருவரின் பதிவுகளை படித்த பின்னர் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் .

விடுபட்ட சில ரசிகர்களின் பெயர்களையும் அவர்களை பற்றியும் அடுத்த மடலில் சொல்லுகிறேன்

விரைவில் சந்திப்போம்

அன்புடன்

உங்கள் எம்ஜிஆர் .

Stynagt
3rd October 2014, 03:56 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' திரியினை படித்து விட்டு தன்னுடைய கருத்தை

தெரிவித்து இருந்தால் .....ஒரு கற்பனை பதிவு
http://i58.tinypic.com/6glbg0.jpg

என் இனிய ரத்தத்தின் ரத்தமான மையம் திரியில் பதிவுகள் வழங்கி கொண்டிருக்கும் என் அன்பு உள்ளங்களே

என் மீது இவ்வவளவு அளவு கடந்த பாசம் வைத்து என்னுடைய திரைப்பட வரலாற்றையும் , அரசியல்

வெற்றிகளையும் பற்றிய கட்டுரைகள் , ஆவணங்கள் , செய்திகள் என்று தொடர்ந்து பதிவிட்டு எனக்கு பெருமைகள்

சேர்த்து வரும் உங்களை பற்றி ஓரிரு வரிகள் பாராட்ட நினைக்கிறேன் .


பேராசிரியர் திரு செல்வகுமார் - என்னுடைய முரட்டு பக்தன் . சிறந்த உழைப்பாளி .ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீட்டில் அவர் காட்டிய வேகம் அசூரம் .என் நெஞ்செமெல்லாம் நிறைந்த பண்பாளர் .

திருப்பூர் ரவிச்சந்திரன் - மென்மையான மனிதர் .என்னுடைய நிழற் படங்கள் பலவற்றை தன்னுடைய கை வண்ணத்தில் புதிய டிசைனில் வடிவமைத்த சிந்தனை சிற்பி . சிறந்த உழைப்பாளர் .

சேலம் திரு ஜெய் சங்கர் - மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றும் அருமை நண்பர் . இரவு பகல் பாராமல் உழைக்கும் நண்பர் . என்னுடைய திரை உலக செய்திகளை அழகாக படம் பிடித்து காட்டியவர் . அவர் மகனும் என் ரசிகன் என்பது அறிந்து மிக்க மிகழ்ச்சி .

புதுவை திரு கலிய பெருமாள் - அரசு பணிகளுக்கிடையே என்னுடைய திரை உலக வரலாற்றையும் , அரசியல் வரலாற்றையும் உடனுக்குடன் மையம் திரியில் பதிவிடும் சிறந்த நெறியாளர் .

வேலூர் திரு ராமமூர்த்தி - அடேயப்பா ... இவரின் காமிரா - இரு சக்கர வாகனம் .... ஒரு மாவட்டத்தை சுற்றி இரவும் பகலும் என் படங்கள் படம் பிடித்து உடனே இனைய தளத்திலும் பதிவிட்டு சாதனை புரிந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் .இன்னும் பல அதிசயங்கள் நிகழ்த்த போகிற வெற்றியாளர் .

சென்னை திரு ரூப் குமார் - பல வருடங்களாக ஸ்ரீ எம்ஜிஆர் .காம் நடத்தும் சிறந்த பண்பாளர். அமைதியானவர் . இவரின் பதிவுகள் , கட்டுரைகள் , ஆங்கில பதிவுகள் -மிகவும் அருமை . மறக்க முடியாத என் ரசிகர் .

திரு லோகநாதன் - வங்கியில் பணி புரிந்தாலும் இவர் கால்கள் என்றுமே என்னுடைய படம் ஓடும் அரங்கங்களுக்கும் , என்னுடைய போஸ்டர் , கடவுட் , பதாகைகள் கண்டவுடன் நேரில் சென்று படம் பிடித்து உடனே
திரிக்கு அனுப்பி வைக்கும் அழகே அழகு .நல்ல உழைப்பாளி . இவரை பல முறை ஆல்பர்ட் அரங்கில் பார்த்திருக்கிறேன் .

திரு யுகேஷ் பாபு - இன்றைய தலைமுறை ரசிகர் . என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளவர் . அவர் தந்தையும் என்னுடைய தீவிர ரசிகர் . 11 வது பாகத்தை துவக்கிய உழைப்பாளி . வாழ்த்துகிறேன் .

திரு சைலேஷ் பாசு - கடல் கடந்து வாழும் என் அபிமான ரசிகர் .இவரின் கை வண்ணத்தில் என்னுடைய பல படங்களின் பஞ்ச் வசனங்களை அழகாக வெட்டி , ஒட்டி பரவசபடுத்திய கலை உள்ளம் படைத்த பண்பாளர் .

திரு பிரதீப் பாலு - என் அன்பு பேரன் . என்னுடைய வரலாற்றை வீடியோ வாக தயாரித்து வரும் இளம் வாலிபர் .அபூர்வ படங்களை திரிக்கி வழங்கி வரும் புதுமை விரும்பி .

திரு தெனாலி ராஜன் - வீடியோ தொகுப்பாளி . கடின உழைப்பாளி . பாராட்டுக்குரியவர் .

திரு கலைவேந்தன் - தென்றலாய் உருவாகி , புயலாக பதிவுகளை வீசும் திறமையாளர் . நல்ல ரசிகர் . ஒரு காட்சியை
வைத்து இவர் விவரிக்கும் பாங்கே ஒரு தனி அழகு . ஓட்டல் துசிதானி -மறக்க முடியாது திரு கலைவேந்தன் .இன்னும் உங்களிடமிருந்து சுவையான பல பதிவுகளை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன் .

புதியதாய் இணைந்துள்ள திரு கோவிந்தராஜ் மற்றும் திரு சந்திரசேகர் இருவரின் பதிவுகளை படித்த பின்னர் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் .

விடுபட்ட சில ரசிகர்களின் பெயர்களையும் அவர்களை பற்றியும் அடுத்த மடலில் சொல்லுகிறேன்

விரைவில் சந்திப்போம்

அன்புடன்

உங்கள் எம்ஜிஆர் .


ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள் திரு..வினோத் சார்.

இந்த மையம் என்னும் கடலில், மக்கள் திலகம் திரி என்னும் கப்பலை மாலுமிகளாகிய எங்களுடன், கப்பலை நிதானமாகவும், சிறப்பாகவும் வெற்றியுடன் செலுத்தும் தளபதி என்று திரு வினோத் அவர்களை புரட்சித்தலைவர் சொல்வது எங்களுக்கு கேட்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 04:05 PM
http://i61.tinypic.com/1190x0h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 04:18 PM
ஆறுதல் கூறி அரவணைப்பதில் இவருக்கு நிகர் யார்

http://i57.tinypic.com/358uo42.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 04:22 PM
http://i57.tinypic.com/28v6ips.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 04:24 PM
http://i57.tinypic.com/2ibnptd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 04:26 PM
http://i60.tinypic.com/15my892.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
3rd October 2014, 04:40 PM
ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள் திரு..வினோத் சார்.

இந்த மையம் என்னும் கடலில், மக்கள் திலகம் திரி என்னும் கப்பலை மாலுமிகளாகிய எங்களுடன், கப்பலை நிதானமாகவும், சிறப்பாகவும் வெற்றியுடன் செலுத்தும் தளபதி என்று திரு வினோத் அவர்களை புரட்சித்தலைவர் சொல்வது எங்களுக்கு கேட்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

You are absolutely right kaliyaperumal sir. Vinodh sir, amidst his tight and busy shcedule of official work and duties outside, he is taking much strain and pain in posting the news and pictures with keen interest to spread the name and fame of our beloved god m.g.r.


But for his hard efforts, this thread would not have gone with high speed and flying with colours.

He is the main cause for creating history and achievement of M.T. Thread in short span of time.

MAKKAL THILAGAM's Great Blessings are always there on Vinoth sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd October 2014, 04:53 PM
''ஏமாற்றம் ''- விரக்தியின் உச்ச கட்டம் .சிலரின் மன நிலையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் -தங்களை
சமாதானம் செய்து கொள்ள வெற்றியாளர்களின் சாதனைகளை கொச்சை படுத்தி மகிழும் அவல நிலை .
மனதளவில் பாதிக்கப்பபட்டவர்களின் பரிதாப நிலை .ஜாதி -இன -மொழி பேதங்களை இடையே புகுத்தி கற்பனை வளத்தில் வார்த்தை அலங்காரம் செய்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளும் படித்தவர்களின் மன நிலை கண்டு
பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? சரித்திரத்தில் பதிந்து விட்ட சாதனைகளை எந்த காலத்திலும் மாற்ற முடியாது .

TRUE ! TRUE ! TRUE ! You are Right Vinoth Sir. A message at the Approrpiate time.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd October 2014, 05:02 PM
http://i59.tinypic.com/dop54y.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

SUPER Kaliyaperumal Sir !

Thanks for your posting this NICE & LOVELY PHOTOGRAPH OF ANNAI JANAKI WITH OUR BELOVED GOD M.G.R.

Also Thanking Vinoth Sir for his rare un-seen Images posted.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
3rd October 2014, 05:16 PM
http://i61.tinypic.com/2u47km1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 05:17 PM
http://i61.tinypic.com/2rwxle8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 05:19 PM
http://i58.tinypic.com/sz97h5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 06:03 PM
SUPER STILL - THALAIVA....

http://i61.tinypic.com/156xuo4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 06:05 PM
SINDHANAI SIRPI

http://i60.tinypic.com/33epi15.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2014, 06:12 PM
http://i58.tinypic.com/2dazs0o.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd October 2014, 06:28 PM
THANKS PAMMALAR SIR
http://i58.tinypic.com/anl9jr.jpg

Russellzlc
3rd October 2014, 07:32 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், திரு. கலியபெருமாள் சார் வெளியிட்ட தலைவரின் அரிய புகைப்படங்கள் தொகுப்பு, பொக்கிஷம். தலைவர் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் திரு.லோகநாதன் சார், கோவை தலைவரின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடும் திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோருக்கு நன்றி. திரு.ராமமூர்த்தி சார் பதிவிட்டுள்ள உரிமைக்குரல் ஸ்டில் சூப்பர்.

