PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Russelldvt
30th October 2014, 05:50 PM
http://i62.tinypic.com/2iijtwh.jpghttp://i61.tinypic.com/xtdw.jpghttp://i60.tinypic.com/2vj4fgh.jpghttp://i59.tinypic.com/2jcxcg9.jpg

Russelldvt
30th October 2014, 06:00 PM
http://i57.tinypic.com/29psy95.jpghttp://i57.tinypic.com/fyiufd.jpghttp://i62.tinypic.com/2ptqccw.jpghttp://i60.tinypic.com/30bh2qe.jpghttp://i58.tinypic.com/9u2mtt.jpghttp://i62.tinypic.com/s14yef.jpghttp://i60.tinypic.com/5yhm3k.jpghttp://i61.tinypic.com/maxvtf.jpghttp://i61.tinypic.com/29xdkxf.jpghttp://i62.tinypic.com/208wqdc.jpg

Russelldvt
30th October 2014, 06:09 PM
http://i57.tinypic.com/w99q2q.jpghttp://i57.tinypic.com/if7dxk.jpghttp://i62.tinypic.com/mt5fv5.jpghttp://i58.tinypic.com/oh4hoy.jpghttp://i59.tinypic.com/14jw8y0.jpghttp://i57.tinypic.com/8vzqrd.jpghttp://i58.tinypic.com/rj16xu.jpghttp://i57.tinypic.com/97jmfp.jpghttp://i60.tinypic.com/rt2puh.jpghttp://i57.tinypic.com/jp8r2h.jpg

Russelldvt
30th October 2014, 06:16 PM
http://i60.tinypic.com/207te9k.jpghttp://i62.tinypic.com/244wq43.jpghttp://i59.tinypic.com/vys5dg.jpghttp://i59.tinypic.com/24lo950.jpghttp://i58.tinypic.com/23wjmte.jpghttp://i60.tinypic.com/o55cif.jpghttp://i62.tinypic.com/33duwkz.jpghttp://i62.tinypic.com/242ilnm.jpghttp://i58.tinypic.com/2441usk.jpghttp://i60.tinypic.com/2n6ryc3.jpg

Stynagt
30th October 2014, 06:39 PM
பார்போல் பரந்த மனம் படைத்த பரமாத்மா

http://i60.tinypic.com/oh7mua.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th October 2014, 07:17 PM
MAKKAL THILAGAM MGR IN PALLANDU VAZHGA - 31-10-1975

40TH ANNIVERSARY


http://i62.tinypic.com/2r7xd7n.jpg

Richardsof
30th October 2014, 07:21 PM
http://i57.tinypic.com/zvwfhk.jpg

http://i60.tinypic.com/dy38sm.jpg

Stynagt
30th October 2014, 07:33 PM
http://i59.tinypic.com/1o0tvl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th October 2014, 07:37 PM
THANKS - ROOP SIR
http://i62.tinypic.com/2r3ulx1.jpg

Stynagt
30th October 2014, 07:37 PM
http://i60.tinypic.com/2nl45g3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th October 2014, 07:38 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/129PV-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/129PV-1.jpg.html)

Stynagt
30th October 2014, 07:44 PM
http://i60.tinypic.com/okampf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th October 2014, 07:47 PM
http://i58.tinypic.com/14keidk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th October 2014, 07:48 PM
http://i45.tinypic.com/10h688o.jpg

Richardsof
30th October 2014, 07:50 PM
http://i46.tinypic.com/8vsxti.jpg

Richardsof
30th October 2014, 07:50 PM
http://i48.tinypic.com/2gwdz43.jpg

Richardsof
30th October 2014, 07:51 PM
http://i48.tinypic.com/f5o1v.jpg

Richardsof
30th October 2014, 07:56 PM
படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!

பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.

கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.

கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.

கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.

ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.

கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி - சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.

குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.

குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!

அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.

ainefal
30th October 2014, 08:00 PM
http://www.youtube.com/watch?v=0ttbU2wssoA

Richardsof
30th October 2014, 08:02 PM
http://i57.tinypic.com/9zw1et.jpg

oygateedat
30th October 2014, 08:27 PM
http://i57.tinypic.com/261hq0w.jpg

oygateedat
30th October 2014, 08:48 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்


கவியரசர் கண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் மக்கள் திலகத்தின் நிழற்படம் .

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதல்வர் காந்தி கண்ணதாசன்.

சமீபத்தில் நடைபெற்ற ஆயிரத்தில் ஒருவன் 175 வது நாள் விழா

நிகழ்வில் கலந்துகொண்டு தமது தந்தைக்கும் மக்கள் திலகம்

அவர்களுக்கும் இருந்த அன்பு பற்றி சில பழைய

நிகழ்வுகளைக் கூறி விழாவுக்கு வந்திருந்த அனைவரின்

பாராட்டைப்பெற்றார்.


அன்புடன்

--
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

ainefal
30th October 2014, 08:57 PM
http://www.youtube.com/watch?v=Q3t4qRfge3U&feature=youtu.be

oygateedat
30th October 2014, 09:22 PM
http://i59.tinypic.com/alm2ww.jpg

oygateedat
30th October 2014, 09:23 PM
http://i58.tinypic.com/nntc7p.jpg

oygateedat
30th October 2014, 09:24 PM
http://i60.tinypic.com/e64l89.jpg
THE ABOVE 2 PAPER CUTTINGS AND PHOTO FORWARDED BY MR.MAJOR DASAN, SENIOR JOURNALIST.

oygateedat
30th October 2014, 09:38 PM
http://s28.postimg.org/ibv7vb34t/vdd.jpg (http://postimage.org/)

oygateedat
30th October 2014, 09:49 PM
http://s17.postimg.org/piehkuv4v/vddd.jpg (http://postimage.org/)

fidowag
30th October 2014, 10:02 PM
http://i62.tinypic.com/2a9rx8i.jpg

நாளை (வெள்ளி ) முதல் , சென்னை மகாலட்சுமியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் '" தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை )
திரையிடப்படுகிறது

ujeetotei
30th October 2014, 10:04 PM
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதல்வர் காந்தி கண்ணதாசன்.

சமீபத்தில் நடைபெற்ற ஆயிரத்தில் ஒருவன் 175 வது நாள் விழா

நிகழ்வில் கலந்துகொண்டு தமது தந்தைக்கும் மக்கள் திலகம்

அவர்களுக்கும் இருந்த அன்பு பற்றி சில பழைய

நிகழ்வுகளைக் கூறி விழாவுக்கு வந்திருந்த அனைவரின்

பாராட்டைப்பெற்றார்.


அன்புடன்

--
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

Here is the video of Mr.Gandhi Kannadasan speech.


https://www.youtube.com/watch?v=MbrVHlkFNkw&feature=player_embedded

ainefal
30th October 2014, 11:01 PM
http://i60.tinypic.com/308ds8y.jpg

fidowag
30th October 2014, 11:02 PM
இந்த வார ஆனந்த விகடன் இதழில் பிரசுரம் ஆன செய்தி.
-----------------------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/2s8n5o0.jpg

fidowag
30th October 2014, 11:04 PM
http://i58.tinypic.com/29eskmt.jpg


http://i59.tinypic.com/idylgk.jpg

fidowag
30th October 2014, 11:05 PM
http://i58.tinypic.com/21l3ibb.jpg

fidowag
30th October 2014, 11:06 PM
http://i58.tinypic.com/715l02.jpg

ainefal
30th October 2014, 11:14 PM
உழைக்கும் கரங்கள்

http://i61.tinypic.com/eq8dpd.jpg

fidowag
30th October 2014, 11:15 PM
http://i61.tinypic.com/vo09c2.jpg

fidowag
30th October 2014, 11:17 PM
http://i58.tinypic.com/dxyf6p.jpg

fidowag
30th October 2014, 11:17 PM
http://i61.tinypic.com/24ywfpk.jpg

fidowag
30th October 2014, 11:19 PM
http://i60.tinypic.com/zxqpv8.jpg

fidowag
30th October 2014, 11:21 PM
http://i57.tinypic.com/2je2vtj.jpg

fidowag
30th October 2014, 11:23 PM
http://i61.tinypic.com/kefzpf.jpg

fidowag
30th October 2014, 11:25 PM
http://i57.tinypic.com/34dlws1.jpg

fidowag
30th October 2014, 11:26 PM
http://i62.tinypic.com/wtwq3s.jpg

ainefal
30th October 2014, 11:27 PM
இணைந்த கைகள்

http://i58.tinypic.com/1076r2c.jpg

fidowag
30th October 2014, 11:28 PM
http://i62.tinypic.com/biqg3t.jpg

idahihal
30th October 2014, 11:29 PM
சங்கே முழங்கு
மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்புத் திறமையைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆரம்பக் காட்சி முதலே மிகுந்த விறுவிறுப்பாகச் செல்லும் படங்களில் ஒன்று. பொம்பள சிரிச்சா போச்சு பாடல் காட்சியிலும், இரண்டு கண்கள் பேசும் மொழியில் படலிலும், குடிப்பது போலே நடிப்பார் பாடல் காட்சியிலும் அவரது நடன அசைவுகள் அமர்க்களமாக இருக்கும்.
லட்சுமியுடனான காதல் காட்சிகளில் மிகுந்த வித்தியாசம் காட்டியிருப்பார். சண்டைக் காட்சிகள் மிகக்குறைவான படங்களுள் இதுவும் ஒன்று. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மற்றொரு பலம். தான் உயிரையே வைத்திருக்கும் தனது வளர்ப்புத் தந்தையை தான் கொன்றதாக பழிசுமத்தப்பட்டு வழக்கறிஞர் வி.கே.ராமசாமியின் சூழ்ந்சியை அறியாமல் அவர் தந்த யோசனையை ஏற்று பயந்து ஓடி ஒளியும் அப்பாவி பின்னர் அவரையே மடக்கும் அளவுக்கு ஞானம் பெற்று கோர்டில் வாதம் புரியும் காட்சிகள் அமர்க்களம். நான்குபேருக்கு நன்றி பாடல் காட்சியில் அவரது முகபாவங்கள் மிக மிக மிக இயற்கையாக இருக்கும். மேலும் ரயில் செல்வதற்கேற்ப அவரது உடலசைவுகள் அவ்வளவு இயற்கையாக இருக்கும். (பேக்புரஜக்சன் முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது என்பது பின்னணியை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் . அந்த அளவுக்கு மக்கள் திலகத்தின் உடலசைவுகள் தத்ரூபமாக இருக்கும். உடன் பயணிப்பவர் விஷயத்தில் இது கோட்டை விடப்பட்டிருக்கும்.)சிறு பாத்திரத்தில் வந்தாலும் டி.கே.பகவதி அவர்களின் நடிப்பு கச்சிதம். விகேஆரும், அசோகனும் சபாஷ் போட வைக்கின்றனர். தங்கையின் அண்ணனாகவும், மாப்பிள்ளையின் அக்காவாகவும் அவர் நடிக்கும் காட்சி அபாரம். அதிலும் வெறும் வாயிலேயே வெற்றிலை போட்டது போல நடிக்கும் காட்சி அற்புதம். கோர்டில் வாதாடும் காட்சிகள், அசோகனை ஏமாற்றி உண்மைகளை வாங்க பேசும் போதும் அவரது உரையாடல்கள் சுவையானவை . அறிவுக்கூர்மையான வசனங்கள். continuity விஷயத்தில் மிக கவனமாக இருக்கும் மக்கள் திலகம் வெகு அபூர்வமாக சில படங்களில் அதில் தவறியிருப்பார். அதில் இந்தப் படமும் ஒன்று. உதாரணமாக விமான நிலையத்தில் லட்சுமியுடனான தகராறின் போது நீல வண்ண உடையில் காட்சியளிப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியில் சிவப்பு உடையில் காட்சியளிப்பார்).வேலைபழு காரணமாக அவரையும் மீறிய சில அசாதாரணங்களில் இதுவும் ஒன்று. சீக்கியராக வரும் காட்சிகளில் அவரது அழகு அசத்தல். அதே போல டி.கே.பகவதி தவறவிட்ட அவரது பெட்டியை ஒப்படைக்கச் சென்ற போது லட்சுமி தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பதட்டத்தை காட்டும் காட்சியில் அவரது நடிப்பு 100சதவீதம் இயற்கை. மொத்த்த்தில் இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மற்றொரு இமயம்.

ainefal
30th October 2014, 11:30 PM
http://www.youtube.com/watch?v=gTZ4X35b2Lk

fidowag
30th October 2014, 11:30 PM
http://i58.tinypic.com/2iox1v.jpg

ainefal
30th October 2014, 11:31 PM
http://www.youtube.com/watch?v=DLAUo0kcOO8

fidowag
30th October 2014, 11:31 PM
http://i60.tinypic.com/ix8ema.jpg

fidowag
30th October 2014, 11:32 PM
http://i60.tinypic.com/9up4av.jpg

fidowag
30th October 2014, 11:33 PM
http://i57.tinypic.com/33yl7ja.jpg

fidowag
30th October 2014, 11:34 PM
http://i61.tinypic.com/25tux53.jpg

fidowag
30th October 2014, 11:36 PM
http://i58.tinypic.com/35a9mhs.jpg

Russelldvt
31st October 2014, 05:09 AM
http://i62.tinypic.com/20ic0p.jpghttp://i59.tinypic.com/3461hkn.jpghttp://i59.tinypic.com/15gzhbc.jpghttp://i61.tinypic.com/xf0ya9.jpghttp://i58.tinypic.com/sdh9jb.jpghttp://i62.tinypic.com/ohspbq.jpghttp://i59.tinypic.com/o6cnd2.jpghttp://i59.tinypic.com/2mfwx07.jpghttp://i62.tinypic.com/ouxlkk.jpg

Russelldvt
31st October 2014, 05:17 AM
http://i58.tinypic.com/qq4iew.jpghttp://i62.tinypic.com/30ud7c5.jpghttp://i62.tinypic.com/ri7v50.jpghttp://i60.tinypic.com/fnvjuu.jpghttp://i58.tinypic.com/25u63cl.jpghttp://i57.tinypic.com/1zoj2uw.jpghttp://i61.tinypic.com/15xmnts.jpghttp://i59.tinypic.com/6e2fjn.jpghttp://i59.tinypic.com/2lmt7ro.jpghttp://i57.tinypic.com/2vc9505.jpg

Richardsof
31st October 2014, 05:22 AM
இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்

சங்கே முழங்கு படத்தின் விமர்சனம் -ஒரு ரசிகனின் பார்வையில் புதுமையாக இருந்தது .

பல்லாண்டு வாழ்க - ஆவணங்கள் அனைத்தும் சூப்பர் திரு .லோகநாதன் .


கோவை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது இனிய நண்பர் திரு ரவிச்சந்திரனின்

தகவல்கள் மூலம் அறிய முடிந்தது .

மன்னாதி மன்னன் - டிலைட்

நம்நாடு - நாஸ்

எங்க வீட்டு பிள்ளை - ராயல்

மக்கள் திலகத்தின் படபிடிப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து வந்த கட்டுரை பதிவுகள் அருமை திரு சைலேஷ் .

மக்கள் திலகத்தின் பட டைட்டில் - ஸ்டில்ஸ் புதுமை . எல்லோரும் பாதுகாத்து வைக்க வேண்டிய தகவல் களஞ்சியம் .

நன்றி திரு முத்தையன் .

Russelldvt
31st October 2014, 05:25 AM
http://i61.tinypic.com/vmu13r.jpghttp://i61.tinypic.com/fauh5z.jpghttp://i61.tinypic.com/2dsk8aq.jpghttp://i58.tinypic.com/15gctpu.jpghttp://i59.tinypic.com/2ce2oe9.jpghttp://i62.tinypic.com/24dh9bd.jpghttp://i61.tinypic.com/2lvcwtl.jpghttp://i59.tinypic.com/mshgfa.jpghttp://i62.tinypic.com/2n1dh76.jpg

Richardsof
31st October 2014, 05:26 AM
http://i59.tinypic.com/11kwmyu.jpg

Russelldvt
31st October 2014, 05:35 AM
http://i58.tinypic.com/1zybvy1.jpghttp://i61.tinypic.com/2egfi15.jpghttp://i59.tinypic.com/2hrlfug.jpghttp://i57.tinypic.com/iw6710.jpghttp://i58.tinypic.com/2ik5dox.jpghttp://i57.tinypic.com/2krpk1.jpghttp://i61.tinypic.com/1hscqv.jpghttp://i59.tinypic.com/2h3rmab.jpghttp://i58.tinypic.com/2u8h5q1.jpghttp://i60.tinypic.com/9suii0.jpg

Richardsof
31st October 2014, 05:39 AM
மக்கள் திலகத்தின் எழிலான உடற்கட்டு

காண்போரின் கண்களுக்கு . 58 வயதில் கட்டுக்குலையாத தேக்குமர தேகம் .

