PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

vasudevan31355
27th August 2014, 12:59 PM
வாழ்நாளில் மறக்க இயலாத 'இரும்புத்திரை' புல்லாங்குழல் காவியக் காதல் காட்சி.

தலைவரும், வைஜயந்திமாலாவும் அந்த காட்டுப் பகுதியில் சந்தித்து உரையாடுமிடம். இருவரும் வழங்கும் அந்த அம்சமான டயலாக் டெலிவிரி. அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது. ஆடு மேய்க்கும் சிறுவனிடம் புல்லாங்குழல் வாங்கி வாசிக்கத் தெரியாதது போல வைஜயந்தியிடம் கலாய்த்து நடித்து பின் தன் திறமையை தலைவர் நிரூபிக்கும் காட்சியில் வைஜயந்திமாலா நன்கு ஈடு கொடுத்திருப்பார். கீழே வரும் உரையாடலைக் கவனியுங்கள்.

வைஜயந்தி: உண்மையிலேயே நீங்க யாரு?

நடிகர் திலகம்: இதென்ன கேள்வி? நான் சாதாரண ஒரு மனுஷன்.

வைஜயந்தி: ம்ஹூம்....(நீ சாதாரண மனிதன் இல்லை என்ற அர்த்தத்தில்)

நடிகர் திலகம்: அப்படின்னா நீ என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறே?

வைஜயந்தி: ஒரு 'தெய்வப்பிறவி' ன்னு நினைக்கிறேன்.

இது ஒன்று போதுமே...


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5_lghtjmgzU

mr_karthik
27th August 2014, 01:13 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷலில் 'சித்ராங்கி' படப்பாடலை தந்துள்ளீர்கள். தங்கள் விளக்கம் கொஞ்சமானாலும் அருமை. இப்பாடலுக்கு இவ்வளவுதான் தர முடியும்.

வேதா, மாடர்ன் தியேட்டர்ஸ் வலையில் விழுந்து ஜெராக்ஸ் மெஷினாக ஆகும் முன் சொந்தமாக ட்யூன்போட்ட சில நல்ல பாடல்களில் ஒன்று. (பார்த்திபன் கனவில் வரும் 'கண்ணாலே நான் கண்ட கணமே' எனக்கு மிகவும் பிடித்த பாடல்). ஆனால் சித்ராங்கி படம் சுமார்தான். 80களின் துவக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பியபோது முதன்முதலாக...........

(sorry my Tamil converter makes problem and not able to continue. When it becomes ok I will edit complete this post)

madhu
27th August 2014, 01:13 PM
பார்கவி நிலையம்... சில வருடங்களுக்கு ஷோரனூர் போயிருந்தபோது ஏதோ ஒரு டி.வி.சானலில் பார்த்தேன். அந்தக் கால கட்டத்துக்கு நன்றாகவே எடுத்திருப்பதாக தோன்றுகிறது.

இந்தப் பாடல் கொஞ்சம் மனசில் தங்கி விட்டது. எஸ்.ஜானகி பாடும்போது கீழ்ஸ்தாயி வார்த்தைகள் கொஞ்சம் சரியாக பிடிபடவில்லை. ஆனாலும் நல்ல டியூன்

வாசந்த பஞ்சமி நாளில் வரும் என்னொரு கினாவு கண்டு
கிளிவாதிலில் மிழியும் நட்டு காத்திருன்னு ஞான்

http://youtu.be/zlnWLuwDSQc

madhu
27th August 2014, 01:17 PM
நெஞ்சுக்கு நீதி 1979 கலைஞ்ர் படம்
ஜெய்சங்கர் சங்கீதா ஜோடி னு நினைவு
சங்கர் கணேஷ் இசை


சோழனின் மகளே வா சுந்தரத் தமிழே வா
ஏழையின் மடி மீது வா

http://youtu.be/j4RXwfoozq8

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
http://youtu.be/3Xu_-LG6wF8

chinnakkannan
27th August 2014, 01:18 PM
மாலை தான் நிதானமா படிக்க முடியும்..ஒரு க்விக் நன்றி க்ருஷ்ணா ஜிக்கும், ராமஜெயம் சார்க்கும் சித்ராங்கி விமர்சனத்திற்காக.. மறுபடி வர்றேன்..

Richardsof
27th August 2014, 01:28 PM
http://i62.tinypic.com/16ib9qc.jpg

Richardsof
27th August 2014, 01:29 PM
http://i60.tinypic.com/atwzsw.jpg

Richardsof
27th August 2014, 01:30 PM
http://i58.tinypic.com/x3vbm.jpg

Richardsof
27th August 2014, 01:36 PM
http://i62.tinypic.com/23upszm.jpg

mr_karthik
27th August 2014, 01:56 PM
Dear Kirushnaji, Vasu and Madhu,

Very nice informations about Bhargavi Nilaiyam.

Excellent stills of Vaiajayanirmala by Vasu sir, and descriptions by Kirushnaji.

Madhu sir,

Special thanks for the video of 'Chozhanin magale vaa' frm Nenjukku Needhi...

gkrishna
27th August 2014, 02:18 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/92/Mehbooba1976.jpg/220px-Mehbooba1976.jpghttp://2.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S92cBpbIQFI/AAAAAAAAAts/ruOT09kZMtg/s320/hema.jpghttp://1.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S92bvkGDh_I/AAAAAAAAAtk/GbwzUo_fAgA/s320/rajesh.jpg

பார்கவி நிலையம் மற்றும் வாசு சார் போட்ட ஹேமா படம் இரண்டும் சேர்ந்து படுத்தி எடுத்து :) எழும் இன்னும் ஒரு நினைவு பதிவு

மெஹ்பூபா என்று ஒரு ஹிந்தி படம் கனவு கண்ணன் ராஜேஷ் கண்ணா ,கனவு கன்னி தமிழச்சி ஹேமமாலினி இணைந்து நடித்த ஆராதனா சக்தி சமந்தா இயக்கத்தில் வெளி வந்த படம் 1976 கால கட்டம் .ராஜேஷ் ஒரு guest ஹவுஸ் இல் இருக்கும் போது முன் ஜென்ம நினைவு வந்து அதில் ஹேமாவை காதலித்து அது நிறைவேறாமல் பின் இந்த பிறவியில் ஒரு gypsi இன பெண்ணை கண்டு (இதுவும் ஹேமா என்ன அழகு !) அவளிடம் காதல் கொண்டு ஆனால் அது நிறைவேற விடாமல் பிரேம் சோப்ரா செய்யும் சதி திட்டம் மீண்டும் அவர்கள் இணைய விடாமல் . படம் கொஞ்சம் குழப்பும் . ஆனால் ஒரு பாட்டு சார்

கிஷோர் டா 'மேரே நைனா சவான் பாதோ ' மற்றும் லதாவின் குரலில் மீண்டும் . இந்த பாட்டு ஒலிபதிவில் இசை அமைப்பாளர் R D பரமன் முதலில் கிஷோர் ஐ பாட சொல்லி கேட்டபோது கிஷோர் மறுத்து முதலில் லதா பாடட்டும் பின் தான் பாடுவதாக ஒப்பு கொண்டு அது படியே லதா மிகவும் சிரமப்பட்டு பாடிய ஒலிபதிவை 7 முறை கேட்டு பின் தான் பாடியதாக ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார்