திரு.எஸ்.வி.சார், விரக்தியாளர்களின் மன நிலையை தாங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய விதம் நன்று. சின்னப்பா தேவர், பந்துலு, வேலுமணி, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தொடர்ந்து தலைவரை வைத்து படம் எடுத்து லாபம் பார்த்தது மட்டுமல்ல. இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அவரது படங்கள் காமதேனுவாக உள்ளன. தலைவரின் படங்களை இன்றும் ரசிகர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கின்றனர். ஆனால், மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கும் பொறுமை அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை அந்தந்த நடிகர்களின் ரசிகர்களே ஒப்புக் கொள்வார்கள்; ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். (இதுபோன்ற சம்பவங்களுக்கு சமீபத்தில் கூட ஆதாரங்கள் உண்டு)

நமது திரியில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்கள் திரு. கோவிந்தராஜன், திரு.சந்திரசேகர் ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். திரியில் பங்கு பெறும் தலைவரின் பக்தர்கள் அதிகரிப்பது மகிழ்ச்சி. முக்கியமாக, மற்றவர்கள் நம்மைப் பற்றி ரகசியமாக பேசிக் கொள்ளும்போது கூட பாராட்டுவது நமது ஒற்றுமையை. பிறர் நம்மை தூற்றும்போது இருப்பதை விட போற்றும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம். எனினும், இப்போது போல எப்போதுமே நாம் ஒற்றுமையுடன் இருக்க தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு. காரணம், நம் யாருக்குமே தலைவரின் புகழை காப்பதுதான் முக்கியமே தவிர, நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அறவே கிடையாது. அந்த வகையில், நமது திரியில் புதிதாக சேர்ந்திருக்கும் நான்கு கரங்களும் புரட்சித் தலைவரின் புகழ்த் தேரை இழுப்பதில் இணையட்டும். வாருங்கள் தோழர்களே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd October 2014, 07:35 PM
திரு. எஸ்.வி. சார். தாங்கள் அளித்துள்ள மக்கள் திலகமும் மாதங்களின் முக்கிய நிகழ்வுகளும் பட்டியல் அற்புதம். அந்த பட்டியலில் விடுபட்ட சிலவற்றில் (எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவரை) இதையும் சேர்க்கலாம்.

ஜனவரி: தோட்டாவுக்கு டாட்டா காட்டி இரண்டாவது பிறவி எடுத்தது (1967). தலைவர் நடித்த கடைசி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வெளியானது (1978)
பிப்ரவரி: முப்பிறவி கண்ட முதல்வர் மூன்றாம் முறையாக பதவியேற்றது. (1985)
ஜூன் : தலைவர் இரண்டாம் முறையாக முதல்வரானது. (1980). உலகத்துக்கே முன்மாதிரியான சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியது. (1982)
செப்டம்பர் : பேரறிஞர் அண்ணா பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்பு. 75 புறாக்களை பறக்கவிட்டார். ராஜராஜ சோழன் (இவன் வெற்றி வீரன்.... மாமன்னன்) சதய விழாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் தஞ்சை கோயிலில் கலந்து கொண்டது.
டிசம்பர்: சென்னையில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் நேரு சிலை திறப்பு நிகழ்ச்சி. இதுதான் தலைவரின் கடைசி பொது நிகழ்ச்சி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
3rd October 2014, 08:18 PM
மக்கள்திலகம் திரியின்நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

Russelldvt
3rd October 2014, 09:26 PM
mgr vaalka....

Scottkaz
3rd October 2014, 09:32 PM
நமது திரியின் புதிய வரவு திரு முத்தையன் அம்மு அவர்களை மக்கள்திலகம் திரியின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன், தங்களின் பதிவுகள் அனைத்தும் தலைவரின் புகழ் பாடும் என்பதில் மிக்க சந்தோசம் அடைகிறேன்
http://i57.tinypic.com/ykqko.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 09:45 PM
வினோத் சார் என்னை கண்ணீரில் ஆழ்த்தி விட்டீர்கள் நீண்ட நேரம் ஆனது நான் பழைய நிலைமையை அடைவதற்கு என்னுடைய மனைவி எனக்கு ஆறுதல்சொன்னார்கள்
அற்புதம் அற்புதம் நன்றி வினோத் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' திரியினை படித்து விட்டு தன்னுடைய கருத்தை

தெரிவித்து இருந்தால் .....ஒரு கற்பனை பதிவு
http://i58.tinypic.com/6glbg0.jpg

என் இனிய ரத்தத்தின் ரத்தமான மையம் திரியில் பதிவுகள் வழங்கி கொண்டிருக்கும் என் அன்பு உள்ளங்களே

என் மீது இவ்வளவு அளவு கடந்த பாசம் வைத்து என்னுடைய திரைப்பட வரலாற்றையும் , அரசியல்

வெற்றிகளையும் பற்றிய கட்டுரைகள் , ஆவணங்கள் , செய்திகள் என்று தொடர்ந்து பதிவிட்டு எனக்கு பெருமைகள்

சேர்த்து வரும் உங்களை பற்றி ஓரிரு வரிகள் பாராட்ட நினைக்கிறேன் .


பேராசிரியர் திரு செல்வகுமார் - என்னுடைய முரட்டு பக்தன் . சிறந்த உழைப்பாளி .ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீட்டில் அவர் காட்டிய வேகம் அசூரம் .என் நெஞ்செமெல்லாம் நிறைந்த பண்பாளர் .

திருப்பூர் ரவிச்சந்திரன் - மென்மையான மனிதர் .என்னுடைய நிழற் படங்கள் பலவற்றை தன்னுடைய கை வண்ணத்தில் புதிய டிசைனில் வடிவமைத்த சிந்தனை சிற்பி . சிறந்த உழைப்பாளர் .

சேலம் திரு ஜெய் சங்கர் - மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றும் அருமை நண்பர் . இரவு பகல் பாராமல் உழைக்கும் நண்பர் . என்னுடைய திரை உலக செய்திகளை அழகாக படம் பிடித்து காட்டியவர் . அவர் மகனும் என் ரசிகன் என்பது அறிந்து மிக்க மிகழ்ச்சி .

புதுவை திரு கலிய பெருமாள் - அரசு பணிகளுக்கிடையே என்னுடைய திரை உலக வரலாற்றையும் , அரசியல் வரலாற்றையும் உடனுக்குடன் மையம் திரியில் பதிவிடும் சிறந்த நெறியாளர் .

வேலூர் திரு ராமமூர்த்தி - அடேயப்பா ... இவரின் காமிரா - இரு சக்கர வாகனம் .... ஒரு மாவட்டத்தை சுற்றி இரவும் பகலும் என் படங்கள் படம் பிடித்து உடனே இனைய தளத்திலும் பதிவிட்டு சாதனை புரிந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் .இன்னும் பல அதிசயங்கள் நிகழ்த்த போகிற வெற்றியாளர் .

சென்னை திரு ரூப் குமார் - பல வருடங்களாக ஸ்ரீ எம்ஜிஆர் .காம் நடத்தும் சிறந்த பண்பாளர். அமைதியானவர் . இவரின் பதிவுகள் , கட்டுரைகள் , ஆங்கில பதிவுகள் -மிகவும் அருமை . மறக்க முடியாத என் ரசிகர் .

திரு லோகநாதன் - வங்கியில் பணி புரிந்தாலும் இவர் கால்கள் என்றுமே என்னுடைய படம் ஓடும் அரங்கங்களுக்கும் , என்னுடைய போஸ்டர் , கடவுட் , பதாகைகள் கண்டவுடன் நேரில் சென்று படம் பிடித்து உடனே திரிக்கு அனுப்பி வைக்கும் அழகே அழகு .நல்ல உழைப்பாளி . இவரை பல முறை ஆல்பர்ட் அரங்கில் பார்த்திருக்கிறேன் .


திரு யுகேஷ் பாபு - இன்றைய தலைமுறை ரசிகர் . என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளவர் . அவர் தந்தையும் என்னுடைய தீவிர ரசிகர் . 11 வது பாகத்தை துவக்கிய உழைப்பாளி . வாழ்த்துகிறேன் .

திரு சைலேஷ் பாசு - கடல் கடந்து வாழும் என் அபிமான ரசிகர் .இவரின் கை வண்ணத்தில் என்னுடைய பல படங்களின் பஞ்ச் வசனங்களை அழகாக வெட்டி , ஒட்டி பரவசபடுத்திய கலை உள்ளம் படைத்த பண்பாளர் .

திரு பிரதீப் பாலு - என் அன்பு பேரன் . என்னுடைய வரலாற்றை வீடியோ வாக தயாரித்து வரும் இளம் வாலிபர் .அபூர்வ படங்களை திரிக்கி வழங்கி வரும் புதுமை விரும்பி .

திரு தெனாலி ராஜன் - வீடியோ தொகுப்பாளி . கடின உழைப்பாளி . பாராட்டுக்குரியவர் .

திரு கலைவேந்தன் - தென்றலாய் உருவாகி , புயலாக பதிவுகளை வீசும் திறமையாளர் . நல்ல ரசிகர் . ஒரு காட்சியை வைத்து இவர் விவரிக்கும் பாங்கே ஒரு தனி அழகு . ஓட்டல் துசிதானி -மறக்க முடியாது திரு கலைவேந்தன் .இன்னும் உங்களிடமிருந்து சுவையான பல பதிவுகளை படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன் .


புதியதாய் இணைந்துள்ள திரு கோவிந்தராஜ் மற்றும் திரு சந்திரசேகர் இருவரின் பதிவுகளை படித்த பின்னர் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் .

விடுபட்ட சில ரசிகர்களின் பெயர்களையும் அவர்களை பற்றியும் அடுத்த மடலில் சொல்லுகிறேன்

விரைவில் சந்திப்போம்

அன்புடன்

உங்கள் எம்ஜிஆர் .
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 09:47 PM
அட்டகாசமான பதிவு கலைவேந்தன் சார்

நண்பர்களுக்கு வணக்கம்.

திரு.எஸ்.வி.சார், திரு. கலியபெருமாள் சார் வெளியிட்ட தலைவரின் அரிய புகைப்படங்கள் தொகுப்பு, பொக்கிஷம். தலைவர் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் திரு.லோகநாதன் சார், கோவை தலைவரின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடும் திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோருக்கு நன்றி. திரு.ராமமூர்த்தி சார் பதிவிட்டுள்ள உரிமைக்குரல் ஸ்டில் சூப்பர்.

திரு.எஸ்.வி.சார், விரக்தியாளர்களின் மன நிலையை தாங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய விதம் நன்று. சின்னப்பா தேவர், பந்துலு, வேலுமணி, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் தொடர்ந்து தலைவரை வைத்து படம் எடுத்து லாபம் பார்த்தது மட்டுமல்ல. இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அவரது படங்கள் காமதேனுவாக உள்ளன. தலைவரின் படங்களை இன்றும் ரசிகர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கின்றனர். ஆனால், மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கும் பொறுமை அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை அந்தந்த நடிகர்களின் ரசிகர்களே ஒப்புக் கொள்வார்கள்; ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். (இதுபோன்ற சம்பவங்களுக்கு சமீபத்தில் கூட ஆதாரங்கள் உண்டு)

நமது திரியில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்கள் திரு. கோவிந்தராஜன், திரு.சந்திரசேகர் ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். திரியில் பங்கு பெறும் தலைவரின் பக்தர்கள் அதிகரிப்பது மகிழ்ச்சி. முக்கியமாக, மற்றவர்கள் நம்மைப் பற்றி ரகசியமாக பேசிக் கொள்ளும்போது கூட பாராட்டுவது நமது ஒற்றுமையை. பிறர் நம்மை தூற்றும்போது இருப்பதை விட போற்றும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம். எனினும், இப்போது போல எப்போதுமே நாம் ஒற்றுமையுடன் இருக்க தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு. காரணம், நம் யாருக்குமே தலைவரின் புகழை காப்பதுதான் முக்கியமே தவிர, நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அறவே கிடையாது. அந்த வகையில், நமது திரியில் புதிதாக சேர்ந்திருக்கும் நான்கு கரங்களும் புரட்சித் தலைவரின் புகழ்த் தேரை இழுப்பதில் இணையட்டும். வாருங்கள் தோழர்களே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd October 2014, 09:49 PM
என்னை இந்த பதிவிற்கு அறிமுகம் செய்த நண்பர் எம்ஜியார் ராமமூர்த்திக்கு என் நன்றி

Scottkaz
3rd October 2014, 09:50 PM
அருமையான பொக்கிஷம் கலியபெருமாள் சார்

http://i60.tinypic.com/15my892.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 09:53 PM
பொக்கிஷமான பதிவுகள் நன்றி வினோத் சார்

http://i58.tinypic.com/idtc3d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd October 2014, 09:54 PM
3588நன்றி

Russelldvt
3rd October 2014, 10:08 PM
http://i60.tinypic.com/4jori9.jpg nantri

Scottkaz
3rd October 2014, 10:08 PM
http://i62.tinypic.com/2edp09f.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd October 2014, 10:12 PM
http://i62.tinypic.com/2edp09f.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
super still fr..