கண்ணதாசனும் - வாலியும் இவரது உடற்கட்டை வர்ணித்தது போல் எவருமில்லை .

அங்கமா இல்லை தங்கமா

பொன்னின் நிறம் ...பிள்ளை மனம் ..

மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திரா லோகம் ..

முடிவே இல்லாத உலக பேரழகன் .

http://i58.tinypic.com/v5ef43.png

Russelldvt
31st October 2014, 07:49 AM
http://i61.tinypic.com/157ge40.jpghttp://i60.tinypic.com/11u7xfl.jpghttp://i60.tinypic.com/21d0was.jpghttp://i57.tinypic.com/70f31i.jpghttp://i57.tinypic.com/23mpu1h.jpghttp://i58.tinypic.com/xm6gj6.jpghttp://i62.tinypic.com/30aewpy.jpghttp://i59.tinypic.com/znn3pu.jpghttp://i59.tinypic.com/1z73pt1.jpghttp://i57.tinypic.com/2qip6k7.jpg

Russelldvt
31st October 2014, 07:57 AM
http://i58.tinypic.com/2j5gpro.jpghttp://i62.tinypic.com/vpu9gk.jpghttp://i61.tinypic.com/1z6r4b8.jpghttp://i58.tinypic.com/kma15.jpghttp://i62.tinypic.com/nxnxqd.jpghttp://i62.tinypic.com/20qaxkn.jpghttp://i59.tinypic.com/xampw.jpghttp://i58.tinypic.com/2sbmtd2.jpghttp://i62.tinypic.com/10h94sk.jpg

Russelldvt
31st October 2014, 08:00 AM
http://i57.tinypic.com/205tduh.jpghttp://i57.tinypic.com/2e0pv06.jpghttp://i62.tinypic.com/2r4pe8k.jpghttp://i61.tinypic.com/2e1c8qc.jpg

Russelldvt
31st October 2014, 08:05 AM
http://i59.tinypic.com/2l8gua.jpghttp://i62.tinypic.com/2e16hq8.jpghttp://i60.tinypic.com/21llhtt.jpghttp://i57.tinypic.com/30u37cw.jpghttp://i59.tinypic.com/2mwy2bm.jpghttp://i58.tinypic.com/2w1zic4.jpg

Russelldvt
31st October 2014, 08:12 AM
http://i57.tinypic.com/64miw4.jpghttp://i58.tinypic.com/29nz05t.jpghttp://i58.tinypic.com/dcv3py.jpghttp://i58.tinypic.com/2vs14y8.jpghttp://i57.tinypic.com/143gpiv.jpghttp://i60.tinypic.com/23krkg1.jpghttp://i59.tinypic.com/2rpxlr9.jpghttp://i58.tinypic.com/2hyudmp.jpghttp://i62.tinypic.com/ogjfnr.jpg

Russelldvt
31st October 2014, 08:15 AM
http://i61.tinypic.com/30lp1js.jpghttp://i62.tinypic.com/riutqs.jpghttp://i57.tinypic.com/5n3ww6.jpghttp://i58.tinypic.com/4zyko5.jpg

Russelldvt
31st October 2014, 08:35 AM
http://i62.tinypic.com/156vhpg.jpgகைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு ஊக்கமளித்த பெங்களுரு எஸ்வி சார் அவர்களுக்கு என் நன்றி

Richardsof
31st October 2014, 08:44 AM
ANNAI INDIRA GANDHI NINAIVU NAL INDRU
http://i62.tinypic.com/a2drnt.jpg

Russelldvt
31st October 2014, 08:45 AM
http://i58.tinypic.com/b64tg8.jpghttp://i59.tinypic.com/ie44gk.jpghttp://i59.tinypic.com/33kd45j.jpghttp://i61.tinypic.com/sb25mo.jpghttp://i60.tinypic.com/29e2kvm.jpghttp://i59.tinypic.com/b6vsxi.jpghttp://i59.tinypic.com/33l2i3t.jpghttp://i61.tinypic.com/muhb0n.jpghttp://i60.tinypic.com/5khyly.jpghttp://i58.tinypic.com/212zfog.jpg

Richardsof
31st October 2014, 09:28 AM
VERY NICE STILL

THANKS MUTHAYAN SIR

http://i59.tinypic.com/b6vsxi.jpg

siqutacelufuw
31st October 2014, 10:01 AM
மக்கள் திலகம் " பல்லாண்டு வாழ்க " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம் :

http://i61.tinypic.com/2wf0kz5.jpg

siqutacelufuw
31st October 2014, 10:03 AM
மக்கள் திலகம் " பல்லாண்டு வாழ்க " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம் :

http://i59.tinypic.com/xpts9e.jpg

siqutacelufuw
31st October 2014, 10:10 AM
[ 31-10-1975 அன்று வெளியான மக்கள் திலகத்தின் ‘பல்லாண்டு வாழ்க காவியத்தை, முதல் நாளே, பரங்கிமலை ஜோதி திரையரங்கில், எங்கள் மன்ற அன்பர்களுடன் கண்டு களித்தேன்.

ஜோதி திரையரங்கம் திறந்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது என் நினைவு.

சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவராக அப்போது விளங்கிய எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்கள் திருவொற்றியூர் பொன்மனசெம்மல் அன்பர் குழுவினை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஜோதி திரையரங்கை, ஆலந்தூர் எம். ஜி. ஆர். மன்றத்தினருடனும், அப்போதைய கழக அடலேறுகளுடனும் இணைந்து திரையரங்க வளாகத்தினை நன்கு அலங்கரித்தோம்.

புதிய திரையரங்கில் மக்கள் திலகத்தின் “பல்லாண்டு வாழ்க” காவியத்தை காணப்போகும் உற்சாகத்தில் எங்கள் மன்ற நண்பர்கள் அனைவரும் திளைத்தோம்.

எங்கள் மன்றத்தினர் சார்பில், நாங்கள் எங்கள் பங்கிற்கு, சென்னை பூக்கடையில் வாங்கிய பெரிய கூடை நிறைய உதிரிப்பூக்களை எடுத்துக்கொண்டு திரையரங்கில் பெயர் காட்டத் துவங்கியது முதல் புரட்சித்தலைவரின் இன்முகத்தை காண்பிக்கும் வரையில், திரை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்.

புரட்சித் தலைவரின், வழக்கமான இயல்பான நடிப்பில் அருமையனா கதையமைப்பில் உருவான இப்படம் வி. சாந்தாராம் அவர்களின் “தோ ஆங்கோன் பாரா ஹாத்” இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது அறிந்த செய்தியே ! புரட்சித் தலைவர் நடித்தால் மட்டுமே, இப்படத்தின் தமிழ் உரிமையை தர முடியும் என்று வி. சாந்தாராம் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பரபரப்பு செய்தி அப்போது வெளியாயின. திறமையை எங்கிருந்தாலும் அதனை போற்றக்கூடிய நம் பொன்மனச்செம்மல், தி. மு. க. வில் இருந்தபோதே, 1972ம் ஆண்டு கால கட்டத்தில் வி. சாந்தாராம் அவர்களை, விழா ஒன்றின் மேடையில் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

அவரது காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், உலக சினிமா வரலாற்றில் நம் இந்திய படங்களுக்கு தனி ரியாதையையும், விருதுகள் பல பெற்று தந்தவருமான சாந்தாராம் அவர்களின் திறமையை மதித்தார் நம் மக்கள் திலகம் அவர்கள். பின்னாளில் அவரது திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கும் ஒரு திரைப்படத்தில் தான் நடிப்போம் என்று கனவில் கூட கருதியிருக்க மாட்டார் நம் புரட்சித்தலைவர்.

புரட்சித்தலைவரின் கண்களில் தென்படும் அந்த ஒளியின் சக்தியில் வில்லன்கள் மட்டுமா வீழ்ந்தனர். ரசிகர்களாகிய நாமும் அல்லவோ சேர்ந்து வீழ்ந்து விட்டோம். வேறு எந்த நடிகர்களின் கண்களுக்கு இந்த ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதை உறுதியாக சொல்லும் அளவுக்கு நம் பெருமை மிகுந்த வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்களின் கண்களுக்கு அந்த சாந்த, கருணை ஒளி பொருந்தியிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களை, அதிக அளவில் பெருமைப்படுத்தி வெளிவந்த இந்த புதுமைக் காவியத்தில் ஆறு வில்லன்கள் வித்தியாசமான பாணியில் நடித்திருந்தனர். அந்த கொடூர வில்லன்களின் அறிமுக காட்சி பயங்கரமாக இருந்தாலும், நமது பொன்மனச்செம்மல் தனக்கே உரிய மனிதாபமான உணர்வில் அவர்களை திருத்தும் நோக்கத்தில், சிறையிலிருந்து விடுவித்து தனியாக அழைத்து செல்லும் தைரியத்தை, வெகு அழகாக வெளிப்படுத்தி தனக்கே உரிய தனி கம்பீரத்தை நிலைநாட்டும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒன்றாம் தம்பி, இரண்டாம் தம்பி, மூன்றாம் தம்பி என்று வரிசைப்படுத்திக் கொண்டு, வில்லன்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் காட்சியில், தன்னடக்கத்துடன் கடைசி தம்பி என்று நம் புரட்சித்தலைவர் கூறும் காட்சி உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சியாக தென்படும்.

என்றைக்குமே என் லட்சியம் தோற்றது கிடையாது என்று சொல்லும்பொழுதும், ஜீப்பின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, அந்த 57 வயதிலும் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் வேகமாக ஓடி வரும் காட்சிக்கும், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கும், எழுந்த ரசிகர்களின் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று. தேசத்தின் வரைபடத்தை வைத்து விளக்கமளிக்கும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கது.

நாட்டுப்பற்று, மனிதாபிமானம், அறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்று, கொண்ட கொள்கை, இலட்சியம் இவை அனைத்திலும், பேரறிஞர் அண்ணா அவகர்களின் அண்ணாவின் மீது ஆணை, அண்ணாவின் மீது ஆணை என்று கூறிக்கொண்டே ஆறு வில்லன்களும் அடி வாங்கிகொண்டு திரும்பும் காட்சியும், அந்த ஆறு வில்லன்களின் ரேகைகள் அடங்கிய தாள்களை, நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் கிழித்து போடும் காட்சியிலும், மனோகர் தன் தாயையும், தன பிள்ளைகளை அடித்து விரட்டும் காட்சியிலும், ரசிகர்கள உணர்ச்சியின் எல்லைக்கு சென்று கண்கள் கலங்கி விடுவர்.

இந்த காவியத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிய பாடல்களே. குறிப்பாக “ ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என்ற பாடலை,, மக்கள் திலகம் படப்பாடல்களை பாடும் இசைக்குழுவினர், இறைவணக்கம் பாடலாக இன்றும் முதல் பாடலாக பாடுவர்.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1௦௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து, இதர நகரங்கள் பலவற்றில் 5௦ நாட்களை கடந்த, 1975ம் ஆண்டின் வெற்றிச்சித்திரம் “பல்லாண்டு வாழ்க”

மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காவியத்துக்கும் ஒரு திரியின் ஒரு பாகம் அளவுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம்.
[/b]

Russellisf
31st October 2014, 10:24 AM
PALLANDU VALZHA RERELEASED POSTERS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps4c80bc6f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps4c80bc6f.jpg.html)

Russellisf
31st October 2014, 10:24 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsa20085db.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsa20085db.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps74ca6276.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps74ca6276.jpg.html)


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps21c2b08d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps21c2b08d.jpg.html)

Russellisf
31st October 2014, 10:26 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/F_zps9f5dafd5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/F_zps9f5dafd5.jpg.html)

Russellisf
31st October 2014, 10:27 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsbd4522cd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsbd4522cd.jpg.html)

Russellisf
31st October 2014, 10:28 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsb8927cca.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsb8927cca.jpg.html)

Russellisf
31st October 2014, 10:29 AM
http://www.youtube.com/watch?v=CTpgw9sy3YU

THANKS SAILESH SIR

Russellisf
31st October 2014, 10:29 AM
http://www.youtube.com/watch?v=9g8wDojc2oI


THANKS SAILESH SIR

Russellisf
31st October 2014, 10:35 AM
http://www.youtube.com/watch?v=j4Q-Ag6_nHY


THANKS SAILESH SIR

Russellisf
31st October 2014, 10:36 AM
http://www.youtube.com/watch?v=fIveR0RFCtU

Russellisf
31st October 2014, 10:37 AM
http://www.youtube.com/watch?v=Lvjc2CjB3FA

Russellisf
31st October 2014, 10:39 AM
TOMORROW ONWARDS
PULANGUDI -KANNA Dts daily 4 shows


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps20cb25cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps20cb25cf.jpg.html)


COURTESY CHOKALINGAM HIS FACEBOOK

Russellisf
31st October 2014, 10:42 AM
http://www.youtube.com/watch?v=xzNIqNoHLrQ

Russellisf
31st October 2014, 10:44 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps975c558c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps975c558c.jpg.html)

Scottkaz
31st October 2014, 10:52 AM
முத்தையன் சார் உங்களின் பதிவுகள் ஓவொன்றும் கண்ணை பறிக்கின்றது அசத்துங்க

http://i58.tinypic.com/b64tg8.jpghttp://i59.tinypic.com/ie44gk.jpghttp://i59.tinypic.com/33kd45j.jpghttp://i61.tinypic.com/sb25mo.jpghttp://i60.tinypic.com/29e2kvm.jpghttp://i59.tinypic.com/b6vsxi.jpghttp://i59.tinypic.com/33l2i3t.jpghttp://i61.tinypic.com/muhb0n.jpghttp://i60.tinypic.com/5khyly.jpghttp://i58.tinypic.com/212zfog.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellisf
31st October 2014, 10:59 AM
அன்னை இந்திரா காந்தி நினைவு நாள்
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps5dcd6149.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps5dcd6149.jpg.html)



திரையில் அன்று

ஒளிவிளக்கு படத்தில் தலைவர் தீ காயங்களோடு உயிருக்கு போராடும்பொழுது படத்தில் வரும் குருட்டு பாட்டி தன்னுயிர் கொடுத்து தலைவரை பிழைக்க வைக்கும் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருக்கும் .

தலைவர் தான் கடவுளின் மறு அவதாரம் அல்லவா இதே போல் ஒரு சம்பவம் தலைவரின் வாழ்க்கையிலும் வருகிறது . ஆம் 1984 ஆம் ஆண்டு தலைவர் உடல் நலம் பாதித்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அபாய கட்டடத்தில் இருக்கும் பொழுது இந்திரா அவர்கள் தலைவரை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்கிறார் ஒரு விமானத்தை நவீன ரக மருத்துவமனையாக மாற்றி மருத்துவர்களையும் , செவில்யர்களையும் உடன் வைத்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு தலைவர் மக்களின் ஆசியோடு மறு பிறவி எடுத்து வருகிறார் ஆனால் தலைவருக்கு இதனை ஏற்பாடு செய்த இந்திரா அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லபடுகிறார் .விசயம் தெரிந்து தலைவர் புழுவாக துடித்தார் .

ஒளிவிளக்கு படத்தில் கூட அந்த குருட்டு பாட்டி இறந்தவுடன் தலைவர் அம்மா என்று கத்தி அழும் காட்சி தான் ஞாபகம் வருகிறது அன்னை இந்திரா அவர்கள் தலைவரை பார்த்து விட்டு சென்று மறைந்த செய்தினை கேட்டவுடன்

Scottkaz
31st October 2014, 11:01 AM
வேலூர் records 64

http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/313df0da-8323-43a5-a026-0cf3224595c8_zps7b542770.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/313df0da-8323-43a5-a026-0cf3224595c8_zps7b542770.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
31st October 2014, 11:12 AM
தங்களின் பல்லாண்டு வாழ்க ஜோதி திரையரங்கு அனுபவம் மற்றும் தலைவரின் நடிப்பு விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது திரு செல்வகுமார் சார்

[ 31-10-1975 அன்று வெளியான மக்கள் திலகத்தின் ‘பல்லாண்டு வாழ்க காவியத்தை, முதல் நாளே, பரங்கிமலை ஜோதி திரையரங்கில், எங்கள் மன்ற அன்பர்களுடன் கண்டு களித்தேன்.

ஜோதி திரையரங்கம் திறந்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது என் நினைவு.

சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவராக அப்போது விளங்கிய எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்கள் திருவொற்றியூர் பொன்மனசெம்மல் அன்பர் குழுவினை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஜோதி திரையரங்கை, ஆலந்தூர் எம். ஜி. ஆர். மன்றத்தினருடனும், அப்போதைய கழக அடலேறுகளுடனும் இணைந்து திரையரங்க வளாகத்தினை நன்கு அலங்கரித்தோம்.