அருமையான மெலடி மனதை கவரும் இசை


http://www.dailymotion.com/video/x19hzub_kishore-kumar-mere-naina-saawan-bhadon_music

http://www.youtube.com/watch?v=XfQzQ989RqM

http://www.youtube.com/watch?v=9tSoVMyeSCU

gkrishna
27th August 2014, 04:36 PM
தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரிய உடை பாவடை தாவணியாக இருந்தது. இன்றைக்கு சுடிதார், சல்வார் என்று மாறிவிட்டது. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட பெரும்பாலான பெண்கள் சுடிதாருக்கு மாறிவிட்டனர். யாரும் பாவாடை, தாவணியை விரும்புவதில்லை. கல்லூரிப் பெண்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை, திருவிழா நாட்களில் மட்டுமே பாவடை தாவணியை காணமுடிகிறது. அது சொல்லி வைத்து ஒரே மாதிரி பாவாடை தாவணியில் அணிந்த வந்து பட்டாம் பூச்சிகளாய் வலம் வருவார்கள். சினிமாவில் கிராமத்து கதைகளை எடுப்பவர்கள் இப்போது குறைந்து போய்விட்டனர். சில இயக்குநர்கள் மட்டுமே கிராமத்து சப்ஜெக்ட் பக்கம் வந்தாலும் கதாநாயகிகளுக்கு போட்டு விடுவது என்னவோ கவர்ச்சி உடைதான். இருந்தாலும் சில படங்களில் ஒரு சில காட்சிகளிளாவது கதாநாயகிகள் பாவாடை தாவணியில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த பதிவு

நடிகர் திலகம் நிச்சய தாம்பூலம் படத்தில் பாடகர் திலகம் குரலில் கண்ணதாசனின் அர்த்தம் நிறைந்த பின்வருமாறு பாடுவார் நடிகை ஜமுனாவை பார்த்து

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணமதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ..

வா வென்று கூறாமல் வருவதில்லையா காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
வா வென்று கூறாமல் வருவதில்லையா காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம்
சுவையாக சுவையாக வளர்வதில்லையா

…………பாவாடை தாவணியில் …………

தத்தி தத்தி நடபதற்க்கே சொல்லவேண்டுமா நீ
முத்து முத்தாய் சிரிபதற்க்கே பாடம் வேண்டுமா
தத்தி தத்தி நடபதற்க்கே சொல்லவேண்ண்டுமா நீ
முத்து முத்தாய் சிரிபதற்க்கே பாடம் வேண்டுமா
முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே ..

………..பாவாடை தாவணியில்………….

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர்
இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர்
இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்
மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் ..நான்
மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

…………பாவாடை தாவணியில்.………..

http://www.youtube.com/watch?v=zqJQvn0VZZM

அந்த கால கட்ட நடிகைகளின் பாவாடை தாவணி நிழல் படங்கள் கிடைக்கவில்லை. இந்த கால நடிகைகளின் படங்கள் தான் கிடைத்தன

எஸ்வி சார் /வாசு சார் ஹெல்ப் ப்ளீஸ்

http://nadunadapu.com/wp-content/uploads/2014/08/21-1392976065-1-sneha-14-600.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/amala.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/anushka.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/anushka-1.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/21-1392976086-5-lakshmimenon-2-600.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/21-1392976092-6-anjali-half-saree-1600.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/sroya.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/hansiha1.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/nayan.jpghttp://nadunadapu.com/wp-content/uploads/2014/08/piriyamani.jpg

gkrishna
27th August 2014, 05:10 PM
வஹீதா ரெஹ்மான் பதிவு ஒன்றில் கோபால் ஜி நடிகர் இயக்குனர் குரு தத் பற்றியும் அவரது மரணம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் . குரு தத் பற்றிய நண்பர் ஜகதீஷ் அவர்களின் பதிவு

http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/best-of-guru-dutt/guru-dutt-new.jpghttp://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/93/Kaagaz_Ke_Phool59.jpg/220px-Kaagaz_Ke_Phool59.jpg

குருதத் இயக்கிய காகஸ் கே ஃபூல் படத்தில் ஒரு காட்சி. குதிரை பித்தரான காமெடி நடிகர் ஜானி வாக்கர், நொண்டியாகிவிட்ட குதிரையை என்ன செய்வது என்று கேட்கும் பணியாளிடம் குதிரையை சுட்டுக் கொன்று விடு என்பார். பின்னர் தனது காதலியிடம் திரும்பி மூன்று கால் குதிரை பந்தயத்தில் ஓட முடியாது என்பார்.

குருதத் தன்னையே மூன்றுகால் குதிரையாக சித்தரிக்க படம்தான் காகஸ் கே ஃபூல்.

இப்படத்தில் பாடல்கள் யாவும் கவிதைகள். இதற்குக் காரணம் பாடலாசிரியரான கைஃபி ஆஸ்மி.

என் தோட்டத்தில் முன்பு எங்கும் மலர்கள் பூத்திருந்தன. இப்போது முட்களுக்கான எதிர்பார்ப்பு கூட இல்லை.
பறந்து போ...வேறிடம் பறந்து போ தாகமுள்ள தேனீயே....இவை காகித மலர்கள். இதில் உனக்கு தேன் கிடைக்காது என்று முகமது ரபியின் தன்னிரக்கம் தொனிக்கும் ஜீவனுள்ள குரலில் இப்படத்தின் பாடல்கள் யாவும் மணமுள்ள மலர்கள்.

குருதத்தின் நிஜவாழ்க்கையில் மனைவியான கீதாதத், குருதத்தின் திரையுலக காதலியான வஹிதா ரஹ்மானுக்காக பின்னணி பாடிய பாட்டு ஒன்றும் இந்தப்படத்தில் உள்ளது. வக்த்னே கீயா கியா ஹசீன் சித்தம் என்ற அந்தப் பாட்டு ஆழமான கத்திக்குத்து போல மனதின் அடியாழம் வரை வலியை உணரச் செய்யும் பாடல்.

பொதுவாக குருதத் தனிமையை விரும்பும் கலைஞன். தனது தனிமை உணர்வை சில வசனங்கள் மூலமும் காட்சிகள் மூலமும் இப்படத்தில் பதிவு செய்கிறார் குருதத். அவருடைய மகள் பம்மி என்ற பிரமீளாவை தாயிடம் ஒப்படக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. விவாகரத்து பெற்ற மனைவி மகளைஅழைத்துச் சென்றுவிட நீதிமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர்.தனியாக குருதத் அங்கேயே நின்றுக் கொண்டிருப்பார். இந்தக் காட்சி திரைப் படிமம்.