Scottkaz
3rd October 2014, 10:13 PM
மிக்க நன்றி சார்

http://i60.tinypic.com/4jori9.jpg nantri

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
3rd October 2014, 10:42 PM
http://youtu.be/nhVztpWRldY
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
3rd October 2014, 10:44 PM
சென்னை மகாலட்சுமியில் இன்று (03/10/2014) முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "அலிபாபாவும் 40 திருடர்களும் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது . அதன் சுவரொட்டிகளை காண்க.:

http://i57.tinypic.com/11rroky.jpg

fidowag
3rd October 2014, 10:45 PM
http://i62.tinypic.com/2hpqgqr.jpg

fidowag
3rd October 2014, 10:47 PM
http://i58.tinypic.com/a57sky.jpg

fidowag
3rd October 2014, 10:48 PM
http://i58.tinypic.com/xc0sw2.jpg

fidowag
3rd October 2014, 10:49 PM
http://i60.tinypic.com/32zl76e.jpg

Scottkaz
3rd October 2014, 10:57 PM
என் உள்ளத்தை கவர்ந்த பாடல்

http://youtu.be/irdVkVXjaKI
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
3rd October 2014, 11:00 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -11ல் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டுள்ள திரு.முத்தையன் அம்மு அவர்களின் வரவு நல்வரவு ஆகுக.

தங்களிடமிருந்து மக்கள் திலகம் புகழ் பாடும் செய்திகள்,புகைப்படங்கள் , ஆவணங்கள் ஆகியன அதிகம்
பதிவிடப்படும் என்கிற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்.

மக்கள் தீர்ப்பை ஏற்று மக்களை வழி நடத்திய மக்கள் திலகத்தின் மகோன்னத புகழ் ஓங்குக !


http://i60.tinypic.com/25zjk35.jpg


ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர் ,
அனைத்துலக எம்.ஜி.ஆர். .பொதுநல சங்கம் .

Scottkaz
3rd October 2014, 11:06 PM
http://i60.tinypic.com/152gbyu.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
3rd October 2014, 11:35 PM
நண்பர் திரு. வினோத் அவர்களே, தமிழை மழை போல் பொழியும் சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் புகைப்படங்கள் , மற்றும் புரட்சி தலைவரின் பல அரிய புகைப்படங்கள் பதிவுகள் நன்று. புகைப்படங்களில் மற்றவர் பெயர்களை பதிவிடல் என் போன்றோருக்கு அறிந்திட நலம்.

மக்கள் திலகமும் , மாதங்களும் தொகுப்பு அருமை.

மக்கள் திலகம் திரி பற்றி எம்.ஜி.ஆர். அவர்களின் கற்பனை வளம் ,கருத்துக்கள் அபாரம் .குடும்ப , அலுவலக அலுவல்களுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம்
திரியில் பதிவிடும் , உழைப்பின் பாங்கு மனதை நெருடுகிறது.


நண்பர் திரு. ரவி அவர்களே, தங்களின் கோவை- டிலைட்டில்
தர்மம் தலை காக்கும் படசெய்தி , மதுரை-மீனாட்சியில்
மாட்டுக்கார வேலன் செய்தி -தகவல்களுக்கு நன்றி.


நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .தங்களின் பழைய புகைப்படங்கள் பதிவு அருமை. அதே வேளையில் புகைப்படங்களில் புரட்சி தலைவர் தவிர மற்றவர் பெயர்களை தயவு செய்து குறிப்பிடவும் (தெரிந்தால் ).புரட்சி தலைவர் யாருக்கு அஞ்சலி செலுத்துகிறார் . யாருக்கு ஆறுதல் கூறுகிறார் .
என்று புரியவில்லை.குரூப் புகைப்படம் எப்போது, எந்த நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டது -என்கிற விவரம் தெரிவித்தல் நன்று.


நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு, எனது பதிவுகள் குறித்து பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி.

ஒரு தாய் மக்கள் நாமென்போம்.
ஒன்றே எங்கள் குலம் என்போம் .
தலைவர் எம்.ஜி.ஆர். தானென்போம்.-ஒற்றுமையாய்
அவர் புகழ்பாடுவதே எங்கள் வாழ்வென்போம் .


நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களே, அலிபாபாஜியின் புகைப்படங்கள் பதிவிற்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
4th October 2014, 08:36 AM
http://i60.tinypic.com/3447144.jpg

fidowag
4th October 2014, 08:38 AM
http://i58.tinypic.com/2zquaup.jpg

Richardsof
4th October 2014, 08:55 AM
மக்கள் திலகத்துடன் பல குண சித்திர நடிகர்கள் , வில்லன் நடிகர்கள் நடித்திருந்தாலும் மக்கள் திலகத்திற்கு மாமனாராக நடித்த நடிகர்கள் - படங்கள் பட்டியல் . [ ஒரு வித்தியாசமான அலசல் ]
எஸ்.வி சக்ஸ்ரநாமம் -ஆனந்த ஜோதி - தேவிகா
எம்.என் நம்பியார் .- காவல்காரன் - ஜெயலலிதா
எஸ்.ஏ அசோகன் - நல்ல நேரம் - கே .ஆர் .விஜயா
எஸ்.வி .ராமதாஸ் - படகோட்டி - சரோஜாதேவி
வி எஸ் ராகவன் - உரிமைக்குரல் - லதா
ரங்கா ராவ் - எங்க வீட்டு பிள்ளை - சரோஜாதேவி
எம் .ஆர் .ராதா - வேட்டைக்காரன் - சாவித்திரி
வி.கே . ராமசாமி - குமரி கோட்டம் - ஜெயலலிதா
எஸ்.வி .நாகையா - பறக்கும் பாவை -சரோஜாதேவி
எஸ்.வி.சுப்பையா - தாலி பாக்கியம் - சரோஜாதேவி
சந்தானம் - ரகசிய போலீஸ் 115-ஜெயலலிதா
மேஜர் சுந்தரராஜன் - தேடி வந்த மாப்பிள்ளை -ஜெயலலிதா
எஸ்,ஏ .கண்ணன் - ஊருக்கு உழைப்பவன் - வாணிஸ்ரீ
டி .கே .பகவதி - சங்கே முழங்கு - லக்ஷ்மி .

Richardsof
4th October 2014, 09:16 AM
WELCOME TO MAKKAL THILAGAM MGR - THREAD. THIRU MUTHTHAIYAN SIR

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/32-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/32-1.jpg.html)

Stynagt
4th October 2014, 11:37 AM
http://i58.tinypic.com/331ooqe.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2014, 11:44 AM
http://i60.tinypic.com/wch0l2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2014, 11:49 AM
http://i60.tinypic.com/uwoqx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2014, 11:51 AM
http://i62.tinypic.com/2s91ywx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2014, 11:53 AM
http://i62.tinypic.com/219s7zl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2014, 11:58 AM
http://i60.tinypic.com/2q1rywi.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2014, 12:32 PM
http://i62.tinypic.com/9lhimq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
4th October 2014, 01:24 PM
http://i57.tinypic.com/ou4p75.jpg

ujeetotei
4th October 2014, 01:45 PM
It is good to hear that MGR's bodyguard K.P.Ramakrishnan's son Govindarajan has logged into Makkal Thilagam thread, you are welcome sir.

ujeetotei
4th October 2014, 01:46 PM
Welcome MGR Devotee Muthaiyan to Makkal Thilagam thread. I expect many creative posts from you sir.

I also welcome Chandrasekar Sir. Expecting many posts from you.

Richardsof
4th October 2014, 01:55 PM
SUPER STILL

NAN ANAYAITTAL

http://i61.tinypic.com/b9ydi.jpg

Russellisf
4th October 2014, 02:31 PM
WELCOME MR.CHANDRASEKARAN AND SOUNDARAJAN


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps09ef7a52.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps09ef7a52.jpg.html)

Russellisf
4th October 2014, 02:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsb05a0f3f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsb05a0f3f.jpg.html)

தெருத்தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்.

பதவி வரும் போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும், பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா.

நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் என்று நினைத்தால் நன்மை உனக்கு

ஒர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது,
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது

ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறி கொண்டு பிள்ளை வளர்கையில் நாடும் நலம் பெறலாம்.

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்.

அறிவில் தெளிவிருக்கு நம் உடம்பில் வலுவிருக்கு
மனதில் துணிவிருக்கு தன் மானமும் துணையிருக்கு
நடந்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம்
நேர்வழி சென்றால் பயமேது.

மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினிலொன்று பார்த்து விடு

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் இண்டு ஒவ்வொரு மனிதன்
உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி.

எம்.ஜீ.ஆரின் நல்ல கொள்கைகளை, கருத்துக்களை, உயர்ந்த நோக்கங்களை, தனதாக்கி உண்மையாக வாழ்வில் பின்பற்றுவோர்க்கு சோதனைகள் சாதனைகளாகும்.

Russellisf
4th October 2014, 02:38 PM
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு !
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு !
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மீண்டும் தர்மமே வெல்லும் !

Russellisf
4th October 2014, 02:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/D_zps575685dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/D_zps575685dc.jpg.html)

Russellisf
4th October 2014, 03:16 PM
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு பாடல் எழுதியவர், கவிஞர் முத்துலிங்கம். இவருடைய சொந்த ஊர் சிவகங்கை. பெற்றோர்: சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள். சிவகங்கையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.

சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்'' என்ற கவிதை இதழில், இவருடைய முதல் கவிதை பிரசுரமாயிற்று.

1958-ல் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்'' படம் வெளிவந்தது. அந்த படம் பற்றி, சுரதா ஒரு கவிதைப்போட்டி நடத்தினார். "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும் ஓடோடி வாரா உயர் தமிழில்...'' என்று தொடங்கும் கவிதை எழுதி பரிசு பெற்றார், முத்துலிங்கம்.

இந்தப் பாடலைப் பார்த்த முத்துலிங்கத்தின் நண்பர்கள், "கவிதை நன்றாக இருக்கிறது. சுரதா மூலம் எம்.ஜி.ஆரை சந்தித்தால், நீயும் சினிமாவுக்குப் பாடல் எழுதலாம்'' என்று கூறினார்கள். நண்பர்கள் கொடுத்த ஆர்வம்தான், திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசையை முத்துலிங்கத்தின் உள்ளத்தில் வளரச் செய்தது.