புதிய திரையரங்கில் மக்கள் திலகத்தின் “பல்லாண்டு வாழ்க” காவியத்தை காணப்போகும் உற்சாகத்தில் எங்கள் மன்ற நண்பர்கள் அனைவரும் திளைத்தோம்.

எங்கள் மன்றத்தினர் சார்பில், நாங்கள் எங்கள் பங்கிற்கு, சென்னை பூக்கடையில் வாங்கிய பெரிய கூடை நிறைய உதிரிப்பூக்களை எடுத்துக்கொண்டு திரையரங்கில் பெயர் காட்டத் துவங்கியது முதல் புரட்சித்தலைவரின் இன்முகத்தை காண்பிக்கும் வரையில், திரை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்.

புரட்சித் தலைவரின், வழக்கமான இயல்பான நடிப்பில் அருமையனா கதையமைப்பில் உருவான இப்படம் வி. சாந்தாராம் அவர்களின் “தோ ஆங்கோன் பாரா ஹாத்” இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது அறிந்த செய்தியே ! புரட்சித் தலைவர் நடித்தால் மட்டுமே, இப்படத்தின் தமிழ் உரிமையை தர முடியும் என்று வி. சாந்தாராம் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பரபரப்பு செய்தி அப்போது வெளியாயின. திறமையை எங்கிருந்தாலும் அதனை போற்றக்கூடிய நம் பொன்மனச்செம்மல், தி. மு. க. வில் இருந்தபோதே, 1972ம் ஆண்டு கால கட்டத்தில் வி. சாந்தாராம் அவர்களை, விழா ஒன்றின் மேடையில் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

அவரது காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், உலக சினிமா வரலாற்றில் நம் இந்திய படங்களுக்கு தனி ரியாதையையும், விருதுகள் பல பெற்று தந்தவருமான சாந்தாராம் அவர்களின் திறமையை மதித்தார் நம் மக்கள் திலகம் அவர்கள். பின்னாளில் அவரது திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கும் ஒரு திரைப்படத்தில் தான் நடிப்போம் என்று கனவில் கூட கருதியிருக்க மாட்டார் நம் புரட்சித்தலைவர்.

புரட்சித்தலைவரின் கண்களில் தென்படும் அந்த ஒளியின் சக்தியில் வில்லன்கள் மட்டுமா வீழ்ந்தனர். ரசிகர்களாகிய நாமும் அல்லவோ சேர்ந்து வீழ்ந்து விட்டோம். வேறு எந்த நடிகர்களின் கண்களுக்கு இந்த ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதை உறுதியாக சொல்லும் அளவுக்கு நம் பெருமை மிகுந்த வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்களின் கண்களுக்கு அந்த சாந்த, கருணை ஒளி பொருந்தியிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களை, அதிக அளவில் பெருமைப்படுத்தி வெளிவந்த இந்த புதுமைக் காவியத்தில் ஆறு வில்லன்கள் வித்தியாசமான பாணியில் நடித்திருந்தனர். அந்த கொடூர வில்லன்களின் அறிமுக காட்சி பயங்கரமாக இருந்தாலும், நமது பொன்மனச்செம்மல் தனக்கே உரிய மனிதாபமான உணர்வில் அவர்களை திருத்தும் நோக்கத்தில், சிறையிலிருந்து விடுவித்து தனியாக அழைத்து செல்லும் தைரியத்தை, வெகு அழகாக வெளிப்படுத்தி தனக்கே உரிய தனி கம்பீரத்தை நிலைநாட்டும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒன்றாம் தம்பி, இரண்டாம் தம்பி, மூன்றாம் தம்பி என்று வரிசைப்படுத்திக் கொண்டு, வில்லன்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் காட்சியில், தன்னடக்கத்துடன் கடைசி தம்பி என்று நம் புரட்சித்தலைவர் கூறும் காட்சி உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சியாக தென்படும்.

என்றைக்குமே என் லட்சியம் தோற்றது கிடையாது என்று சொல்லும்பொழுதும், ஜீப்பின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, அந்த 57 வயதிலும் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் வேகமாக ஓடி வரும் காட்சிக்கும், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கும், எழுந்த ரசிகர்களின் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று. தேசத்தின் வரைபடத்தை வைத்து விளக்கமளிக்கும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கது.

நாட்டுப்பற்று, மனிதாபிமானம், அறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்று, கொண்ட கொள்கை, இலட்சியம் இவை அனைத்திலும், பேரறிஞர் அண்ணா அவகர்களின் அண்ணாவின் மீது ஆணை, அண்ணாவின் மீது ஆணை என்று கூறிக்கொண்டே ஆறு வில்லன்களும் அடி வாங்கிகொண்டு திரும்பும் காட்சியும், அந்த ஆறு வில்லன்களின் ரேகைகள் அடங்கிய தாள்களை, நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் கிழித்து போடும் காட்சியிலும், மனோகர் தன் தாயையும், தன பிள்ளைகளை அடித்து விரட்டும் காட்சியிலும், ரசிகர்கள உணர்ச்சியின் எல்லைக்கு சென்று கண்கள் கலங்கி விடுவர்.

இந்த காவியத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிய பாடல்களே. குறிப்பாக “ ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என்ற பாடலை,, மக்கள் திலகம் படப்பாடல்களை பாடும் இசைக்குழுவினர், இறைவணக்கம் பாடலாக இன்றும் முதல் பாடலாக பாடுவர்.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1௦௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து, இதர நகரங்கள் பலவற்றில் 5௦ நாட்களை கடந்த, 1975ம் ஆண்டின் வெற்றிச்சித்திரம் “பல்லாண்டு வாழ்க”

மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காவியத்துக்கும் ஒரு திரியின் ஒரு பாகம் அளவுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம்.
[/b]

Scottkaz
31st October 2014, 11:22 AM
நமது திரியில் நண்பர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது திரு வினோத் .செல்வகுமார் ,சைலேஷ், இரவிச்சந்திரன் ,கலியபெருமாள் ,லோகநாதன் ,ரூப்,யுகேஷ்,ஜெய்ஷங்கர் , கலைவேந்தன்,பிரதீப், சுகாராம் ,முத்தையன் ,கோவிந்தராஜ்,வெங்கடரமணி,சந்திரசேகர் அனைவருக்கும் எனது நன்றி

புதிய வரவு செல்வா cpcl அவர்களை திரியின் சார்பாக வரவேற்கிறேன்

ainefal
31st October 2014, 11:24 AM
http://i59.tinypic.com/fwkllz.jpg

Director P.VASU being honoured - presented Aayirathil Oruvan 175 days Momento - FB.

ainefal
31st October 2014, 11:45 AM
பல்லாண்டு வாழ்க

http://i60.tinypic.com/25yy52a.jpg


Shri. V.Shantharam was one very very ordinary Director [I am not saying so]!

ainefal
31st October 2014, 11:53 AM
http://i60.tinypic.com/2z4zrdy.jpg

Richardsof
31st October 2014, 12:16 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் ''பல்லாண்டு வாழ்க '' படத்தை சென்னை - பரங்கிமலை - ஜோதி அரங்கில் கண்டுகளித்த உங்களின் அனுபவ கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது .


பல்லாவரம் - லக்ஷ்மி -1971 - குமரி கோட்டம்

குரோம்பேட்டை - வெற்றி - 1974- நேற்று இன்று நாளை

பரங்கிமலை - ஜோதி - 1975 - பல்லாண்டு வாழ்க

மூன்று திரை அரங்கிலும் முதல் படமாக மக்கள் திலகத்தின் படங்கள் திரையிட்டது குறிப்பிடத்தக்கது .

ainefal
31st October 2014, 12:36 PM
அன்னை இந்திரா காந்தி நினைவு நாள்
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps5dcd6149.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps5dcd6149.jpg.html)



திரையில் அன்று

ஒளிவிளக்கு படத்தில் தலைவர் தீ காயங்களோடு உயிருக்கு போராடும்பொழுது படத்தில் வரும் குருட்டு பாட்டி தன்னுயிர் கொடுத்து தலைவரை பிழைக்க வைக்கும் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருக்கும் .

தலைவர் தான் கடவுளின் மறு அவதாரம் அல்லவா இதே போல் ஒரு சம்பவம் தலைவரின் வாழ்க்கையிலும் வருகிறது . ஆம் 1984 ஆம் ஆண்டு தலைவர் உடல் நலம் பாதித்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அபாய கட்டடத்தில் இருக்கும் பொழுது இந்திரா அவர்கள் தலைவரை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்கிறார் ஒரு விமானத்தை நவீன ரக மருத்துவமனையாக மாற்றி மருத்துவர்களையும் , செவில்யர்களையும் உடன் வைத்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு தலைவர் மக்களின் ஆசியோடு மறு பிறவி எடுத்து வருகிறார் ஆனால் தலைவருக்கு இதனை ஏற்பாடு செய்த இந்திரா அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லபடுகிறார் .விசயம் தெரிந்து தலைவர் புழுவாக துடித்தார் .

ஒளிவிளக்கு படத்தில் கூட அந்த குருட்டு பாட்டி இறந்தவுடன் தலைவர் அம்மா என்று கத்தி அழும் காட்சி தான் ஞாபகம் வருகிறது அன்னை இந்திரா அவர்கள் தலைவரை பார்த்து விட்டு சென்று மறைந்த செய்தினை கேட்டவுடன்

http://i58.tinypic.com/2ey88x0.jpg

siqutacelufuw
31st October 2014, 12:42 PM
http://i62.tinypic.com/fkso3r.jpg

siqutacelufuw
31st October 2014, 12:43 PM
http://i57.tinypic.com/i3i5wg.jpg

ainefal
31st October 2014, 12:46 PM
Shri. K. Balaji - the Emperor of Remake movies

http://i59.tinypic.com/favmed.jpg
http://i61.tinypic.com/2j0fkuv.jpg

siqutacelufuw
31st October 2014, 12:47 PM
“பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தினையொட்டி, “திரை உலகம்” பத்திரிகை வெளியீட்ட சிறப்பு மலரில் இடம் பெற்ற நடிகை லதா அவர்களின் பேட்டி

http://i58.tinypic.com/2uhbx1j.jpg

siqutacelufuw
31st October 2014, 12:51 PM
“பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தினையொட்டி, “திரை உலகம்” பத்திரிகை வெளியீட்ட சிறப்பு மலரில் இடம் பெற்ற நடிகர் வி. கே. ராமசாமி அவர்களின் பேட்டி :


http://i60.tinypic.com/f515lj.jpg

siqutacelufuw
31st October 2014, 12:54 PM
“பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தினையொட்டி, “திரை உலகம்” பத்திரிகை வெளியீட்ட சிறப்பு மலரில் இடம் பெற்ற நடிகர் பி. எஸ். வீரப்பா அவர்களின் பேட்டி

http://i61.tinypic.com/2vkhnb6.jpg

siqutacelufuw
31st October 2014, 01:32 PM
http://i62.tinypic.com/of81ee.jpg

Russellisf
31st October 2014, 01:32 PM
நல்லது யார் செய்தாலும் சரி மக்கள்திலகம் எனும் கடவுள் தான் செய்கிறார் என்று மக்கள் மனதில் பசு மரத்து ஆணி போல பதிந்துவிட்டது எங்கள் வள்ளல் வேந்தனின் கொடை குணம்




Shri. K. Balaji - the Emperor of Remake movies

http://i59.tinypic.com/favmed.jpg
http://i61.tinypic.com/2j0fkuv.jpg

Russellisf
31st October 2014, 01:41 PM
http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

Russellisf
31st October 2014, 01:42 PM
http://www.youtube.com/watch?v=FK7-9blwaIg

Russellisf
31st October 2014, 01:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1a2987cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1a2987cf.jpg.html)

Russellisf
31st October 2014, 01:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps30b88433.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps30b88433.jpg.html)

Russellisf
31st October 2014, 01:50 PM
hortly after the release of Pallandu Vazhga, one of the last films in which the late MGR acted, she became a household name. It is hard to believe that she was just a teenager when she sang the song `Poi vaa nadhi alaiyae.'It was this song, which brought her name and fame, although her earlier hit was `Thaayir chirantha kovilum illai' in the film Agathiar. Playback singer T.K. Kala, who was recently in Tiruchi, recalls her career in the film world and her views on the current trend in the industry with M. Balaganessin.

"In the initial years, my playback songs were mainly meant for child artistes, but it was MGR who identified my talent and recommended my name to music director K.V. Mahadevan for this song," she recalls, with gratitude.

She instantly goes down memory lane to narrate an incident that happened at a marriage reception party. "MGR had come to attend the ceremony for a while, but spent about two hours listening to my vocal concert in rapt attention." He successfully persuaded Mr. Mahadevan to get her to lend her voice to a heroin.

She is a bit unhappy over the current trends in film music, especially over the `modernisation' of the beats and notes of old film songs. Old songs still ruled because they were either rich with some message and melody or situation specific. The remixed tune of `Thottal poo malarum' in the film `New' could not overshadow its original form at any cost, she asserts.

The lyrics and tune of old films had been meticulously designed so that they could even capture the attention of non-film-goers, bringing the exact environment of a sequence in the film. She sings `Kaniya kaniya mazhalai pesum paienkili' to drive home the point that it refers to romance. She has a piece of advice for music directors of Tamil films. "They should evolve a new style of their own, without prejudice to the existing or old ones. This was the phenomenon observed in the past decades. From the days of P.U. Chinnappa and M.K. Thiyagaraja Bhagavathar, Tamil film music has undergone a rapid change, each with a specific transformation." M.S. Viswanathan and T.K. Ramamurthy introduced light music, which was widely acclaimed and much admired.

She is all praise for music director G. Ramanathan, popularly known as G.R., who was "quite familiar with the capability of each and every playback singer of yesteryears." This knowledge enabled him to make the right choice for each song. She says that Tamil lyrics would regain their lost glory if sung by playback singers who were familiar with the language.

courtesy the hindu

Russellzlc
31st October 2014, 01:57 PM
http://i60.tinypic.com/2ppmv0w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


நமது சகோதரர்களின் உழைப்பில் நமது திரியில் அரிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை பொம்மை படங்கள் என்று சிலர் (எனது வேண்டுகோளை ஏற்று திரிக்கு திரும்பியிருக்கும் நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு நன்றி.) கூறினாலும் கூட மேலே உள்ள படத்தில் தலைவருடன் இருப்பவர் உண்மையிலேயே ‘பொம்மை’ படத்தை தயாரித்து இயக்கிய எஸ்.பாலச்சந்தர் அவர்கள். இந்த படத்தின் மூலம் திரு.கே.ஜே.ஏசுதாஸ் அவர்களை தமிழுக்கு கொண்டு வந்தார். நடுஇரவில் படத்தையும் தயாரித்து இயக்கியவரும் இவர்தான். ஏவிஎம் தயாரித்து தமிழில் முதலில் பாடல்களே இடம் பெறாத அந்த நாள் திரைப்படத்தை டைரக்ட் செய்தவர் இந்த இசை மேதை.

யாரையுமே ஆசிரியராக கொள்ளாமல் தானே வீணையை கற்றுத் தேர்ந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம். இவரது சகோதரர் எஸ்.ராஜம் அவர்கள் கர்நாடக சங்கீதப் பாடகர். சகோதரி ஜெயலட்சுமி அவர்களும் நடிகையே. இந்த அபூர்வ புகைப்படத்தை பதிவிட்ட திரு. செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
31st October 2014, 02:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsb2f6d0ef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsb2f6d0ef.jpg.html)

Russellzlc
31st October 2014, 02:03 PM
டியர் எஸ்வி சார்

ரகசிய போலீஸ் 115 ஒரிஜினல் பாட்டு புத்தகம் போட்டோ ஏதாவது இருந்தால் பதிவு இட முடியுமா ? அந்த படத்தில் கவிஞர் வாலி எந்த பாடலை எழுதினார் என்று தெரிந்து கொள்வதற்காக தான் இந்த வேண்டுகோள்

Rgds
Gk

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞரின் கருத்தை நிரூபித்து வரும் பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு, ரகசிய போலீஸ் 115 படத்தில் 6 சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். திரு. வாலி பாடல்கள் எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திரு. கண்ணதாசன் மகன் திருமண விழா புகைப்படத்தை வெளியிட்டீருந்தீர்கள். திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியது போல அவர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள். தந்தை கண்ணதாசன் பெயரில் பதிப்பகம் நடத்தி தரமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தலைவர் மீது அபிமானம் கொண்டவர். கடந்த ஜனவரி 17 தலைவரின் பிறந்த நாளன்று அவரது நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st October 2014, 02:05 PM
[ 31-10-1975 அன்று வெளியான மக்கள் திலகத்தின் ‘பல்லாண்டு வாழ்க காவியத்தை, முதல் நாளே, பரங்கிமலை ஜோதி திரையரங்கில், எங்கள் மன்ற அன்பர்களுடன் கண்டு களித்தேன்.