காக்ஸ கே ஃபூல் வாழ்ந்து வீழ்ந்த ஒரு மகத்தான கலைஞனின் சுயசரிதை.திரைப்படத்துறையில் பணிபுரிவதை கேவலமாக நினைக்கும் மனைவி, தோல்விக்குப் பிறகு அவரை அலட்சியப்படுத்தி, விலகிப் போகிறாள்.ஆசை ஆசையாய் வளர்த்த மகளை சந்திக்கவும் தடை.இதுபற்றி பேச வரும் போது, மாமனாரும் மாமியாரும் தங்கள் செல்லப்பிராணி நாய், தான் போட்ட குட்டிகளை பாசமுடன் கொஞ்சி மகிழ்கின்றனர். மகளைப் பார்க்கத் துடிக்கும் தந்தையின் பாசம் அவர்களின் கண்களுக்குத் தெரியாத வகையில் பணமும் பகட்டும் கண்ணை மறைக்கிறது. மனைவியோ பேசவே விருப்பமில்லை என முகத்தில் கதவை அறைந்து சாத்திவிடுகிறாள்.தனிமையும் தோல்வியும் மட்டும் எஞ்சிய நிலையில் ஒரு மழைக்கால இரவில் சாந்தியை சந்திக்கிறார் இயக்குனர். சாந்தியாக நடித்தவர் வஹிதா ரஹ்மான். குளிரில் நடுநடுங்கும் அந்த இளம்பெண்ணுக்கு தனது மேல்கோட்டை அளிக்கிறார் மனித நேயம் மிக்க குருதத். அடுத்த காட்சியில் அவரது படத்தின் கதாநாயகி மேக்கப் போடாமல் நடிக்க முடியாது என்று படத்தைவிட்டு வெளியேறும்போது, கோட்டைத் திருப்பிக் கொடுக்க வரும் சாந்தியின் எளிமையான அழகு அவரைக் கவர்கிறது. தேவதாசின் பார்வதியாக காட்சியளிக்கும் அவளை படத்தின் நாயகியாக்குகிறார். இருவருக்கும் இடையே மென்மையான ஒரு காதல் அரும்புகிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதும் நடிகையை படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மலிந்த திரையுலகில், படப்பிடிப்பில் விபத்து நேர்ந்து அடிபட்ட தனக்குப் பணிவிடை செய்யும் சாந்தியை வீட்டுக்குப் போ உன் கண்ணியத்துக்கு களங்கம் வரும் என்று கூறும் குருதத்தின் பாத்திரம் பத்தரை மாற்று பசும்பொன்னாக மிளி்ர்கிறது.( பின்னொரு காட்சியில் உன்னைப் போகத்தான் சொன்னேன். மீண்டும் வரவேண்டாம் என்றா சொன்னேன் என்று அவர் கூறுவதும் கவித்துவமானது. ) காம இச்சைக்கும் காதலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை குருதத் போன்ற கலைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் அடுத்தவரின் படுக்கையறையை ஒளிந்திருந்து பார்த்து எழுதும் கேடுகெட்ட வணிகப் பத்திரிகைள் அவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் எழுதுகின்றன. இதைப் படித்து பம்மியின் தோழிகள் அவளை கேலி செய்ய சாந்தியை சந்திக்கும் பம்மி, தனது தந்தையின் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லும்படி சாந்தியை கேட்டுக் கொள்கிறாள். தந்தை மகள் பாசத்தில் குறுக்கிட விரும்பாத சாந்தியும் குருதத்தை விட்டு விலகுகிறாள். முதல்படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் படவுலகை விட்டு விலகிவிடுகிறாள் சாந்தி.

தனிமையை தாங்க முடியாத குருதத், மதுவை நாடுகிறார். ஒரு கோப்பை பல கோப்பைகளாகின்றன. குடிக்கு அடிமையாகி, தொழிலை நிராகரி்த்து, படைப்பூக்கம் இழந்து, வருமானத்தையும் இழக்கும் அவர் ஒருகட்டத்தில் தனது வீடு ஏலம் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். சிறிய குடிசை வீட்டில் வசிக்கும் குருதத் தனது மகளின் திருமணச் செய்தியறிந்து, அவளுக்கு ஒரு பரிசைத் தர விரும்புகிறார்.இதற்காக திரையுலகில் இயக்குனராக அவர் ஆட்சி செய்த அதே ஸ்டூடியோவில் ஒரு சாதாரண துணை நடிகராக மாறுகிறார்.

இதனிடையே சாந்தியை சந்திக்கும் தயாரிப்பாளர் ஒருவர் படத்தில் நடிக்கும்படி வற்புறுத்துகிறார். அவள் கால்ஷீட் தந்தால் தான் குருதத் படத்தை இயக்க மீண்டும் வாய்ப்பளிப்பதாக தயாரிப்பாளர் கூற இதற்கு சாந்தி இணங்குகிறாள். தன்னால் சீரழிந்த ஒரு கலைஞனின் வாழ்க்கையை தானே மறுபடியும் சரிசெய்ய வேண்டும் என்பது அவளது விருப்பம்.தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று, குருதத்தை சந்திக்க அவரது குடிசைக்கு வருகிறாள் சாந்தி.
இந்தக் காட்சியையும் இதையடுத்து குருதத் துணை நடிகராக நடிக்க நேரிடும் காட்சியையும் திரையுலக வரலாற்றில் மகத்தான காட்சிகளாக கூறலாம்.
தனது முன்னாள் காதலியை அமர வைக்க ஒரு நாற்காலி கூட அவர் குடிசை வீட்டில் இல்லை. இயக்குனர் நாற்காலி உட்பட அனைத்து நாற்கலிகளையும் சமூகத்தின் மரியைதைகளையும் இழந்து விட்டநிலையில் உள்ள அவர் ஒரு தண்ணீர் குடத்தை குப்புற வைத்து அதன் மீது துணியை மூடி காதலியை அமர வைக்கிறார். இது மாதிரியான புதிய மாடல் சோபா என் வீட்டில் மட்டும்தான் இருக்கும் என்று அந்த துன்பத்தையும் நகைச்சுவையாக மாற்ற முயற்சிக்கிறார்.
மீண்டும் படம் இயக்க வருமாறு அழைக்கிறாள் சாந்தி. தன்னை அவமரியாதை செய்த அதே தயாரிப்பாளரிடம் பணிபுரிய மறுக்கிறார் குருதத். தன்னிடம் மிச்சமுள்ள தன்மானத்தையும் தான் இழக்க விரும்பவில்லை என்கிறார். சாந்தியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிடுகிறார். இதனால் சாந்தி நினைத்தது நிறைவேறாமல் போய்விடுகிறாள். ஆனால் ஒப்பந்தப்படி அந்தப் படத்தில் அவள் கதாநாயகியாக நடிக்கிறாள்.
இந்தப் படத்தில்தான் தனது மகளுக்குப் பரிசுவாங்க ஒரேயொரு காட்சியில் துணை நடிகராக நடிக்கிறார் குருதத். காட்சி இதுதான். ஒரு கோவில் வாசல். தாடியும் மீசையும் கொண்ட முதிய பிச்சைக்காரர் வேடம் குருதத்துக்கு. கோவிலை விட்டு வரும் சாந்தி பிச்சைப் போடும் காட்சி. தாடியுடன் உள்ள குருதத்திடம் அய்யா நீங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து இங்கு வந்தவர் போல இருக்கிறீர்கள் என்று வசனம் பேச வேண்டும்.குருதத்தின் உண்மையான நிலையும் அதுதான். பதில் வசனம் பேச முடியாமல் அவர் உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறார். போர்வையால் முகத்தை மூடியிருப்பதால் சாந்திக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
அவர் கண்கலங்குவதைக் கண்டு அவள் புரிந்துக் கொள்கிறாள். தன் எதிரில் இருப்பது ஒரு சாதாரண துணை நடிகன் அல்ல, ஒரு மகத்தான கலைஞன் என்று.
உலகம் சாதாரணமானவர்களை மகத்தானவர்களாகவும் மகத்துவம் மிக்கவர்களை சாதாரணமாகவும் வைத்துள்ளது. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒரு மேதையை அடையாளம் காணும் திராணியும் நேர்மையும் எத்தனை பேரிடம் இருக்கிறது?