படிப்பு முடிந்தது, திரைப்படக் கவிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் முத்துலிங்கம் சென்னைக்கு வந்தார். ஆனால், உடனடியாக அந்த ஆசை நிறைவேறவில்லையென்றாலும், "முரசொலி'' பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார்.

அப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தக் கட்டத்தில், வசனகர்த்தா பாலமுருகனின் நட்பு கிடைத்தது. அவர் முயற்சியால், டைரக்டர் மாதவனுக்கு சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' என்ற படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு, முத்துலிங்கத்துக்கு கிடைத்தது.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது இளையராஜா அவரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார்.

இளையராஜா போட்டுக்காட்டிய மெட்டுக்கு, முத்துலிங்கம் "தஞ்சாவூருச் சீமையிலே - கண்ணு தாவி வந்தேன் பொண்ணியம்மா'' என்ற பாடலை எழுதி, திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

இந்தப் படத்தில் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா ஆகியோர் நடித்தனர். விஜயகுமாருக்கு இது முதல் படம்.

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, முத்துலிங்கம் அ.தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு முத்துலிங்கம் சென்றார். எம்.ஜி.ஆர். மாடியில் இருந்தார். அவருடன் `இன்டர்காம்' டெலிபோனில் முத்துலிங்கம் பேசினார்.

"நீங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறீர்கள். மானேஜர் குஞ்சப்பனிடம் சொல்லி உங்களுக்குக் கொஞ்சம் பணம் தரச் சொல்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

அதற்கு முத்துலிங்கம், "பணம் வேண்டாம். எனக்கு வேலை கொடுங்கள்'' என்றார். "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறியும், முத்துலிங்கம் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.

முத்துலிங்கத்தின் மனதைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., தொடர்ந்து தன் படங்களில் பாட்டு எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த "உழைக்குமë கரங்கள்'' (1976) படத்துக்கு, முத்துலிங்கம் இரண்டு பாடல்கள் எழுதினார். "கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்'' என்று தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடினார். "முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?'' என்று இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது, "முத்துலிங்கம் பாடலில் மீட்டரும் சரியாக இருக்கிறது; மேட்டரும் சரியாக இருக்கிறது'' என்றார், விஸ்வநாதன்.

எம்.ஜி.ஆர். நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க'' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல் எழுதிக் கொண்டிருந்தார், முத்துலிங்கம். "ஏர்கண்டிஷன்'' அறையில் அவருக்கு சிந்தனையோட்டம் தடைபட்டது. எனவே, அறைக்கு வெளியே வந்து, அங்கிருந்த சவுக்குக் கன்றுகளை தொட்டபடி, பாடலுக்கான கருத்தை சிந்தித்துக் கொண்டே நடந்தார்.

அதைப்பார்த்த பட அதிபர், "என்னய்யா இவன்! மரத்தைப் பிடிக்கிறான், மட்டையைப் பிடிக்கிறான்! பல்லவியை படிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கூறினார்.

இது, முத்துலிங்கத்தின் காதில் விழுந்தது. "ஆம். நான் அதைப் பிடிப்பேன், இதைப்பிடிப்பேன். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து, உங்களுக்குப் பிடித்தபடி பல்லவியை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, கோபமாக வெளியேறினார்.

பின்னர் டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவரை சமாதானப்படுத்தினார்கள். "சினிமா உலகில், பலரும், பலவிதமாகப் பேசுவார்கள். அதற்காகக் கோபப்பட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாடல் எழுதுவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்'' என்றார்கள்.

அதன்பின் முத்துலிங்கம் எழுதிய பாட்டு, "சூப்பர்ஹிட்'' பாடலாக அமைந்தது.

அன்புக்கு நானடிமை - தமிழ்ப் பண்புக்கு நானடிமை - நல்ல கொள்கைக்கு நானடிமை - தொண்டர் கூட்டத்தில் நானடிமை - இதுவே அந்தப் பாடல்.

எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-

"எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். இசைக்கேற்றபடி கருத்துக்கள் வரவில்லையென்று கருதினால், பாடலை எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டமைக்கச் சொல்வார்.

``மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' படத்திற்குப் பாடல் எழுதும்போது, ஒரு காட்சிக்கான பாடலை, அவருக்கு மன நிறைவு ஏற்படும்வரை எழுத பலநாட்களாகி விட்டன.

"இதில் கவித்துவம் இருக்கிறது; கருத்துக்கள் இல்லை. இதில் கருத்துக்கள் இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. இதில் எல்லாம் இருக்கிறது என்றாலும், நான் நினைப்பது போல் இல்லை'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் குறை கூறிக் கொண்டே இருந்தார். `நான் நினைப்பதுபோல் இல்லை'யென்றால், என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார்.

அவர் சொல்லாமலேயே அவர் நினைப்பதை யார் புரிந்து கொண்டு எழுதுகிறார்களோ அவர்கள்தான் அவர் படத்தில் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியும். அப்படிப் புரிந்து கொண்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.

ஒரு நாள் அந்தப் படத்திற்குப் பாடல் எழுத வேண்டிய அந்தக் காட்சிக்கு சில மெட்டுக்களைப் போட்டு அதற்குப் பல்லவியும், அனுபல்லவியும் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள் என்னை எழுதச் சொன்னார். எழுதிய பிறகு அதை `டேப்'பில் அவரே பாடிப் பதிவு செய்து, மைசூரில் இதே படத்திற்காகப் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்து ஒப்புதல் வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.

அதை எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு "எல்லாமே நன்றாக இருக்கிறது. இதை இப்படியே ஒரு பாட்டாக்கி ஒலிப்பதிவு செய்து விடுங்கள்'' என்றார். அந்தப்பாடல் இதுதான்:

"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்''

இந்தப் பாடல், உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பக்கூடிய பாடல். அதே நேரம், இலங்கை வானொலியில் 1983-க்குப்பிறகு தடை செய்யப்பட்ட பாடல்! இந்தப்பாட்டின் இறுதியில் "வீரம் உண்டு வெற்றி உண்டு; விளையாடும் களம் இங்கே உண்டு; வா வா என் தோழா; பூனைகள் இனம் போலப் பதுங்குதல் இழிவாகும்; புலியினம் நீயெனில் பொருதிட வாராய்'' என்று எழுச்சியோடு சில வரிகள் வரும்.

இதனால் தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை.''

இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.

Russellisf
4th October 2014, 03:17 PM
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது, "இதுதான் பதில்'' என்றொரு படத்தை அவரே தயாரித்து இயக்குவதாக இருந்தார். அப்போது அவரைப் பார்க்கச் சென்றேன்.

"படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை அமைக்கிறார். நாளை மறுநாள் பாட்டு எழுதவேண்டும். சத்யா ஸ்டூடியோவுக்கு காலை 8 மணிக்கு வந்து விடுங்கள்'' என்றார். அதன்படி நான் சென்றேன்.

எம்.எஸ்.வி. அவர்கள் போட்ட டிïனுக்கு நான் பல்லவி எழுதினேன்.

"வண்ணப் பூஞ்சோலை; வாழ்க்கை பொன் மேடை. வளமோடு நீ வாழலாம்'' என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டு.

சரணத்திற்கான டிïனை மட்டும் வாசித்துக் காட்டுங்கள், என்றார், எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். "இந்தப் பாடல் நாளைக்கு ரிக்கார்டிங் ஆகவேண்டும். அதனால் இன்று இரவு 10 மணிக்கே எனக்குப் பாடலை எழுதிக்காட்டு என்றார், எம்.ஜி.ஆர்.

இரவு 10 மணிக்கு எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ'', "விக்கிரமாதித்தன்'' முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம்தாஸ் என் வீட்டிற்கு வந்து எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்றார். அங்கிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் சரணங்களைப் படித்துக் காட்டினேன். நான் எழுதியது சரியில்லை என்று சொல்லி அவரே சில கருத்துக்களைக் கூறினார். அதற்கேற்ப சரணங்களை எழுதி அவரிடம் வாசித்துக் காட்டி ஒப்புதல் பெற்றபோது இரவு இரண்டு மணி ஆகிவிட்டது.

மறுநாள் பாடல் ஒலிப்பதிவின்போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்திருந்து ஒலிப்பதிவு முடியும் வரை இருந்து பாடலை மிகவும் பாராட்டினார்.

எம்.ஜி.ஆர். சென்ற பிறகு டைரக்டர் நீலகண்டனிடம், "இந்தப் பாடலை பதிவு செய்தது வீண் வேலை'' என்றேன். `என்னய்யா இப்படிச் சொல்கிறாய்?'' என்று கேட்டார், நீலகண்டன்.

"ஆம். தேர்தல் அறிவிப்பு நாளையோ நாளை மறுநாளோ வரப்போகிறது. தேர்தலில் ஜெயித்து மீண்டும் தலைவர் ஆட்சிக்கு வரப்போகிறார். அதனால் இந்தப் படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை. அதனால் பாடலுக்காக செய்யும் செலவும் வீண்'' என்றேன்.

அதை எம்.ஜி.ஆரிடம் அப்போதே போய் அவர் சொல்லிவிட்டார்.

"முத்துலிங்கம் அப்படியா சொன்னார்? தேர்தல் வரும்போது வரட்டும். இப்போது வேலையைப் பார்ப்போம். நாளை சந்திப்போம்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆனால், அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது!

படம் தயாரிப்பதை ஒத்திவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் சொன்னதைப் போலவே, அமோகமான வெற்றி பெற்று ஆட்சியில் மீண்டும் கம்பீரத்துடன் அமர்ந்தார். "இதுதான் பதில்.'' படம் கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகுதான், எனக்கு "கலைமாமணி விருது'', "பாரதி தாசன் விருது'' ஆகிய விருதுகளை வழங்கினார்.

Russellisf
4th October 2014, 03:20 PM
மீனவ நண்பன்'' படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது. இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-

"ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது "மீனவநண்பன்'' படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், "இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?'' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். "நான் எழுதவில்லை'' என்றேன். "ஏன்?'' என்றார். "என்னை யாரும் அழைக்கவில்லை'' என்றேன்.

அப்போது புரொடக்ஷன் மானேஜர் வந்தார். "முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார். "நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை'' என்றார்.

"இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்'' என்றார். "படம் முடிந்து விட்டதே'' என்றார்.

உடனே, டைரக்டர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும், "இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்'' என்றார்.

அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி "அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே'' என்றார்கள்.

"ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

அதன்பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.

"தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ

மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ''

என்ற பாடல்தான் அது.

இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.''

இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.