ஜோதி திரையரங்கம் திறந்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது என் நினைவு.

சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவராக அப்போது விளங்கிய எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்கள் திருவொற்றியூர் பொன்மனசெம்மல் அன்பர் குழுவினை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஜோதி திரையரங்கை, ஆலந்தூர் எம். ஜி. ஆர். மன்றத்தினருடனும், அப்போதைய கழக அடலேறுகளுடனும் இணைந்து திரையரங்க வளாகத்தினை நன்கு அலங்கரித்தோம்.

புதிய திரையரங்கில் மக்கள் திலகத்தின் “பல்லாண்டு வாழ்க” காவியத்தை காணப்போகும் உற்சாகத்தில் எங்கள் மன்ற நண்பர்கள் அனைவரும் திளைத்தோம்.

எங்கள் மன்றத்தினர் சார்பில், நாங்கள் எங்கள் பங்கிற்கு, சென்னை பூக்கடையில் வாங்கிய பெரிய கூடை நிறைய உதிரிப்பூக்களை எடுத்துக்கொண்டு திரையரங்கில் பெயர் காட்டத் துவங்கியது முதல் புரட்சித்தலைவரின் இன்முகத்தை காண்பிக்கும் வரையில், திரை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்.

புரட்சித் தலைவரின், வழக்கமான இயல்பான நடிப்பில் அருமையனா கதையமைப்பில் உருவான இப்படம் வி. சாந்தாராம் அவர்களின் “தோ ஆங்கோன் பாரா ஹாத்” இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது அறிந்த செய்தியே ! புரட்சித் தலைவர் நடித்தால் மட்டுமே, இப்படத்தின் தமிழ் உரிமையை தர முடியும் என்று வி. சாந்தாராம் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பரபரப்பு செய்தி அப்போது வெளியாயின. திறமையை எங்கிருந்தாலும் அதனை போற்றக்கூடிய நம் பொன்மனச்செம்மல், தி. மு. க. வில் இருந்தபோதே, 1972ம் ஆண்டு கால கட்டத்தில் வி. சாந்தாராம் அவர்களை, விழா ஒன்றின் மேடையில் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

அவரது காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், உலக சினிமா வரலாற்றில் நம் இந்திய படங்களுக்கு தனி ரியாதையையும், விருதுகள் பல பெற்று தந்தவருமான சாந்தாராம் அவர்களின் திறமையை மதித்தார் நம் மக்கள் திலகம் அவர்கள். பின்னாளில் அவரது திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கும் ஒரு திரைப்படத்தில் தான் நடிப்போம் என்று கனவில் கூட கருதியிருக்க மாட்டார் நம் புரட்சித்தலைவர்.

புரட்சித்தலைவரின் கண்களில் தென்படும் அந்த ஒளியின் சக்தியில் வில்லன்கள் மட்டுமா வீழ்ந்தனர். ரசிகர்களாகிய நாமும் அல்லவோ சேர்ந்து வீழ்ந்து விட்டோம். வேறு எந்த நடிகர்களின் கண்களுக்கு இந்த ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதை உறுதியாக சொல்லும் அளவுக்கு நம் பெருமை மிகுந்த வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்களின் கண்களுக்கு அந்த சாந்த, கருணை ஒளி பொருந்தியிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களை, அதிக அளவில் பெருமைப்படுத்தி வெளிவந்த இந்த புதுமைக் காவியத்தில் ஆறு வில்லன்கள் வித்தியாசமான பாணியில் நடித்திருந்தனர். அந்த கொடூர வில்லன்களின் அறிமுக காட்சி பயங்கரமாக இருந்தாலும், நமது பொன்மனச்செம்மல் தனக்கே உரிய மனிதாபமான உணர்வில் அவர்களை திருத்தும் நோக்கத்தில், சிறையிலிருந்து விடுவித்து தனியாக அழைத்து செல்லும் தைரியத்தை, வெகு அழகாக வெளிப்படுத்தி தனக்கே உரிய தனி கம்பீரத்தை நிலைநாட்டும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒன்றாம் தம்பி, இரண்டாம் தம்பி, மூன்றாம் தம்பி என்று வரிசைப்படுத்திக் கொண்டு, வில்லன்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் காட்சியில், தன்னடக்கத்துடன் கடைசி தம்பி என்று நம் புரட்சித்தலைவர் கூறும் காட்சி உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சியாக தென்படும்.

என்றைக்குமே என் லட்சியம் தோற்றது கிடையாது என்று சொல்லும்பொழுதும், ஜீப்பின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, அந்த 57 வயதிலும் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் வேகமாக ஓடி வரும் காட்சிக்கும், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கும், எழுந்த ரசிகர்களின் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று. தேசத்தின் வரைபடத்தை வைத்து விளக்கமளிக்கும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கது.

நாட்டுப்பற்று, மனிதாபிமானம், அறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்று, கொண்ட கொள்கை, இலட்சியம் இவை அனைத்திலும், பேரறிஞர் அண்ணா அவகர்களின் அண்ணாவின் மீது ஆணை, அண்ணாவின் மீது ஆணை என்று கூறிக்கொண்டே ஆறு வில்லன்களும் அடி வாங்கிகொண்டு திரும்பும் காட்சியும், அந்த ஆறு வில்லன்களின் ரேகைகள் அடங்கிய தாள்களை, நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் கிழித்து போடும் காட்சியிலும், மனோகர் தன் தாயையும், தன பிள்ளைகளை அடித்து விரட்டும் காட்சியிலும், ரசிகர்கள உணர்ச்சியின் எல்லைக்கு சென்று கண்கள் கலங்கி விடுவர்.

இந்த காவியத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிய பாடல்களே. குறிப்பாக “ ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என்ற பாடலை,, மக்கள் திலகம் படப்பாடல்களை பாடும் இசைக்குழுவினர், இறைவணக்கம் பாடலாக இன்றும் முதல் பாடலாக பாடுவர்.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1௦௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து, இதர நகரங்கள் பலவற்றில் 5௦ நாட்களை கடந்த, 1975ம் ஆண்டின் வெற்றிச்சித்திரம் “பல்லாண்டு வாழ்க”

மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காவியத்துக்கும் ஒரு திரியின் ஒரு பாகம் அளவுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம்.
[/b]



அருமையான விமர்சனம் மற்றும் தகவல்கள் திரு.செல்வகுமார் சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st October 2014, 02:09 PM
சங்கே முழங்கு
மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்புத் திறமையைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆரம்பக் காட்சி முதலே மிகுந்த விறுவிறுப்பாகச் செல்லும் படங்களில் ஒன்று. பொம்பள சிரிச்சா போச்சு பாடல் காட்சியிலும், இரண்டு கண்கள் பேசும் மொழியில் படலிலும், குடிப்பது போலே நடிப்பார் பாடல் காட்சியிலும் அவரது நடன அசைவுகள் அமர்க்களமாக இருக்கும்.
லட்சுமியுடனான காதல் காட்சிகளில் மிகுந்த வித்தியாசம் காட்டியிருப்பார். சண்டைக் காட்சிகள் மிகக்குறைவான படங்களுள் இதுவும் ஒன்று. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மற்றொரு பலம். தான் உயிரையே வைத்திருக்கும் தனது வளர்ப்புத் தந்தையை தான் கொன்றதாக பழிசுமத்தப்பட்டு வழக்கறிஞர் வி.கே.ராமசாமியின் சூழ்ந்சியை அறியாமல் அவர் தந்த யோசனையை ஏற்று பயந்து ஓடி ஒளியும் அப்பாவி பின்னர் அவரையே மடக்கும் அளவுக்கு ஞானம் பெற்று கோர்டில் வாதம் புரியும் காட்சிகள் அமர்க்களம். நான்குபேருக்கு நன்றி பாடல் காட்சியில் அவரது முகபாவங்கள் மிக மிக மிக இயற்கையாக இருக்கும். மேலும் ரயில் செல்வதற்கேற்ப அவரது உடலசைவுகள் அவ்வளவு இயற்கையாக இருக்கும். (பேக்புரஜக்சன் முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது என்பது பின்னணியை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் . அந்த அளவுக்கு மக்கள் திலகத்தின் உடலசைவுகள் தத்ரூபமாக இருக்கும். உடன் பயணிப்பவர் விஷயத்தில் இது கோட்டை விடப்பட்டிருக்கும்.)சிறு பாத்திரத்தில் வந்தாலும் டி.கே.பகவதி அவர்களின் நடிப்பு கச்சிதம். விகேஆரும், அசோகனும் சபாஷ் போட வைக்கின்றனர். தங்கையின் அண்ணனாகவும், மாப்பிள்ளையின் அக்காவாகவும் அவர் நடிக்கும் காட்சி அபாரம். அதிலும் வெறும் வாயிலேயே வெற்றிலை போட்டது போல நடிக்கும் காட்சி அற்புதம். கோர்டில் வாதாடும் காட்சிகள், அசோகனை ஏமாற்றி உண்மைகளை வாங்க பேசும் போதும் அவரது உரையாடல்கள் சுவையானவை . அறிவுக்கூர்மையான வசனங்கள். continuity விஷயத்தில் மிக கவனமாக இருக்கும் மக்கள் திலகம் வெகு அபூர்வமாக சில படங்களில் அதில் தவறியிருப்பார். அதில் இந்தப் படமும் ஒன்று. உதாரணமாக விமான நிலையத்தில் லட்சுமியுடனான தகராறின் போது நீல வண்ண உடையில் காட்சியளிப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியில் சிவப்பு உடையில் காட்சியளிப்பார்).வேலைபழு காரணமாக அவரையும் மீறிய சில அசாதாரணங்களில் இதுவும் ஒன்று. சீக்கியராக வரும் காட்சிகளில் அவரது அழகு அசத்தல். அதே போல டி.கே.பகவதி தவறவிட்ட அவரது பெட்டியை ஒப்படைக்கச் சென்ற போது லட்சுமி தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பதட்டத்தை காட்டும் காட்சியில் அவரது நடிப்பு 100சதவீதம் இயற்கை. மொத்த்த்தில் இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மற்றொரு இமயம்.


சங்கே முழங்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று என்னை திரு.எஸ்.வி. சார் கேட்டிருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. தங்களின் அற்புதமான விமர்சனத்துக்கு நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st October 2014, 02:12 PM
கோவையில் ஒரே நாளில் தலைவரின் 3 படங்கள் வெளியீடு என்ற இனிக்கும் செய்தியையும் சென்னையில் தலைவர் படம் திரையிடப்படும் செய்தியையும் வெளியிட்டு இன்னும் தமிழ் திரையுலகம் தலைவரின் ஆளுமையில்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ள திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. லோகநாதன் சார் ஆகியோருக்கு நன்றி. கோவையில் குடியிருந்த கோயில் வசூல் 1 லட்சத்து 42,000 என்ற தகவலை வெளியிட்டு தலைவருக்கு புகழ் சேர்த்த திரு. ரவிச்சந்திரனுக்கு சிறப்பு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st October 2014, 03:03 PM
http://i58.tinypic.com/14keidk.jpg


சாதித்த தலைவர்

‘பல்லாண்டு வாழ்க’ இந்த வார்த்தைகளைக் கேட்டாலே எவ்வளவு மகிழ்ச்சி. மங்கல நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் இந்த வார்த்தைகள் வாழ்த்து பெறுவோருக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்துவோருக்கு மனநிறைவையும் தருபவை. நமக்கோ இது தலைவரின் படம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி + மனநிறைவு. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த, சொந்த வாழ்க்கையில் இருந்ததைப் போலவே லட்சியவாதியாக தலைவர் வாழ்ந்து காட்டிய திரைப்படம். (மேலே உள்ள படத்தை பதிவிட்ட திரு.கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.)

இயக்குநர் சாந்தாராம் அவர்களின் ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ படத்தின் தமிழாக்கம். தலைவரின் ரசிகர்களான நமது விருப்பப்படி அமைய வேண்டும் என்பதற்காக தமிழாக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

பத்திரிகையாளர் மணியன், தனது உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் தலைவருக்கு நெருக்கமாகவும் ஜோதிடராகவும் இருந்த வித்வான் லட்சுமணன் அவர்களுடன் சேர்ந்து இதயவீணை, சிரித்து வாழவேண்டும் (இந்தப் படத்தில் ஜெமினி அதிபர் வாசனின் மகனும் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பாலசுப்பிரமணியன் ஒரு பங்குதாரராக இருந்தார். எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கமும் அவரே) படங்களை தொடர்ந்து மூன்றாவதாக தயாரித்து வெளியிட்ட படம் பல்லாண்டு வாழ்க. படத்துக்கு இயக்கம் தலைவரின் சம்பந்தி கே.சங்கர். சென்னை (2 தியேட்டர்கள்), மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஊர்களிலும் இலங்கையிலும் 100 நாட்களை தாண்டிய வெற்றிக் காவியம். இதயக்கனி முழுமையாக ஓடி முடிந்த பிறகு, பல்லாண்டு வாழ்க வெளியாகியிருந்தால் வெற்றி வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே..’ என்று தலைவர் பாடிய வரிகளின்படி மனிதர்கள் எவருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் குற்றம் செய்யும் அவர்களை தங்கள் தவறை உணருமாறு செய்து,கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி, அந்தப் பணியில் தானும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து சத்திய வேள்வி நடத்தி, அவர்களை நல்ல மனிதர்களாக சமூக வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வைக்கும் லட்சியவாதியின் கதை. இந்தப் பாத்திரத்துக்கு தலைவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது.

* கத்தியால் குத்த வரும் திரு. மனோகரை கையை பிடித்து சுழற்றி வீசும் தலைவரின் அட்டகாச அறிமுகக் காட்சியிலேயே உற்சாக ஆரவாரத்தால் தியேட்டர் அதகளப்படும். பின்னர், (கையில் பேப்பர் வெயிட்டை ஸ்டைலாக உருட்டியபடியே)மனோகரின் குடும்பத்தாரை சந்திக்க ஏற்பாடு செய்ய அனுமதி கோரும் கடிதத்தை ஏற்கனவே எழுதி இருப்பதாக கூறிவிட்டு, அருகில் உள்ள காவலரிடம் ‘இங்கு நடந்தது (மனோகரின் செயல்) யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று தலைவர் கூறுவதே அவரது உயர்ந்த பண்பையும், லட்சிய நோக்கத்தையும், மனோகருக்கு அதனால் துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற கருணை உள்ளத்தையும் விளக்கிவிடும்.

* அடுத்து, அவர் தன் பொறுப்பில் அழைத்துச் சென்று திருத்த நினைக்கும் கைதிகளை பார்க்க சிறைக்கு செல்லும் காட்சி. சிறை வாயில் கதவில் பிரம்மாண்ட பூட்டு தொங்கும். ‘தனியொரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை...’ என்று நான் ஆணையிட்டால் படத்தில் தலைவர் பாடுவார். ‘சூழ்நிலையின் காரணமாக கருத்துக் குருடர்களாகி குற்றம் இழைத்து விட்ட மனிதர்களை அடைத்து வைக்க உதவுகிறாயா? உன்னை கவனித்துக் கொள்கிறேன்’ என்பதை சொல்லாமல் சொல்வது போல சிறைக்குள் நுழையும் போது அந்த கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட பூட்டை பார்த்து ஒரு தட்டு தட்டி விட்டு செல்வார் பாருங்கள்... வார்த்தையே இல்லாமல் அந்த ஒற்றைத் தட்டலிலேயே ஓராயிரம் அர்த்தங்களை சொல்லும் தலைவரின் நடிப்பு நுட்பத்தை என்னவென்று சொல்ல? சமீபத்தில் திரு.சைலேஷ் பாசு அவர்கள் நான் ஆணையிட்டால் பட டைட்டில் கார்டை பதிவிட்டிருந்தார். அதில் தலைவரை ‘நடிகப் பேரரசர்’ என்று காட்டுவதில் என்ன மிகை இருக்க முடியும்?

*இந்திய வரைபடத்தின் பின்னால் ஒரு மனித உருவத்தை வரைந்து அந்த படத்தை கிழித்து, அரையும் குறையுமாக வரும் பெண்களை விட்டு படத்தை சேர்க்கச் சொல்வார். வரைபடத்தை சேர்க்கத் தெரியாத பெண்கள், மனித உருவத்தை சரியாக சேர்த்து விடுவார்கள். ‘ஒரு மனிதனின் படத்தை சரியாக பொருத்தி வைத்தால் அதன் பின்னே உள்ள இந்தியாவின் வரைபடம் சரியாக இருக்கும்போது, தனி ஒரு மனிதன் திருந்தினால் இந்த நாடே ஏன் சரியாக இருக்காது?’ என்று அவர்களை தலைவர் மடக்கி புத்தி சொல்லி அனுப்பும் காட்சி....