சாந்தி தன்னை அறிந்துக் கொண்டதும் அவமானம் தாங்காமல் குருதத் அந்த ஸ்டூடியோவை விட்டு ஓடுவார். அப்போது புரொடக் ஷன் நபர் வந்து செட் உடைமைகளை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு வழிமறி்ப்பார். திருவோடு, கிழிந்த போர்வை, தாடி, மீசை ஆகிய செட் உடைமைகளை கொடுத்துவிட்டு குருதத் ஓடுவார்.அவரைப் பின் தொடர்ந்து சாந்தியும் ஓடி வருகிறாள். ஆனால் அவளது புகழ் அவளை இடைமறித்துவிடுகிறது. ஆட்டோகிராப் கேட்டுத் திரளும் ரசிகர்கள் குறுக்கே வந்து அவள் அவரை அடைய விடாமல் தடுத்து விடுகின்றனர்.

பந்தயத்தில் ஓட முடியாத நொண்டிக் காலுடன் குருதத் என்ற மகத்தான கலைஞன் தனிமையி்ல் தனது இயக்குனர் நாற்காலியில் அமர்ந்து உயிரை விடுகிறார். பிணத்தை அப்புறப்படுத்தி, ஷூட்டிங்கை தொடர ஸ்பாட் லைட்டுகள் எரிகின்றன. The show must go on.

http://www.youtube.com/watch?v=CAGqPIki0vI

gkrishna
27th August 2014, 05:37 PM
1958-ஆம் ஆண்டு "அல்லி கலா நாடக மன்றம்' ஆரம்பித்து தேனி, அல்லி நகரம் பகுதிகளில் நாடகம் போட்டதுதான் பாரதிராஜாவின் முதல் கலைப் பயணம். 80 ரூபாய் கையில் சேர்ந்தால் மேடை, ஸ்கீரின், மேக்கப் என அமர்க்களமாக நாடகம் போட கிளம்பி விடுவார்களாம் பாரதியும், ஆர்.டி.பாஸ்கரும். 80 ரூபாயை ஒவ்வொரு ரூபாயாகச் சேர்ப்பதற்குள் அத்தனை போராட்டம் நடக்கும் அந்தக் காலகட்டத்தில், எப்போதும் 50 ரூபாய் நன்கொடை தந்து உதவி செய்வாராம் ராமானுஜம் என்கிற பெரியவர். அவர் கொடுத்த அந்த ரூபாயில்தான் அல்லி கலா நாடக மன்றமே இயங்குமாம். நிலக்கோட்டையில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்திருந்த ராமானுஜம் கொடுத்த உற்சாகத்தின் காரணமாத்தான் "பாசறை பலிகடாக்கள்', "பரிகாரம்', "ஓ நெஞ்சே...' என ஏகப்பட்ட நாடகங்களை நடத்தியிருக்கிறார் பாரதி. எல்லா நாடகங்களுக்கும் இசையமைத்தவர் பண்ணையபுரம் ராசா என்கிற இளையராஜா. தன் நாடகக் கனவுகளை உயிர் கொடுத்த அந்தப் பெரியவரின் நன்றிக் கடனாக அவரின் மகள் வழி பேரன் லட்சுமணனை தன்னுடையை "அன்னக்கொடி' படத்தின் நாயகனாக்கி கடன் தீர்த்தாராம் பாரதிராஜா.

Richardsof
27th August 2014, 06:18 PM
சில படங்களில் ஒரு சில காட்சிகளிளாவது கதாநாயகிகள் பாவாடை தாவணியில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த பதிவு
THANKS KRISHNA SIR

SARO- IN HALF SAREE SONG
http://youtu.be/MgJPv59KO94

Richardsof
27th August 2014, 06:20 PM
JAYA IN HALF SAREE SONG.
http://youtu.be/qnY62Ad89RA

Richardsof
27th August 2014, 06:25 PM
RATHNA IN HALF SAREE
http://youtu.be/RXDXaERqwvo

mr_karthik
27th August 2014, 07:35 PM
அவர் படப்பாட்டுக்களையே போட்டால் எப்படி?

அன்புக்கரங்கள் படத்தில் 'உங்கள் அழகென்ன அறிவென்ன' பாடலில் அண்ணியும் பாவாடை 'வி-கட்' தாவணியில் பாடியாடி அசத்துவாரே.

gkrishna
27th August 2014, 07:44 PM
கார்த்திக் சார்
உங்கள் அழகென்ன அறிவென்ன மனம் என்ன குணம் என்ன
கோபம் கொள்ளலாமா ?


பாட்டு தேடினேன் வலையில் கிடைக்கவில்லை

madhu
27th August 2014, 07:44 PM
பாவாடை தாவணியில் பத்மினி - புனர் ஜன்மம் படத்தில்

http://youtu.be/Z8f3IAZ3GY0

mr_karthik
27th August 2014, 07:45 PM
டியர் கிருஷ்ணாஜி,

குருதத் நடித்த 'Kaagaz-ke-phool' படம் பற்றிய அரிய பதிவினை அளித்த தங்களுக்கும் நண்பர் ஜகதீஷ் அவர்களுக்கும் பாராட்டுக்கள். பதிவைப்படிக்கும்போதே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. மிக அருமையான பதிவு.

பாவாடை தாவணி ஸ்டில்களில் ஸ்னேகா மற்றும் அனுஷ்கா அணிந்திருப்பவை தாவணி அல்ல சேலை.

madhu
27th August 2014, 07:51 PM
பாவாடை தாவணியில் சாவித்திரி - பாசமலர்

http://youtu.be/geYyN5_QYKg

gkrishna
27th August 2014, 07:53 PM
அருமை கார்த்திக் சார்
இடுப்பு வரை தான் போட்டோ அதிலேயே கண்டு பிடித்து விடுகிறீர்கள்
மது சார் புனர் ஜென்மம் படத்தில் பத்மினி அவர்களின் பாடலை பதிபிட்டு உள்ளார்கள்
பின்னாடியே பாச மலர்

madhu
27th August 2014, 07:53 PM
பாவாடை தாவணியில் எல்.விஜயலக்ஷ்மி - ஆளுக்கொரு வீடு

செய்யும் தொழிலே தெய்வம்

http://youtu.be/61aYOPY0cTE

Richardsof
27th August 2014, 07:54 PM
YOU TUBE-L ANBU KARANGAL PATTU KIDAIKKAVILLAI .