Russellisf
4th October 2014, 03:26 PM
வனிதா விஜயகுமார்-ராபர்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்’. இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார். ராபர்ட், ராம்ஜி, பிரேம்ஜி, பவர் ஸ்டார், வனிதா, ஐஸ்வர்யா, நிரோஷா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆடியோவை வெளியிட்டார். மேலும் ஸ்ரீகாந்த் தேவா புதிதாக தொடங்கியுள்ள ஸ்ரீ மியூசிக் என்ற நிறுவனத்தையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் இப்படம் உருவான விதம் குறித்து வனிதா விஜயகுமார் கூறும்போது, என்னுடைய வீட்டில் ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள வந்த ராபர்ட் தன்னிடம் சில கதைகள் இருக்குமாறும், அதை படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். அப்போது அவர் கூறிய ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. அதை படமாக எடுக்க முடிவு செய்தோம். இருந்தாலும் கைவசம் பணம் இல்லாததால் முதலில் இப்படத்தின் ஒரு பாடலை மட்டும் ராபர்ட்டை வைத்து படமாக்க முடிவு செய்தோம். அந்த பாடலுக்கு பர்மிஷன் வாங்குவதற்காக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றபோது, பத்திரிகையாளர்கள் சந்தித்து படம் குறித்த தகவல்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் எனக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஆகையால் இதனை படமாக எடுக்க முன்வந்தோம். நண்பர்களின் உதவியோடு படத்தை எடுத்து முடித்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் படத்தின் தலைப்புக்கான காரணம் குறித்து அவர் கூறும்போது, என்னுடைய வீட்டில் எந்த காரியம் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக்கம். அதனால், சினிமாவின் பிள்ளையார் சுழியாக இருக்கும் ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்’ ஆகியோரின் பெயரை என்னுடைய முதல் படத்துக்கு தலைப்பாக வைக்க முடிவு செய்தேன். இவர்கள் நான்கு பேரும் என் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதனாலேயே இந்த படத்திற்கு ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என பெயர் வைத்தேன். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும்விதமாக இந்த பெயர் வைக்கப்படவில்லை என்று கூறினார்.

Russellisf
4th October 2014, 04:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps9707569d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps9707569d.jpg.html)

Russellisf
4th October 2014, 04:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps6d634ccd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps6d634ccd.jpg.html)

Russellisf
4th October 2014, 04:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsc0f9c294.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsc0f9c294.jpg.html)

Russellisf
4th October 2014, 04:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps02f1f389.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps02f1f389.jpg.html)

Russellisf
4th October 2014, 04:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps3d41f3e5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps3d41f3e5.jpg.html)

Russellisf
4th October 2014, 05:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsc8c6e11b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsc8c6e11b.jpg.html)

தம்பி. நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று... அப்படின்னு பாடி
1974-லேயே நம்மாளு தூய்மை இந்தியாவை ஆரம்பிச்சிட்டாரு

Russellisf
4th October 2014, 06:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps80a09be3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps80a09be3.jpg.html)

Richardsof
4th October 2014, 07:47 PM
http://i60.tinypic.com/2q03h1x.jpg

நமது திரியின் மாண்பு மிகு மன்ற உறுப்பினர்கள் பட்டியல்
.
சென்னை தொகுதி
****************************
பேராசிரியர் திரு செல்வகுமார்
திரு லோகநாதன்
திரு ரூப்குமார்
திரு யுகேஷ் பாபு
திரு சந்திர சேகர்
திரு கோவிந்தராஜ்
திரு பிரதீப் பாலு

வேலூர் தொகுதி
**************************
திரு ராமமூர்த்தி

சேலம் தொகுதி
*************************
திரு ஜெய்சங்கர்
திரு முத்தையன்

திருப்பூர் தொகுதி
*************************
திரு ரவிச்சந்திரன் .

புதுவை தொகுதி
************************
திரு கலிய பெருமாள்

தஞ்சை தொகுதி
********************
திரு சுஹராம்

திரு தெனாலி ராஜன் - தொகுதி இன்னும் தெரிவிக்க படவில்லை .

திரு கலைவேந்தன் - தொகுதி இன்னும் தெரிவிக்க படவில்லை .

விரைவில் இன்னும் சிலர் நம் மன்றத்தில் உறுப்பினராக வர உள்ளார்கள் .

.

oygateedat
4th October 2014, 10:23 PM
http://s15.postimg.org/kas7git57/viewer.png (http://postimage.org/)

makkal kural daily

oygateedat
4th October 2014, 10:26 PM
http://s4.postimg.org/s7x25kgy5/42_EDE8_DF_FB5_B_4_E5_E_B0_E6_78452753632_B_L_styv pf_gi.jpg (http://postimage.org/)

oygateedat
4th October 2014, 10:28 PM
http://s27.postimg.org/c8se6wrdf/FCF1_CD16_D4_C8_4597_A964_2_ED355_C85616_L_styvpf_ gi.jpg (http://postimage.org/)

oygateedat
4th October 2014, 10:30 PM
Welcome mr.muthaiyan to our beloved god makkal thilagam thread.

Regds,

s.ravichandran

fidowag
4th October 2014, 10:54 PM
http://i58.tinypic.com/2ebx06e.jpg

fidowag
4th October 2014, 10:55 PM
http://i58.tinypic.com/ftj440.jpg

fidowag
4th October 2014, 10:57 PM
http://i61.tinypic.com/jr9qnm.jpg

fidowag
4th October 2014, 10:57 PM
http://i62.tinypic.com/s3j2vl.jpg

fidowag
4th October 2014, 10:58 PM
http://i57.tinypic.com/x4hpxy.jpg

fidowag
4th October 2014, 10:59 PM
http://i58.tinypic.com/2m3fhx1.jpg

fidowag
4th October 2014, 11:04 PM
http://i57.tinypic.com/1zdrw5h.jpg

fidowag
4th October 2014, 11:05 PM
http://i61.tinypic.com/2uhtksx.jpg

fidowag
4th October 2014, 11:06 PM
http://i59.tinypic.com/r1g0v5.jpg

fidowag
4th October 2014, 11:08 PM
http://i62.tinypic.com/2njkqya.jpg

fidowag
4th October 2014, 11:40 PM
http://i60.tinypic.com/34qmd5t.jpg

fidowag
4th October 2014, 11:40 PM
http://i61.tinypic.com/wrddh2.jpg

fidowag
4th October 2014, 11:41 PM
http://i57.tinypic.com/2dj1elk.jpg

fidowag
4th October 2014, 11:42 PM
http://i57.tinypic.com/fygz14.jpg

fidowag
4th October 2014, 11:44 PM
http://i61.tinypic.com/2r4sadc.jpg

fidowag
4th October 2014, 11:44 PM
http://i59.tinypic.com/10zmkom.jpg

fidowag
4th October 2014, 11:45 PM
http://i61.tinypic.com/2rmp46g.jpg

fidowag
4th October 2014, 11:47 PM
http://i57.tinypic.com/2els17c.jpg

fidowag
4th October 2014, 11:48 PM
http://i59.tinypic.com/2drigjt.jpg

fidowag
4th October 2014, 11:48 PM
http://i60.tinypic.com/985zyv.jpg

fidowag
4th October 2014, 11:49 PM
http://i59.tinypic.com/s3lue9.jpg

fidowag
4th October 2014, 11:52 PM
http://i60.tinypic.com/2hp1soj.jpg

fidowag
4th October 2014, 11:52 PM
http://i58.tinypic.com/675xg6.jpg

fidowag
4th October 2014, 11:53 PM
http://i60.tinypic.com/53ww2g.jpg

fidowag
4th October 2014, 11:54 PM
http://i60.tinypic.com/f9nvwo.jpg

Russelldvt
5th October 2014, 04:55 AM
என்னை இந்த திரியில் உங்களுடன் சேர்த்துக்கொண்டு வரவேற்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
நன்றி நன்றி
http://i60.tinypic.com/dqnk1s.jpg]naan aanaiyittal[/size]

Russelldvt
5th October 2014, 05:02 AM
http://i57.tinypic.com/nz3dkj.jpg THERTHIRUVILA

oygateedat
5th October 2014, 11:09 AM
http://i60.tinypic.com/34qmd5t.jpg

Thank U Mr.Loganathan sir

Stynagt
5th October 2014, 12:37 PM
http://i58.tinypic.com/mkkoc1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
5th October 2014, 05:30 PM
அக்டோபர் - 5

30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.

அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.


அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

usxihajapon
5th October 2014, 08:17 PM
http://i60.tinypic.com/23u6g42.jpg
திரியில் என்னை வரவேற்ற அனைத்து அ்ன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழாவின் போது ஆல்பட் தியேட்டரில் வைத்திருந்த பேனர்.

Russellzlc
5th October 2014, 08:22 PM
நண்பர்களுக்கு,
http://i61.tinypic.com/14tt4hx.jpg
ஊருக்கு உழைப்பவன் திரைப்படத்தை ஜெயா மூவிசில் நேற்று முன்தினம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகபட்சமாக சென்னையில் 63 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் அது. இம்முறை படத்தை பார்த்தபோதும் புதுப்படம் பார்ப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொரு முறையும் தலைவரின் ஏதாவது ஒரு நுட்பமும் நுணுக்கமும் நடிப்பும் தொழில்நுட்பத் திறனும் புலப்படுவதே அந்த உணர்வுக்கு காரணம்.

இம்முறை நான் பார்த்தபோது புலப்பட்டது.... கோயிலுக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் தலைவர் செல்லும்போது(அவருக்கு கணவராக நடித்துக் கொண்டிருப்பார்) அங்கு தனது மனைவி வாணி ஸ்ரீ எதேச்சையாக வந்ததைக் கண்டு மலையில் இரு பிளவுகளுக்கிடையே நின்று கொண்டு கீழே பார்ப்பது போல முகத்தை மறைத்துக் கொள்வார். வாணி ஸ்ரீ சென்றவுடன் நிர்மலாவும் குழந்தையும் இருக்கும் இடத்துக்கு வேகமாக வருவார். வாணி ஸ்ரீயை பற்றி நிர்மலா கூறும்போது, அங்கிருந்து சீக்கீரம் புறப்பட வேண்டும் என்ற வேகத்தில் (வாணி ஸ்ரீக்கு தெரியக்கூடாது என்பதற்காக) வீட்டுக்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அவரையும் குழந்தையையும் அவசரப்படுத்தி காரில் ஏறுவார்.

‘அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது’ என்பார்கள். அதுபோல, காரில் ஏறி அமர்ந்த பின்னும் பதட்டத்தில் தோளில் போட்டிருக்கும் துண்டு காருக்கு வெளியே தரையில் விழுந்து புரள்வதைக் கூட கவனிக்காமல் அமர்ந்திருப்பார். கார் கதவை சாத்த வரும் டிரைவர்தான் அதை கவனித்து துண்டை எடுத்து காருக்குள் போடுவார். தனது அவசரத்தையும் பதட்டத்தையும் தலைவர் எப்படி நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று வியந்தேன்.

அதேபோல, எம்.என்.ராஜம் இறந்தபிறகு, தாயை இழந்த வாணி ஸ்ரீக்கு ஆறுதல் கூறி இலையில் சோறு பரிமாறி ஊட்டிவிடும் காட்சி. ‘பிறந்தவங்க எல்லாரும் ஒரு நாளைக்கு செத்துத்தான் ஆகணும். நாம எவ்வளவுதான் அன்பு செலுத்தி பிரியமா இருந்தாலும் ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு பிரியத்தான் செய்வார்கள். இதை புரிஞ்சுகிட்டு சகிச்சுக்கிறதுதான் வாழ்க்கை’’ என்று தலைவர் கூறுவது, அவ்வளவு இயல்பாக இருக்கும். வாணி ஸ்ரீ சாப்பிடத் தொடங்கியதும் இன்னும் சாப்பிட வேண்டும் என்பதற்காக ‘சாப்பாடு அப்படியே இருக்கே’ என்று கூறும் இடம் குழந்தைக்கு தாய் ஊட்டி விடுவது போல இருக்கும்.