*கைதிகள் தப்பியோடிதை அறிந்ததும் அவர்களைத் தேடி ஓடி வருவார். அப்போது அந்த பாழடைந்த பங்களாவின் வாயிலில் இருக்கும் படிக்கட்டுகளில் கால் பதிக்காமல் தாண்டி குதித்து வருவதன் மூலம் அவசரத்தையும் பரபரப்பையும் தலைவர் வெளிப்படுத்தும் காட்சி.......

* தப்பியோடிய கைதிகள் பங்களாவுக்கே திரும்பி விட்டார்கள் என்பதை அறிந்தவுடன் மேலதிகாரியான கோபாலகிருஷ்ணனிடன், ‘என் பரிசோதனை தோல்வி அடைந்து விட்டது’ என்று எழுதிக் கொடுத்த கடிதத்தை டேபிளில் இருந்து திரும்ப எடுத்து ‘என் லட்சியம் என்றுமே தோற்காது’ என்று கூறி கடிதத்தை அவரது கண் எதிரிலேயே கிழித்துப் போடும்போது தலைவர் முகத்தில் காட்டும் வெற்றிப் பெருமிதம்.....

*கிளைமாக்சில் லதாவையும் இரண்டு குழந்தைகளையும் வில்லன் கோஷ்டி ஜீப்பில் கடத்திப் போகும்போது ஜீப்பை துரத்திக் கொண்டு அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து தலைவர் ஓடும் வேகம்..... (படம் வெளியான தேதி 31-10-1975. அதற்கு மறுநாளில் இருந்து சரியாக 78வது நாளில் அவர் 60 வயதை எட்டிப் பிடிக்க இருந்தார் என்பதை நினைவில் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தால், பிரமிப்பில் இருந்து விடுபட சில நிமிடங்கள் ஆகும் நண்பர்களே. மற்றவர்களை விடுங்கள். நமக்கே உடல் நிலை காலையில் இருப்பது போல மாலையில் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வயதில்.... அது சரி... சாதாரண மனிதர்களான நம்மோடு தலைவரை ஒப்பிட்டு பேசுவதே தீது. மனித வடிவில் வந்த அந்த தெய்வ அவதாரத்தால் முடியாதது ஏது?)

* அந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடும்போது ஸ்டீரிங்கை என்ன திருப்பியும் பயன் இல்லாததால் தலையைத் திருப்பி பதற்றத்தையும் ஏமாற்றத்தையும் சலிப்பையும் காட்டும் முகபாவம்....

*மனோகரின் இரண்டு குழந்தைகளுடன் அவரது தாயார் அவரைப் பார்க்க வருகையில், அந்த தாய் அன்போடு தரும் லட்டை வாங்கிச் சுவைக்கும் போது கலங்கும் கண்களுடன் தலைவர் காட்டும் நெகிழ்ச்சி....

* இரண்டு குழந்தைகளையும் தனக்கு பின் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று மனோகரிடம் அவரது தாய் வேதனைப்படும்போது, அந்தக் குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லும் தலைவரைப் பார்த்து அந்தத் தாய், ‘‘ஏழைகளின் கஷ்டத்தை புரிஞ்சவங்க இந்த உலகத்துலே உன்னைப் போல யாரும் இல்லப்பா. எனக்கு மிச்சம் மீதி ஆயுசு இருந்தா அது உன்னையே சேரட்டும்’ என்று கூறும்போது, உணர்ச்சிப் பெருக்குடன் பெருமிதத்தால் விம்மும் நெஞ்சுடன், தோழர்களின் கைதட்டலால் திரையரங்கமே அதிரும் அந்தக் காட்சி......

.................என்று நான் ரசித்த காட்சிகள் (இதெல்லாம் சாம்பிள்கள்தான்) ஏராளம். ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக பின்னர், நேரம் கிடைக்கும்போது (அய்யோ... தலைவரே... ஒரு நாளைக்கு 25 மணி நேரம் என்று இருக்கக் கூடாதா?) தனியே விருந்தாக பரிமாறி அனைவரும் சுவைக்கலாம். இப்போது நான் கூற விரும்புவது படத்தின் காட்சிகளோடு இணைந்த இரண்டு முக்கிய கருத்துக்களை.

ஒன்று...

கைதிகளை அன்பால் வசப்படுத்தி பணிய வைக்கும் தலைவரின் அன்பும், சாந்தமும் தவழும் குளோசப்பில் காட்டப்படும் அந்த கண்கள். ஏசுநாதர் வேடம் மிகச் சிறப்பாக அவருக்கு பொருந்தியதற்கு கருணை ஒளியை உமிழும் அந்த காந்தக் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த திரு. தமிழ்வாணனின் மகன் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பேட்டியை திரு.ஜெய்சங்கர் அவர்கள் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். திரு.தமிழ்வாணன் அவர்களுக்கு தலைவரைப் பிடிக்காது. அவரை கடுமையாக தாக்கி எழுதியுள்ளார். இருந்தாலும் பழைய கசப்புகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனது இல்ல திருமணத்துக்கு வரவேண்டும் என்று திரு.லேனா தமிழ்வாணன் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்ததை ஏற்று பகைவனுக்கு அருளும் நன்நெஞ்சுக்கு சொந்தக்காரரான தலைவர், அந்த திருமண விழாவுக்கு சென்று சிறப்பித்துள்ளதை திரு.லேனா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

இதை எதற்கு கூறுகிறேன் என்றால், அந்த கருணை தெய்வத்தை கடுமையாக விமர்சித்த திரு. தமிழ்வாணன் அவர்களே ஒருமுறை கூறினார்...... ‘எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் அவர் அருகிலே செல்லாதீர்கள். பத்து அடி தொலைவிலேயே இருந்து பார்த்துவிட்டு திரும்பி விடுங்கள். அப்படி அவர் அருகில் சென்றால் உங்களையும் அவர் தனது காந்த சக்தியால் இழுத்து தன் வசமாக்கி விடுவார்’’ என்றார். அப்படிப்பட்ட வசீகர சிரிப்புக்கும் காந்த கண்களையும் கொண்டவர் நம் தலைவர். அந்தக் கண்களை எதிரிகள் சந்தித்தால் தன் காலில் விழுந்து விடுவார்கள், பின்னர், அதனால் அவர்கள் வெட்கப்படுவதோடு, மனமும் புண்படும்என்பதற்காகவே தன் கண்களை மறைத்துக் கொள்ள கறுப்புக் கண்ணாடி அணிந்தாரோ என்னவோ அந்த கருணாமூர்த்தி? இருந்தாலும் ‘மக்கள் திலகத்தை’ நினைக்கும்போது திரு.தமிழ்வாணன் அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், தனது பத்திரிகையில் ஒரு வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தப் பட்டத்தை தலைவருக்கு வழங்கியதே அவர்தானே!

இரண்டு.....

பல்லாண்டு வாழ்க படத்தில் கைதிகளின் பெயர்களை கவனித்தால் ஒரு நுட்பமான உண்மையை உணரலாம். திரு.நம்பியாரின் பெயர் பைரவன், திரு.வீரப்பாவின் பெயர் டேவிட். திரு.குண்டுமணியின் பெயர் காதர். அதாவது குற்றவாளிகள் சந்தர்ப்ப வசத்தால் குற்றம் செய்கிறார்களே தவிர அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர்கள் அல்ல என்பதை விளக்குவதுபோல எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எந்த ஒரு மதத்தை சேர்ந்தவர்களும் புண்படக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய அந்த மதிநுட்பத்தின் மறுபெயர்.. மக்கள் திலகம்.

பொதுவாகவே தலைவர் எந்த மதம், இனம், சாதியையும் புண்படுத்தாதவர் என்பதோடு, அதுபோன்ற காட்சிகளையும் தன் படங்களில் அனுமதிக்க மாட்டார். ‘நீதிக்கு தலைவணங்கு’ படத்தில் கோயில் பூசாரியாக வரும் திரு.தேங்காய் சீனிவாசன் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவார். வெறும் துண்டை மட்டும் அணிந்தபடி திறந்த மார்போடுதான் இருப்பார். ஆனாலும் அவரது சாதியை குறிக்கும் எந்த அடையாளங்களும் அவரிடம் காணப்படாது. அவர் எந்த சாதி என்று காட்டமாட்டார்கள். அதுதான் சர்வ சமுதாயக் காவலரான நம் தலைவரின் தனிப் பண்பு.

அது மட்டுமல்ல, எந்த சாதியையும் புண்படுத்தாததோடு தன் கதாபாத்திரங்கள் மூலம், தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று அவர் காண்பித்துக் கொண்டதும் இல்லை. ‘நான் அந்த சாதியை சேர்ந்தவன்.... இந்த சாதியை சேர்ந்தவன்’ என்றெல்லாம் சாதிப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரங்களை ஏற்க மாட்டார் என்பதோடு, அதுபோன்ற வசனங்களை பேசவும் மாட்டார். திரைப்படத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் என்னதான் நெருங்கிய நண்பர்கள், வேண்டியவர்கள் என்றாலும் கூட அவர்களை, ‘‘வாய்யா.. நாயுடு’, ‘‘என்னடா.... முதலியாரே’’ என்றெல்லாம் அழைக்கும் பழக்கம் தலைவருக்கு இல்லை.

‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்...’ என்று பாடிய நம் தலைவரின் இதய விசாலத்துக்கு சாதி, மதம்,...... தமிழன், தெலுங்கன், கன்னடியன், பஞ்சாபி என்ற பிராந்திய வாதம்,....... திராவிடன், ஆரியன், மங்கோலியன் என்ற இன பேதம்,........ மொழி, தேசம் போன்றவை தடைகளாக இருந்ததில்லை. இந்த குறுகிய வேலிகளை எல்லாம் தாண்டிய ஒட்டுமொத்த மனிதத்தின் அடையாளம் நம் தலைவர்.

சுயலாபங்களுக்காகவோ, அரசியல் ஏற்றங்களுக்காவோ தன்னை ஒரு சாதியின் பிரதிநிதியாகவோ, ஒரு சாதியின் தலைவராகவோ பொன்மனச் செம்மல் காட்டிக் கொண்டதில்லை. அவர் குறுகிய கண்ணோட்டமும் சுருங்கிய மனப்பான்மையும் கொண்ட சாதித் தலைவரல்ல; ‘சாதித்த தலைவர்’.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
31st October 2014, 03:28 PM
RAGASIYA POLICE 115

http://www.youtube.com/watch?v=0ttbU2wssoA

ainefal
31st October 2014, 03:37 PM
http://i61.tinypic.com/30djmzr.jpg

ainefal
31st October 2014, 03:40 PM
http://i61.tinypic.com/2chqmma.jpg

ainefal
31st October 2014, 04:02 PM
http://i60.tinypic.com/2e36h51.jpg
http://i62.tinypic.com/mw9q3l.jpg

Russellisf
31st October 2014, 04:07 PM
KALAIVENTHAN SIR SUPER POSTING OF PALLANDU VALZHA REVIEW NO WORDS HATS OFF


:clap::clap::clap::clap::clap::clap:

Russellisf
31st October 2014, 04:15 PM
திரையில் அன்று

மக்களின் இதய சிம்மாசனத்தில் வீ ற்றிருக்கும் மணி மாறா நீ தான் இந்த நாட்டை ஆளவேண்டும்

நிஜத்தில் இன்று

தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் கடைசி வரைக்கும் நீங்கள் தான் முதல்வர் இந்திரா அவர்கள் சொல்கிறார்

இப்படி உலகத்தில் யாருக்காவது அமைந்து உள்ளதா ? என்றால் இல்லை என்று தான் என்று பதில் வரும்





http://i60.tinypic.com/2e36h51.jpg
http://i62.tinypic.com/mw9q3l.jpg

Stynagt
31st October 2014, 05:16 PM
http://i58.tinypic.com/34gvmok.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
31st October 2014, 05:19 PM
http://i61.tinypic.com/23uepno.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
31st October 2014, 05:20 PM
http://i59.tinypic.com/11bky8i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
31st October 2014, 05:23 PM
BHARATHA RATHNA AWARD WINNERS

http://i57.tinypic.com/jsg8t4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
31st October 2014, 05:24 PM
http://i58.tinypic.com/24441tj.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
31st October 2014, 06:52 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

பல்லாண்டு வாழ்க - படத்தின் விமர்சனம் படத்தை பார்த்த உணர்வு ஏற்படுத்தியது . நீங்கள் மிகவும் ரசித்து படத்தில் இடம் பெற்ற காட்சிகளை கோர்வையாக படம் பிடித்து மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் .பாராட்ட வார்த்தைகள்
இல்லை .

ஒரு காட்சியில் நம்பியார் வேறு ஒருவரின் உணவை திருடி உண்ண முற்படும் போது மக்கள் திலகம் அவர்கள்
நம்பியாரை பார்த்து '' உழைக்காத எந்த மனிதனுக்கும் சாப்பிட உரிமை இல்லை ''. என்று கூறும் காட்சியில் திரை அரங்கில் கை தட்டல் பலமாக இருந்தது .

உண்மை சம்பம்

பல்லாண்டு வாழ்க படத்தை பார்த்த சில நாட்களில் பெங்களுர் எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் பலர் 20-23 வயது நிரம்பியவர்கள் அவரவர் படிப்பிற்கு ஏற்றவாறு வேலைக்கு முயற்சி செய்ததில் எல்லா நண்பர்களுக்கும்
வேலை கிடைத்தது - முதல் இனிய செய்தி .

பல்லாண்டு வாழ்க - 100 வது நாளில் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் கிடைத்தது .அன்றைய தினம் நாங்கள்
ஒன்று சேர்ந்து 100வது நாளில் சென்னை வந்து தேவிபாரடைஸ் அரங்கில் பல்லாண்டு வாழ்க படம் பார்த்தோம் .

39 ஆண்டுகள் உருண்டோடி விட்டது .இன்றும் நாங்கள் [ பலர் ஒய்வு பெற்று விட்டார்கள் ] மக்கள் திலகத்தின்
நினைவாக அடிக்கடி சந்தித்து மகிழ்ந்து வருகிறோம் .

எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை உண்டாக்கிய படம் மக்கள் திலகத்தின் ''பல்லாண்டு வாழ்க ''

மறக்க முடியாத காவியம் .

Russellzlc
31st October 2014, 06:52 PM
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞரின் கருத்தை நிரூபித்து வரும் பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு, ரகசிய போலீஸ் 115 படத்தில் 6 சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். திரு. வாலி பாடல்கள் எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திரு. கண்ணதாசன் மகன் திருமண விழா புகைப்படத்தை வெளியிட்டீருந்தீர்கள். திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியது போல அவர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள். தந்தை கண்ணதாசன் பெயரில் பதிப்பகம் நடத்தி தரமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தலைவர் மீது அபிமானம் கொண்டவர். கடந்த ஜனவரி 17 தலைவரின் பிறந்த நாளன்று அவரது நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். நன்றி.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


காட்சிகள், புத்தக பதிவுகள் மூலமே தனது கருத்தை விளக்கிவிடும் ஆற்றல் கொண்ட நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு,
ரகசிய போலீஸ் 115 படத்தின் ‘பால்.. தமிழ்ப் பால்’ பாடல் காட்சி வீடியோவை பதிவிட்டதன் மூலம் அந்தப் பாடலை திரு. வாலி எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

கீழே உள்ள செய்தி இணையதளத்தில் நான் படித்தது. அந்த இணையதள முகவரியையும் அளித்துள்ளேன். அதை வைத்துத்தான் ரகசிய போலீசில் எல்லா பாடல்களையும் கவியரசர் எழுதியதாக கருதிக் கொண்டிருந்தேன். ‘பால் தமிழ்ப்பால்...’ பாடல் வாலி எழுதியதாக இருந்தால் எனது தவறை சுட்டிக் காட்டியதற்காக நன்றி. இது நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கான விளக்கமாகவும் இருக்கும். நன்றி.
-----------------------------

இணையத்தில் இருக்கும் அந்த தகவல்....

பால்! தமிழ்ப்பால்!
1968 ஆம் ஆண்டில், புரட்சி நடிகர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ‘ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.
ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!
http://www.puratchithalaivar.org/tamil/special-pages/kannadhasan/
--------------------

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st October 2014, 07:31 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

பல்லாண்டு வாழ்க - படத்தின் விமர்சனம் படத்தை பார்த்த உணர்வு ஏற்படுத்தியது . நீங்கள் மிகவும் ரசித்து படத்தில் இடம் பெற்ற காட்சிகளை கோர்வையாக படம் பிடித்து மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் .பாராட்ட வார்த்தைகள்
இல்லை .