KARTHIK SIR - THEDIYATHIL KIDAITHA PAADAL - NENJAM MARAPPATHILLAI .

http://youtu.be/NdnCxcEderU

gkrishna
27th August 2014, 07:56 PM
அப்படி போடு அருவாளை மது ஜி ,esvee sir
m for magic
v for விக்டரி

madhu
27th August 2014, 08:06 PM
கார்த்திக் சார்
உங்கள் அழகென்ன அறிவென்ன மனம் என்ன குணம் என்ன
கோபம் கொள்ளலாமா ?
பாட்டு தேடினேன் வலையில் கிடைக்கவில்லை

முன்னாலே இருந்திச்சு.. நானே ஒரு திரியில் போஸ்ட் செஞ்சிருக்கேன்.
இப்போ தேடினா ""அழகென்ன அறிவென்ன - Azhagenn..." The YouTube account associated with this video has been terminated due to multiple third-party notifications of copyright infringement." என்று வந்திடிச்சு.. :(

Richardsof
27th August 2014, 08:09 PM
http://youtu.be/Zyy3uge2h10

madhu
27th August 2014, 08:10 PM
இவரை மட்டும் விட்டு வைப்பானேன்.. பாவாடை தாவணியில் பானுமதி - மக்களைப் பெற்ற மகராசி

http://youtu.be/NtsDa0X4Fy0

Richardsof
27th August 2014, 08:11 PM
http://youtu.be/uePGiT9g2Z0

madhu
27th August 2014, 08:12 PM
பாவாடை தாவணியில் லதா, சுமித்ரா - வட்டத்துக்குள் சதுரம்

http://youtu.be/YlnBv7EDaXw

madhu
27th August 2014, 08:14 PM
பாவாடை தாவணியில் கே.ஆர்.விஜயா - செல்வம்

http://youtu.be/O9lF6LizK4s

Richardsof
27th August 2014, 08:15 PM
http://youtu.be/RMqFp9rzqVM

Richardsof
27th August 2014, 08:19 PM
NAMMA SAVITHRI

http://youtu.be/kugU1AkScmY

Richardsof
27th August 2014, 08:23 PM
LAKSHMI
http://youtu.be/G9Zg3k7qk8Q

Richardsof
27th August 2014, 08:27 PM
JAYACHITHRA
http://youtu.be/fLRw7-buz_I

rajeshkrv
27th August 2014, 10:10 PM
அடி ஆத்தி .. ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வாரதுக்குள்ளார இம்புட்டு பதிவுகளா .. சும்மா அல்லாரும் பிச்சு உதற்றாப்ல இருக்கே ....

RAGHAVENDRA
27th August 2014, 11:09 PM
பொங்கும் பூம்புனல்

உயிர் ... இத்திரைப்படம் ரமணா ஸ்ரீதர் என்கிற விஜய ரமணி என்கிற டி.எஸ். ராகவேந்தர் அவர்களுக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்தது. பின்னாளில் சிந்து பைரவி போன்ற திரைப்படங்கள் மூலமும் சில தொலைக்காட்சித் தொடர்கள் மூலமும் மக்களிடம் தொடர்பில் இருந்தார். விஜயரமணி என்ற பெயருடன் அவர் இசையமைத்த யாகசாலை திரைப்படத்தில் எஸ்.என்.சுரேந்தர் மற்றும் கமலா தேவியுடன் அவர் பாடிய ஒரு ரோஜாப்பூ சிரிக்கிறது பாடல் மிகப் பிரபலமானது.

இதே யாகசாலை திரைப்படத்தில் மிகவும் இனிமையான ஒரு பாடல் அதிகமாக மக்கள் கவனத்தைப் பெறாமல் போனது துரதிருஷ்டமே. ஜெயச்சந்திரன் இசையரசி குரல்களில் (இப்பாடலில் இசையரசியின் குரலில் வித்தியாசத்தை கவனியுங்கள்) வா வா என்னோடு வா என்ற இப்பாடல் என் மனதில் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக அப்போது விளங்கியது. இப்போதும் தான். தற்போது ஒரு மகா புண்ணியவான் தயவில் இன்பமிங்கே என்ற இணையற்ற இணையதளத்தின் மூலம் நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. அந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்..

வா வா வா என்னோடு வா என உங்களையெல்லாம் அழைக்க...

http://www.inbaminge.com/t/y/Yaga%20Salai/

RAGHAVENDRA
27th August 2014, 11:10 PM
கார்த்திக் சார்
தங்களுடைய பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
தங்கள் ஆலோசனையை கடைப்பிடிக்க நிச்சயம் முயற்சி மேற்கொள்வேன்.

RAGHAVENDRA
27th August 2014, 11:15 PM
இரவின் மடியில்

வாணி ஜெயராம் சங்கர் கணேஷ் ... தமிழ் சினிமா இசையில் தனித்துவம் பெற்ற கூட்டணி... எவ்வளவு பாடல்கள்.. அத்தனையும் முத்துக்கள்... சங்கர் கணேஷ் இசையைப் பற்றி பலருக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். ஆனால் இவர்கள் வாணி ஜெயராமைப் பயன்படுத்தி அவர் பாடிய பாடல்கள் ஒன்று கூட சோடை போனதில்லை என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். அப்படிப் பட்ட ஏராளமான பாடல்களில் வேலி தாண்டிய வெள்ளாடு படத்தில் இடம் பெற்ற தும்பைப் பூ முகத்தில் பாடலுக்கு குறிப்பிடத் தக்க இடம் உண்டு.

மொட்டை மாடியில் ஸ்பீக்கர் உள்ள எம்பி3 ப்ளேயரில் இப்பாட்டைப் போட்டுக் கண்ணயருங்கள்.. அப்படியே மெய் மறந்து போவீர்கள்..

http://www.inbaminge.com/t/v/Veli%20Thandiya%20Velladu/

RAGHAVENDRA
27th August 2014, 11:20 PM
இரவின் மடியில்

டி.ராஜேந்தர் இசையமைத்த தொடக்க கால படப் பாடல்கள் ஆஹா... ஒவ்வொன்றும் நெஞ்சை வருடிச் செல்லும் பாடல்கள்.. (சில சமயம் பாடல் வரிகள் நம்மைப் படுத்துவதுண்டு என்றாலும் கூட). அந்த வரிசையில் இசையரசியின் குரலில் நம் உள்ளத்தை உருக்கும் பாடல் வசந்த அழைப்புகள் படத்தில் இடம் பெற்ற கங்கை பொங்குதே கண்களோரம் என்ற இப்பாடல்.