சினிமாவுக்காக முயற்சி எடுத்துக் கொண்டு, திறமையைக் காட்டும் பா(bha)வங்களைக் காட்டி நடிப்பது போல இல்லாமல், நெருங்கிய உறவினரை இழந்த, நமக்கு வேண்டிய ஒருவருக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவோமோ அப்படித்தான் இந்தக் காட்சியில் தலைவர் கூறுவதும் இருக்கும். ஏதோ போட்டிக்கோ, யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ, நமக்கு பிடித்தவரான தலைவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்றோ இல்லாமல் விருப்பு வெறுப்பின்றி இதைக் கூறுகிறேன். அந்தக் காட்சியை பார்த்தால் உண்மை புரியும்.

அதிலும், தலைவர் கையில் சோற்றை எடுத்து நீட்டும்போது, இறந்து போன தாயின் நினைவு வந்தவராக அந்தக் கையைப் பார்த்து கதறி அழும்போது வாணி ஸ்ரீயும் மனதில் நிற்பார். எந்தப் படத்திலும் சிறப்பாக நடிக்கும் எல்லாருமே மனதில் நிற்கத்தான் செய்வார்கள். நாம்தான் எல்லாக் கலைஞர்களையும் அவர்களது திறமைகளையும் போற்றுபவர்களாயிற்றே?

ஆனால், அவர்களுக்கும் நமது தலைவருக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். சிறப்பாக நடித்த மற்ற நடிகர்கள் மக்கள் மனதில் நிற்பார்கள் என்றால், தலைவர் மட்டும் மக்களின் மனதில் நிற்கமாட்டார். ...............சிம்மாசனமிட்டு கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருப்பார்.

அதனால்தான், உண்மையாகவே மக்கள் அவரை ஆட்சி சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தனர்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
5th October 2014, 08:28 PM
நன்றி கலைவேந்தன் சார் மிகவும் துயரமான நினைவலைகள் அதில் நமது தலைவர் வெற்றி கண்டது தர்மதேவதையின் அருளால்

அக்டோபர் - 5

30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.

அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.


அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th October 2014, 08:29 PM
SUPER WRITE UP KALAIVENTHAN SIR

http://i57.tinypic.com/mubkon.jpg

Richardsof
5th October 2014, 08:38 PM
WELCOME CS SIR

http://i59.tinypic.com/2jsh86.jpg

ujeetotei
5th October 2014, 09:08 PM
[QUOTE=KALAIVENTHAN;1169775]நண்பர்களுக்கு,
http://i61.tinypic.com/14tt4hx.jpg
ஊருக்கு உழைப்பவன் திரைப்படத்தை ஜெயா மூவிசில் நேற்று முன்தினம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகபட்சமாக சென்னையில் 63 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் அது. இம்முறை படத்தை பார்த்தபோதும் புதுப்படம் பார்ப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொரு முறையும் தலைவரின் ஏதாவது ஒரு நுட்பமும் நுணுக்கமும் நடிப்பும் தொழில்நுட்பத் திறனும் புலப்படுவதே அந்த உணர்வுக்கு காரணம்.

இம்முறை நான் பார்த்தபோது புலப்பட்டது.... கோயிலுக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் தலைவர் செல்லும்போது(அவருக்கு கணவராக நடித்துக் கொண்டிருப்பார்) அங்கு தனது மனைவி வாணி ஸ்ரீ எதேச்சையாக வந்ததைக் கண்டு மலையில் இரு பிளவுகளுக்கிடையே நின்று கொண்டு கீழே பார்ப்பது போல முகத்தை மறைத்துக் கொள்வார். வாணி ஸ்ரீ சென்றவுடன் நிர்மலாவும் குழந்தையும் இருக்கும் இடத்துக்கு வேகமாக வருவார். வாணி ஸ்ரீயை பற்றி நிர்மலா கூறும்போது, அங்கிருந்து சீக்கீரம் புறப்பட வேண்டும் என்ற வேகத்தில் (வாணி ஸ்ரீக்கு தெரியக்கூடாது என்பதற்காக) வீட்டுக்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அவரையும் குழந்தையையும் அவசரப்படுத்தி காரில் ஏறுவார்.

‘அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது’ என்பார்கள். அதுபோல, காரில் ஏறி அமர்ந்த பின்னும் பதட்டத்தில் தோளில் போட்டிருக்கும் துண்டு காருக்கு வெளியே தரையில் விழுந்து புரள்வதைக் கூட கவனிக்காமல் அமர்ந்திருப்பார். கார் கதவை சாத்த வரும் டிரைவர்தான் அதை கவனித்து துண்டை எடுத்து காருக்குள் போடுவார். தனது அவசரத்தையும் பதட்டத்தையும் தலைவர் எப்படி நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று வியந்தேன்.

Superbly pointed out sir. Very good.

ujeetotei
5th October 2014, 09:09 PM
Ayirathil Oruvan 190th day experience.

http://mgrroop.blogspot.in/2014/10/ayirathil-oruvan-190th-day.html

ujeetotei
5th October 2014, 09:11 PM
Video posted in Facebook.

https://www.facebook.com/video.php?v=10203450307201992&l=6344793360268195304

oygateedat
5th October 2014, 10:06 PM
http://s7.postimg.org/8pzhv3pmj/scan0006.jpg (http://postimg.org/image/5j4ybh56f/full/)

oygateedat
5th October 2014, 10:14 PM
http://i61.tinypic.com/2heyo1x.jpg

oygateedat
5th October 2014, 10:20 PM
http://i57.tinypic.com/qrk7f6.jpg

oygateedat
5th October 2014, 10:25 PM
http://i57.tinypic.com/2wftlhg.jpg

oygateedat
5th October 2014, 10:27 PM
http://i60.tinypic.com/292lov5.jpg

Scottkaz
5th October 2014, 10:29 PM
Super sir

Richardsof
6th October 2014, 09:23 AM
பக்ரீத் - இனிய நல் வாழ்த்துக்கள்

மக்கள் திலகம் அவர்கள்

குலேபகாவலி - மலைக்கள்ளன் - ராஜாதேசிங்கு - சிரித்து வாழ வேண்டும் - பாக்தாத் திருடன் படங்களில் முஸ்லீம்
வேடத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார் .

fidowag
6th October 2014, 12:07 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றும் " எங்கள் தங்கம் "
விரைவில் 44 ஆண்டுகள் நிறைவு தினம்.

http://i57.tinypic.com/f0299y.jpg

fidowag
6th October 2014, 12:08 PM
http://i62.tinypic.com/2le6vld.jpg

fidowag
6th October 2014, 12:09 PM
http://i60.tinypic.com/2uiav4y.jpg

fidowag
6th October 2014, 12:10 PM
http://i59.tinypic.com/1pi3r8.jpg

fidowag
6th October 2014, 12:11 PM
http://i62.tinypic.com/s3j2uq.jpg

fidowag
6th October 2014, 12:12 PM
http://i59.tinypic.com/2i70k95.jpg

Russelldvt
6th October 2014, 12:13 PM
அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் 3598

fidowag
6th October 2014, 12:14 PM
http://i60.tinypic.com/j9amo5.jpg

fidowag
6th October 2014, 12:15 PM
http://i58.tinypic.com/2lmrp05.jpg

fidowag
6th October 2014, 12:16 PM
http://i58.tinypic.com/2rr703l.jpg

fidowag
6th October 2014, 12:17 PM
http://i61.tinypic.com/2zgcd1j.jpg

Russelldvt
6th October 2014, 12:18 PM
amhttp://tinypic.com/r/261nhpi/8

fidowag
6th October 2014, 12:18 PM
http://i58.tinypic.com/20uwf46.jpg

fidowag
6th October 2014, 12:21 PM
வெளிவராத "பவானி " திரைபடத்தில் புரட்சி நடிகருடன் நடிகை கண்ணாம்பா.

http://i60.tinypic.com/bi6uww.jpg

fidowag
6th October 2014, 12:22 PM
http://i58.tinypic.com/28qwynp.jpg

Russelldvt
6th October 2014, 12:22 PM
பக்ரீத் வாழ்த்துக்கள் http://i62.tinypic.com/261nhpi.jpg

fidowag
6th October 2014, 12:23 PM
http://i60.tinypic.com/2hgwbbl.jpg

fidowag
6th October 2014, 12:24 PM
http://i58.tinypic.com/zl92sh.jpg

fidowag
6th October 2014, 12:24 PM
http://i60.tinypic.com/25q8w9c.jpg

Russelldvt
6th October 2014, 12:26 PM
பக்ரீத் வாழ்த்துக்கள் http://i58.tinypic.com/2eala2p.jpg

fidowag
6th October 2014, 12:26 PM
http://i62.tinypic.com/28juwkg.jpg



நாட்டிய பேரொளி நடிகை பத்மினி கூறியது.:விகடன் தீபாவளி மலர் செய்தி.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய பார்கோ -சொகுசு வேன்
தந்தருளியது மறைந்த தொழிலதிபர் அரிராம் சேட்

fidowag
6th October 2014, 12:28 PM
http://i62.tinypic.com/w15g8h.jpg

fidowag
6th October 2014, 12:28 PM
http://i60.tinypic.com/2dhfgb7.jpg

fidowag
6th October 2014, 12:29 PM
http://i60.tinypic.com/fck0a8.jpg

Russelldvt
6th October 2014, 12:29 PM
பக்ரீத் வாழ்த்துக்கள் http://i57.tinypic.com/2ntjx28.jpg

fidowag
6th October 2014, 12:30 PM
http://i57.tinypic.com/flvghx.jpg

fidowag
6th October 2014, 12:31 PM
http://i58.tinypic.com/1z4vfw5.jpg


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை "திரைபடத்தில் நடிகர் கே.ஆர். ராமசாமி சில காட்சிகளில்
நடித்துள்ளார்.

http://i58.tinypic.com/2uzfskx.jpg

fidowag
6th October 2014, 12:32 PM
http://i58.tinypic.com/2h6afyu.jpg

fidowag
6th October 2014, 12:36 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் அகில இந்திய வானொலி நிலையம், சென்னையில் ;பணிபுரிந்த வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட திரு. கூத்தபிரான் .

http://i61.tinypic.com/5pj33a.jpg

fidowag
6th October 2014, 12:48 PM
அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

http://i59.tinypic.com/dmqr75.jpg

fidowag
6th October 2014, 01:13 PM
இரங்கல் செய்தி
--------------------------


பெங்களூரில் வசிக்கும் திரு. ரவி ( ஆரணி - தொழிலதிபர் ​)
அவர்களின் தந்தையார் திரு. டி.கே.சுந்தரேச முதலியார் அவர்கள் கடந்த மாதம் ஆரணியில் நோய்வாய்பட்டு இறந்தார். அவருக்கு வயது 83.

அன்னாரின் 16ம் நாள் காரிய நிகழ்ச்சிகள் ஆரணியில் நேற்று
(05/10/2014) காலை நடைபெற்றது.நானும், திரு. சி.எஸ். குமார் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரு.ரவி அவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.