ஒரு காட்சியில் நம்பியார் வேறு ஒருவரின் உணவை திருடி உண்ண முற்படும் போது மக்கள் திலகம் அவர்கள்
நம்பியாரை பார்த்து '' உழைக்காத எந்த மனிதனுக்கும் சாப்பிட உரிமை இல்லை ''. என்று கூறும் காட்சியில் திரை அரங்கில் கை தட்டல் பலமாக இருந்தது .

உண்மை சம்பம்

பல்லாண்டு வாழ்க படத்தை பார்த்த சில நாட்களில் பெங்களுர் எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் பலர் 20-23 வயது நிரம்பியவர்கள் அவரவர் படிப்பிற்கு ஏற்றவாறு வேலைக்கு முயற்சி செய்ததில் எல்லா நண்பர்களுக்கும்
வேலை கிடைத்தது - முதல் இனிய செய்தி .

பல்லாண்டு வாழ்க - 100 வது நாளில் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் கிடைத்தது .அன்றைய தினம் நாங்கள்
ஒன்று சேர்ந்து 100வது நாளில் சென்னை வந்து தேவிபாரடைஸ் அரங்கில் பல்லாண்டு வாழ்க படம் பார்த்தோம் .

39 ஆண்டுகள் உருண்டோடி விட்டது .இன்றும் நாங்கள் [ பலர் ஒய்வு பெற்று விட்டார்கள் ] மக்கள் திலகத்தின்
நினைவாக அடிக்கடி சந்தித்து மகிழ்ந்து வருகிறோம் .

எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை உண்டாக்கிய படம் மக்கள் திலகத்தின் ''பல்லாண்டு வாழ்க ''

மறக்க முடியாத காவியம் .


திரு.வினோத் சார், ‘உழைக்காத எந்த மனிதனுக்கும் சாப்பிட உரிமை இல்லை’ என்று தலைவர் கூறிய வார்த்தைகள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கு வேலையை தேடிக் கொள்ள ஊக்கமளித்திருக்கும் என்று கருதுகிறேன். அப்படி உழைக்க முன் வந்த உங்கள் அனைவருக்கும் படத்தின் 100வது நாள் பரிசாக, தலைவர் தனது ஆசிகள் மூலம் வேலை கிடைக்கச் செய்துள்ளார். தலைவரின் அந்த ஆசிதான் இன்றும் உங்களை பம்பரமாக உழைக்கச் செய்கிறதோ? புரிந்து கொண்டேன். இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
31st October 2014, 07:43 PM
நவம்பர் மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்

1. விவசாயி - 01.11-1967

2. படகோட்டி - 03.11.1964

3. தாய் சொல்லை தட்டாதே - 07.11.1961

4. நம்நாடு - 07.11. 1969

5. உரிமைக்குரல் . 07.11.1974

6. பறக்கும் பாவை - 11.11.1966

7. ஊருக்கு உழைப்பவன் 12.11.1976

8. பரிசு . 15.11-1963

9. மகாதேவி - 22.11.1957

10. சிரித்து வாழ வேண்டும் - 30.11 .1974



உரிமைக்குரல் - 200 நாட்கள் ஓடி 1974ல் வசூலில் பிரமாண்ட சாதனைகள் .

நம்நாடு - மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடியது .

படகோட்டி - பரிசு - தாய் சொல்லை தட்டாதே - சிரித்து வாழ வேண்டும் - 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் .

Richardsof
31st October 2014, 07:52 PM
VIVASAYI

1.11.2014

48TH ANNIVERSARY

http://i60.tinypic.com/2h6g0tz.png

ainefal
31st October 2014, 08:25 PM
http://www.youtube.com/watch?v=q6E8rZXX1F8

Richardsof
31st October 2014, 08:31 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/113_zpsab1b9ef2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/113_zpsab1b9ef2.jpg.html)

ainefal
31st October 2014, 08:31 PM
http://i62.tinypic.com/egvbtc.jpg

ujeetotei
31st October 2014, 10:12 PM
Enjoyed reading the reviews written by Jaishankar and Kalaiventhan.

ujeetotei
31st October 2014, 10:14 PM
I am wondering Kalaiventhan sir where are you all these days.

ujeetotei
31st October 2014, 10:16 PM
srimgr.com update.

http://mgrroop.blogspot.in/2014/10/ayirathil-oruvan-190th-day-2.html

fidowag
31st October 2014, 10:35 PM
http://i59.tinypic.com/swy96u.jpg

மதுரை சென்ட்ரலில் - 2014 தீபாவளி வெளியீடாக திரையிடப்பட்ட
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் "நான் ஆணையிட்டால் "

மகத்தான புதிய சாதனை.!!! மறுவெளிஈட்டில் வெளியான பழைய படங்களின்
வசூலை முறியடித்து , தகர்க்க முடியாத அரிய சாதனை !!!!.


9 நாட்களின் ஓடி முடிய வசூல் :ரூ.1,27,500/-

தகவல் உதவி: மதுரை திரு.எஸ். குமார்.

(அரங்க உரிமையாளர் அளித்த தகவலின்படி )

மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
31st October 2014, 10:37 PM
http://i58.tinypic.com/2dqk2th.jpg

fidowag
31st October 2014, 10:38 PM
http://i61.tinypic.com/96bzae.jpg

fidowag
31st October 2014, 10:39 PM
http://i62.tinypic.com/315kenb.jpg

fidowag
31st October 2014, 10:41 PM
http://i57.tinypic.com/11gk4si.jpg

ainefal
31st October 2014, 10:59 PM
http://www.youtube.com/watch?v=XzaIpbJBZvk

ainefal
31st October 2014, 11:03 PM
http://www.youtube.com/watch?v=vEHnkW6Is8U

ainefal
31st October 2014, 11:06 PM
http://www.youtube.com/watch?v=-6yia-_tC_A

ainefal
31st October 2014, 11:10 PM
http://www.youtube.com/watch?v=V-ANmxB62dc

ainefal
31st October 2014, 11:13 PM
http://www.youtube.com/watch?v=K_NaLo_53JY

fidowag
31st October 2014, 11:15 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க "- திரை விமர்சனம் அளித்த
நண்பர்கள் திரு. வினோத், திரு. கலைவேந்தன், திரு. செல்வகுமார் ஆகியோரின்
தகவல்கள் அருமை.

முதல் நாள் காலை காட்சி - பரங்கிமலை ஜோதியில் நானும் மற்றும் சில நண்பர்களும் கண்டு மகிழ்வுற்றோம் .

நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் செய்திகளுக்கு நன்றி.

கோவை - டிலைட் - மன்னாதி மன்னன் (31/10/2014)

நாஸ் - நம் நாடு (07/11/2014)

ராயல் - எங்க வீட்டு பிள்ளை (14/11/2014)


நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களின் பதிவுகள் நன்று. தொடர்ந்து பாடல்கள்
வீடியோ பதிவுகள் இல்லாமல் மாறுதலாக செய்திகள் பதிவிடும் தங்கள் பதிவுகள்
வரவேற்கத்தக்கது .


நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் சங்கே முழங்கு விமர்சனம் ரசிக்கத்தக்கது .

நண்பர் திரு. முத்தையன் அவர்களின் முத்தான பதிவுகள் கண்ணுக்கு குளிர்ச்சி .

நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் பல்லாண்டு வாழ்க பாட்டு புத்தகம் மற்றும்
புகைப்படங்கள் பதிவு சூப்பர்.

நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் மறுவெளிஈடு தகவல்கள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு மருத்துவ வசதி புரிந்த தகவல்கள், ஒளிவிளக்கு பட காட்சியினை
ஒப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அருமை. நன்றி.

நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களின் புகைப்படங்கள் பதிவு பளிச்.


ஆர். லோகநாதன்.

ainefal
31st October 2014, 11:16 PM
http://www.youtube.com/watch?v=eXYhqKSqWzA

fidowag
31st October 2014, 11:17 PM
http://i57.tinypic.com/1g50qu.jpg

fidowag
31st October 2014, 11:19 PM
http://i60.tinypic.com/23upm6x.jpg

fidowag
31st October 2014, 11:20 PM
http://i58.tinypic.com/2w4lb7r.jpg

fidowag
31st October 2014, 11:24 PM
http://i57.tinypic.com/5jxj7d.jpg

fidowag
31st October 2014, 11:25 PM
http://i58.tinypic.com/vwwdo9.jpg

fidowag
31st October 2014, 11:27 PM
http://i60.tinypic.com/167tgtf.jpg

fidowag
31st October 2014, 11:27 PM
http://i61.tinypic.com/1zfr11e.jpg

fidowag
31st October 2014, 11:28 PM
http://i61.tinypic.com/nf5v2g.jpg

fidowag
31st October 2014, 11:29 PM
http://i60.tinypic.com/2s8r1pu.jpg

fidowag
31st October 2014, 11:31 PM
http://i61.tinypic.com/dff442.jpg

fidowag
31st October 2014, 11:33 PM
http://i62.tinypic.com/sb7er5.jpg

fidowag
31st October 2014, 11:34 PM
http://i60.tinypic.com/1zc1wdx.jpg

fidowag
31st October 2014, 11:35 PM
http://i60.tinypic.com/ae2sli.jpg

fidowag
31st October 2014, 11:37 PM
http://i58.tinypic.com/50jhj5.jpg

fidowag
31st October 2014, 11:38 PM
http://i61.tinypic.com/2rrutu0.jpg

fidowag
31st October 2014, 11:39 PM
http://i57.tinypic.com/2jcx6id.jpg

fidowag
31st October 2014, 11:40 PM
http://i59.tinypic.com/osd8k1.jpg

ainefal
1st November 2014, 12:07 AM
பாக்தாத் திருடன் - அசோகன்

http://i60.tinypic.com/28am0ky.jpg

Russelldvt
1st November 2014, 02:40 AM
http://i57.tinypic.com/5ygqxl.jpghttp://i61.tinypic.com/2qi5y1f.jpghttp://i62.tinypic.com/30c54zc.jpghttp://i61.tinypic.com/t7cs5f.jpghttp://i59.tinypic.com/2l9sbuq.jpghttp://i60.tinypic.com/zkr314.jpghttp://i62.tinypic.com/j6px13.jpg

Russelldvt
1st November 2014, 02:44 AM
http://i60.tinypic.com/ermlh4.jpghttp://i57.tinypic.com/2mxpvv7.jpghttp://i61.tinypic.com/2j4o9ok.jpghttp://i61.tinypic.com/21o6ano.jpghttp://i60.tinypic.com/x5uyir.jpghttp://i57.tinypic.com/jfclqu.jpghttp://i57.tinypic.com/15d48wp.jpghttp://i59.tinypic.com/x1hqg2.jpg

Richardsof
1st November 2014, 05:45 AM
http://i61.tinypic.com/207wdg7.jpg

Richardsof
1st November 2014, 05:49 AM
SUPER FIGHT SCENE-VIVASAYI 1.11.1967

http://youtu.be/DZmEL49NaEQ?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
1st November 2014, 05:53 AM
We started "World Peace is Possible" to reduce global hunger - Inspiration from MGR
WPIPcorp

http://youtu.be/za91f0wMWmo

Richardsof
1st November 2014, 05:56 AM
MGR's message to Migrant workers
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயக்காட்டில்
http://youtu.be/V2gD6bTTBAA

Richardsof
1st November 2014, 06:00 AM
http://youtu.be/YM55P2znLWw?list=UU4YIGg78qAjrMko4yu-_qsQ

Richardsof
1st November 2014, 06:16 AM
http://youtu.be/g3VxzkzmTPk

Russelldvt
1st November 2014, 07:53 AM
http://i58.tinypic.com/66ywt4.jpghttp://i61.tinypic.com/30m5t3m.jpghttp://i61.tinypic.com/71i42c.jpghttp://i62.tinypic.com/34pf58n.jpghttp://i58.tinypic.com/nnuqv5.jpghttp://i60.tinypic.com/11r4uia.jpghttp://i58.tinypic.com/qn49jq.jpghttp://i61.tinypic.com/b8teea.jpghttp://i59.tinypic.com/24wswgm.jpghttp://i61.tinypic.com/x54gw6.jpg

Russelldvt
1st November 2014, 08:00 AM
http://i58.tinypic.com/xbmul0.jpghttp://i60.tinypic.com/rktwfq.jpghttp://i61.tinypic.com/149uibc.jpghttp://i60.tinypic.com/25aqayo.jpghttp://i60.tinypic.com/24yzhox.jpghttp://i59.tinypic.com/2a8iz41.jpghttp://i62.tinypic.com/20axkrb.jpghttp://i59.tinypic.com/n5hudk.jpghttp://i62.tinypic.com/332tpjl.jpghttp://i58.tinypic.com/2v29ugh.jpg

Russelldvt
1st November 2014, 08:08 AM
http://i58.tinypic.com/6xyoa0.jpghttp://i61.tinypic.com/167wmk8.jpghttp://i60.tinypic.com/2dvtseq.jpghttp://i59.tinypic.com/alqgdf.jpghttp://i59.tinypic.com/and469.jpghttp://i58.tinypic.com/1z3v3o7.jpghttp://i59.tinypic.com/1iy1e8.jpghttp://i60.tinypic.com/n2fwn6.jpghttp://i57.tinypic.com/2le0x3o.jpghttp://i58.tinypic.com/258s5te.jpg

Russelldvt
1st November 2014, 08:14 AM
http://i58.tinypic.com/24xphyu.jpghttp://i62.tinypic.com/1499gye.jpghttp://i60.tinypic.com/11uz5fb.jpghttp://i61.tinypic.com/28wf1va.jpghttp://i57.tinypic.com/287zsjl.jpghttp://i60.tinypic.com/34zbvk4.jpghttp://i57.tinypic.com/vnmjp1.jpghttp://i58.tinypic.com/2llhqb9.jpghttp://i60.tinypic.com/972rmq.jpghttp://i57.tinypic.com/332x8on.jpg

Russelldvt
1st November 2014, 08:21 AM
http://i57.tinypic.com/6fnxy0.jpghttp://i60.tinypic.com/zx4ruu.jpghttp://i58.tinypic.com/7lds.jpghttp://i61.tinypic.com/t0kck0.jpghttp://i62.tinypic.com/287f41g.jpghttp://i59.tinypic.com/2zgsuh1.jpghttp://i57.tinypic.com/6tk19v.jpghttp://i61.tinypic.com/2h6ejpz.jpghttp://i57.tinypic.com/30vlpqt.jpghttp://i59.tinypic.com/28vt6aw.jpg

Russelldvt
1st November 2014, 08:28 AM
http://i59.tinypic.com/b535s0.jpghttp://i59.tinypic.com/j9vehw.jpghttp://i57.tinypic.com/2eg7ac0.jpghttp://i59.tinypic.com/mukdxv.jpghttp://i62.tinypic.com/vr3dzl.jpghttp://i61.tinypic.com/2vxg6qs.jpghttp://i60.tinypic.com/of0uh5.jpghttp://i57.tinypic.com/2vxnh45.jpghttp://i62.tinypic.com/f9dyyw.jpghttp://i60.tinypic.com/2czcxg2.jpg

Richardsof
1st November 2014, 08:29 AM
CONGRATULATIONS MUTHAYAN SIR

SUPER 300 MAKKAL THILAGAM M.G.R POSTINGS.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b3sppe_zpsdd30cc33.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/b3sppe_zpsdd30cc33.jpg.html)

Russelldvt
1st November 2014, 08:31 AM
http://i59.tinypic.com/258yszt.jpghttp://i57.tinypic.com/2prvgk4.jpghttp://i58.tinypic.com/14nlquf.jpghttp://i57.tinypic.com/5bu2o7.jpg

Russelldvt
1st November 2014, 08:39 AM
http://i62.tinypic.com/rhpi08.jpghttp://i60.tinypic.com/k54br4.jpghttp://i57.tinypic.com/2zpjzo9.jpghttp://i59.tinypic.com/1z5i1b8.jpghttp://i57.tinypic.com/2nc2fb6.jpghttp://i58.tinypic.com/333keh4.jpghttp://i61.tinypic.com/hwd5w3.jpghttp://i61.tinypic.com/2rvzmdc.jpghttp://i61.tinypic.com/k2yfe1.jpghttp://i57.tinypic.com/2zqbomb.jpg

Russelldvt
1st November 2014, 08:47 AM
http://i57.tinypic.com/33mnara.jpghttp://i59.tinypic.com/rbl7uu.jpghttp://i61.tinypic.com/2i9i4k4.jpghttp://i58.tinypic.com/1seebs.jpghttp://i61.tinypic.com/nwzmeq.jpghttp://i61.tinypic.com/2cqkvbq.jpghttp://i58.tinypic.com/snkpdz.jpghttp://i57.tinypic.com/2qi3b89.jpghttp://i57.tinypic.com/2ld7wa8.jpghttp://i58.tinypic.com/9tmnfn.jpg

