PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

Richardsof
11th November 2014, 08:03 PM
மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் நடித்த படம் .
தொழில் அதிபராகவும் , துப்பறியும் அதிகாரியாகவும் வித்தியாசமான நடிப்பில் வந்த படம் .
வாணிஸ்ரீ - வெண்ணிற ஆடை நிர்மலா -குமாரி பத்மினி
mn ராஜம் -ps வீரப்பா -தேங்காய் ஸ்ரீனிவாசன் -கண்ணன் நடித்தது .

பிள்ளை தமிழ் பாடுகிறேன் ......

இரவு பாடகன் ...ஒருவன்

அழகெனும் ஓவியம் .....இங்கே

இது தான் முதல் ......

போன்ற இனிய பாடல்கள் .

மக்கள் திலகம் - ஷெட்டி மோதும் சண்டை காட்சிகள் சென்ஸார் பல இடங்களில் வெட்டியதால் சண்டை காட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை .

மெல்லிசை மன்னரின் இசை சுமாரக அமைந்த படம் .

Tms பாடல் இல்லாதது - குறைதான் .

1976 அன்றைய அரசியல் நெருக்கடி சூழ் நிலையில் மக்கள் திலகம் இப்படத்தை மிகவும் சிரம பட்டு எதிர்ப்புகளை மீறி வெளியிட்டார் .

ஊருக்கு உழைப்பவன் - ரசிகர்களின் மனதை கவர்ந்தவன் .

Richardsof
11th November 2014, 08:30 PM
மக்களின் நாயகன்!


எம்.ஜி.ஆர்! தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் இன்னமும் நீங்கா இடம் பெற்றிருக்கிற மூன் றெழுத்து மந்திரச் சொல் இது.

அண்மையில் சென்னையில் ‘நாடோடி மன்னன்’ திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் அந்தப் படத்தின்மீது காட்டிய ஆர்வத்தைக் கண்டு தமிழக மெங்கும் வியப்பின் வெளிச்சம்! பல புதிய படங்கள் பெறாத வசூலை ‘நாடோடி மன்னன்’ பெற்றதைக் கண்டு, திரையுலக பெரும் புள்ளிகளே அசந்து போயினர்.

காலத்தால் அழியாத அவரது இந்த வெற்றிக்கும் புகழுக்குமான அடிப்படைக் காரணம், சினிமாவிலும், நிஜத்திலும் உளவியல் ரீதியாக எம்.ஜி.ஆர். மக்களோடு ஊடுருவிய விதம்தான்!


கூட்டத்தைக் கண்டுமிரளும் நட்சத்திரங்களிடையே, மக்களிடம் நெருங்கிப் பழக ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர். சென்னை கமலா தியேட்டரில், ‘ஊருக்கு உழைப்பவன்’ ரிலீஸான (1976, நவம்பர்) ... திடுதிப்பென்று ஒரு மாலைக் காட்சிக்கு வந்திருந்தவர், படம் முழுக்க மக்களோடு இருந்து பார்த்தார். பிதுங்கி வழியும் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பத்திரமாக அனுப்பிவைக்க முடியுமா என திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் பதற, ‘‘கவலைப்படா தீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது!’’ என்று புன்சிரிப்போடு அவருக்கு தைரியம் சொல்லி, உள்ளே இருந்த ரசிகர்கள், வெளியே இரவுக் காட்சிக்காகக் காத்திருந்தவர்கள் என அனைவரிடமும் கையசைத்து அளவளாவிவிட்டு, வடபழனி பகுதியையே அதிரவைத்த அவர்களின் ஆரவாரக் கூச்சலிடையே நிதானமாகக் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார் எம்.ஜி.ஆர். அவர் சென்ற பின்பும், தியேட்டரில் இருந்த பரபரப்பு அடங்க நீண்ட நேரமானது.

எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவுக்கு ஆளாகி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவருக்கென்று ஒரு ஸ்பெஷல் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. பிறரிடமிருந்து முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நோய்க்கிருமி எதுவும் தொற்றிக்கொள்ளக் கூடாது என்ற டாக்டர் களின் முன்யோசனையில் ஏற்படுத்தப்பட்ட குழு அது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு அதெல் லாம் பிடிக்கவில்லை. பொதுமக்களிடமிருந்து தன்னை யாரும் பிரிக்கக்கூடாது என்றே விரும்பினார் அவர். அதனால் அந்தப் பிரத்யேகப் பாதுகாப்புக் குழுவினரையும் மீறிப் பொதுமக்களை நெருங்கி வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதி நாள் வரையிலும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார்.


தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது (1965), எம்.ஜி.ஆர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப் பிடிப்புக்காக கோவாவில் இருந்தார். அதை அன்றைக்குக் காங்கிரஸாரும், பின்னர் 1972&ல் தி.மு.க&வை விட்டு எம்.ஜி.ஆரை விலக்கிய பின் தி.மு.க.வினரும் கடுமையாகச் சாடிப் பேசினார்கள். ‘‘அண்ணா வேண்டுகோளுக்கு இணங்கியே நான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அது மட்டுமல்ல, இங்கே இந்திப் போராட்டத்தில் உயிர்கள் பலியானபோது, நான் மட்டும் கோவாவில் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. கறுப்பு பாட்ஜ் அணிந்து மவுனம் காத்தேன்’’ என்று அவர்களுக்கெல்லாம் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர்.

‘‘எம்.ஜி.ஆரால் ஒரு நாள்கூட போராட்டம் என்ற பெயரில் சிறையில் இருக்க முடியாது’’ என்று தி.மு.க., காங்கிரஸ் எனப் பல கட்சியினரும் கேலியாக விமர்சனம் செய்தபோது, எம்.ஜி.ஆர். அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் பதில் சொல் லாததாலேயே அவர்கள் சொன்னது உண்மையென்று ஆகிவிடாது. 1958&ல் பிரதமர் நேரு, அண்ணாவை ‘நான்சென்ஸ்’ என்று கூறியதற்காக, நேரு சென்னை வரும்போது கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்று தி.மு.க.வினர் திட்டம் தீட்டியிருந் தார்கள். ‘‘கலைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம்’’ என்று அண்ணா கூறியிருந்தாலும், போலீசார் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ஆகியோரைக் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.

உயர்ந்த வசதிகள் உள்ள பிரிவுக்கு மாற்றவேண்டு மென்று மற்றவர்கள் முயன்ற போதும், ‘‘இங்குள்ள மற்ற கைதிகளுக்கு என்ன வசதிகள் தரப்பட்டிருக்கிறதோ அதுவே எனக்கும் போதுமானது!’’ என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். ஜாமீனில் வெளி வரவும் மறுத்து, துர்நாற்றம் மிகுந்த அறையில், கொசுக் கடியில் ஐந்து நாட்கள் கழித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இந்தச் சிறை அனுபவத்தை அவர் எந்த ஒரு பொதுக்கூட்ட மேடையிலும், ஏன்... ஆனந்தவிகடனில் அவர் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ வாழ்க்கைத் தொடரில்கூட ஒருபோதும் வெளிப் படுத்திக்கொண்டது இல்லை. இந்தப் பண்பு எத்தனை பேருக்கு வரும்?

நன்றி ஆனந்த விகடன்

ainefal
11th November 2014, 09:09 PM
http://www.youtube.com/watch?v=DGDNuiKNB0Q

ainefal
11th November 2014, 09:18 PM
http://www.youtube.com/watch?v=izsAQ7RKyt8

ainefal
11th November 2014, 09:18 PM
http://www.youtube.com/watch?v=Z3UxipnauaE

ainefal
11th November 2014, 09:23 PM
http://www.youtube.com/watch?v=hHz5kfUzpig

ainefal
11th November 2014, 09:25 PM
http://www.youtube.com/watch?v=yU8aHWHE8Fs

ainefal
11th November 2014, 09:48 PM
http://i61.tinypic.com/1vj7o.jpg
http://i57.tinypic.com/2yju8f8.jpg

Scottkaz
11th November 2014, 10:38 PM
வேலூர் records 85
http://i59.tinypic.com/4pto9i.jpg

Scottkaz
11th November 2014, 10:41 PM
வேலூர் records 86
http://i62.tinypic.com/2j5fdl3.jpg

Scottkaz
11th November 2014, 10:42 PM
வேலூர் records 87
http://i59.tinypic.com/5widl2.jpg

Scottkaz
11th November 2014, 10:44 PM
வேலூர் records 88
http://i59.tinypic.com/22fj20.jpg

Scottkaz
11th November 2014, 10:46 PM
வேலூர் records 89
http://i57.tinypic.com/s1uufs.jpg

Scottkaz
11th November 2014, 10:56 PM
http://i60.tinypic.com/35lhz80.jpg

Scottkaz
11th November 2014, 10:57 PM
http://i60.tinypic.com/vebxc4.jpg

Scottkaz
11th November 2014, 10:58 PM
http://i62.tinypic.com/2zfieyd.jpg

ainefal
11th November 2014, 11:57 PM
http://www.youtube.com/watch?v=1czNDoIQ5kY

உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும் - SUPER

oygateedat
12th November 2014, 12:43 AM
http://s3.postimg.org/99j1wnyhv/vdd.jpg (http://postimage.org/)

Richardsof
12th November 2014, 05:00 AM
இனிய நண்பர் சைலேஷ் சார்

ஊருக்கு உழைப்பவன் - பாடல்கள் - காட்சிகள் வீடியோ பதிவுகள் அருமை .மக்கள் திலகத்தின் பதில்கள் அருமையான தொகுப்பு .

Richardsof
12th November 2014, 05:09 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

குமுதம் - சுனில் பதிலில் தவறான தகவல் உள்ளது

வெள்ளி விழா ஓடிய மக்கள் திலகத்தின் படங்கள் .

மதுரை வீரன்

எங்க வீட்டு பிள்ளை

அடிமைப்பெண்

மாட்டுக்காரவேலன்

உலகம் சுற்றும் வாலிபன்

உரிமைக்குரல் .


நாடோடி மன்னன் - அன்பே வா- ஒளிவிளக்கு- ரிக்ஷாக்காரன் படங்கள் 150 நாட்கள் மேல் ஓடியவை .இணைந்த வெள்ளி விழா -படங்களாக அமைந்து விட்டது .

Richardsof
12th November 2014, 05:30 AM
வேலூர் records 88
http://i59.tinypic.com/22fj20.jpg

இனிய நண்பர் திரு ராமமூர்த்தி


1966ல் பறக்கும் பாவை வெளியான நேரத்தில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு கிடைத்திருந்த மாபெரும் வரவேற்புகளும் , விநியோகஸ்தர்கள் தங்களுடைய வரவேற்பிதழில் மக்கள் திலகத்தை நடிகபேரசர் என்றும்
வசூல் சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டுள்ளது மூலம் மக்கள் திலகத்தின் செல்வாக்கு புரிகிறது .

பறக்கும் பாவை - விளம்பரம் .

பறக்கும் பாவை - 51வது நாள் விளம்பரம்

மதுரை தங்கம் - முதல் வார வசூல்

சென்னை - கிருஷ்ணா முதல் வார வசூல்

வேலூர் - தாஜ் - அப்சரா இரண்டு அரங்கின் வரவேற்பு நோட்டீஸ்

வேலூர் எம்ஜிஆர் மன்ற வரவேற்பு நோட்டீஸ்

சிதம்பரம் - வடுகநாதன் விநியோகஸ்தர் நோட்டீஸ்

சிதம்பரம் - எம்ஜிஆர் மன்ற ''பறக்கும் பவை '' கவிதை நோட்டீஸ்

இத்தனை ஆதரங்களையும் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்ட உங்களுக்கு இதயங்கனிந்த
நன்றி . காணக்கிடைக்காத தங்கம் . பொக்கிஷ குவியல்கள் .

அடுத்து பறக்கும் பாவை - சிறப்பு மலர் புத்தகம் - வேலூர் எம்ஜிஆர் மன்ற வெளியீடு -பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .

Richardsof
12th November 2014, 05:39 AM
வேலூர் records 86
http://i62.tinypic.com/2j5fdl3.jpg

super welcome notice by the ambika pictures- vellore

Richardsof
12th November 2014, 06:05 AM
மக்கள் திலகம் - சின்னப்பா தேவர் கூட்டணியில் வந்த படங்கள் - 16

மெகா ஹிட் படங்கள் .