திரு.டி.கே. சுந்தரேச முதலியார் அவர்களின் ஆன்மா சாந்தி
அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .

தந்தையை இழந்து வாடும் திரு. ரவி அவர்களுக்கும் . அவரது தாய், குடும்பத்தினர், உற்றார் உறவினருக்கு , என் சார்பாகவும், திரு. சி.எஸ். குமார் (பெங்களூர் ) சார்பாகவும்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர். லோகநாதன் / சி.எஸ். குமார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.

fidowag
6th October 2014, 01:15 PM
ஆரணியில் திரு. ரவி (தொழிலதிபர் ) வீட்டிற்கு அருகில்
கண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.


http://i62.tinypic.com/2vcicd4.jpg

fidowag
6th October 2014, 01:16 PM
http://i58.tinypic.com/290zuhy.jpg

Stynagt
6th October 2014, 01:29 PM
தங்கள் பதிவிற்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார்.

http://i62.tinypic.com/155tg94.jpg

இன்றைக்கு, நாளைக்கல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொன்மனச்செம்மல் கண்ட இயக்கத்திற்கு அழிவே இல்லை. அந்த பொன்மனத்தலைவரின் உண்மையான தொண்டர்களின் செங்குருதியிலும், புரட்சித்தலைவரின் ரத்தத்தை வியர்வைத் துளிகளாய் விட்டு வளர்த்த இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அதிமுக என்னும் இயக்கத்தை அசைக்க முடியாது. தற்போது மக்கள் முதல்வராய் உருவெடுத்திருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர் இனி செய்ய வேண்டியது ஒன்றுதான். புரட்சித்தலைவர் புகழ் பரப்பி அவர் வழியிலே சென்றாலே போதும் அதிமுக ஆட்சிக்கட்டிலில் என்றும் அமர்ந்திருக்கும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
6th October 2014, 03:13 PM
THANKS LOGANATHAN SIR

SUPER ART DESIGN

http://i60.tinypic.com/3462m20.jpghttp://i62.tinypic.com/1z2369g.jpg

Richardsof
6th October 2014, 03:21 PM
Courtesy - abdheen pages

குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.

சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
அந்தத் திரைக்கதையின்
சரித்திரக் குறிப்புகள் பிழையெனச் சுட்டி
‘காயிதே மில்லத்’ அவர்களின் தலைமையில் இயங்கிய
‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்’ கட்சி
அன்றைக்கு எதிர்ப்பு காட்டிய செய்தியும் உண்டு.

1001 இரவுகள்
பெர்ஷிய மொழியின் செறிவு கொண்ட இலக்கியம்!
ஈரானுக்கு பெருமைச் சேர்த்த
இலக்கிய கலைவடிவங்களில் இதுவும் ஒன்று.
அந்த செறிவு கொண்ட கதைகள்
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் ஆனபோது
உலக இலக்கிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அன்றைய ஹாலிவுட்
அதை காசாக்கத் திட்டமிட்டது.
1001 இரவுகள்
பல திரைப்படங்களாக வெளிவரவும் துவங்கியது.
உலக மக்களின், மேலான வரவேற்பால்
அப்படங்கள் அமோக வெற்றிப் பெற்றது.

தமிழ்ப் பட முதலாளிகள்
அந்த வெற்றியை… அந்தக் காசை…
தாங்களும் அடைய விரும்ப…
எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
குலோபகாவலி
அலிபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிட்டியது என்னவோ
வெறும் புகழ் மட்டும்தான்.
கூடுதலாக…
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்
நிறந்தர இடம்!

மேற்குறிப்பிட்ட நான்கு படங்கள் மட்டுமில்லாமல்
மகாதேவி(1957) ‘தாயத்து தாயத்து’ப் பாடலிலும்
சிரித்து வாழவேண்டும்(1974)
‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடலிலும்
இஸ்லாமிய வேடமிட்டு அவர் மின்னவே செய்தார்!
அந்தப் பாடல் காட்சிகளில்
மக்கத்து சால்வை அணிந்து
புகையும் ஊதுபத்தியை காதில் சொருகியபடி
ஃபக்கீர்களின் ‘தப்’போடும்,
அவர்களின் தாளம் பிசகாத கை லாவகத்தோடும்
இசைத்தபடி
சூஃபிகளை ஒத்த
தத்துவார்த்தங்களையும் பேசி வலம் வர
அவர் மின்னாமல் என்ன செய்வார்?

Richardsof
6th October 2014, 03:28 PM
http://i57.tinypic.com/xqkx75.png

gkrishna
6th October 2014, 03:56 PM
சிவகாமியின் சபதம் பற்றிய விகடன் தீபாவளி மலர் கட்டுரை மற்றும் படங்கள் மனதை கொள்ளை கொண்டன. இது மட்டும் திரை படம் ஆகி இருக்க கூடாதா என்று ஏக்கம் கொள்ள வைத்தது . பாராட்டுகள் நண்பரே

Richardsof
6th October 2014, 04:09 PM
திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.


பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.


இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர்.

பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 134. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன..

courtesy - nakkeeran

Russellzlc
6th October 2014, 04:35 PM
பக்ரீத் நினைவுகள்

நண்பர்களுக்கு, பக்ரீத் வாழ்த்துக்கள்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர் முஸ்லிம் வேடத்தில் நடித்த படங்களின் பட்டியலை திரு.எஸ்.வி.சார் பதிவிட்டிருந்தது மகிழ்ச்சி. அந்தப் படங்களைப் பற்றிய சில காட்சிகள் மனதில் மின்னலாய் தோன்றின.

*குலேபகாவலி படத்தில் காட்டுவாசிகளிடம் பிடிபட்டு அவர்கள் தலைவரை பலி கொடுப்பதற்காக, பலி பீடத்தில் தலையை வைத்து கத்தியை ஓங்கும்போது, பலி பீடத்தில் தலை இருக்கும் நிலையில், கண்களை இறுக மூடி, பல்லைக் கடித்து முகத்தை சுருக்கி ஒரு expression கொடுப்பார் பாருங்கள். நிச்சயம் உண்மையாகவே வெட்டப் போவதில்லை என்பது நமக்கும் தெரியும். தலைவருக்கும் தெரியும். இருந்தாலும் மரண பயத்தை வெளிப்படுத்தி நமக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறாரே அதுதான் நுட்பமான நடிப்பு. இதில், தலைவர் கில்லாடி.

*ராஜா தேசிங்கு படத்தில் தம்பி தேசிங்கு (அதுவும் தலைவர்தான்) சண்டை போடும் அழகை பார்த்து அவரை கொல்ல மனமின்றி அவரை தாக்க எடுத்த ஈட்டியிலேயே சாய்ந்து கொண்டு தாவூத்கான் (இதுவும் தலைவர்தான்) ரசிக்கும் அழகு.

*பாக்தாத் திருடன் படத்தில் ‘சொக்குதே மனம், சுத்துதே ஜகம்’ பாடலில் குடிபோதையில் இருக்கும் நம்பியார் முன் வைஜெயந்தி மாலா பம்பரமாய் ஆட, சரோடு வாத்தியத்தை வாசித்துக் கொண்டே தலைவர் காட்டும் முகபாவங்கள்.

*சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் அப்துல் ரகுமானாக தலைவர் வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பு. இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் நடிப்பு, சாயல் முஸ்லிம் பாத்திரத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஒரு கடமை தவறாத முஸ்லிமைப் போல நேர்த்தியாக தொழுகை செய்யும் அற்புதம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் தலைவரை விட, அப்துல் ரகுமான் பாத்திரத்தில் சற்று குண்டாக தெரிவார். குரலை கரகரப்பாக்கி பேசியிருப்பார். லுங்கியை பின்னால் லேசாக தூக்கிப் பிடித்தபடி காலை அகட்டி வைத்து நடந்து அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார். (நடிகன்டா!)

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ஜன்ஜீர் படத்தின் தழுவலே சிரித்து வாழ வேண்டும். ஜஸ்டினுடன் பாத்ரூம் சண்டைக் காட்சியில் வேகமாக ஓடி சுவற்றில் காலைப் பதித்து பந்து போல எழும்பி ஜஸ்டின் மீது மோதி விழச் செய்வார். (இந்த சண்டைக் காட்சியை நேரம் கிடைக்கும்போது விரிவாக அலசலாம். இந்த உத்தியை பின்னர், பல படங்களில் விஜயகாந்த் பயன்படுத்தி இருப்பார்)
VIDEO COURTESY- VINOD SIR
http://youtu.be/itKYMs58pHE?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw
இந்த சண்டைக்கு முன் எலக்ட்ரிகல் ஷேவர் மூலம் தலைவர் ஷேவ் செய்து கொண்டிருப்பார். நவீன கண்டுபிடிப்புகளை புதுமையை தலைவர் தனது படங்களில் காட்டுவார். 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் படங்களில் முதல் முதலில் எலக்ட்ரிகல் ஷேவரை அறிமுகப்படுத்தியது தலைவர்தான். நீதிக்கு தலைவணங்கு படத்திலும் எலக்ட்ரிகல் ஷேவரை பயன்படுத்தும் காட்சி வரும். மேலும், கடைசி சண்டை காட்சியில் ஒரு புதுமையாக ஸ்லோ மோஷனில் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ‘ஆடுவது கடமையின் நினைவாக’ பாடலில் எந்தப் படத்திலும் இல்லாத புதுமையாக ஒரு பாடல் காட்சியில் ஒரு நடிகருக்கு இரண்டு பாடகர்கள் பாடியிருப்பதும் இதில்தான். டிஎம்எஸ் பாடலை பாடியிருந்தாலும், முஸ்லிம் குரல் effect-க்காக ‘மண்ணுக்குள் மறைவாக என்ன விதை போட்டாலும், போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ... கண்ணை மறைத்தென்ன காரியத்தை செய்தாலும் காலக் கணக்கனவன் சாட்சி வைக்க மாட்டானோ?’ வரிகளை பாடகர் ஷேக் முகமது பாடியிருப்பார். அபூர்வ ராகங்கள் படத்தில் ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ பாடலை பாடியது இவர்தான்.

தலைவர் mass நடிகராகவே முன்னிறுத்தப்பட்டதால் அவரது class நடிப்பு பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றுதான் சொல்கிறேன். கவனிக்கப்படவே இல்லை என்று கூறவில்லை. அப்படி ஓரளவு கவனிக்கப்பட்டதற்கே அவரது இயற்கையான நடிப்பின் நுட்பத்தையும் திறமையையும் பாராட்டி அவருக்கு, இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்ததென்றால், பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால்... திரு. லோகநாதன் சார் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் உள்ளபடி, நடிக்கத் தெரியாது என்று கேலி பேசப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜான் வெயினுக்கு மற்றவர்கள் வாயை அடைக்கும் வகையில் ஆஸ்கர் விருது கிடைத்ததுபோல, தலைவருக்கும் கிடைத்திருக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
6th October 2014, 05:15 PM
எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.

இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.