Russelldvt
1st November 2014, 08:53 AM
http://i57.tinypic.com/2z7lugx.jpghttp://i62.tinypic.com/29oh9go.jpghttp://i62.tinypic.com/8vreom.jpghttp://i59.tinypic.com/v3kk7t.jpghttp://i59.tinypic.com/160zmfc.jpghttp://i59.tinypic.com/29m17ia.jpghttp://i57.tinypic.com/14bm0ic.jpghttp://i57.tinypic.com/105y9a1.jpghttp://i61.tinypic.com/vrzt3b.jpghttp://i58.tinypic.com/25u360n.jpg

Russelldvt
1st November 2014, 08:59 AM
http://i61.tinypic.com/14c5ems.jpghttp://i62.tinypic.com/34zilts.jpghttp://i62.tinypic.com/jb615d.jpghttp://i59.tinypic.com/6zo6zt.jpghttp://i62.tinypic.com/2ytr1bs.jpghttp://i58.tinypic.com/21kjw5k.jpghttp://i62.tinypic.com/4s08y1.jpghttp://i58.tinypic.com/2hgznrt.jpghttp://i59.tinypic.com/2mmhf2h.jpghttp://i58.tinypic.com/24bj1ie.jpg

Russellisf
1st November 2014, 09:20 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsf3d30721.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsf3d30721.jpg.html)

Russellisf
1st November 2014, 09:21 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps09f60227.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps09f60227.jpg.html)

Russellisf
1st November 2014, 09:24 AM
MUTHAIYAN AMMU SIR

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_hatsoff1_zpsbc1242dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_hatsoff1_zpsbc1242dc.jpg.html)

Russellisf
1st November 2014, 09:31 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps287391fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps287391fa.jpg.html)

Russellisf
1st November 2014, 09:40 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps919262d0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps919262d0.jpg.html)

நினைத்ததை முடிப்பவன் ----
"நினைத்ததை முடிப்பவன் " படத்தில் நடித்த எம் ஜி ஆர் உண்மையில் நினைத்ததை முடிப்பவர் தான் .
டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதல்வரான எம் . ஜி . ஆர் தனது துணைவியார் ஜானகி அம்மாளுடன் டெல்லி சென்றார் . அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர் .
தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த எம் ஜி ஆர் , கூட்டம் தொடங்குவதற்கு முன் பாவலர் முத்துச்சாமியை அழைத்து எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தி இடம் மானியம் கேட்கலாம் என நினைக்கிறேன் , அதற்கு பணம் எவ்வளவு தேவை என கொட்டேஷன் கொடுங்கள் என்றார் .
பாவலரும் கணக்கிட்டு எம் ஜி ஆரிடம் கொடுத்தார் . ஏற்கனவே சத்துணவுத் திட்டத்திற்கு 125 கோடிகள் செலவிட்டு இருக்கிறோம் , மீண்டும் 120 கோடிகள் தேவைப் படும் என்றார் .
கூட்டம் முடிந்து மக்கள் திலகத்தின் எல்லா கோரிக்கைகளையும் கேட்ட பிரதமர் ராஜீவ் , சீருடை வழங்கும் கோரிக்கையை மட்டும் ஏற்கவில்லை , நிராகரித்து விட்டார் , அடுத்த பட்ஜெட்டில் ஆவன செய்கிறேன் என்றார் .
அதற்கு எம் ஜி ஆர் சம்மதிக்கவில்லை , தமிழ் நாட்டிற்கு எந்த மானியமும் வேண்டாம் என சொல்லி கூட்டத்திலிருந்து எழுந்து வந்து விட்டார் .
தமிழ் நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம் ஜி ஆருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆர் . கே திவான் போன் செய்தார் . மாலையில் வேண்டுமானால் உங்களுடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் . அதற்கு எம் ஜி ஆர் சம்மதித்தார் . பிரதமர் சம்மதித்தால் பாப்போம் , இல்லாவிட்டால் வீட்டிற்கு ஒரு ரூபாய் என்று பிரித்து நமது திட்டத்தை நாமே அமல் படுத்துவோம் என்றார் எம் ஜி ஆர் .
அடுத்து பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார் , தான் நினைத்ததை முடித்துவிட்டுத் தான் திரும்பினார் . ஒரு பிடி சோற்றுக்கும் , ஒரு ஜோடி துணிக்கும் என்ன கஷ்டப் பட்டேன்னு எனக்குத் தான் தெரியும் . அதனால் தான் என்னால் முடிந்த அளவுக்கு மதிய உணவோடு இலவச உடையும் கொடுக்கிறேன் என்றார் எம் . ஜி . ஆர் ... அவரை எப்போதும் நினைக்க முடியும் , மறக்க முடியாது ....
இதைச் சொன்னது எஸ் எஸ் ராஜேந்திரன்.

Russellisf
1st November 2014, 09:44 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps1251343c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps1251343c.jpg.html)


1985 ம் ஆண்டு , நாமக்கல்லுக்கு எம் எல் ஏ ஒருவரின் திருமணத்திற்காக தன்னுடைய துணைவியார் ஜானகி அம்மையாருடன் போனார் எம் ஜி ஆர் . அவர் வந்த நேரம் , திருமண வீட்டு முன்பு கட்சித் தொண்டர் ஒருவர் தனக்கும் எம் ஜி ஆர் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கையில் தாலியுடன் தகராறு செய்தார் ...
காரில் வந்திறங்கிய எம் ஜி ஆரிடம் பிரச்சனையை சொன்னார் அமைச்சர் முத்துச்சாமி , உடனே எம் ஜி ஆர் அந்தத் தொண்டரை வரச் சொல்லி இது போன்ற தவறான செயலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து , எம் எல் ஏ திருமணத்துடன் அந்தத் தொண்டனின் திருமணத்தையும் நடத்தி வைத்தார் .
அதோடு எம் எல் ஏ வுக்கு பரிசாகக் கொண்டு வந்திருந்த இரண்டு பரிசுகளில் ஒன்றை தொண்டருக்குப் பரிசாகக் கொடுத்தார் . நீங்கள் தாலி எடுத்துக் கொண்டுத்ததே போதும் பரிசு வேண்டாம் என வாங்க மறுத்த தொண்டரிடம் , எனக்கு நீயும் ஒன்று தான் , எம் எல் ஏ வும் ஒன்று தான் என்று சொன்னவர் எம் ஜி ஆர் ....

Russellisf
1st November 2014, 09:49 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps375d6ce4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps375d6ce4.jpg.html)

Richardsof
1st November 2014, 10:26 AM
http://i59.tinypic.com/15e8f21.jpghttp://i58.tinypic.com/2zqwkzn.jpghttp://i57.tinypic.com/2ufvfag.jpg


THREE DYNAMIC FILM PRODUCER'S DARLING M.G.R AND BOX OFFICE HIT EVER GREEN MOVIES.
http://i57.tinypic.com/n312dg.jpg

MAKKAL THILAGAM MGR'S SUPER HIT MOVIES AND BOX OFFICE HITS CREATED HISTORY IN THE INDIAN CINEMA .http://i62.tinypic.com/ic4whj.png

Russellisf
1st November 2014, 10:30 AM
http://www.youtube.com/watch?v=QNvygXwYAfw

Russellisf
1st November 2014, 10:31 AM
https://www.youtube.com/watch?v=eHVsc0yB6z0

Richardsof
1st November 2014, 10:31 AM
http://i62.tinypic.com/ic4whj.png

Russellisf
1st November 2014, 10:31 AM
https://www.youtube.com/watch?v=XqT7Fb6gQCU

Russellisf
1st November 2014, 10:32 AM
https://www.youtube.com/watch?v=MjVqC4O55Qo


thanks sailesh sir

Russellisf
1st November 2014, 10:33 AM
https://www.youtube.com/watch?v=wA-DBZWAlgs

Russellisf
1st November 2014, 10:33 AM
super duet song


https://www.youtube.com/watch?v=cOptgcYcDds

Russellisf
1st November 2014, 10:36 AM
இவரும் அவரும்

பிப்ரவரி 17 1980 , மக்கள் திலகத்தின் ஆட்சி கலைக்கப் பட்ட நாள் . கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருந்தார் இந்திரா காந்தி . மே 1980 இல் தேர்தல் , காங்கிரசும் தி மு க வும் கூட்டணி அமைத்தன , ஆனால் அ தி மு க மீண்டும் வெற்றி பெற்றது 9 ஜூன் 1980 மக்கள் திலகம் மீண்டும் முதல்வராக பொறுபேற்றுக் கொண்டார் ... ஜூன் 23 1980 சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார் . தகவல் மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .

உடனே கிளம்பிமார் மக்கள் திலகம் ஆறுதல் சொல்வதற்கு ... வேண்டாம் என்று கட்சியினர் சிலர் தடுத்தனர் , அவர் நமது ஆட்சியைக் கலைத்தவர் , இப்பொழுது நடந்த தேர்தலிலும் கூட நம்மை தோற்கடிக்க தி மு க வுடன் கூட்டணி வைத்தவர்கள் . இவ்வளவு அவமானங்களை சுமத்தியவங்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமா என்று கேட்டனர் .

அரசியல் வேறு மனிதப் பண்பு வேறு . அவங்க தேசத் தாய் அவங்க கலங்கினா நாம சிரிக்க முடியுமா ? என்று போனார் . இந்திரா காந்தி அம்மையாரைக் கண்டதும் , கண் கலங்கினார் , ஆறுதல் கூறினார் , இறுதிச் சடங்கு முடியும் வரை இருந்து விட்டுத் தான் திரும்பினார் .

கருணாநிதி கூட்டணியில் இருந்தும் கண்டுக் கொள்ளவே இல்லை .

அதே மக்கள் திலகம் , அக்டோபர் 5 1984 இல் நோய்வாய்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் , இரண்டே நாட்களில் பக்கவாதமும் தாக்கியது . நரம்பியல் , சிறுநீரகம் , இருதயம் என்று மூன்று உறுப்புகளும் பாதிக்கப் பட்டிருந்தது .

அக்டோபர் 13 1984 , சென்னை வந்தார் பிரதமர் இந்திரா காந்தி . நேராக மக்கள் திலகம் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார் . சிறு கண்ணாடி வழியே மட்டுமே பார்க்க முடிந்தது மக்கள் திலகத்தை . " இவரா எம் ஜி ஆர் ?" என்று அதிர்ச்சியானார் . அருகில் இருந்த ஜானகி அம்மையாருக்கு ஆறுதல் கூறினார் .

" அமேரிக்கா போகலாம் , அந்நிய செலாவணிக்கு , எந்த பயமும் வேண்டாம் , ரிசர்வ் பாங்கின் சட்டம் உங்கள் கணவருக்காகத் தளர்த்தப் படும் , எவ்வளவு செலவானாலும் அந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் , அவரது தர்மமே அவரைக் காக்கும் , உங்கள் பிராத்தனை , என் பிரார்த்தனை , வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாவது பலிக்காமலா போகப் போகிறது ? என்று ஜானகி அம்மையாரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினார் .

மக்கள் திலகத்திற்காக ஏர் இந்திய பொறியியல் நிபுணர்கள் சிறப்பு விமானத்தில் ஒரு மருத்துவமனையே இருக்கும் படி அமைத்தார்கள் . முதன் முதலில் இந்தியாவில் மக்கள் திலகத்திற்காக பறக்கும் மருத்துவமனையே தயாரானது . 23 மணி நேர பயணத்தில் அமெரிக்காவுக்கு செம்மல் பத்திரமாக அழைத்துச் செல்லப் பட்டார் .

31 அக்டோபர் 1984 இந்திரா காந்தி அம்மையார் கொல்லப் பட்டார் , இதை மக்கள் திலகத்திடம் சொல்வது உகந்ததாக இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் , அவருக்கு செய்தி சொல்லப் படாமலேயே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .

இவ்வளவும் நடந்தது , இந்திரா காந்தி அம்மையாரின் இறுதி ஆசையாக கருதி மக்கள் திலகம் அமெரிக்காவுக்குச் செல்வதை , இந்த கொலை சம்பவத்தால் தாமதப் படுத்த வேண்டாம் என்று ராஜீவ் கூறிவிட . மக்கள் திலகம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டார் .

இந்திராவின் மரணத்திற்கு பின்னர்
மரியாதை செலுத்தக் கூட கருணாநிதி செல்லவில்லை , அவரது அஸ்திக் கலசம் சென்னைக்கு கொண்டு வரப் பட்ட பொழுதும் அனைத்து தலைவர்களும் கட்சி மாச்சரியமின்ரி சென்று மரியாதை செலுத்திய பொழுதும் , செல்லாத ஒரே நபர் கருணாநிதி .

அரசியல் நாகரீகம் குறித்தும் பண்பு குறித்தும் சமீபத்தில் அவரது இல்லத் திருமண விழாவில் மருத்துவர் ஐயா அவர்கள் கருணாநிதியை மேற்கோள் காண்பித்து பெருமையாகச் சொன்ன பொழுது , இந்தச் சம்பவங்கள் எல்லாம் மனதில் வந்து போகிறது

இன்று இந்திராவின் நினைவு தினம்


courtesy facebook

Stynagt
1st November 2014, 12:23 PM
http://i60.tinypic.com/9t3mlc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st November 2014, 12:24 PM
http://i58.tinypic.com/2uswn7t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st November 2014, 12:25 PM
http://i57.tinypic.com/9qjoe9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st November 2014, 12:39 PM
http://i60.tinypic.com/hum138.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st November 2014, 12:42 PM
புதுச்சேரி நகராட்சி ஊழியர் ஒருவரின் வாகனத்தில் புரட்சித்தலைவர்

http://i61.tinypic.com/4sjmlz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st November 2014, 12:44 PM
புதுச்சேரியில் புரட்சித்தலைவரின் ஏழைப்பங்காளர் ஒருவரின் வாகனத்தில் பொன்மனச்செம்மல்


http://i59.tinypic.com/znoha0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
1st November 2014, 12:44 PM
மக்கள் திலகத்தின் " விவசாயி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம் :

http://i62.tinypic.com/2ef3l01.jpg

siqutacelufuw
1st November 2014, 12:47 PM
மக்கள் திலகத்தின் " விவசாயி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/2e3vqfr.jpg

siqutacelufuw
1st November 2014, 12:47 PM
http://i61.tinypic.com/2lniu0x.jpg

siqutacelufuw
1st November 2014, 12:48 PM
தமிழ் சினிமா உலகில், வழக்கமாக கதாநாயகி கனவு காணும் காதல் காட்சிகள் இடம் பெற்று அதனை கேலியும் கிண்டலும் செய்த கால கட்டத்தில், வித்தியாசமாக, இந்த “விவசாயி” காவியத்தில், கதாநாயகனாக தோன்றும் மக்கள் திலகம் கனவு காணும் காதல் பாடல் “என்னம்மா சிங்கார கண்ணம்மா” என்ற இனிய பாடலாகும்

http://i62.tinypic.com/2wnwwe8.jpg

இதே போன்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் கனவு காணும் காதல் காட்சி இடம் பெற்ற மற்றொரு திரைக்காவியம் “பணம் படைத்தவன்”. காதல் பாடல் காட்சி : பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”