தாய்க்கு பின் தாரம் - 1956

தாய் சொல்லை தட்டாதே - 1961

தாயை காத்த தனயன் - 1963

வேட்டைக்காரன் - 1964

நல்ல நேரம் - 1972.


ஹிட் படங்கள்

நீதிக்கு பின் பாசம் - 1963

முகராசி - 1966


சுமாரான வெற்றி

குடும்ப தலைவன் - 1962

தர்மம் தலைகாக்கும் - 1963

தொழிலாளி - 1964

தனிப்பிறவி - 1966

தாய்க்கு தலை மகன் - 1967

விவசாயி - 1967


சுமாரான படங்கள்

கன்னித்தாய் - 1965

தேர்த்திருவிழா - 1968

காதல் வாகனம் - 1968

Scottkaz
12th November 2014, 07:32 AM
மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர பக்தர் திரு பெங்களுரு போஸ்ட் ஆபீஸ் இரவி அவர்களின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்ட நமது மக்கள்திலகம் பக்தர்கள்
http://i57.tinypic.com/wk1f1h.jpg
பெங்களுரு காந்தி நகர் AIADMK முன்னால் MLA திரு முனியப்பா மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் B S.ராஜு,மணியரசு மற்றும் பலர்

Scottkaz
12th November 2014, 07:37 AM
http://i62.tinypic.com/21bu4q1.jpg

Scottkaz
12th November 2014, 07:46 AM
http://i57.tinypic.com/30bzle9.jpg

Scottkaz
12th November 2014, 07:48 AM
http://i57.tinypic.com/121vakg.jpg

Scottkaz
12th November 2014, 07:53 AM
http://i62.tinypic.com/10zwls4.jpg

Scottkaz
12th November 2014, 07:58 AM
http://i61.tinypic.com/2lm5b83.jpg

Scottkaz
12th November 2014, 07:59 AM
http://i57.tinypic.com/o87yud.jpg

Scottkaz
12th November 2014, 08:05 AM
http://i62.tinypic.com/2ujp2pu.jpg

Scottkaz
12th November 2014, 08:40 AM
திரு முனியப்பா Ex.MLA அவர்கள் எங்கள் அனைவருக்கும் THREE STAR ஹோட்டலில் ஒரு MINI PARTY கொடுத்து தலைவரைப்போல கவனித்து மகிழிந்தார்.அப்போது நமது தலைவருடன் பழகிய அந்த அற்புதமான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார் அவரிடம் என்ன ஒரு உண்மையான பற்று ,உண்மையான நேசிப்பு அப்படியே தலைவரின் கொள்கையில் வாழ்ந்துவரும் மிக அற்புதமான தலைவரின் மூத்த பக்தர்
http://i60.tinypic.com/v3ngvk.jpg
http://i61.tinypic.com/5x4rc8.jpg
நண்பர்கள்
திருவாளர்கள் நாகராஜ் ,தமிழ் நேசன் ,பேராசிரியர் செல்வகுமார்
பி எஸ்.ராஜு,ஹயாத்,மணியரசு,பாபு,லோகநாதன் மற்றும் பலர்

siqutacelufuw
12th November 2014, 09:45 AM
நம் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பி வந்த " திரை உலகம் " பத்திரிகை வெளியிட்ட " ஊருக்கு உழைப்பவன் " சிறப்பு மலரிலிருந்து ...... அட்டைப்படக் காட்சிகளும், திரைக்கலைஞர்களின் பேட்டிகளும் :

http://i57.tinypic.com/3ylqe.jpg

குறிப்பு : ஏற்கனவே இப்பதிவுகள் கடந்த ஆண்டு பதிவிடப்பட்டதாக நினைவு ! இருப்பினும், 1976 ம் ஆண்டு இதே நாளில், " ஊருக்கு உழைப்பவன்" வெளிவந்த காரணத்தால், இந்த செய்திகளை திரியின் பார்வையாளர்கள் மீண்டும் காண்பதற்கு பதிவிடுகிறேன் ![/B]

siqutacelufuw
12th November 2014, 09:49 AM
http://i61.tinypic.com/2w4f9f6.jpg

siqutacelufuw
12th November 2014, 09:51 AM
http://i61.tinypic.com/2rp4gok.jpg

siqutacelufuw
12th November 2014, 09:52 AM
http://i57.tinypic.com/68hi1g.jpg

siqutacelufuw
12th November 2014, 09:53 AM
http://i59.tinypic.com/2qddj6a.jpg

siqutacelufuw
12th November 2014, 09:54 AM
http://i57.tinypic.com/qyvkli.jpg

Scottkaz
12th November 2014, 11:06 AM
வேலூர் records 90 ஆரம்பம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலைக்குழு - வேலூர் நகர எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக வெளியிட்ட பறக்கும் பாவை சிறப்பு மலர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வைக்கு .

1966ல் எம்ஜிஆர் ரசிகர்கள் தீவிரமாக அவருடைய எல்லா படங்களுக்கும்சிறப்பு மலர்கள் தயாரித்தும் , வரவேற்பு இதழ்
அளித்தும் பெருமை பட்டனர் .

பறக்கும் பாவை -மலரில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும்
மூத்த ரசிகர்கள் திரட்டிய ஆதார பூர்வமான தகவல்கள் .

இந்த பதிவு - திரியின் பார்வையாளருக்காக ..
http://i57.tinypic.com/x27714.jpg

Scottkaz
12th November 2014, 11:17 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i59.tinypic.com/o5swep.jpg

Scottkaz
12th November 2014, 11:19 AM
வேலூர் records 90 தொடர்ச்சி...
http://i58.tinypic.com/9iquy0.jpg

Scottkaz
12th November 2014, 11:24 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i60.tinypic.com/20a9ac5.jpg

Scottkaz
12th November 2014, 11:27 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i62.tinypic.com/2r4liy9.jpg

Scottkaz
12th November 2014, 11:30 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/vnh5jo.jpg

Scottkaz
12th November 2014, 11:32 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i62.tinypic.com/9r678w.jpg

Scottkaz
12th November 2014, 11:33 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i61.tinypic.com/6y2vq1.jpg

Scottkaz
12th November 2014, 11:36 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i59.tinypic.com/2cnawbn.jpg

Scottkaz
12th November 2014, 11:37 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/15p69v9.jpg

Scottkaz
12th November 2014, 11:41 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i61.tinypic.com/2s1aava.jpg

Scottkaz
12th November 2014, 11:44 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i57.tinypic.com/2cfbipt.jpg

Scottkaz
12th November 2014, 11:45 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i57.tinypic.com/2lx7adz.jpg

Scottkaz
12th November 2014, 11:49 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/1tosav.jpg

Scottkaz
12th November 2014, 11:51 AM
வேலூர் records 90 தொடர்ச்சி....
http://i58.tinypic.com/9bde7c.jpg

Scottkaz
12th November 2014, 11:55 AM
வேலூர் records 90 முடிவு
http://i60.tinypic.com/2s13sly.jpg

Scottkaz
12th November 2014, 12:16 PM
மக்கள் திலகம் தனது மாம்பலம் அலுவலகத்தில் :

http://i62.tinypic.com/30jk9jd.jpg

realy very very super stil sir

Scottkaz
12th November 2014, 01:33 PM
மக்கள்திகத்தின் புகழ் பரப்பும் ஒரே மாத இதழ்.முழுக்க முழுக்க மக்கள்திலகத்தின் சாதனைகள் மட்டுமே தாங்கி வரும் மாத இதழ் தற்பொழுது அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
http://i60.tinypic.com/2iawfhe.jpg

Scottkaz
12th November 2014, 01:35 PM
உலக சினிமா வரலாற்றில் மறுவெளியீட்டில் மிகப்பெரிய கின்னஸ் சாதனை படைத்த மக்களதிலகம்
MGR ன் ஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து மீண்டும் மிகபெரிய சாதனை படைக்க புறப்பட்டு விட்டான்
நமது உலகம் சுற்றும் வாலிபன்
http://i57.tinypic.com/2mpndwo.jpg

ainefal
12th November 2014, 02:40 PM
Courtesy : FB

http://i62.tinypic.com/33eo45f.jpg

வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்

Richardsof
12th November 2014, 03:22 PM
பறக்கும் பாவை - சிறப்பு மலர் முழுவதையும் பதிவிட்ட இனிய நண்பர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .

பல சுவையான தகவல்கள் - புள்ளி விவரங்கள் - சாதனைகள் - அற்புதம் .

உபரி தகவல்

பறக்கும் பாவை - பூஜை போட்ட முதல் நாளே எல்லா ஏரியாவும் நல்ல விலைக்கு விற்பனை ஆனது .

பறக்கும் பாவை - 50 நாளில் கிடைத்த லாபம் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்தது .

மறு வெளியீடுகளில் இன்றும் ஓடி கொண்டிருக்கும் படம் .

orodizli
12th November 2014, 03:47 PM
Courtesy : FB.

http://i62.tinypic.com/33eo45f.jpg

வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
Excellent Makkalthilagam MGR matters and evidences so good,...

siqutacelufuw
12th November 2014, 04:44 PM
சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்கள் அறிவது !

தாங்கள் அள்ளி வழங்கும் புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்கள், காலத்தால் அழிக்க முடியாத பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் படைத்த கடந்த கால சாதனைகள் .... மிக மிக அற்புதம்.

பழைய records & notices, phamplets போன்றவற்றை காணும் போது, என்னை அந்த காலத்து இனிய நாட்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.

இந்த பொக்கிஷமான documents தங்களுக்கு அளித்து உதவிய வேலூர் திரு. சீனிவாசன் மற்றும் திரு. பாஸ்கரன் உள்ளிட்ட மக்கள் திலகத்தின் அன்பர்களு க்கும். அவற்றை பதிவிட்ட தங்களுக்கும் கோடானு கோடி நன்றி !

Stynagt
12th November 2014, 05:19 PM
http://i61.tinypic.com/28rpsm0.jpg

Stynagt
12th November 2014, 05:20 PM
http://i60.tinypic.com/33udhg0.jpg

Russellzlc
12th November 2014, 05:45 PM
http://i61.tinypic.com/1vj7o.jpg
http://i57.tinypic.com/2yju8f8.jpg

‘ஆடி ஜெயித்தவர்’

‘ஊருக்கு உழைப்பவன்’..... படத்தின் பெயரே தலைவரைத்தான் குறிக்கும். 100 நாள் என்ற எல்லைக் கோட்டை தொடாவிட்டாலும் 50 நாட்களுக்கும் மேல் ஓடிய வெற்றிப் படம்.

பொதுவாக நான் தலைவரின் எல்லாப் படங்களையும் அவருக்காகவே பல முறை பார்ப்பதுண்டு. இந்தப் படத்தை பாடல்களுக்காகவும் பல முறை பார்த்ததுண்டு.

* இதுதான் முதல் ராத்திரி... அருமையான மெலடி.

* இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்... தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த பாடலை ஜேசுதாசின் மயக்கும் குரலில் கேட்டால் ஆனந்தமான தூக்கம் கியாரண்டி.

*பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்.... படத்தின் காட்சி அமைப்பையொட்டி குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது இந்தப் பாடல். மகிழ்ச்சியையும் அதேநேரம் தன் குழந்தையின் நிலையை நினைத்து இழையோடும் சோகத்தையும் கலந்து காட்டும் முகபாவனை தலைவரின் நடிப்பு திறனுக்கு சான்று.

* உடல் நிலை சரியில்லாத தன் குழந்தையை பார்க்க எஸ்டேட்டில் இருந்து வீடு வந்ததும், பின்னணியில் மீண்டும் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...’ ஒலிக்க (குழந்தை இறந்திருக்கும்) காலியாக இருக்கும் தூளியின் துணியை எடுத்து அணைத்தபடி தலைவர் கலங்கி அழும்போது கலங்குவது தியேட்டரும்.

*இதற்கு முன் நான் ரசித்த காட்சி ஒன்று. தலைவர் இரவில் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று வாணி ஸ்ரீ, வீட்டு வாசலுக்கு வந்து பார்க்கும்போது அவர் கையில் வைத்திருக்கும் குழந்தையும் கொட்டாவி விடும். நிச்சயம் அந்தக் குழந்தை நடித்திருக்கப் போவதில்லை. எதேச்சையாக அந்த குழந்தை கொட்டாவி விடுவது காட்சிக்கு அற்புதம்.