புகைப்பட கலைஞர் ஸ்டில் ரவி அவர்கள் பேட்டியில் இருந்து

Richardsof
6th October 2014, 08:18 PM
இனிய நண்பர் கிருஷ்ணா சார்

சிவகாமியின் சபதம் - திரைப்படம் வந்திருந்தால் இன்னொரு சரித்திர சகாப்தம் படைத்த படமாக வந்து இருக்கும் .
ஏமாற்றம்தான் .உங்களின் ரசனைக்கு என்னுடைய பாராட்டுக்கள் . ஸ்டில் ரவி பற்றிய கட்டுரை அருமை .

usxihajapon
6th October 2014, 08:39 PM
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)

மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.

நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது..

http://www.youtube.com/watch?v=UfNhuaNuVng

Richardsof
6th October 2014, 08:53 PM
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்

மக்கள் திலகத்தின் முஸ்லீம் வேடத்தை பற்றியும் , சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சி பற்றியும் விவரித்திருக்கும் விதம் மிகவும் அருமை .நீங்கள் குறிப்பிட்ட mass & class இரண்டிலும் மக்கள் திலகத்தின்
ஆளுமைகள் நிறைந்திருந்தது .திரை உலக பத்திரிகைகள் அவருடைய படங்களை எந்த அளவிற்கு கடுமையாக
தாக்கி எழுத முடியுமோ அந்த அளவிற்கு எழுதி விமர்சனம் செய்தார்கள் .எம்ஜிஆர் நடிப்பை கிண்டல் கேலி செய்து
மகிழ்ந்தார்கள் . மக்கள் திலகத்தின் ரசிகர்களும் மக்களும் அந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாக கருதாமல்
எம்ஜிஆரின் பெரும்பான்மையான படங்களுக்கு பேராதரவு தந்து எம்ஜிஆரை ''மக்கள் திலகம்'' என்ற நிலைக்கு உயர்த்தினார்கள் .
பின்னாளில் எம்ஜிஆர் படங்களை கிண்டல் செய்தவர்கள் எம்ஜிஆரின் படங்களை பாராட்டி ,எம்ஜிஆர் திரை உலக சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார்கள் .மக்கள் வழங்கிய ''எங்க வீட்டு பிள்ளை '' - இந்த பட்டத்திற்கு ஈடு இணை
இந்த உலகில் வேறு உண்டா ?

oygateedat
6th October 2014, 09:17 PM
http://s4.postimg.org/tcp2948al/vee.jpg (http://postimage.org/)

Scottkaz
6th October 2014, 10:28 PM
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)

மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.

நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது..

http://www.youtube.com/watch?v=UfNhuaNuVng

Super arumana pathivu chandrasekar sir endrum engal kuladeivam MGR

Scottkaz
6th October 2014, 10:35 PM
பக்ரீத் நினைவுகள்

நண்பர்களுக்கு, பக்ரீத் வாழ்த்துக்கள்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர் முஸ்லிம் வேடத்தில் நடித்த படங்களின் பட்டியலை திரு.எஸ்.வி.சார் பதிவிட்டிருந்தது மகிழ்ச்சி. அந்தப் படங்களைப் பற்றிய சில காட்சிகள் மனதில் மின்னலாய் தோன்றின.

*குலேபகாவலி படத்தில் காட்டுவாசிகளிடம் பிடிபட்டு அவர்கள் தலைவரை பலி கொடுப்பதற்காக, பலி பீடத்தில் தலையை வைத்து கத்தியை ஓங்கும்போது, பலி பீடத்தில் தலை இருக்கும் நிலையில், கண்களை இறுக மூடி, பல்லைக் கடித்து முகத்தை சுருக்கி ஒரு expression கொடுப்பார் பாருங்கள். நிச்சயம் உண்மையாகவே வெட்டப் போவதில்லை என்பது நமக்கும் தெரியும். தலைவருக்கும் தெரியும். இருந்தாலும் மரண பயத்தை வெளிப்படுத்தி நமக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறாரே அதுதான் நுட்பமான நடிப்பு. இதில், தலைவர் கில்லாடி.

*ராஜா தேசிங்கு படத்தில் தம்பி தேசிங்கு (அதுவும் தலைவர்தான்) சண்டை போடும் அழகை பார்த்து அவரை கொல்ல மனமின்றி அவரை தாக்க எடுத்த ஈட்டியிலேயே சாய்ந்து கொண்டு தாவூத்கான் (இதுவும் தலைவர்தான்) ரசிக்கும் அழகு.

*பாக்தாத் திருடன் படத்தில் ‘சொக்குதே மனம், சுத்துதே ஜகம்’ பாடலில் குடிபோதையில் இருக்கும் நம்பியார் முன் வைஜெயந்தி மாலா பம்பரமாய் ஆட, சரோடு வாத்தியத்தை வாசித்துக் கொண்டே தலைவர் காட்டும் முகபாவங்கள்.

*சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் அப்துல் ரகுமானாக தலைவர் வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பு. இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் நடிப்பு, சாயல் முஸ்லிம் பாத்திரத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஒரு கடமை தவறாத முஸ்லிமைப் போல நேர்த்தியாக தொழுகை செய்யும் அற்புதம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் தலைவரை விட, அப்துல் ரகுமான் பாத்திரத்தில் சற்று குண்டாக தெரிவார். குரலை கரகரப்பாக்கி பேசியிருப்பார். லுங்கியை பின்னால் லேசாக தூக்கிப் பிடித்தபடி காலை அகட்டி வைத்து நடந்து அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார். (நடிகன்டா!)

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ஜன்ஜீர் படத்தின் தழுவலே சிரித்து வாழ வேண்டும். ஜஸ்டினுடன் பாத்ரூம் சண்டைக் காட்சியில் வேகமாக ஓடி சுவற்றில் காலைப் பதித்து பந்து போல எழும்பி ஜஸ்டின் மீது மோதி விழச் செய்வார். (இந்த சண்டைக் காட்சியை நேரம் கிடைக்கும்போது விரிவாக அலசலாம். இந்த உத்தியை பின்னர், பல படங்களில் விஜயகாந்த் பயன்படுத்தி இருப்பார்)
VIDEO COURTESY- VINOD SIR
http://youtu.be/itKYMs58pHE?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw
இந்த சண்டைக்கு முன் எலக்ட்ரிகல் ஷேவர் மூலம் தலைவர் ஷேவ் செய்து கொண்டிருப்பார். நவீன கண்டுபிடிப்புகளை புதுமையை தலைவர் தனது படங்களில் காட்டுவார். 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் படங்களில் முதல் முதலில் எலக்ட்ரிகல் ஷேவரை அறிமுகப்படுத்தியது தலைவர்தான். நீதிக்கு தலைவணங்கு படத்திலும் எலக்ட்ரிகல் ஷேவரை பயன்படுத்தும் காட்சி வரும். மேலும், கடைசி சண்டை காட்சியில் ஒரு புதுமையாக ஸ்லோ மோஷனில் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ‘ஆடுவது கடமையின் நினைவாக’ பாடலில் எந்தப் படத்திலும் இல்லாத புதுமையாக ஒரு பாடல் காட்சியில் ஒரு நடிகருக்கு இரண்டு பாடகர்கள் பாடியிருப்பதும் இதில்தான். டிஎம்எஸ் பாடலை பாடியிருந்தாலும், முஸ்லிம் குரல் effect-க்காக ‘மண்ணுக்குள் மறைவாக என்ன விதை போட்டாலும், போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ... கண்ணை மறைத்தென்ன காரியத்தை செய்தாலும் காலக் கணக்கனவன் சாட்சி வைக்க மாட்டானோ?’ வரிகளை பாடகர் ஷேக் முகமது பாடியிருப்பார். அபூர்வ ராகங்கள் படத்தில் ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ பாடலை பாடியது இவர்தான்.

தலைவர் mass நடிகராகவே முன்னிறுத்தப்பட்டதால் அவரது class நடிப்பு பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றுதான் சொல்கிறேன். கவனிக்கப்படவே இல்லை என்று கூறவில்லை. அப்படி ஓரளவு கவனிக்கப்பட்டதற்கே அவரது இயற்கையான நடிப்பின் நுட்பத்தையும் திறமையையும் பாராட்டி அவருக்கு, இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்ததென்றால், பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால்... திரு. லோகநாதன் சார் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் உள்ளபடி, நடிக்கத் தெரியாது என்று கேலி பேசப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜான் வெயினுக்கு மற்றவர்கள் வாயை அடைக்கும் வகையில் ஆஸ்கர் விருது கிடைத்ததுபோல, தலைவருக்கும் கிடைத்திருக்கும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Arumai nandri kalaiventhan Sir
Endrum engal kuladeivam MGR

Scottkaz
6th October 2014, 10:38 PM
பக்ரீத் வாழ்த்துக்கள் http://i57.tinypic.com/2ntjx28.jpg
Attakasam muthaiyan sir
Endrum engal kuladeivam MGR

Scottkaz
6th October 2014, 10:43 PM
http://i58.tinypic.com/28qwynp.jpg
Arputhamana pathivu loganathan Sir
Endrum engal kuladeivam MGR

Scottkaz
6th October 2014, 10:46 PM
http://i62.tinypic.com/w15g8h.jpg
Realy super sir
Endrum engal kuladeivam MGR

Richardsof
7th October 2014, 05:34 AM
திருக்கழுகுன்றம் - மறக்க முடியாத ஊர்.

1972 அக்டோபரில் மக்கள் திலகம் அவர்கள் திருக்கழுகுன்றத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய பேச்சு திமுகவில் புயலை கிளப்பி அவரை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு சென்றது .புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின்
பேச்சால் கட்சியின் தலைமை அதிர்ந்தது . விளைவு?

புரட்சி நடிகர் எம்ஜிஆரை 10 நாளில் 17.10.1972 அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆராக உயர்த்தியது .திரை உலகில் முடி சூடா மன்னனாக வலம் வந்த மக்கள் திலகத்தை அரசியல் உலகில் ''முடி சூடிய ''மன்னனாக புரட்சித்தலைவராக உருவாக மூலக்காரணமாக திகழ்ந்த இடம் ''திருக்கழுகுன்றம் ''

Richardsof
7th October 2014, 05:44 AM
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' திரைப்படம் முதலில் 6.10.1972 அன்று திரைக்கு வருவதாக இருந்தது .பேப்பரில் விளம்பரமும் வந்தது . 1972 அக்டோபர் முதல் வாரத்தில் உருவான அரசியல் பரபரப்பான சூழ் நிலையில் மக்கள் திலகத்தை திமுகவில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் உள்ளுக்குள் நடந்த நேரத்தில் இதய வீணை பட வெளியீடு 14 நாட்கள் தள்ளி 20.10.1972 அன்று திரைக்கு வருகிறது என்ற தகவல் கிடைத்தது . இதய வீணை பட பிடிப்பு நிறைவு பெற்ற நேரத்தில் 'ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே '' என்ற புதியதாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு படத்தை 20.10.1972 அன்று அதிமுக இயக்கம் தோன்றிய 4வது நாளில்'' பாரத்''- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பட்டதுடன் இதய வீணை படம் வந்து மாபெரும் வெற்றி அடைந்தது .

Richardsof
7th October 2014, 09:31 AM
from net
http://i60.tinypic.com/rlyj2b.jpg

Richardsof
7th October 2014, 09:32 AM
http://i59.tinypic.com/wa3tpf.png