கேளுங்கள் நீங்களும் உணர்வீர்கள்..

http://www.inbaminge.com/t/v/Vasantha%20Azhaippugal/

RAGHAVENDRA
27th August 2014, 11:29 PM
இரவின் மடியில்

தைப்பொங்கல்.... இளையராஜாவின் புகழ்க் கிரீடத்தில் ஒரு வைரக்கல்... ஒவ்வொரு பாடலும் நெஞ்சின் உள்ளே ஊடுருவிச் செல்லும் ... குறிப்பாக தீர்த்தக்கரைதனிலே பாடல்.. சொல்லவே வேண்டாம்.. அதுவும் ஜென்சியின் குரலில் இருக்கும் அந்த ஜீவன்... ரத்தநாளங்களையும் துளைத்து உள்ளே செல்லக் கூடியது... அதற்கு உதாரணம் இப்பாடல்... அவருடைய உச்சரிப்பினைப் பற்றி வெவ்வேறு அபிப்ராயம் இருந்தாலும் அவருடைய குரலில் உள்ள அந்த vibration மற்ற அனைத்துப் பாடகியரிடமும் உள்ளதை விட அதிகமே... அந்த வரிசையில் இதோ ...

தைப்பொங்கல் படத்திலிருந்து தீர்த்தக் கரைதனிலே..

http://www.inbaminge.com/t/t/Thai%20Pongal/

RAGHAVENDRA
27th August 2014, 11:32 PM
இரவின் மடியில்

இசையரசி எஸ்.பி.பாலாவின் குரல்களில் காலத்தால் அழிக்க முடியாத இன்னொரு பாடல்..

சங்கர் கணேஷ் இசையில் ஸ்ரீதேவி திரைப்படத்தில் இடம் பெற்ற வாசமுள்ள சந்தனமே பாடலாகும்..

கேட்டு அப்படியே மெய்மறந்து விடுங்கள்..

http://www.inbaminge.com/t/s/Sree%20Devi/

RAGHAVENDRA
27th August 2014, 11:36 PM
இரவின் மடியில்

விஜயபாஸ்கர் இசையில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த சௌந்தர்யமே வருக வருக படத்திலிருந்து என்றும் இனிய ஜீவ கீதம்..

இரவில் இரண்டு பறவைகள்...

எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல்களில்...

இப்பாடலும் ராஜரிஷி படத்தில் இடம் பெற்ற மான் கண்டேன் மான் கண்டேன் பாடலும் கிட்டத்தட்ட ஒரே ராகம் என நினைக்கிறேன்.. கோபால் சார் ஓவர் டூ யூ...

http://www.inbaminge.com/t/s/Soundaryame%20Varuga%20Varuga/

RAGHAVENDRA
27th August 2014, 11:41 PM
இரவின் மடியில்

மேனகா என்ற திறமைசாலியான நடிகையை அறிமுகப் படுத்திய படம்... பேர் தான் ஒரு மாதிரி என்றாலும் பாட்டு சூப்பர் ஹிட்...

ஜெயச்சந்திரன் எஸ்.ஜானகி பாடிய கங்கை அமரன் இசையமைத்த ராமாயி வயசுக்கு வந்துட்டா படப் பாடல்..

நாலு வகைப் பூக்கள்... மலர் கோட்டை அதில் ராணியாகிறாய்..

http://www.inbaminge.com/t/r/Ramaiye%20Vayasukku%20Vanthutta/

RAGHAVENDRA
27th August 2014, 11:47 PM
இரவின் மடியில்

தன்னை உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளும் மகேந்திரன் அவர்கள் அதை விட பூட்டாத பூட்டுக்கள் மகேந்திரன் என்று கூறிக்கொண்டால் இன்னும் பெருமையாக இருக்கும். ஒவ்வொரு பாத்திரமும் மனித வாழ்க்கையில் எவ்வாறு சிந்திக்குமோ அதே கண்ணோட்டத்தில் படைக்கப் பட்டு உதிரிப்பூக்களை விட இன்னும் சிறப்பாக மகேந்திரன் படைத்த படம் பூட்டாத பூட்டுக்கள். இதில் இளையராஜா அவர்களின் பங்கு மகத்தானது. படம் முடிந்து வெளிவரும் போது கனத்த இதயத்துடன் வெளியேறுவது தவிர்க்க இயலாதது.

சுந்தரின் வாழ்க்கையில் இப்படம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம்.

பாடல்கள் படத்தின் சிறப்பை பலமடங்கு தூக்கி நிறுத்தின என்றால் அது மிகையாகாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகவும் படத்தின் பெயரை இன்று வரை மக்கள் மறக்காமல் இருப்பதற்கு மிகவும் உறுதுணையாகவும் விளங்குவது வண்ண வண்ண வண்ண பூஞ்சோலை பாடல்...

எப்படிப் பாராட்டினாலும் தகும் அந்த இனிமையான பாடல் இதோ நாமும் கேட்டு மகிழ..

http://www.inbaminge.com/t/p/Pootatha%20Pootukal/

RAGHAVENDRA
27th August 2014, 11:52 PM
இரவின் மடியில்

திருவிளையாடல் ஒரு நாள் போதுமா பாடலையும் பூவா தலையா மதுரையில் பிறந்த மீன்கொடியை பாடலையும் நினைவூட்டும் ராகத்தில் எஸ்.பி.பாலாவின் குரலில் என்றும் மறக்க முடியாத இனிமையான பாடல் கங்கை அமரன் இசையில் பருவத்தின் வாசலிலே படத்தில் இடம் பெற்ற இப்பாடல்...

கோவிலின் தேரென தேவதை வருகையோ...

http://www.inbaminge.com/t/p/Paruvathin%20Vasalile/

RAGHAVENDRA
27th August 2014, 11:58 PM
இரவின் மடியில்

மீண்டும் சங்கர் கணேஷ் வாணி ஜெயராம் கூட்டணி... இம்முறை இன்னொரு வித்தியாசமான பரிமாணத்தில்...அப்பப்பா... எத்தனை விதமான Compositions...

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, நினைத்தேன் வந்தாய், துள்ளுவதோ இளமை பாடல்களை நினைவூட்டும் மெட்டில் வாணி ஜெயராமின் சூப்பர் வாய்ஸ் மற்றும் மறக்க முடியாத ஹம்மிங்கில்...

அழகிய முகம் முழுமை நிலா...

முதன் முறை கேட்பவர்கள் நிச்சயம் ஆச்சரியப் படுவீர்கள்.. இப்படிப் பட்ட பாடல் ஏன் ஹிட்டாகவில்லை என்று மட்டுமல்ல.. கலைமாமணியே, லட்சுமி வந்தாள் போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்ற அதே பணம் பெண் பாசம் படத்தில் இந்தப் பாடலும் இடம் பெற்றதா என்று... நிச்சயம் நினைப்பீர்கள்..

http://www.inbaminge.com/t/p/Panam%20Penn%20Pasam/

RAGHAVENDRA
28th August 2014, 12:02 AM
இரவின் மடியில்

உறங்கப் போகும் முன் ... எஸ்.ஜானகியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு உறங்கப் போகலாமே...