* அழகெனும் ஓவியம் இங்கே, உன்னை இயற்றிய ரவிவர்மன் எங்கே?.... பாடலை தலைவரை மனதில் கொண்டே கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இந்த பாடல் காட்சியில் தலைவர் உண்மையிலேயே ரவிவர்மன் ஓவியம் போல இருப்பார். அதிலும், கடைசி பத்தியான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) சிமெண்ட் நிற குர்தாவில் கதவை மூடியபடி கட்டான உடலும் திரண்ட புஜங்களோடும் தலைவர் வரும் அழகும் ஸ்டைலும் தனி. அதிலும் அந்தக் காட்சியில் முதலில் தலைவர் எதிரே வருவது போல இருக்கும். ஆனால் அது கண்ணாடியில் காட்டப்பட்ட பிம்பம் என்பது பின்னர் தெரியும். கண்ணாடியில் கேமரா விழாமல் படமாக்கப்பட்ட அற்புத கோணம் அது.

* இடைவேளைக்கு முன்பு கோயிலுக்கு நிர்மலாவுடன் வரும் காட்சியில், வாணி ஸ்ரீ தன்னை பார்த்து விடக் கூடாதே என்ற அவசரத்தில், காரில் ஏறும்போது துண்டு காரின் கதவுக்கு வெளியே இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பதை காட்டும் தலைவரின் நுணுக்கமான நடிப்பை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

‘ஊருக்கு உழைப்பவன் ’..படத்தின் தலைப்பே எவ்வளவு உன்னதம். நீதிக்குத் தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என்று தலைவரின் படத் தலைப்புகளிலேயே நல்ல கருத்துக்களும் இருக்கும். அக்கால படங்களின் தலைப்புகளில் நல்ல கருத்துக்கள் இருக்கிறதோ இல்லையோ மோசமான கருத்துக்கள் நிச்சயம் இருக்காது. இப்போது, வரும் மோசமான படத் தலைப்பால் நானும் இன்னொருவரும் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே. ஒரு மாதத்துக்கு முந்தைய பிளாஷ் பேக்...

‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்று ஒரு படம். அடப்பாவி... பெரிய யோக்கியன் போல பேசிவிட்டு சைடில் இந்த படமெல்லாம் பார்க்கிறான் போலிருக்கிறது என்று யாரும் தயவு செய்து என்னைப் பற்றித் தவறாக நினைக்க வேண்டாம். அந்த தப்பெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் பார்த்தது அந்தப் படத்தின் போஸ்டரை. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் படத்தின் போஸ்டர் கண்ணில் பட்டது.

உழைப்பை, திறமையை, நேர்மையை ஊக்குவிப்பதற்கு பதிலாக எந்த நோக்கத்தை வளர்க்கும் வகையில் தலைப்பு வைக்கிறார்கள் பாருங்கள். நாம் இன்று இருக்கும் நிலை எதுவானாலும் அந்த நிலைக்கு வருவதற்கு நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருப்போம்; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உழைக்காமலே ஜெயிக்கலாம் என்பது போல தலைப்பு சூட்டுகிறார்கள். தர்மம் தலைகாக்கும் என்று தலைப்பு வைத்த காலம் போய் இப்போது சூது கவ்வும் என்று தலைப்பு வைக்கின்றனர். ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற இந்த கருத்தே முதலில் தவறு. அதையும் மரியாதையாக சொல்கிறார்களா பாருங்கள். அதற்காக, காதலிக்க நேரமில்லை பாலையா போல ‘அசோகர் உங்க மகரா?’ ரேஞ்சுக்கு போகச் சொல்லவில்லை. ஆடாம ஜெயிச்சோமடா என்று மரியாதையில்லாமல் ‘டா’ போட்டு சொல்கிறார்கள்.

‘போடா, போடி’, ‘நீ எவனாயிருந்தா எனக்கென்ன?’ இதெல்லாம் படத் தலைப்பு. எனது சினிமா ஞானத்துக்கு எட்டியவரை சொல்கிறேன். இன்னும் ‘வாடா நாயே’ என்ற தலைப்பில் படம் வரவில்லை என்று நினைக்கிறேன். அப்படி ஒருவேளை அந்தத் தலைப்பில் படம் வந்தால், வருத்தத்தோடு சொல்கிறேன் நண்பர்களே,.. அதையும் பார்க்க ஒரு கூட்டம் போகும்.

சரி.... விட்ட இடத்துக்கு வருகிறேன். ஆடாம ஜெயிச்சோமடா போஸ்டரை பார்த்ததும் இதுபோன்ற எண்ணங்கள் என் மனதில் ஓட ஆத்திரத்தில் போஸ்டரை கிழிக்கலாமா? என்று தோன்றியது. ஒரு போஸ்டரை கிழித்தால் போதுமா? மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதே? அதையும் கிழித்தாலும் நாளிதழ்களில் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வருமே? அதை யார் தடுக்க முடியும்? என்ற எண்ணத்தோடு, மற்றவர்கள் பார்த்தால் பைத்தியம் என்று என்னை நினைக்கும் அபாயமும் உள்ளதால், அந்த அபாயத்தில் இருந்து என்னை காத்துக் கொள்ள, பல்லைக் கடித்தபடி இறுகிய, கோபமான முகத்துடன் வெடுக்கென தலையை திருப்பினேன். அப்போது, பத்தடி தூரத்தில் எதிரே ஒரு நபர். எதேச்சையாக என்னைப் பார்த்தவர் என் கடுமையான முகத்தை கண்டு அவரைப் பார்த்து நான் முறைக்கிறேன் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. அவரும் என்னை லேசாக முறைத்தபடியே வந்தார். ஆள் வேறு ‘பல்கி’யாக இருந்தார்.

இது என்னடா வம்பு? அவரிடம் விளக்கலாமா? விளக்கினால் நீண்ட விளக்கமாகுமே? அல்லது உங்களை தவறாக பார்க்கவில்லை என்று மட்டும் சொல்லி விட்டு செல்லலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த சில விநாடிகளிலேயே ஒருவரையொருவர் கடந்து சென்று விட்டோம். இது என்ன கருமம்? அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாரோ? என்று சிந்தித்துக் கொண்டே இன்னும் ஒரு பத்தடி தள்ளிச் சென்று அனிச்சையாய் அவரை திரும்பிப் பார்த்தேன். அவருக்கும் அதே உணர்வு இருந்திருக்குமோ, என்னவோ? சரியாக அதே நேரத்தில் அவரும் திரும்பிப் பார்த்தார். அப்போதும் முறைப்பு. அவருக்கு அந்த கோபம் போகவில்லை போலும். இருவரும் தலையை திருப்பிக் கொண்டோம். அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் நான் சென்று விட்டேன். அவர் திரும்பிப் பார்த்தாரா? என தெரியவில்லை. ஒரு படத்தின் தலைப்பால் சம்பந்தமே இல்லாத, யாரென்றே தெரியாத எங்கள் இருவருக்கிடையே சில விநாடிகள் சின்ன விரோதம். தேவையா இது? போஸ்டரை பார்த்தாலே இந்த பாதிப்பு ஏற்படும் என்றால் இதுபோன்ற படங்களை பார்த்தால் இளைஞர் சமுதாயம் உருப்படுமா?

இதுபோன்ற தலைப்புகளையும், படங்களையும் மக்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். கலாசாரம், பாரம்பரியம், நற்பண்புகளை வலியுறுத்திய பழைய திரைப்படங்களை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு இணையம் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பொறுப்பும் கடமையும் மற்றவர்களை விட நமக்கு அதிகம் உண்டு.

காரணம், நாம் தலைவரின் தொண்டர்கள். அவர் உழைக்காமல், ஆடாமல் ஜெயித்தவர் அல்ல. திறமை, உழைப்பு,நேர்மை, உண்மை, சத்தியம், தர்மம், சமூகப் பணி, மக்கள் தொண்டு ஆகியவற்றால் ‘ஊருக்கு உழைத்தவர்’. அதனால், கிடைத்த மக்கள் செல்வாக்கு என்னும் ஆயுதத்தால் எதிரிகளை ஆடி ஜெயித்தவர். களத்தில் மட்டுமல்ல.... அன்பினாலும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
12th November 2014, 06:23 PM
தொலைகாட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்
---------------------------------------------------------------------------------------------------

10/11/2014 வசந்த் - பிற்பகல் 2 மணி - தாய்க்கு தலைமகன்


12/11/2014 சன்லைப் இரவு 7 மணி - தாழம்பூ (இன்று ஒளிபரப்பாகிறது )


13/11/2014 சன்லைப் காலை 11 மணி - ரிக்க்ஷாக்காரன்

ujeetotei
12th November 2014, 06:27 PM
‘ஆடி ஜெயித்தவர்’

‘ஊருக்கு உழைப்பவன்’..... படத்தின் பெயரே தலைவரைத்தான் குறிக்கும். 100 நாள் என்ற எல்லைக் கோட்டை தொடாவிட்டாலும் 50 நாட்களுக்கும் மேல் ஓடிய வெற்றிப் படம்.

பொதுவாக நான் தலைவரின் எல்லாப் படங்களையும் அவருக்காகவே பல முறை பார்ப்பதுண்டு. இந்தப் படத்தை பாடல்களுக்காகவும் பல முறை பார்த்ததுண்டு.

* இதுதான் முதல் ராத்திரி... அருமையான மெலடி.

* இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்... தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த பாடலை ஜேசுதாசின் மயக்கும் குரலில் கேட்டால் ஆனந்தமான தூக்கம் கியாரண்டி.

*பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்.... படத்தின் காட்சி அமைப்பையொட்டி குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது இந்தப் பாடல். மகிழ்ச்சியையும் அதேநேரம் தன் குழந்தையின் நிலையை நினைத்து இழையோடும் சோகத்தையும் கலந்து காட்டும் முகபாவனை தலைவரின் நடிப்பு திறனுக்கு சான்று.

* உடல் நிலை சரியில்லாத தன் குழந்தையை பார்க்க எஸ்டேட்டில் இருந்து வீடு வந்ததும், பின்னணியில் மீண்டும் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...’ ஒலிக்க (குழந்தை இறந்திருக்கும்) காலியாக இருக்கும் தூளியின் துணியை எடுத்து அணைத்தபடி தலைவர் கலங்கி அழும்போது கலங்குவது தியேட்டரும்.

*இதற்கு முன் நான் ரசித்த காட்சி ஒன்று. தலைவர் இரவில் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று வாணி ஸ்ரீ, வீட்டு வாசலுக்கு வந்து பார்க்கும்போது அவர் கையில் வைத்திருக்கும் குழந்தையும் கொட்டாவி விடும். நிச்சயம் அந்தக் குழந்தை நடித்திருக்கப் போவதில்லை. எதேச்சையாக அந்த குழந்தை கொட்டாவி விடுவது காட்சிக்கு அற்புதம்.

* அழகெனும் ஓவியம் இங்கே, உன்னை இயற்றிய ரவிவர்மன் எங்கே?.... பாடலை தலைவரை மனதில் கொண்டே கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இந்த பாடல் காட்சியில் தலைவர் உண்மையிலேயே ரவிவர்மன் ஓவியம் போல இருப்பார். அதிலும், கடைசி பத்தியான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) சிமெண்ட் நிற குர்தாவில் கதவை மூடியபடி கட்டான உடலும் திரண்ட புஜங்களோடும் தலைவர் வரும் அழகும் ஸ்டைலும் தனி. அதிலும் அந்தக் காட்சியில் முதலில் தலைவர் எதிரே வருவது போல இருக்கும். ஆனால் அது கண்ணாடியில் காட்டப்பட்ட பிம்பம் என்பது பின்னர் தெரியும். கண்ணாடியில் கேமரா விழாமல் படமாக்கப்பட்ட அற்புத கோணம் அது.

* இடைவேளைக்கு முன்பு கோயிலுக்கு நிர்மலாவுடன் வரும் காட்சியில், வாணி ஸ்ரீ தன்னை பார்த்து விடக் கூடாதே என்ற அவசரத்தில், காரில் ஏறும்போது துண்டு காரின் கதவுக்கு வெளியே இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பதை காட்டும் தலைவரின் நுணுக்கமான நடிப்பை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

‘ஊருக்கு உழைப்பவன் ’..படத்தின் தலைப்பே எவ்வளவு உன்னதம். நீதிக்குத் தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என்று தலைவரின் படத் தலைப்புகளிலேயே நல்ல கருத்துக்களும் இருக்கும். அக்கால படங்களின் தலைப்புகளில் நல்ல கருத்துக்கள் இருக்கிறதோ இல்லையோ மோசமான கருத்துக்கள் நிச்சயம் இருக்காது. இப்போது, வரும் மோசமான படத் தலைப்பால் நானும் இன்னொருவரும் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே. ஒரு மாதத்துக்கு முந்தைய பிளாஷ் பேக்...