siqutacelufuw
1st November 2014, 12:49 PM
http://i60.tinypic.com/2hh21if.jpg

Russellisf
1st November 2014, 01:09 PM
பேரறிஞர்
அண்ணா கதை வசனம்
எழுதி புரட்சி நடிகர் m.g.r.நடித்து
அந்நாளில் வெளிவந்த
வரலாற்று
சிறப்பு மிக்க படம்தான்
"நல்லவன்
வாழ்வான் " எனும்
அதியற்புதமான
திரைக்காவியம். அந்தப்
படத்தில்தான்
வாலிக்கு முதன்
முதலாக பாடல் எழுதுகின்ற
வாய்ப்பு கிடைத்தது. படத்தின்
இயக்குனர்
காலஞ்சென்ற
ப.நீலகண்டன் வாலியைப்
பார்த்து,
என்னப்பா,
உம்..,நல்லா பாட்டு
எழுதுவியா? உன்னையை
நம்பித்தான் இந்த
வாய்ப்பை
உனக்கு தருகிறோம்.
என்ன..சரியா...
என்று சொல்லிவிட்டு
பாடலுக்கு
உரிய காட்சியைப் பற்றியும்
எந்த
சூழ்நிலையில் அந்த பாடல்
வருகிறது என்பது பற்றியும்
எந்த
கருத்துக்களை அந்த பாடலில்
பதியம் செய்திடல்
வேண்டும்
என்பது பற்றியும் வாலிக்கு
விளக்கம் தரப்பட்டது.
அத்தனையையும் மிகப்
பொறுமை
நிறைந்த அவருக்கே உரிய
இயல்பான குணத்தோடு
கேட்டுக்கொண்ட
வாலி ஒரு பத்து
நிமிடத்தில் பாடல்
தருகிறேன்என்று
சொல்லி தனது
ஜோல்னா பையில்
வைத்திருந்த வெள்ளைப்
பேப்பரை
எடுத்து மளமள என பாட்டினை
எழுதி சமர்பித்தார்.அந்த
வரலாற்று
சிறப்புமிக்க பாடல்
இதோ உங்கள்
அனைவரின் கவனத்திற்கு:-
(mgr.வாயசைக்க
tms.பாடுகிறார்):-
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
றாள்!!
சிந்திய கண்ணீர்
மாறியதாலே !!
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
றாள்!!
(ராஜசுலோச்சனாவாயசைக்
கஇசை--
-க்குயில்
p.சுசீலா பாடுகிறார்):-
அன்புத் திருமுகம்
காணாமல்
நான்துன்பக்கடலில்
நீந்திவந்தேன்!!
Tms.:-காலப் புயலில்
அணையாமல்
நெஞ்சில் காதல்
விளக்கை
ஏந்தி வந்தேன் !!
சுசீலா:- உதயசூரியன் எதிரில்
இருக்கையில்உள்ளத்தாமரை
மலராதோ ?
Tms.:- எதையும் தாங்கும்
இதயம்
இருக்கையில் இருண்ட
பொழுதும்புலராதோ!
இருண்ட
பொழுதும்
புலராதோ !!
(சிரிக்கின்றாள்)
சுசீலா:-
தென்மலராடும் மீன்
விளை--
- யாடும் அருவியின்
அழகைக் காணீரோ !!
Tms. :- நான் வரவில்லை
என்பதனால் உன்
மீன்விழி
சிந்திய கண்ணீரோ ?
சுசீலா :- மலர்மழைபோலே
மேனியின் மேலே குளிர்நீர்
அலைகள்
கொஞ்சிடுதோ ?
Tms.&சுசீலா இருவரும்
சேர்ந்து:-
சிரிக்கின்றோம் !! இன்று
சிரிக்கின்றோம் !!சிந்திய
கண்ணீர்
மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று
சிரிக்கின்றோம் !!
(இத்துடன் பாடல் நிறைவு
பெறுகிறது)
மறைந்த வாலிபக் கவிஞர்
வாலி
பாடலை ஒரு 1௦ நிமிடத்திற்குள்
எழுதி முடித்து இயக்குனர் வசம்
ஒப்படைக்கிறார். அவர் இந்தப்
பாடலை பேரறிஞர்
அண்ணா வசம்
ஒப்புதலுக்கு அனுப்புகிறார்.
வாலி
நெஞ்சில் பயம். முதல்
முதலாக
எழுதிய பாட்டு. அண்ணா
ஒருவேளை ஏற்க மறுப்பாரோ ?
என
அண்ணா பார்வை இட்ட
பிறகு
மீண்டும்
அந்தக்கவிதை காகிதம்
இயக்குனர் கைக்கு வருகிறது,பல
இடங்களில்
சிவப்பு மையினால்
அண்ணா வட்டமிட்டும்
கீழே கோடு
இட்டும்
குறியீடு செய்து இருப்பதை
வாலி கண்டு மன வேதனை
அடைகிறார்.
பாட்டு மறுக்கப்பட்டு
விட்டதோ என அவரே ஒரு
முடிவெடுத்து முகத்தை
சோகமாக
வைத்திருக்க இயக்குனர் வாலி
அருகினில் வந்து அவரை முதுகில்
ஒரு சபாஷ்போட்டு
தட்டிக்கொடுத்து
முதல் பாடலை அண்ணா
மனதாரப்
பாராட்டி இருக்கிறார்.
சிவப்பு
மையினால் வட்டமிட்டதும் கோடு
இட்டதும் பாட்டுக்கு மிக
முக்கியமான வார்த்தைகள்.
எனவே
எக்காரணமும்
கொண்டு இந்த
வார்த்தைகள் விடுபடக்கூடாது
என்பதற்காகவே அண்ணா
குறியீடு
செய்துள்ளார் என
இயக்குனர்
சொல்லியதற்குப்
பிறகுதான் வாலி
நிம்மதிப் பெருமூச்சு
வெளியிட்டார்.
அந்த வார்த்தைகள்
இவைதான் :-
1)உதயசூரியன் எதிரில்
இருக்கையில்
2)எதையும் தாங்கும் இதயம்
இருக்கையில

ainefal
1st November 2014, 02:37 PM
http://www.youtube.com/watch?v=8T3pOQ9lb6k

Richardsof
1st November 2014, 04:03 PM
ஒரே படத்தில் மூன்று விதமான சமூக சிந்தனை பாடல்கள்

விவசாயி - 1.11.1967

கடவுள் என்னும் முதலாளி

நல்ல நல்ல நிலம் பார்த்து

இப்படிதான் இருக்க வேண்டும் .


விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த மூன்று பாடல்களும் மூன்று விதமான சிந்தனை தூண்டும் பாடலாக
அமைந்து இருந்தது
.
வயலில் உழைக்கும் விவசாயி சமதர்மம் பற்றி பாடும் பாடல் வரியில் ''எங்கும் பறக்கவேண்டும் ஒரே கொடி
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி ''- எத்தனை சத்தியமான வார்த்தைகள் .

''நல்ல நல்ல நிலம் பார்த்து '''..பாடல் வாழ்க்கை முறையில் எல்லா நிலைகளிலும் எப்படி தனி மனிதன் வாழ வேண்டும் என்பதை விளக்கும் பாடல் .


''இப்படிதான் இருக்க வேண்டும்'' .காதல் பாட்டாக இருந்தாலும் பெண்களின் உயர்வையும் முன்னேற்றத்தை பற்றியும் அருமையாக கூறும் பாடல் .

Russellisf
1st November 2014, 04:16 PM
திருமண வீட்டிற்கு சென்று மேடையில் பாசப் பொழிவு என்று நடிப்பதும் , இழவு வீட்டிற்குச் சென்று முதலில் மாலை போடுவதும் மட்டிமே பண்பையும் நாகரீகத்தையும் குறிக்கும் விஷயமாகாது .
12 ஜனவரி 1967 மாலை நேரம் , மக்கள் திலகம் எம் ராதாவால் சுடப் பட்டார் ... வாசலுக்கு ரத்தம் சொத்தைச் சொட்ட ஓடி வந்தார் , கார் டிரைவர் மாணிக்கத்தை அழைத்தார் , எடு வண்டியை
என்றார் , உதவியாளர் வாசுவை பார்த்து , வாசு நீங்கள் போய் அண்ணனைக் கவனியுங்கள் என்றார் கார் புறப்பட்டு மருத்துவ மனைக்கு விரைந்தது . தன்னை சுட்டவரைக் பற்றிக் கூட அக்கரைப் படும் அந்த பண்பு தான் மேன்மையானது ...

fidowag
1st November 2014, 04:49 PM
தற்போது சென்னை மகாலட்சுமியில் வெற்றி நடை போடுகிறது

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை "

தினசரி 2 காட்சிகள். - அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு .

http://i57.tinypic.com/xckuar.jpg

fidowag
1st November 2014, 04:51 PM
http://i58.tinypic.com/s4c1lk.jpg

fidowag
1st November 2014, 04:53 PM
http://i62.tinypic.com/14e3mkw.jpg

fidowag
1st November 2014, 04:54 PM
http://i57.tinypic.com/eq4aog.jpg

fidowag
1st November 2014, 04:56 PM
http://i62.tinypic.com/2ymvg3l.jpg

fidowag
1st November 2014, 04:59 PM
http://i62.tinypic.com/2nukhz4.jpg

fidowag
1st November 2014, 05:04 PM
http://i61.tinypic.com/9kqwxi.jpg

fidowag
1st November 2014, 05:06 PM
http://i60.tinypic.com/20qi7pf.jpg

fidowag
1st November 2014, 05:16 PM
http://i62.tinypic.com/mwppbr.jpg

fidowag
1st November 2014, 05:51 PM
தொலைகாட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்.
------------------------------------------------------------------------------------------

31/10/2014 --- சன்லைப் - காலை 11 மணி - பறக்கும் பாவை

http://i57.tinypic.com/e703np.jpg

fidowag
1st November 2014, 05:54 PM
01/11/2014 -- ஜெயா -பிற்பகல் 1.30 மணி - குமரிக்கோட்டம்


http://i59.tinypic.com/r1a245.jpg

fidowag
1st November 2014, 05:55 PM
01/11/2014 - சன்லைப் - இரவு 7 மணி - உழைக்கும் கரங்கள்.

http://i61.tinypic.com/11jw469.jpg

ainefal
1st November 2014, 08:36 PM
http://i62.tinypic.com/72yixl.jpg

ainefal
1st November 2014, 10:21 PM
1980 சட்டமன்ற தேர்தல் சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்

http://i62.tinypic.com/funas5.jpg

1980 தேர்தல் பிரச்சரதைத் துவக்கியபோது தலைவரிடம் இருந்தது மொத்தம் 60 ஆயிரம் ரூபாய்தான்.

Scottkaz
1st November 2014, 10:50 PM
வெகு விரைவில் 300 முத்தான பதிவுகள் தந்த திரு முத்தையன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Scottkaz
1st November 2014, 10:56 PM
வேலூர் records 65
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/66343c8a-c01a-4afe-b42a-3596dbe7ca40_zpsd0e8b2e6.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/66343c8a-c01a-4afe-b42a-3596dbe7ca40_zpsd0e8b2e6.jpg.html)

Russelldvt
2nd November 2014, 02:29 AM
http://i57.tinypic.com/3469t81.jpghttp://i57.tinypic.com/16i7ifc.jpghttp://i59.tinypic.com/23ubpqe.jpghttp://i58.tinypic.com/slr5aq.jpghttp://i62.tinypic.com/96xern.jpghttp://i61.tinypic.com/au9gmq.jpghttp://i61.tinypic.com/t5rfxu.jpghttp://i59.tinypic.com/2s8sigi.jpghttp://i60.tinypic.com/2sab13c.jpghttp://i57.tinypic.com/x5uy6q.jpg

Russelldvt
2nd November 2014, 02:33 AM
http://i62.tinypic.com/zwnupw.jpghttp://i58.tinypic.com/2je1qm9.jpghttp://i59.tinypic.com/2ueo1e8.jpghttp://i61.tinypic.com/1sz2as.jpg

Russelldvt
2nd November 2014, 02:40 AM
http://i58.tinypic.com/f2ln3d.jpghttp://i57.tinypic.com/2h6y1a8.jpghttp://i62.tinypic.com/2qjkr4l.jpghttp://i59.tinypic.com/1z4hc7s.jpghttp://i59.tinypic.com/2j0ytso.jpghttp://i57.tinypic.com/2egafdx.jpghttp://i57.tinypic.com/6xrzev.jpghttp://i58.tinypic.com/15dqmhk.jpghttp://i62.tinypic.com/6qw2ys.jpghttp://i58.tinypic.com/hx68sx.jpg

Russelldvt
2nd November 2014, 02:43 AM
http://i57.tinypic.com/sqmdc6.jpghttp://i62.tinypic.com/2s9xbhl.jpghttp://i58.tinypic.com/2dj8nyr.jpghttp://i59.tinypic.com/2hfi0xk.jpg

Russelldvt
2nd November 2014, 02:51 AM
http://i60.tinypic.com/21jds8z.jpghttp://i59.tinypic.com/2dv9b1v.jpghttp://i61.tinypic.com/2646snp.jpghttp://i61.tinypic.com/302c4mg.jpghttp://i62.tinypic.com/2eupe1h.jpghttp://i60.tinypic.com/serrev.jpghttp://i61.tinypic.com/2qnpend.jpghttp://i58.tinypic.com/x6g75z.jpghttp://i61.tinypic.com/29o5v6f.jpghttp://i59.tinypic.com/29zv1ns.jpg

Russelldvt
2nd November 2014, 02:59 AM
http://i59.tinypic.com/1xxti0.jpghttp://i60.tinypic.com/293geo0.jpghttp://i62.tinypic.com/2v2jfrp.jpghttp://i58.tinypic.com/xm8ig7.jpghttp://i62.tinypic.com/14m6tli.jpghttp://i61.tinypic.com/107nrj6.jpghttp://i57.tinypic.com/2j18z2c.jpghttp://i59.tinypic.com/11u865g.jpghttp://i57.tinypic.com/rw52tl.jpghttp://i62.tinypic.com/2njxbur.jpg

Russelldvt
2nd November 2014, 03:08 AM
http://i57.tinypic.com/6zrpf6.jpghttp://i60.tinypic.com/6xuv5t.jpghttp://i61.tinypic.com/35mf91e.jpghttp://i57.tinypic.com/24px6cw.jpghttp://i59.tinypic.com/abt9mq.jpghttp://i58.tinypic.com/fenqma.jpghttp://i62.tinypic.com/108bt52.jpghttp://i57.tinypic.com/20rjsxc.jpghttp://i57.tinypic.com/2je9p9f.jpghttp://i61.tinypic.com/29zx5w6.jpg

Russelldvt
2nd November 2014, 03:14 AM
http://i58.tinypic.com/1zlf0qx.jpghttp://i60.tinypic.com/24q032r.jpghttp://i58.tinypic.com/azjj8x.jpghttp://i61.tinypic.com/el8ml3.jpghttp://i61.tinypic.com/2dhgsbm.jpghttp://i58.tinypic.com/5nn4zn.jpghttp://i61.tinypic.com/2moe9tc.jpghttp://i61.tinypic.com/i5ar2d.jpghttp://i58.tinypic.com/x5624z.jpghttp://i60.tinypic.com/jauwzl.jpg

Russelldvt
2nd November 2014, 03:21 AM
http://i59.tinypic.com/9zqesg.pnghttp://i59.tinypic.com/30m1ht1.jpghttp://i60.tinypic.com/20pekg0.pnghttp://i58.tinypic.com/fyzy29.pnghttp://i59.tinypic.com/6itzma.pnghttp://i62.tinypic.com/rw8e9h.pnghttp://i61.tinypic.com/v43q0x.pnghttp://i60.tinypic.com/jfe0eh.jpghttp://i60.tinypic.com/11rdm9v.jpghttp://i58.tinypic.com/9rt94i.jpg

Russelldvt
2nd November 2014, 03:34 AM
http://i62.tinypic.com/9zm0id.jpghttp://i62.tinypic.com/nntc3s.jpghttp://i59.tinypic.com/2a8kmx0.jpghttp://i59.tinypic.com/j5gplg.jpghttp://i58.tinypic.com/2m4ymmd.jpghttp://i61.tinypic.com/2w6aq7o.jpghttp://i58.tinypic.com/206old0.jpghttp://i57.tinypic.com/2u7lkdi.jpghttp://i58.tinypic.com/5jyy2r.jpghttp://i59.tinypic.com/dr47xg.jpg

Russelldvt
2nd November 2014, 03:42 AM
http://i57.tinypic.com/hwl9ih.jpghttp://i62.tinypic.com/s2vdir.jpghttp://i62.tinypic.com/rau9gp.jpghttp://i62.tinypic.com/dw9emd.jpghttp://i62.tinypic.com/2a65q12.jpghttp://i58.tinypic.com/25ai0lt.jpghttp://i57.tinypic.com/mbqpdv.jpghttp://i59.tinypic.com/3094jdw.jpghttp://i59.tinypic.com/97p6p0.jpghttp://i59.tinypic.com/29cnnh4.jpg

Richardsof
2nd November 2014, 06:34 AM
பொன் விழா ஆண்டு நிறைவு செய்த ''படகோட்டி ''

மக்கள் திலகத்தின் கலை படைப்பான ''படகோட்டி ''

சரவணா பிலிம்ஸ் ஜி .என் .வேலுமணியின் முதல் வண்ணப்படம் .

1964 தீபாவளி விருந்தாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற காவியம் .

மெல்லிசை மன்னர்களின் இசையில் எல்லா பாடல்களும் பிரமாதமாக அமைய பெற்றது .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு .

மீனவர்களின் கண்ணீர் கதை - சமுதாய ஒற்றுமையை பிரதிபலித்த படம் .

முதல் வெளியீட்டில் சென்னை -பிளாசா அரங்கில் 100 நாட்கள் ஓடியது .

மறு வெளியீடுகளில் எண்ணிலடங்கா திரை அரங்குகளில் வெற்றி பவனி வந்த படம் .

இன்று பொன் விழாவை நிறைவு செய்கிறது .

படகோட்டி - பதிவுகள் தொடரும்

Russellisf
2nd November 2014, 07:01 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zpsa2a6d21b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zpsa2a6d21b.jpg.html)