ஒத்தையடிப் பாதையிலே படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஒன் எண்ணந்தான் என் நெஞ்சிலே வெதை போட மரமானது...

http://www.inbaminge.com/t/o/Othayadi%20Pathaiyile/

இப்பாடலைக் கேட்க வேண்டிய நேரம் காலை 2.00 மணி... இடம்.. வெளியூர் பஸ்ஸில் இரவு 10 மணிக்கு ஏறி எங்காவது அத்வான காட்டில் சாப்பாட்டிற்கு அல்லது டீக்கு நிறுத்துவார்கள்.. அந்த இடத்தில் போட வேண்டிய பாடல்.

madhu
28th August 2014, 04:13 AM
ராகவ் ஜி.. இரவின் மடியில் தாலாட்ட வந்த பாடல்கள் அத்தனையுமே கல்கி அவர்களின் வர்ணனை போல அமுதம் உண்ட குயிலின் கீதம் சந்தன மணம் வீசும் தென்றலைப் போல பதினாயிரம் வண்ண மலர்களாக மாறி பனிச்சாரலாய் மனதை வந்து தீண்டின.

இரவில் இரண்டு பறவைகள் பாடலை எஸ்.பி.பி., வாணி ஜெயராம் மட்டுமல்லாமல் சுசீலா, ஜாலி ஆப்ரஹாம் ஆகியோரும் இணைந்து பாடி இருக்கிறார்கள்

பணம் பெண் பாசம் படத்தில் " அழகிய முகம் முழுமை நிலா" பாடலைப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் சுசீலாம்மாவின் "அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்" என்ற அருமையான பாடல் உண்டு. அனேகமாக இந்தப் பாடல்களுக்கு வீடியோ கிடைப்பதில்லை. ஒரு சில பாடல்களுக்கு மட்டும் யாராவது புண்ணியவான் போஸ்ட் செய்தால் அதையும் யூடியூப் சந்தோஷமாக உடனே எடுத்து தூக்கிப் போட்டு விடுவார்கள். தேடிப் பார்க்கலாம். கிடைத்தால் எல்லோரும் கண்டு ரசிப்போம்

madhu
28th August 2014, 04:16 AM
இரவின் மடியில்
தைப்பொங்கல் படத்திலிருந்து தீர்த்தக் கரைதனிலே..
http://www.inbaminge.com/t/t/Thai%20Pongal/

http://youtu.be/2QCefVbbI0U

madhu
28th August 2014, 04:22 AM
இரவின் மடியில்
படம் பூட்டாத பூட்டுக்கள்.
வண்ண வண்ண வண்ண பூஞ்சோலை பாடல்...

எப்படிப் பாராட்டினாலும் தகும் அந்த இனிமையான பாடல்


ஆரம்ப இசையைக் கேட்டதும் "முரட்டுக்காளை" படத்தில் ஷைலஜா பாடும் "மாமன் மச்சான்" பாட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பில்லீங்கோ !

http://youtu.be/7E9VDQB2_k8

madhu
28th August 2014, 04:26 AM
இரவின் மடியில்

உறங்கப் போகும் முன் ... எஸ்.ஜானகியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு உறங்கப் போகலாமே...

ஒத்தையடிப் பாதையிலே படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஒன் எண்ணந்தான் என் நெஞ்சிலே வெதை போட மரமானது...

இப்பாடலைக் கேட்க வேண்டிய நேரம் காலை 2.00 மணி... இடம்.. வெளியூர் பஸ்ஸில் இரவு 10 மணிக்கு ஏறி எங்காவது அத்வான காட்டில் சாப்பாட்டிற்கு அல்லது டீக்கு நிறுத்துவார்கள்.. அந்த இடத்தில் போட வேண்டிய பாடல்.
நீங்க சொன்னது ரொம்ப சரி ராகவ் ஜி.. ( ஏனென்றால் அந்த இடத்தில் கண்டிப்பாக வீடியோ பார்க்க மாட்டோம் )


http://youtu.be/eb6bOPAxSzY

Gopal.s
28th August 2014, 05:28 AM
இரவின் மடியில்

விஜயபாஸ்கர் இசையில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த சௌந்தர்யமே வருக வருக படத்திலிருந்து என்றும் இனிய ஜீவ கீதம்..

இரவில் இரண்டு பறவைகள்...

எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல்களில்...

இப்பாடலும் ராஜரிஷி படத்தில் இடம் பெற்ற மான் கண்டேன் மான் கண்டேன் பாடலும் கிட்டத்தட்ட ஒரே ராகம் என நினைக்கிறேன்.. கோபால் சார் ஓவர் டூ யூ...



வடக்கிந்திய கம்பெனி ஆட்களை ஹான் ஜி என்று கலாட்டா செய்வோம். இங்கேயும் ஜி கோஷ்டிகள்.நானும் அவ்வாறே அழைக்கிறேன்.
ராகவ்ஜி, பின்னி விட்டீர்கள் தேர்ந்தெடுப்பில். புதைந்து கிடப்பவை தோண்டி எடுக்க படுகின்றன. உன்னதம் என்று இல்லா விட்டாலும் கவனிப்பு வேண்டுவன இப்பாடல்கள். நீங்கள் சொன்ன மாதிரி "ஹம்சா நந்தி " சாயல் இரண்டிலும்.

Gopal.s
28th August 2014, 05:34 AM
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ,

நீங்களெல்லாம் சொப்பனம்தானோ

பல தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

நீங்களெல்லாம் அற்ப மயக்கங்களோ

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

வானகமே இள வெயிலே மரசெறிவே

நீங்களெல்லாம் கானலின் நீரோ

வெறும் காட்சி பிழைதானோ

போனதெல்லாம் கனவினை போல்

புதைந்தழிந்தே போனதினால்

நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ

காலமென்றே ஒரு நினைவும்

காட்சி என்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ அதன் குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால்

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ



All things that are standing, walking, flying
Are these just my dreams or mere illusions?

Things that I learn, hear, imagine
are these also just illusions
Isn’t there an deeper meaning to it?

The rays of light that fall on the trees
are these a mere also a mere illusion?

All that have gone seems like a dream
Am I also just a dream
Isn’t this whole universe a false thing?

Time that is perceived as a thought
images that appear to our multiple thoughts
Are these lies too?

If whatever we see will disappear eventually
If we can see the ones disappeared
Am I also not a dream
Isn’t this whole universe a false thing?



All things that are standing, walking, flying
Are these just my dreams or mere illusions?

Things that I learn, hear, imagine
are also just illusions
Isn’t there a deeper meaning to it?

The rays of light that fall on the trees
are these also a mere illusion?

All that have gone seems like a dream
Am I also just a dream
Isn’t this whole universe a false thing?

Time that is perceived as a thought
images that appear to our multiple thoughts
Are these lies too?

If whatever we see will disappear eventually
If we can see the ones disappeared
Am I also not a dream
Isn’t this whole universe a false thing?