...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

The Duet song (dream song) you had posted about sir.


https://www.youtube.com/watch?v=o_wZJnBPzRc

3.13 to 3.19 time line.

first time I observed thanks for the information Kalaiventhan sir.

Richardsof
12th November 2014, 07:06 PM
ஊருக்கு உழைப்பவன் - பட விமர்சனம் மிகவும் அருமை . நன்றி கலைவேந்தன் சார் . உங்களின் சமூக பொறுப்பு
பாராட்டுக்குரியது .மக்கள் திலகம் இந்த படத்தில் மிகவும் அழகாக காட்சி அளிப்பார் . மாறு வேடத்தில் மக்கள் திலகம் பாடும் பாடல் it is easy to .... .சூப்பர் பாடல் .சென்சார் பிடியில் மாட்டியதால் சண்டை காட்சிகள் பாதிக்கப்பட்டது .
ஊருக்கு உழைப்பவன் . கிடைக்கவேண்டிய கவுரமும் ,மரியாதையும் அடுத்த ஆண்டே 1977ல் கிடைத்தது
நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி .

fidowag
12th November 2014, 07:10 PM
மதுரை சென்ட்ரலில் கடந்த தீபாவளி முதல் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஆணையிட்டால் " வெளியாகி , வெற்றிநடை போட்டதோடு ,9 நாட்களில்
ரூ.1,27,500/- வசூல் சாதனை புரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே .

நான் ஆணையிட்டால் சுவரொட்டிகள் , பேனர்களுக்கு மதுரை மாநகர எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் மலர் மாலைகள் சூடி, சிறப்பு வழிபாடுகள் செய்து அமர்க்களபடுத்தினர் .

அதன் புகைப்படங்கள் நமது நண்பர்களுக்காக உதவியவர் மதுரை திரு. எஸ்.குமார்.
http://i57.tinypic.com/sli5xk.jpg

fidowag
12th November 2014, 07:11 PM
http://i62.tinypic.com/27wxbtc.jpg

fidowag
12th November 2014, 07:12 PM
http://i59.tinypic.com/2j4wles.jpg

fidowag
12th November 2014, 07:13 PM
http://i58.tinypic.com/b55qaq.jpg

fidowag
12th November 2014, 07:14 PM
http://i62.tinypic.com/fazcly.jpg

fidowag
12th November 2014, 07:15 PM
http://i58.tinypic.com/1052tk0.jpg

fidowag
12th November 2014, 07:23 PM
http://i62.tinypic.com/2dgoykp.jpg

fidowag
12th November 2014, 07:24 PM
http://i61.tinypic.com/2pzmkk8.jpg

fidowag
12th November 2014, 07:25 PM
http://i57.tinypic.com/2qnce2q.jpg

fidowag
12th November 2014, 07:32 PM
மதுரை மீனாட்சியில் சென்ற மாதம் 05/10/2014 முதல் ,மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன் " திரைக்கு வந்து
வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படம் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i60.tinypic.com/2ymhkhx.jpg

fidowag
12th November 2014, 07:34 PM
மதுரை மீனாட்சியில் கடந்த 07/09/2014 முதல் ,மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படமான Ç'ரிக்க்ஷாக்காரன் "திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படம் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்

http://i60.tinypic.com/2s9bw92.jpg

fidowag
12th November 2014, 08:21 PM
.மதுரை ராம் தியேட்டரில் 09/11/2014 முதல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் மாறுபட்ட நடிப்புத்திறனை வெளிப்படுத்திய "மாட்டுக்கார வேலன் " வெளியாகி வெற்றி நடை போட்டது .

அதன் புகைப்படங்கள் நமக்கு அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/11lo1z7.jpg

fidowag
12th November 2014, 08:21 PM
http://i60.tinypic.com/2hefqx0.jpg

fidowag
12th November 2014, 08:30 PM
மதுரை முருகன் மூவிஹாலில் 07/11/2014 முதல் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர்.
ஆயிரத்தில் ஒருவன் , இந்த ஆண்டில் (மதுரை மாநகரில் ) மூன்றாவது முறையாக
வெளியாகி மக்கள் ஆதரவை பெற்றது . மதுரை மாநகர எம்.ஜி..ஆர். பக்தர்கள்
பெருந்திரளாக வருகை தந்து குறிப்பாக ஞாயிறு மாலை காட்சியில் மலர்மாலைகள்
அணிவித்து , சிறப்பு ஆராதனைகள் செய்தனர் .

அதன் புகைப்படங்கள் நமக்கு தந்தருளியவர் மதுரை திரு. எஸ். குமார்

http://i59.tinypic.com/2dvsdpd.jpg

fidowag
12th November 2014, 08:36 PM
http://i62.tinypic.com/2vsg11l.jpg

fidowag
12th November 2014, 08:37 PM
http://i58.tinypic.com/2pycha8.jpg

fidowag
12th November 2014, 08:38 PM
http://i57.tinypic.com/2ns9jz5.jpg

fidowag
12th November 2014, 09:03 PM
பெங்களுரு மாநகரில் தபால் தந்தி துறையில் பணியாற்றி வரும் திரு. ரவி அவர்களின் புதல்வி ஷில்பா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு வழங்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவங்கள் அடங்கிய புகைப்படம் .

http://i60.tinypic.com/11uxa8p.jpg

fidowag
12th November 2014, 09:10 PM
http://i58.tinypic.com/jpiyj9.jpg

ainefal
12th November 2014, 09:11 PM
பாவேந்தர் பாரதிதாசன்

http://www.youtube.com/watch?v=S2RLsp1D58Q

http://i59.tinypic.com/2z9dy50.jpg

ainefal
12th November 2014, 09:20 PM
http://i59.tinypic.com/8vpukg.jpg

Thanks to Mr. Boominathan Andavar, FB

fidowag
12th November 2014, 09:31 PM
பறக்கும் பாவை வெளியாகி 48 ஆண்டுகள் நிறைவு.

வெளியான தேதி : 11/11/1966.

இனிய பாடல்கள் நிறைந்த படம்.

விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , புதுமையாகவும் இருந்தது.

கண்ணுக்கினிய சர்க்கஸ் காட்சிகள் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நடன அசைவுகள் பாடல்களில் மிக பிரமாதம் .
திருப்பங்கள் நிறைந்த காட்சிகள்.

கிளைமாக்சில் சஸ்பென்ஸ் வெளியாவது சுவையானது.

நகைச்சுவை காட்சிகள் படத்தோடு ஒன்றி போனது.

ஆர். ஆர். பிக்சர்சின் முதல் வண்ணப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அழகாக ஜொலித்தார்.

நடராஜனோடு சண்டை காட்சிகள் படு சுவாரஸ்யம்

முதன் முதலாக 1974-ல் விருகம்பாக்கம் நேஷனல் அரங்கில் தான் பார்த்தேன்.

அதன்பிறகு பல அரங்குகளில் பார்த்த அனுபவம் உண்டு.

எப்போது பார்த்தாலும் புதிய படம் பார்ப்பதுபோல் உணர்வு.


ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/20j3iol.jpg

fidowag
12th November 2014, 09:32 PM
http://i57.tinypic.com/14m9hs3.jpg

fidowag
12th November 2014, 09:33 PM
http://i57.tinypic.com/258xesw.jpg

fidowag
12th November 2014, 09:34 PM
http://i57.tinypic.com/2zxm6pt.jpg

fidowag
12th November 2014, 09:36 PM
http://i62.tinypic.com/iv94wp.jpg

fidowag
12th November 2014, 09:37 PM
http://i61.tinypic.com/2zxv421.jpg

fidowag
12th November 2014, 09:39 PM
http://i57.tinypic.com/27yde6d.jpg

fidowag
12th November 2014, 09:43 PM
http://i60.tinypic.com/2ltk76u.jpg

fidowag
12th November 2014, 09:44 PM
http://i62.tinypic.com/og1s.jpg

fidowag
12th November 2014, 09:46 PM
http://i57.tinypic.com/10ynplf.jpg

fidowag
12th November 2014, 09:47 PM
http://i61.tinypic.com/2vvs182.jpg

பறக்கும் பாவை பற்றிய புகைப்படங்கள், நோட்டிஸ்கள் , விளம்பரங்கள் , வசூல் செய்திகள் தொகுத்து வெளியிட்ட நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

fidowag
12th November 2014, 10:54 PM
http://i61.tinypic.com/qoi0jb.jpg


ஊருக்கு உழைப்பவன் - வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு ஆனது

வெளியான தேதி : 12/11/1976.

அருமையான தலைப்பு.

நண்பர் திரு. கலைவேந்தன் அவர்கள் குறிப்பிட்டது போல இப்போது வெளியாகும்
படத்தின் தலைப்புகள் நினைத்தால் வேதனை . தங்களின் விமர்சனமும் , நண்பர் திரு. வினோத் அவர்களின் பதிவுகள் அருமை . சுவையானது.


பாடல்கள் கேட்கும்படி இருந்தன .

1.இதுதான் முதல் ராத்திரி . 2. இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்

3.அழகெனும் ஓவியம் எங்கே . 4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் .

1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனதால் , மத்திய அரசின் உத்தரவின்படி
வன்முறை காட்சிகள் கூடாது என்கிற வகையில் சண்டை காட்சிகள் வெட்டப்பட்டன .மும்பை ஸ்டன்ட் நடிகர் ஷெட்டியுடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மோதும் காட்சிகள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தன. காட்சிகள் வெட்டப்பட்டதால் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.சண்டை காட்சிகள் நகைச்சுவையாக எடுக்கப்பட்டதால்
ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் .

முதல் பாடலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இளமை ததும்ப நடித்து இருந்தார்.

இரண்டாவது பாடலில் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் பாட்டில் நெகிழ வைத்தார்.

மூன்றாவது பாடலில் நிர்மலாவுடன் இளமை துள்ளலோடு காதல் கனிரசத்தை பொழிந்தார்.

நான்காவது பாடலில் தன குழந்தையின் பிறந்த நாள் பாடலில் உணர்சிகரமாகவும்
தன் சோக நடிப்பினை மிக அழுத்தமாகவும் , முக பாவங்களில் மாற்றங்களை காண்பித்து ரசிகர்களை உருக வைத்தார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாகவும், தொழில் அதிபராகவும்
இரு வேடங்களில் அற்புதமாக நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

இரு மனைவிகளிடையே மாட்டிக் கொண்டு தவிப்பது, அதிலிருந்து மீள்வது
வில்லன்களை ஹெலிகாப்டரில் துரத்துவது உள்பட பல சாகச வேலைகள் செய்து
நடித்தது நன்றாக இருந்தது.

நகைச்சுவையில் தேங்காய் ஸ்ரீநிவாசன் கலகலப்பு ஏற்படுத்தினார்.
பல கட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உறுதுணையாக
இருந்து கலக்கலாக நடித்தார்.

இந்த பட வெளியீட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் புரட்சி தலைவர் எம்;ஜி.ஆர். அவர்கள் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய 4 அரங்குகளுக்கும் விஜயம் செய்து , முதல் நாளில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

நான் முதல் நாளன்று மூலக்கடை ஓடியன்மணி அரங்கில் காலை காட்சி
பார்த்து ரசித்தேன் . பின்பு மகாராணி, அபிராமி அரங்குகளில் பார்த்து மகிழ்ந்தேன் .

அபிராமியில் 49 நாட்களும், மகாரானியில் 63 நாட்களும் ஓடிய சுமாரான வெற்றிப்படம் .


ஆர். லோகநாதன்.

fidowag
12th November 2014, 10:55 PM
http://i60.tinypic.com/eklxmp.jpg

fidowag
12th November 2014, 10:57 PM
http://i62.tinypic.com/2vxkb3b.jpg

fidowag
12th November 2014, 10:58 PM
http://i61.tinypic.com/2mglfdg.jpg

fidowag
12th November 2014, 11:00 PM
http://i60.tinypic.com/2agqloo.jpg

fidowag
12th November 2014, 11:01 PM
http://i60.tinypic.com/2s1oio0.jpg

fidowag
12th November 2014, 11:02 PM
http://i61.tinypic.com/m7w2t1.jpg

fidowag
12th November 2014, 11:03 PM
http://i61.tinypic.com/2pze4wh.jpg

fidowag
12th November 2014, 11:04 PM
http://i59.tinypic.com/2edru47.jpg

fidowag
12th November 2014, 11:05 PM
http://i59.tinypic.com/2gxhc8w.jpg

fidowag
12th November 2014, 11:06 PM
http://i62.tinypic.com/30nch1j.jpg

fidowag
12th November 2014, 11:07 PM
http://i62.tinypic.com/zu2ulh.jpg

fidowag
12th November 2014, 11:08 PM
http://i57.tinypic.com/206kaoz.jpg

fidowag
12th November 2014, 11:09 PM
http://i62.tinypic.com/28rm5uo.jpg

fidowag
12th November 2014, 11:11 PM
http://i58.tinypic.com/ax1gki.jpg

fidowag
12th November 2014, 11:11 PM
http://i57.tinypic.com/29cnu3m.jpg

fidowag
12th November 2014, 11:13 PM
http://i57.tinypic.com/10mr4lw.jpg

fidowag
12th November 2014, 11:14 PM
http://i61.tinypic.com/2s5z9zd.jpg

fidowag
12th November 2014, 11:16 PM
http://i59.tinypic.com/2lvy1rn.jpg

fidowag
12th November 2014, 11:17 PM
http://i60.tinypic.com/v5a3jt.jpg

ainefal
13th November 2014, 12:01 AM
http://i59.tinypic.com/21jro2f.gif

http://www.youtube.com/watch?v=x8YtKBtSnvY

Richardsof
13th November 2014, 05:47 AM
பறக்கும் பாவை -1966 மற்றும் ஊருக்கு உழைப்பவன் -1976 படங்கள் பற்றிய அருமையான நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .இரண்டு படமும் நமக்கு விருந்த படைத்த படங்கள் . மறக்க முடியாத காவியங்கள் .
15.11.1963 அன்று தீபாவளி விருந்தாக வந்த மக்கள் திலகத்தின் படம் ''பரிசு ''. அன்றைய தினம் நண்பர்கள் தங்கள் பரிசு படத்தை பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிரிந்து கொள்ளலாம் .

Richardsof
13th November 2014, 06:02 AM
இன்று இசை அரசி சுசீலாவின் 80 வது பிறந்த நாள் . மக்கள் திலகம் எம்ஜியார் திரியின் சார்பாக அவருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகிறோம் .
http://i58.tinypic.com/34sqxr6.jpg

fidowag
13th November 2014, 08:18 AM
http://i60.tinypic.com/2h33e4g.jpg

fidowag
13th November 2014, 08:19 AM
http://i58.tinypic.com/dc4xkx.jpg

fidowag
13th November 2014, 08:20 AM
http://i59.tinypic.com/i3yxld.jpg

fidowag
13th November 2014, 08:23 AM
http://i60.tinypic.com/301kaol.jpg

Russellisf
13th November 2014, 09:23 AM
பெரும்பாலான நகைச்சுவைக் கலைஞர்களின் இறுதிக்கால வாழ்க்கை , ஏனோ இன்பமாக இருந்ததில்லை...!
“கரகாட்டக்காரன்” படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடியை நம்மில் யாரால் மறக்க முடியும்..?
நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் “கரகாட்டக்காரன்” படத்திற்குப் பின் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பணமும் புகழும் குவிந்தது.
ஆனால் அந்தக் காட்சியை எழுதி உருவாக்கிய ஏ.வீரப்பன்....?
இதற்கு அவர் மனைவி பொற்கொடியின் வார்த்தைகளில் பதில் :
"அவரு எழுதுன வசனத்தப் பேசி நடிச்சவங்கள்ளாம் லட்சம் லட்சமா பணம் சம்பாதிச்சுக் குவிச்சிட்டாங்க. ஆனா அவரு கடைசி வரைக்கும் பொழைக்கத் தெரியாதவராத்தான் இருந்தாரு.
தயாரிப்பாளர்கள் கொடுக்கறத வாங்கிக்குவாரு. காமெடி நடிகர்களும் அவரை சரியா கண்டுக்கவே இல்ல. அவரும் அவங்ககிட்ட ஒரு உதவியையோ நன்றியையோ கடைசிவரைக்கும் எதிர்பாக்கவே இல்ல!
இதையெல்லாம் நீ யாருகிட்டேயும் வெளியே சொல்லக்கூடாதுன்னு எங்கிட்ட அடிக்கடி கண்டிப்பாரு!"
கவுண்டமணி காலத்தில் காமெடி காட்சிகளை எழுத மட்டுமே செய்த ஏ.வீரப்பன் ,நாகேஷ் காலத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்....
1964 -ல் "படகோட்டி" படப்பிடிப்பில் நாகேஷும் , வீரப்பனும் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.... நாகேஷுக்கு மீனவத் தலைவர் வேஷம். வீரப்பன் அவருக்கு உதவியாளர்.
ஒரு காட்சியில் அவர்கள் கடலில் மீன் பிடிக்கப் போய்க் கொண்டிருக்கும்போது .... படகின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் நாகேஷ் , சட்டென நிலை தடுமாறி கடலில் விழுந்து விடுவது போல காட்சி... பக்கத்தில் இருக்கும் வீரப்பன் உடனே எழுந்து, நாகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல்,
"அடுத்த தலைவர் நான்தான்!” என சந்தோஷமாக சத்தம் போட்டாராம்.....!
கரையில் நின்று படப்பிடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் , ஏ.வீரப்பனின் அந்த டைமிங் காமெடி டயலாக்கை பார்த்து விட்டு ... கைதட்டி சிரித்து ரசித்தாராம்...
படப்பிடிப்பு முடிந்து படகு கரை திரும்பியது...
எம்.ஜி.ஆர். வீரப்பனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.
" நாட்டுல நடக்குற அரசியல ஒரு சின்ன டயலாக்ல பளிச்சுன்னு சொல்லிட்டீங்க... பிரமாதம்!” ...என்று சொல்லி அள்ளிக் கொடுத்த தொகை 5,000 ரூபாயாம் ..
ஆனால் ..அதற்குப் பின் யாரும் இப்படி அள்ளி அள்ளி கொடுக்கவும் இல்லை...அவ்வப்போது கிடைக்கும் பணத்தை ஏ வீரப்பன் காப்பாற்றிக் கொள்ளவும் இல்லை...
முதுமை எட்டிப் பார்க்கும்போது தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை மிகவும் முற்றிய நிலையிலேயே தெரிந்து கொண்டாராம் ஏ.வீரப்பன்.. அப்போதும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் கண் பார்வையை இழந்தார். பார்வை இழந்த நிலையிலும் சில காலம் உதவியாளரின் துணையுடன் சில திரைப்படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதினார்.
2005-ஆம் ஆண்டு ஏ. வீரப்பன் இறந்து போனார்...!
நாகேசுடன் இணைந்து வீரப்பன் இருக்கும் இந்தப் பழைய படத்தைப் பார்க்கும்போது நாகேஷ் படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!
“வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை"

Russellisf
13th November 2014, 09:37 AM
வேலூர் ராமமூர்த்தி அவர்களின் பறக்கும் பாவை ஆவணங்கள் சூப்பர்

திரு லோகநாதன் அவர்களின் மதுரையில் தலைவரின் படங்களின் அணிவகுப்பு கண் கொள்ளா காட்சி

இப்படியே போனால் இந்த வார இறுதிக்குள் அடுத்த பாகத்தை ஆரம்பித்து விடலாம் வினோத் சார்

அடுத்த திரியின் ஆரம்பிக்க போவது யார் என்று முடிவெடுத்து விட்டிர்களா வினோத் சார்

என்னுடைய மோடம் connection ரிப்பேர் ஆகி உள்ளத்தால் என்னால் பதிவுகளை போடா முடிவதில்லை தொடர்ச்சியாக சிரமத்திற்கு மன்னிக்கவும்

Russellisf
13th November 2014, 11:01 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsea1f568c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsea1f568c.jpg.html)

Russellisf
13th November 2014, 11:05 AM
‘இசையரசி’ பி. சுசீலா அவர்கள், தனது இனிமையான குரலால், தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்
. சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று
விளங்கும் பி. சுசீலா அவர்களின் 79 வது பிறந்தநாள் இன்று !
## காலத்தால் அழியாத ' கவிக் குயில் '
முழு நலத்துடன் வாழிய பல்லாண்டு !


https://www.youtube.com/watch?v=FevCCrPz7Nc

Scottkaz
13th November 2014, 12:01 PM
http://i60.tinypic.com/35c1ic7.jpg

Scottkaz
13th November 2014, 12:05 PM
http://i61.tinypic.com/x41xub.jpg

Stynagt
13th November 2014, 12:05 PM
எம்ஜிஆர் - சரோஜாதேவி கவிதை, காதல் !!

பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயிலு கூவும் ரயிலுன்னு ஒரு பாடல் வரும் அதில் சின்ன சின்ன தலைப்புகள் ஸ்ரீகாந்த சொல்ல அதுக்கு சிநேகா சின்ன கவிதைகள் சொல்லுவாங்க அதே போல இங்க புரட்சித்தலைவர் எம்ஜியாரும் கன்னடத்துபைங்கிளி சரோஜாதேவியும் மாறி மாறி கவிதைகள் சொல்றாங்க...! ஆக்சுவலா இவங்க இரண்டு பேரும் வரும் காதல் காட்சினாலும் சரி பாடல்காட்சினாலும் சரி ரொமாண்டிக்கா இருக்கும் எக்ஸாம்பிளுக்கு இந்த சாங் பாருங்க... மூடித்திறந்த இமையிரண்டும்...

http://i61.tinypic.com/2eg8uio.jpg


http://i62.tinypic.com/282o01i.jpg

http://i61.tinypic.com/2nsm979.jpg

http://i60.tinypic.com/1iyhis.jpg

http://i58.tinypic.com/b6d9vq.jpg

http://i59.tinypic.com/117zbys.jpg

http://i58.tinypic.com/35c2ahd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Priyamudan Vasanth Net.

Scottkaz
13th November 2014, 12:11 PM
THANKS URIMAIKURAL
http://i61.tinypic.com/2vtv2v9.jpg

Scottkaz
13th November 2014, 12:14 PM
http://i60.tinypic.com/rkbitx.jpg

Scottkaz
13th November 2014, 12:15 PM
http://i61.tinypic.com/21ec469.jpg

Scottkaz
13th November 2014, 12:16 PM
http://i62.tinypic.com/so7jo8.jpg

Scottkaz
13th November 2014, 12:17 PM
http://i58.tinypic.com/dr9sb5.jpg

Scottkaz
13th November 2014, 12:30 PM
http://i59.tinypic.com/2w5kpww.jpg

Scottkaz
13th November 2014, 12:33 PM
http://i58.tinypic.com/2hqqnf4.jpg

Scottkaz
13th November 2014, 12:36 PM
http://i60.tinypic.com/4jlrx2.jpg

Russelldvt
13th November 2014, 01:26 PM
http://i58.tinypic.com/euo8k8.jpg
http://i58.tinypic.com/2u8ecy9.jpg
http://i59.tinypic.com/2csdkr9.jpg
http://i60.tinypic.com/2mqtids.jpg

Russelldvt
13th November 2014, 01:30 PM
http://i59.tinypic.com/35a8aat.jpg
http://i62.tinypic.com/zlw5mu.jpg
http://i61.tinypic.com/zobbxj.jpg

Richardsof
13th November 2014, 01:30 PM
டியர் யுகேஷ்

நீங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 11 [20.9.2014] இன்று 55 வது நாளில் நண்பர்கள் அனைவரின் சிறப்பான பதிவுகளுடன் 315 வது பக்கத்திற்கு வந்துள்ளோம் . விரைவில் இந்த 11வதுபாகம் நிறைவு பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் - 12 ஆம் பாகத்தை நம் இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்கள் துவக்கி வைப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

Russelldvt
13th November 2014, 01:31 PM
http://i58.tinypic.com/o6xpmt.jpg
http://i60.tinypic.com/aoq6x3.jpg
http://i58.tinypic.com/35hicms.jpg

Russelldvt
13th November 2014, 01:41 PM
http://i60.tinypic.com/2u971gx.jpg
http://i59.tinypic.com/6o3ds0.jpg
http://i60.tinypic.com/jugz81.jpg

Russelldvt
13th November 2014, 01:44 PM
http://i57.tinypic.com/2jeo6qb.jpg
http://i58.tinypic.com/34e4vgk.jpg
http://i59.tinypic.com/e660x0.jpg

Russelldvt
13th November 2014, 01:46 PM
http://i62.tinypic.com/dexqbm.jpg
http://i58.tinypic.com/2n9j2g8.jpg

Russelldvt
13th November 2014, 01:48 PM
http://i58.tinypic.com/291ykbb.jpg
http://i60.tinypic.com/24w6fd3.jpg
http://i62.tinypic.com/5ygcci.jpg

ainefal
13th November 2014, 02:41 PM
http://www.youtube.com/watch?v=0_50SyAAraY

அப்புறம் தலைவரே !

ainefal
13th November 2014, 04:17 PM
‘இசையரசி’ பி. சுசீலா அவர்கள், தனது இனிமையான குரலால், தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்
. சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று
விளங்கும் பி. சுசீலா அவர்களின் 79 வது பிறந்தநாள் இன்று !
## காலத்தால் அழியாத ' கவிக் குயில் '
முழு நலத்துடன் வாழிய பல்லாண்டு !


https://www.youtube.com/watch?v=FevCCrPz7Nc

http://www.youtube.com/watch?v=G-mHjxLQHcc&feature=youtu.be

Russellzlc
13th November 2014, 05:40 PM
திரு.எஸ்.வி.சார் அவர்களுக்கு,

மக்கள் திலகம் திரியின் 12ம் பாகத்தை கலைவேந்தன் துவக்கி வைப்பார் என்று, என்ன திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டீர்கள்? இந்த அறிவிப்பின் மூலம் நீங்களும் அதற்கு லைக், தேங்க்ஸ் போட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களும் காட்டும் அன்புக்கு நன்றி. திரியில் என்னைவிட மூத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தொடங்கட்டும். நான் மகிழ்ச்சியோடு பங்களிப்பு செய்கிறேன்.
திரியின் பாகத்தை தொடங்குவது எல்லாம் பெரிய பொறுப்பு. ஏதோ அடக்கத்துக்காக சொல்லவில்லை. இங்கே நண்பர்கள் பதிவிடும் ஆவணங்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக மட்டுமல்ல, மலைப்பாகவும் இருக்கிறது. இதுபோன்ற ஆவணங்கள் என்னிடம் இல்லை. என்னிடம் உள்ள புத்தகங்கள் மற்றும் சில பேப்பர் கட்டிங்குகளில் பல முக்கிய தகவல்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை நான் லேசாக மேற்கோள் காட்டி பேசலாமே தவிர, அவற்றை அப்படியே பதிவிடவும் முடியாத நிலைமை (பிரச்னை வேண்டாமே). எல்லாவற்றையும் விட முக்கியமாக, என்னால் தினமும் திரியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்படும். என் சூழ்நிலை அப்படி. எனவே மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கோருகிறேன்.
ஆடி ஜெயித்தவர் கட்டுரையை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அழகெனும் ஓவியம் இங்கே பாடலை தரவேற்றிய திரு.ரூப் குமார் சாருக்கு நன்றி. அந்தப் பாடலில் நான் குறிப்பிட்ட காட்சியை முதல் முறையாக பார்த்ததாக கூறியிருக்கிறீர்கள். நன்றி. தலைவர் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் புதிது புதிதாக கிடைத்துக் கொண்டே இருக்கும். இதனால், அவரது படங்களை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்படங்கள்தான். முக்கியமாக குறிப்பிட வேண்டியது 1976 ஜனவரி 17 அன்று தலைவர் 59 வயதை பூர்த்தி செய்து விட்டார். ஊருக்கு உழைப்பவன் படம் வெளியானபோது அவருக்கு 60 வயது நடந்து கொண்டிருந்தது. அந்த வயதில் இப்படி இளமையாக, அழகாக ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்று இன்னமும் எனக்கு வியப்பே. இதே வியப்பு எல்லாருக்கும் இருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே தினமும் கண்ணாடியை பார்த்துக் கொள்கிறவர்கள்தானே? நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
13th November 2014, 07:00 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

மக்கள் திலகத்தின் புகழ் பாடுவதிலும் , அவருடைய பெருமைகளை அழகாக பதிவிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர்
திரிக்கு பெருமை சேர்த்து வரும் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 12 துவக்குவதற்கு பொருத்தமானவர் .
இதில்மாற்று கருத்து கிடையாது . உங்களின் வரவு திரிக்கு புது பொலிவை தந்துள்ளது .உங்களின் வெளியூர் பயணங்கள் மற்றும் அலுவல் பணி சுமை நன்கறிவேன் . உங்களால் முடிந்த அளவிற்கு , நேரம் கிடைக்கும் போது பதிவிடவும் .

மக்கள் திலகத்தின் பேரழகை பற்றி மிகவும் ரசித்து எழுதி இருக்கிறீர்கள் .நான் பல முறை அரசியல் மேடைகளிலும் .
வெளிப்புற படபிடிப்பிலும் , ராமாவரம் தோட்டத்திலும் பெங்களூர் தாஜ் ஓட்டலிலும் அவரை நேரில் பார்த்து
ஒவ்வொரு முறையும் பரவசமடைந்தேன் ,. மக்கள் திலகத்தின் கச்சிதமான உடற்கட்டு , ரோஸ் நிறம் , புன்னகை
மின்னல் வேக நடை -நேரில் பார்த்ததால் மறக்க முடியாத மனம் கவர்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . அந்த வகையில் என்னை போன்ற நண்பர்கள் சிலர் அவரை பார்த்ததில் கொடுத்து வைத்தவர்கள் .


கலை சிற்பி மக்கள் திலகத்தின் நடிப்பில் மயங்கினேன் .

மக்கள் திலகத்தின் வீரதீர செயல்களில் மனதை பறி கொடுத்தேன்

மக்கள் திலகத்தின் மனித நேயத்தில் தெய்வமாக பார்க்கிறேன் .

மக்கள் திலகத்தின் அரசியல் ஆளுமைகளை கண்டு வியந்து நின்றேன் .

கலைவேந்தன் சார்

நேரம் கிடைத்தால் காஞ்சித்தலைவன் - படகோட்டி - வேட்டைக்காரன் படங்களை பாருங்கள் . மக்கள் திலகத்தின்
பேரழகும் , உடற்கட்டும் கண்டு வியந்து போவீர்கள் . இந்திரன் படைத்த சந்திரன் யார் என்றல் அது நம் மக்கள் திலகம் எம்.ஜி .ராமச்சந்திரன் என்றால் அது மிகையல்ல .

மன மகிழ்வோடு நீங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாகம் -12 துவக்கி பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகிறேன் .

ainefal
13th November 2014, 07:52 PM
திரு.எஸ்.வி.சார் அவர்களுக்கு,

மக்கள் திலகம் திரியின் 12ம் பாகத்தை கலைவேந்தன் துவக்கி வைப்பார் என்று, என்ன திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டீர்கள்? இந்த அறிவிப்பின் மூலம் நீங்களும் அதற்கு லைக், தேங்க்ஸ் போட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களும் காட்டும் அன்புக்கு நன்றி. திரியில் என்னைவிட மூத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தொடங்கட்டும். நான் மகிழ்ச்சியோடு பங்களிப்பு செய்கிறேன்.
திரியின் பாகத்தை தொடங்குவது எல்லாம் பெரிய பொறுப்பு. ஏதோ அடக்கத்துக்காக சொல்லவில்லை. இங்கே நண்பர்கள் பதிவிடும் ஆவணங்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக மட்டுமல்ல, மலைப்பாகவும் இருக்கிறது. இதுபோன்ற ஆவணங்கள் என்னிடம் இல்லை. என்னிடம் உள்ள புத்தகங்கள் மற்றும் சில பேப்பர் கட்டிங்குகளில் பல முக்கிய தகவல்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை நான் லேசாக மேற்கோள் காட்டி பேசலாமே தவிர, அவற்றை அப்படியே பதிவிடவும் முடியாத நிலைமை (பிரச்னை வேண்டாமே). எல்லாவற்றையும் விட முக்கியமாக, என்னால் தினமும் திரியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்படும். என் சூழ்நிலை அப்படி. எனவே மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கோருகிறேன்.
ஆடி ஜெயித்தவர் கட்டுரையை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அழகெனும் ஓவியம் இங்கே பாடலை தரவேற்றிய திரு.ரூப் குமார் சாருக்கு நன்றி. அந்தப் பாடலில் நான் குறிப்பிட்ட காட்சியை முதல் முறையாக பார்த்ததாக கூறியிருக்கிறீர்கள். நன்றி. தலைவர் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் புதிது புதிதாக கிடைத்துக் கொண்டே இருக்கும். இதனால், அவரது படங்களை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்படங்கள்தான். முக்கியமாக குறிப்பிட வேண்டியது 1976 ஜனவரி 17 அன்று தலைவர் 59 வயதை பூர்த்தி செய்து விட்டார். ஊருக்கு உழைப்பவன் படம் வெளியானபோது அவருக்கு 60 வயது நடந்து கொண்டிருந்தது. அந்த வயதில் இப்படி இளமையாக, அழகாக ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்று இன்னமும் எனக்கு வியப்பே. இதே வியப்பு எல்லாருக்கும் இருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே தினமும் கண்ணாடியை பார்த்துக் கொள்கிறவர்கள்தானே? நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

http://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM

ainefal
13th November 2014, 08:06 PM
Thaayin Madiyil

http://www.youtube.com/watch?v=WjAdvDushW4

However, this one song I have not seen for more time now for reasons known to everyone over here. The song goes like this: எத்தனை செல்வங்கள் வந்தாலுமே......

http://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ

ujeetotei
13th November 2014, 08:58 PM
Some video images from Thadam Pathithavargal program.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_lcd_1_zpse0cef198.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_lcd_1_zpse0cef198.jpg.html)

ujeetotei
13th November 2014, 08:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_lcd_2_zpsb4ac621d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_lcd_2_zpsb4ac621d.jpg.html)

Nadodi Mannan scene.

ujeetotei
13th November 2014, 08:59 PM
MGR style from Nadodi Mannan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_lcd_4_zps7bdded32.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_lcd_4_zps7bdded32.jpg.html)

ujeetotei
13th November 2014, 09:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_lcd_3_zps44ac7a2a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_lcd_3_zps44ac7a2a.jpg.html)

என்றும் வாகை சூடியே பழக்கப்பட்ட நம் தலைவர் வெற்றி மாலையுடன்.

ujeetotei
13th November 2014, 09:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_lcd_5_zpsc1d883ee.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_lcd_5_zpsc1d883ee.jpg.html)

திருடாதே படத்தில் இருந்து.

ujeetotei
13th November 2014, 09:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/MGR_lcd_6_zps6313894a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/MGR_lcd_6_zps6313894a.jpg.html)

தாய் சொல்லை தட்டாதே.

fidowag
13th November 2014, 09:37 PM
http://i61.tinypic.com/21bprte.jpg

http://i61.tinypic.com/2uoqww7.jpg

fidowag
13th November 2014, 09:38 PM
http://i59.tinypic.com/2lco5xj.jpg

fidowag
13th November 2014, 09:38 PM
http://i58.tinypic.com/111qxvp.jpg

fidowag
13th November 2014, 09:39 PM
http://i59.tinypic.com/n1pm68.jpg

fidowag
13th November 2014, 09:40 PM
http://i57.tinypic.com/s1su2g.jpg

fidowag
13th November 2014, 09:41 PM
http://i61.tinypic.com/s6mzio.jpg

fidowag
13th November 2014, 09:51 PM
http://i57.tinypic.com/14uhuah.jpg

fidowag
13th November 2014, 09:52 PM
http://i58.tinypic.com/2hd9wy1.jpg

Russellbpw
13th November 2014, 09:53 PM
http://i58.tinypic.com/dr9sb5.jpg

ராமமூர்த்தி சார்

வணக்கங்கள் !

இந்த கேள்விக்கு இந்த கட்டுரையில் உள்ளது போல கற்பனை வளம் மிக்க பதில் அல்லாமல் உண்மையான பதில் என்னால் கணநேரத்தில் பதிவிடமுடியும் ராமமுர்த்தி சார் இருந்தாலும் ஏனோ அதை நான் விரும்பவில்லை.

பதில் பதிவு பதிவிடாததை என்னுடைய பலஹீனமாக கருதவேண்டாம்

ஆகவே, இந்த 3 பதிவை தாங்கள் நீக்குவது திரிகளின் இடையே உள்ள சுமுகதிர்க்கு நல்லதென்பது என் எண்ணம்.

புரிந்து ஆவன செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில்

rks

fidowag
13th November 2014, 10:11 PM
http://i61.tinypic.com/zvmvd.jpg

http://i57.tinypic.com/sd1gt0.jpg

ainefal
13th November 2014, 10:37 PM
http://www.youtube.com/watch?v=SBkhYH_41DQ

ainefal
13th November 2014, 11:21 PM
http://i60.tinypic.com/m774gg.jpg

ஒரு கோழையின் கிரீடமாக ஜொலிப்பதைவிட ஒரு வீரனின் காலனியாக [செருப்பாக] இருப்பது மேல்!

ainefal
13th November 2014, 11:25 PM
http://www.youtube.com/watch?v=DjoMvrpNvBU

பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

ainefal
14th November 2014, 12:02 AM
http://www.youtube.com/watch?v=cwhexFJVEyY

ainefal
14th November 2014, 12:02 AM
http://www.youtube.com/watch?v=nhVztpWRldY

ainefal
14th November 2014, 12:03 AM
http://www.youtube.com/watch?v=O0Illao6zT4

ainefal
14th November 2014, 12:03 AM
http://www.youtube.com/watch?v=SNePlhFN5hw

ainefal
14th November 2014, 12:04 AM
http://www.youtube.com/watch?v=D2kQOWCzcl4

ainefal
14th November 2014, 12:05 AM
http://www.youtube.com/watch?v=now5pCZEkMI

ainefal
14th November 2014, 12:05 AM
http://www.youtube.com/watch?v=YN3a660t6Mo

Russelldvt
14th November 2014, 02:10 AM
http://i58.tinypic.com/2sagwu8.jpghttp://i62.tinypic.com/2mque6w.jpg

Russelldvt
14th November 2014, 02:13 AM
http://i61.tinypic.com/5jxooy.jpghttp://i60.tinypic.com/2wear07.jpg

Russelldvt
14th November 2014, 02:16 AM
http://i57.tinypic.com/b9dick.jpghttp://i59.tinypic.com/qzescp.jpg

Russelldvt
14th November 2014, 02:19 AM
http://i60.tinypic.com/2vcdcex.jpghttp://i57.tinypic.com/f3gpz9.jpg

Russelldvt
14th November 2014, 02:21 AM
http://i59.tinypic.com/28r2vd.jpghttp://i57.tinypic.com/kb280n.jpg

Russelldvt
14th November 2014, 02:23 AM
http://i59.tinypic.com/20hqade.jpghttp://i62.tinypic.com/2irvt4w.jpg

Russelldvt
14th November 2014, 02:26 AM
http://i58.tinypic.com/2a99lk0.jpghttp://i57.tinypic.com/rh22c3.jpg

Richardsof
14th November 2014, 06:24 AM
இனிய நண்பர் முத்தையன் சார்

அரச உடையில் ஜொலிக்கும் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை அழகாக படம் பிடித்து பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள் .

இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

திரியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளுக்கு தக்க பதிலை சில நிமிட வீடியோ காட்சிகளும் , இருவரிகள் பதிலும்
சூப்பர் . சமீபத்திய உங்கள் பொன்மொழி -நெற்றியடி

ujeetotei
14th November 2014, 09:22 AM
http://i58.tinypic.com/2a99lk0.jpghttp://i57.tinypic.com/rh22c3.jpg

Superb collection. Thank you Muthaiyan sir.

ujeetotei
14th November 2014, 09:34 AM
Muthaiyan sir you are posting in midnight take care of your health.

Richardsof
14th November 2014, 09:37 AM
My life style- என்ற நிறுவனத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் பட்டியலில்
இடம் பெற்றுள்ள இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் mls சார்பாக தாய்லாந்து
இன்ப சுற்றுலா 16.11.2014 அன்று செல்லுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .அவரின் பயணம் இனிதே அமைந்திட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக வாழ்த்துகிறேன் .

ainefal
14th November 2014, 09:51 AM
http://www.youtube.com/watch?v=fEF22pJ1qPY

ainefal
14th November 2014, 10:22 AM
http://www.youtube.com/watch?v=oJ5WVwe3Chs&feature=youtu.be

For the first time in the Net. Thanks to Singapore TMS Dravida Selvam.

siqutacelufuw
14th November 2014, 10:30 AM
குழந்தைகள் தினமான இன்று, நம் மக்கள் திலகம் அவர்கள் மழலையருடன் தோன்றும் சில நிழற் படங்கள் :

http://i60.tinypic.com/2l54li.jpg

siqutacelufuw
14th November 2014, 10:31 AM
http://i62.tinypic.com/okv5le.jpg

siqutacelufuw
14th November 2014, 10:32 AM
http://i61.tinypic.com/2epkbow.jpg

siqutacelufuw
14th November 2014, 10:35 AM
http://i57.tinypic.com/34o7uvp.jpg

ainefal
14th November 2014, 10:36 AM
http://www.youtube.com/watch?v=BxI5mKcnvJk

ainefal
14th November 2014, 10:37 AM
http://www.youtube.com/watch?v=56fBCfGqx4M

ainefal
14th November 2014, 10:37 AM
http://www.youtube.com/watch?v=iNulfdKFumE

ainefal
14th November 2014, 10:38 AM
http://www.youtube.com/watch?v=aZLHm5U3rnM

ainefal
14th November 2014, 11:25 AM
http://i58.tinypic.com/29zd5s4.jpg

siqutacelufuw
14th November 2014, 11:44 AM
http://i58.tinypic.com/15mlr9l.jpg

siqutacelufuw
14th November 2014, 11:48 AM
http://i61.tinypic.com/2mpx7ut.jpg

Stynagt
14th November 2014, 01:41 PM
குழந்தைகள் தினம்
http://i61.tinypic.com/2nrpsm9.jpg
குழந்தை உள்ளம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர். திரைப்படங்களில் குழந்தைகளுக்கு நீதிகள் கூறி அவர்களைக் காத்தது மட்டுமல்லாது, தான் முதலமைச்சர் ஆன பின்பு ஒவ்வொரு குழந்தையும் நலமுடன் வாழ்ந்து சிறந்த கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில், நிதிப்பற்றாக்குறை இருந்த போதும், உலகமே போற்றும் உன்னத சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். அன்று இந்த திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என்று ஏளனம் செய்தனர், உலகத்தாரின் பாராட்டுதலை இத்திட்டம் பெற்றதும், நாங்களும் பாராட்டுகிறோம் என்றனர். ஆனால் புரட்சித்தலைவர் அவர்களோ, இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி அதில் வெற்றியும் கண்டார்.

குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட அந்த உத்தமத்தலைவரை இந்நாளில் மட்டுமல்லாது எந்நாளும் நினைந்து போற்றுவோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th November 2014, 01:44 PM
http://i60.tinypic.com/qppdp3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th November 2014, 01:44 PM
http://i58.tinypic.com/35icdc3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th November 2014, 01:45 PM
http://i59.tinypic.com/ay1zpw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th November 2014, 01:46 PM
http://i58.tinypic.com/2ij5l4l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th November 2014, 01:52 PM
DIVINE BOND BETWEEN GOD AND POOR CHILD.
PLEASE SEE. HOW THE CHILD PERCEIVING OUR GOD MGR.

http://i61.tinypic.com/6nxo4i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
14th November 2014, 01:58 PM
http://www.youtube.com/watch?v=niia7IntQIc

ainefal
14th November 2014, 02:08 PM
http://www.youtube.com/watch?v=rWK0SMVgOdg

ainefal
14th November 2014, 03:56 PM
http://www.youtube.com/watch?v=4hF6IMiZCOg

ainefal
14th November 2014, 04:02 PM
http://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM

முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும்

Scottkaz
14th November 2014, 04:39 PM
http://i60.tinypic.com/m774gg.jpg

ஒரு கோழையின் கிரீடமாக ஜொலிப்பதைவிட ஒரு வீரனின் காலனியாக [செருப்பாக] இருப்பது மேல்!

மிகவும் அற்புதமான ,வேகமான பதில் நன்றி சைலேஷ் சார் தங்களின் பதிவில் உள் அர்த்தங்கள் மிகமிக அதிகம் நன்றி realy great

Russellzlc
14th November 2014, 04:48 PM
நண்பர்களுக்கு வணக்கம்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரு.செல்வகுமார் சார், திரு. கலியபெருமாள் சார் வெளியிட்ட புகைப்படங்கள் அற்புதம். தனது கருத்துக்களை பதிவுகள், வீடியோ காட்சிகள் மூலமே வெளிப்படுத்தும் திரு.சைலேஷ் பாசு சாரின் பதிவுகள் சிந்திக்கத் தக்கவை. திரு.லோகநாதன் சார், திரு.ரவிச்சந்திரன், திரு.யுகேஷ்பாபு, திரு.ரூப் குமார் சாரின் பதிவுகள் அமர்க்களம். குறிப்பாக திரு.ரூப் குமார் சார் கூறியபடி திரு.முத்தையன் அம்மு அவர்கள் தனது உடல் நலத்தை கவனித்துக் கொள்வது நலம்.

திரு.எஸ்.வி.சார் தெரிவித்த தகவலின்படி, தாய்லாந்து செல்ல இருக்கும் திரு.ராமமூர்த்தி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தலைவரின் புகழ் பரப்பும் பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு அவரது ஆசி எப்போதும் உண்டு. முடிந்தால் பாங்காக்கில் என் மனம் கவர்ந்த ஹோட்டல் துசித் தானியில் தங்கிவிட்டு வாருங்கள். அந்த ஹோட்டலை படம் பிடித்து எங்களுக்கு காட்சிப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th November 2014, 04:49 PM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு, வணக்கம்.

திரிகளிடையே சுமூக உறவை விரும்பும் உங்கள் நல்லெண்ணமும் கோரிக்கையும் புரிகிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டோம்.
நீங்கள் குறிப்பிட்டது திரு. சிவாஜி கணேசன் அவர்களை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை அல்ல. திரு.பொன்.ராதா கிருஷ்ணன் போன்று மறைமுகமாக தலைவரை தாக்குபவர்களை கண்டிக்கும் கட்டுரை.
அரசியலில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கவில்லை என்பதை அந்த கட்டுரையாளரும் ஒப்புக் கொள்கிறார்.
திரு.சிவாஜி கணேசன் அவர்களை உயர்த்துவதாக நினைத்து கிளிப்பிள்ளை போல இவர்கள் பேசுவது அந்த நல்ல நடிப்புக் கலைஞரை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்று கட்டுரையில் உள்ளது.
‘திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் போன்ற நடிகர் எங்கும் கிடைக்க மாட்டார் என்று உயர்ந்த, பரந்த எண்ணத்துடன் புரட்சித் தலைவர் கூறியது போன்று சினிமாவில் நன்றாகவே நடித்தவர்தான் திரு.சிவாஜி கணேசன் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அவர் ஏன் நடிக்க வேண்டும்? மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்றுதான் கட்டுரையாளர் கூறுகிறார்.
எனவே, இது திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதிரான கட்டுரை அல்ல. மேலும் நான் திரியில் இருந்து திரு.வேலூர் ராமமூர்த்தியின் பதிவுகளை படித்தவரை புரிந்து கொண்டது, அவர் மோதல் போக்கை விரும்புபவர் அல்ல. சமீபத்தில் பறக்கும் பாவை நோட்டீசை வெளியிட்டபோது கூட ‘இது பார்வைக்குத்தான் விவாதத்துக்கு அல்ல’ என்று கூறியிருந்தார். நீங்களும் அதற்கு பதிலளித்தீர்கள். எனவே,அந்த கட்டுரையை தவறாக பார்க்க வேண்டாம்.
நானும் கவனித்தே வருகிறேன். சமீபத்திய தங்கள் பதிவுகளில் உணர்ச்சி வசப்படுதல் குறைந்து எழுத்துக்களும் கருத்துக்களும் மேலும் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th November 2014, 04:52 PM
நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,
உங்கள் திரியை தொடங்கி வைக்க என்னை அழைக்க இருந்ததாக நீங்கள் கூறியிருப்பதன் உள்நோக்கத்தையும் பேராசையையும் புரிந்து கொண்டேன். அப்போதுதான் பதிலுக்கு எங்கள் திரியை தொடங்கி வைக்க வாருங்கள் என்று நான் அழைப்பேனாம். கலைவேந்தன் கூப்பிட்டதால் வந்தேன் என்று சொல்லிக் கொண்டு வரலாமாம். எதற்கு சுற்றி வளைத்து பேச்சு? ‘தலைவரின் பெருமையை உணர்ந்து கொண்டேன். மாட்டுக்கார வேலன் திரைப்பட விமர்சனம் எழுத ஆசைப்படுகிறேன். உங்கள் திரிக்கு வரலாமா? என்று நேரடியாக கேட்டு விடுங்களேன். நாங்கள் என்ன மறுக்கவா போகிறோம்?
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கொக்கரித்த மதுரை முத்து அவர்களையே புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டபோது (இத்தனைக்கும் அவர் சவால் விட்டபடி புடவையும் கட்டிக் கொள்ளவில்லை) உங்களை ஏற்காமல் போய்விடுவாரா என்ன? அதோடு இங்கே வரத்துடிக்கும் உங்கள் நிலையும் புரிகிறது. தினமும் அங்கே உங்களுக்கு ‘மொத்து’, இப்போது புதிதாக வெட்டு வேறு... பாவம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
14th November 2014, 05:05 PM
அன்பு நண்பர் திரு கலைவேந்தன் அவர்கள் மக்கள்திலகம் பாகம் 12 துவக்குவதை அன்புடன் வழிமொழிந்து வரவேற்கிறேன்.நமது மக்கள்திலகம் எப்படி படிப்படியாக வளர்ந்தாரோ,அதுப்போலத்தான் நமது திரியில் வளரமுடியும்.உதாரணமாக சாதாரணமாக ஒரு சிப்பாயாக வந்து lan/nk,nk,lan hav,hav,sub,sub majar,capton,இதற்கு இடையில் exam எழுதி பாஸ் ஆனால் field marsal பிறகு அதையும் தாண்டி வளரலாம். எனது கருத்து என்னவென்றால் நமது தலைவர் சிறுசிறு வேடங்கள் தாங்கி நடித்து பிறகு world no 1என்ற இடத்தை பிடித்தார். அதுபோல நீங்களும் வளரவேண்டும் என்பது நமது திரியின் நண்பர்களின் ஆசை. வெகுவிரைவில் பாகம் 12 உங்கள் பார்வையில்
பார்க்க துடிக்கிறேன்
நன்றி

Scottkaz
14th November 2014, 05:11 PM
http://i61.tinypic.com/2mpx7ut.jpg

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலல லாலல லாலல லாலல
நன்றி திரு செல்வகுமார் சார்

Scottkaz
14th November 2014, 05:36 PM
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு, வணக்கம்.

திரிகளிடையே சுமூக உறவை விரும்பும் உங்கள் நல்லெண்ணமும் கோரிக்கையும் புரிகிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டோம்.
நீங்கள் குறிப்பிட்டது திரு. சிவாஜி கணேசன் அவர்களை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை அல்ல. திரு.பொன்.ராதா கிருஷ்ணன் போன்று மறைமுகமாக தலைவரை தாக்குபவர்களை கண்டிக்கும் கட்டுரை.
அரசியலில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கவில்லை என்பதை அந்த கட்டுரையாளரும் ஒப்புக் கொள்கிறார்.
திரு.சிவாஜி கணேசன் அவர்களை உயர்த்துவதாக நினைத்து கிளிப்பிள்ளை போல இவர்கள் பேசுவது அந்த நல்ல நடிப்புக் கலைஞரை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்று கட்டுரையில் உள்ளது.
‘திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் போன்ற நடிகர் எங்கும் கிடைக்க மாட்டார் என்று உயர்ந்த, பரந்த எண்ணத்துடன் புரட்சித் தலைவர் கூறியது போன்று சினிமாவில் நன்றாகவே நடித்தவர்தான் திரு.சிவாஜி கணேசன் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அவர் ஏன் நடிக்க வேண்டும்? மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்றுதான் கட்டுரையாளர் கூறுகிறார்.
எனவே, இது திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதிரான கட்டுரை அல்ல. மேலும் நான் திரியில் இருந்து திரு.வேலூர் ராமமூர்த்தியின் பதிவுகளை படித்தவரை புரிந்து கொண்டது, அவர் மோதல் போக்கை விரும்புபவர் அல்ல. சமீபத்தில் பறக்கும் பாவை நோட்டீசை வெளியிட்டபோது கூட ‘இது பார்வைக்குத்தான் விவாதத்துக்கு அல்ல’ என்று கூறியிருந்தார். நீங்களும் அதற்கு பதிலளித்தீர்கள். எனவே,அந்த கட்டுரையை தவறாக பார்க்க வேண்டாம்.
நானும் கவனித்தே வருகிறேன். சமீபத்திய தங்கள் பதிவுகளில் உணர்ச்சி வசப்படுதல் குறைந்து எழுத்துக்களும் கருத்துக்களும் மேலும் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

100/100 அதுதான் உண்மை அப்படிதான் அது அமைந்து உள்ளது. நன்றாக படித்த பிறகுதான் அதை பதிவு செய்தேன் குழப்பம் வேண்டாம் rks

Scottkaz
14th November 2014, 05:49 PM
நமது மையம் திரியின் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி நமது நண்பர் திரு வினோத் அவர்கள் சொன்னதுபோல நமது மக்கள்திலகம் அவர்களின் நல் ஆசியுடன்
தாய்லாந்து செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. அதேபோல நமது நண்பர்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று, நமது ஜாதி மதம் இனம் அனைத்தையும்
கடந்து ஓங்கி நிற்கும் நமது தமிழ் கடவுள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் பாரத் & பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களிடம் வேண்டுகிறேன்.
http://i61.tinypic.com/x59zm1.jpg
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

Scottkaz
14th November 2014, 05:54 PM
http://i58.tinypic.com/29zd5s4.jpg
திருக்குறள் போல பதிவுகள் அளிக்கும் திரு சைலேஷ் சார் இன்று நீங்கள் கடக்கும் 3000 பதிவுகளுக்கு எனது advance வாழ்த்துக்கள்
http://i62.tinypic.com/26110nd.jpg
மிக்க நன்றி திரு சைலேஷ் பாசு சார்

Scottkaz
14th November 2014, 06:11 PM
http://i57.tinypic.com/2hyjwpd.jpg

Russelldvt
14th November 2014, 06:17 PM
http://i57.tinypic.com/2eumzj8.jpghttp://i57.tinypic.com/rhv7z9.jpg

Russelldvt
14th November 2014, 06:19 PM
http://i57.tinypic.com/3354ku9.jpghttp://i58.tinypic.com/3499mz6.jpg

Russelldvt
14th November 2014, 06:22 PM
http://i61.tinypic.com/21oojep.jpghttp://i58.tinypic.com/2v7t01i.jpg

Russelldvt
14th November 2014, 06:24 PM
http://i58.tinypic.com/24ljx5l.jpghttp://i57.tinypic.com/15otfro.jpg

Scottkaz
14th November 2014, 06:25 PM
குழந்தைகள் தினம்
http://i61.tinypic.com/2nrpsm9.jpg
குழந்தை உள்ளம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர். திரைப்படங்களில் குழந்தைகளுக்கு நீதிகள் கூறி அவர்களைக் காத்தது மட்டுமல்லாது, தான் முதலமைச்சர் ஆன பின்பு ஒவ்வொரு குழந்தையும் நலமுடன் வாழ்ந்து சிறந்த கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில், நிதிப்பற்றாக்குறை இருந்த போதும், உலகமே போற்றும் உன்னத சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். அன்று இந்த திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என்று ஏளனம் செய்தனர், உலகத்தாரின் பாராட்டுதலை இத்திட்டம் பெற்றதும், நாங்களும் பாராட்டுகிறோம் என்றனர். ஆனால் புரட்சித்தலைவர் அவர்களோ, இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி அதில் வெற்றியும் கண்டார்.

குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட அந்த உத்தமத்தலைவரை இந்நாளில் மட்டுமல்லாது எந்நாளும் நினைந்து போற்றுவோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அருமையான பதிவு திரு கலியபெருமாள் சார்
நன்றி

Russelldvt
14th November 2014, 06:26 PM
http://i58.tinypic.com/240yfl4.jpghttp://i59.tinypic.com/xmsldc.jpg

Scottkaz
14th November 2014, 06:28 PM
குழந்தைகள் தினமான இன்று, நம் மக்கள் திலகம் அவர்கள் மழலையருடன் தோன்றும் சில நிழற் படங்கள் :

http://i60.tinypic.com/2l54li.jpg

very nice sir

Russelldvt
14th November 2014, 06:29 PM
http://i57.tinypic.com/167la1h.jpghttp://i62.tinypic.com/2ajyjc8.jpg

Russelldvt
14th November 2014, 06:31 PM
http://i60.tinypic.com/15cgj94.jpghttp://i58.tinypic.com/vo9zpc.jpg

Scottkaz
14th November 2014, 06:32 PM
அருமை திரு முத்தையன் சார் தங்களின் முயற்சி பாராட்டதக்கது
http://i61.tinypic.com/ydwuq.jpg

Russelldvt
14th November 2014, 06:34 PM
http://i58.tinypic.com/2q9atcl.jpghttp://i59.tinypic.com/2zecrns.jpghttp://i60.tinypic.com/2qashhh.jpg

Richardsof
14th November 2014, 06:36 PM
http://youtu.be/cQaAGBJZEgA

Scottkaz
14th November 2014, 06:38 PM
DIVINE BOND BETWEEN GOD AND POOR CHILD.
PLEASE SEE. HOW THE CHILD PERCEIVING OUR GOD MGR.

http://i61.tinypic.com/6nxo4i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

யாருக்குமே கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைத்தது மக்கள்திலகம் எம்ஜிஆர் என்னும் மூன்று எழுத்து கடவுள்

Russellzlc
14th November 2014, 06:39 PM
http://i62.tinypic.com/26110nd.jpg

வார்த்தைகளே இல்லாமல் காட்சிகள் மூலமே கருத்தை வெளிப்படுத்தும் வித்தகர், 3,000 பதிவுகளை கடக்கும் நண்பர் திரு.சைலண்ட் பாசு.... சாரி.... திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
14th November 2014, 06:40 PM
http://i60.tinypic.com/k1azd5.jpghttp://i61.tinypic.com/30nkoro.jpg

Russelldvt
14th November 2014, 06:42 PM
http://i59.tinypic.com/rvvxi0.jpghttp://i59.tinypic.com/57ivm.jpg

Russelldvt
14th November 2014, 06:44 PM
http://i60.tinypic.com/2whkpy9.jpghttp://i61.tinypic.com/23m8wfo.jpg

Russelldvt
14th November 2014, 06:46 PM
http://i59.tinypic.com/2qlhbx0.jpghttp://i60.tinypic.com/34985kz.jpg

Russelldvt
14th November 2014, 06:48 PM
http://i62.tinypic.com/2508fpd.jpghttp://i58.tinypic.com/33e7mgh.jpg

Scottkaz
14th November 2014, 06:50 PM
http://i58.tinypic.com/2cp28pd.jpg
உங்கள் வேகமான பதிவுகள் அதேபோல இன்று குழந்தைகள் தினம், அதற்கு ஏற்றபடி தரும் பதிவுகள் அருமை சார்

Russelldvt
14th November 2014, 06:51 PM
http://i62.tinypic.com/2gvjvac.jpghttp://i57.tinypic.com/28c3h9u.jpg

Russelldvt
14th November 2014, 06:53 PM
http://i61.tinypic.com/2cpb7l3.jpghttp://i60.tinypic.com/2hibh9v.jpg

Russelldvt
14th November 2014, 06:58 PM
http://i62.tinypic.com/2ez36va.jpghttp://i61.tinypic.com/6oes61.jpg

oygateedat
14th November 2014, 09:35 PM
http://i59.tinypic.com/mv5fsl.jpg

Russellisf
14th November 2014, 09:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsdf004355.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsdf004355.jpg.html)