இளைய ராஜா என்ற மாபெரும் ஆளுமைக்கு தலைவணக்கம்.அதுவரை பாரதி என்றால் தேச பக்தி ,மொழி பற்று,இன பற்று,ஜாதி ஒழிப்பு என்ற வகையிலேயே பாடல்களை தமிழ் படங்களில் உபயோக படுத்தி வந்த போது ,பாரதி ,அதற்கும் மேலே என்று காட்டிய இந்த தனி பாடலை தேர்ந்தெடுப்பு செய்ததற்கு. இளைய ராஜாவினுள் இருந்த இலக்கிய,தத்துவ வாதி இதனை தூண்டி இருக்க வேண்டும்.அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களுக்கு இசையளவு இலக்கியம் புரியுமா என்பது கேள்வி குறியே. ஆனால் இளைய ராஜா,ரகுமான் போன்றவர்கள் revival of literary value in Film songs பற்றி பேசி சாதிக்கவும் செய்தார்கள்.பாரதியே சங்கீதம் அறிந்தவர் என்பதால் தன்னுடைய பாடல்களின் ராக ஒலி குறிப்புகளை குறிப்பிட்டே செல்வாராம்.(வாலியும் நன்கு இசை ஞானம் உள்ளவர் )இந்த பாடலுக்கு சுலப கல்யாணி ராகம் (இதுவும்,கீரவாணியும் இசை ஞானிக்கு அல்வா ) தேர்ந்தெடுத்ததால் பாமர மக்களின் மனதையும் இணைத்து ,பாடலின் வரிகளின் முக்கியத்துவத்தை கொணர்ந்த இளைய ராஜாவிற்கு ,என் காலையின் மாலை.

எனக்கு சிறு வயதில் அடிக்கடி ஏற்படும் பிரமை. நானே வேறாகி வாழ்வதை நானே காண்பது போல .எப்படி சொல்வது? சுற்றி இருப்பதெல்லாம் உண்மையா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? என்றெல்லாம் தோன்றும். முக்கியமாக எங்கள் வீட்டு நாக மரத்தின் வசதியான கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து மணிகணக்கில் யோசித்து கொண்டிருப்பேன்.நானே என் வாழ்வின் சொப்பனமோ?தோற்ற மயக்கங்களோ?

இந்த பாடலை இலக்கிய கூட்டம் ஒன்றில் 1972 இல் நான் சொல்லி மேற்கோள் காட்டிய போது , எல்லா தமிழ் ஆசிரியர்களும் என்னிடம் கேட்ட கேள்வி ,இது பாரதி பாடலா?கேட்டதில்லையே? (இந்த பாடலை எனக்கு சொன்னவர் என் நண்பனின் தந்தை.சாதா தொழிலாளி)
இதை படித்து படித்து மாய்ந்தே மேற்கோள் காட்டினேன். இதை பாரதி படத்தில் கேட்ட போது என் மன விகசிப்பை உணரவும் உணர்த்தவும் வேண்டுமோ?

இதன் மாண்பை குலைக்காமல் நடித்த,பாடிய,இயக்கிய அனைவருக்கும் நன்றி.

https://www.youtube.com/watch?v=YVMkMlxOD9Y

rajeshkrv
28th August 2014, 06:48 AM
காலை வணக்கம்

RAGHAVENDRA
28th August 2014, 06:53 AM
மது,
தாங்கள் கூறியது முற்றிலும் சரி.. சில பாடல்களைக் கேட்டல் மட்டுமே நன்று. இதனாலேயே அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஆடியோ மட்டுமே நமக்கு தேவை என்ற அடிப்படையில் பகிரந்து கொள்கிறேன். சில பாடல்கள் கோபால் கூறியது போல் பல முறை கேட்டால் மட்டுமே மனதில் பதியலாம். இருந்தாலும் கேட்கும் போது உறுத்தாமல் சற்று இனிமையாக அல்லது, நமது அந்நாள் நினைவுகளை மீட்டும் விதமாக இருக்கக் கூடியவை இங்கு பகிரந்து கொள்ளப் படுகின்றன.
தங்களுடைய ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி. தொடருங்கள்.

RAGHAVENDRA
28th August 2014, 06:58 AM
கோபால்,
பாரதி பற்றிய தங்கள் கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியதே. திரும்பத் திரும்ப செந்தமிழ் நாடெனும் போதினிலே, விடுதலை, ஓடி விளையாடு பாப்பா, என்று பாரதியை குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய லெவலுக்கு வைத்து விட்டார்கள். அவருடைய படைப்புகளால் தான் அவர் நிற்கிறார். ஆனால் அவற்றிலிருந்து தங்களுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை ஒரு லேபிளுக்குள் வைத்து விட்டார்கள்.
அதிலிருந்து விலகி பாரதியைப் பற்றிய சரியான கோணத்தை ஒரு பாதியளவிற்கேனும் நமக்குக் காட்டியதற்கு ஞான. ராஜசேகரனுக்கும் இளையராஜாவிற்கும் நாம் பாராட்டுதலைத் தெரிவிக்கத் தான் வேண்டும். இதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமென்றால் அக்கிரஹாரத்தில் செல்லம்மாவைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் காட்சி.

RAGHAVENDRA
28th August 2014, 06:58 AM
காலை வணக்கம் ராஜேஷ்.

RAGHAVENDRA
28th August 2014, 07:09 AM
கோபால்,
மனதை மயக்கும் மற்றும் கவரும் மதுர கானங்கள் ஏன் கருத்தைக் கவரும் மதுர கானங்களாகவும் திகழக் கூடாது.
தமிழ்த் திரைப்பாடல்களில் உள்ள இலக்கிய நயம், உவமை, சொல்லாடல், இலக்கண வரையறை அல்லது வழுவல் போன்றவற்றை எடுத்து தாங்கள் ஏன் எழுதக் கூடாது.
இலக்கியத் தமிழும் இசைத் திரையும் இதயத்தைக் கவரக் கூடியவை அல்லவா.

வேண்டுமானால் ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். இலக்கியத் தமிழும் இசைத் திரையும் எனக் கூட...

தொடக்கமாக சுரதா என்கிற சுப்புரத்தின தாசனுடைய பாடலை எடுத்துக் கொள்வோம்...

http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/t_06.jpg

விழியாலே காதல் கதை பேசி
மலர் கையாலே சந்தனம் பூசி
கனி மொழி போலே சுவையேறும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே..

அமுதும் தேனும் எதற்கு பாடல் தமிழிலக்கியத்திலேயே தனியிடம் பெறக் கூடிய அளவிற்கு மொழி வளமும் கருத்தடக்கமும் கொண்டு திகழ்கிறது.

http://www.youtube.com/watch?v=pOyGvSA0GDc

விழியாலே காதல் கதை பேசி
மலர் கையாலே சந்தனம் பூசி
கனி மொழி போலே சுவையேறும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே..

இந்த வரிகள் அவருக்கு அக்காலத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின என்றால் மிகையில்லை.

இவருடைய படைப்புகளைப் பற்றி அல்லது தங்களுடைய மனம் கவர்ந்த வேறு எந்தத் திரைப்படப்பாடலாசிரியரானாலும் அவருடைய பாடல்களைப் பற்றி எழுதலாமே..

கோபால் மட்டுமல்ல நம் நண்பர்கள் ஒவ்வொருவருமே இதில் பங்கு பெறலாம்.

vasudevan31355
28th August 2014, 07:14 AM
ராகவேந்திரன் சார்,

நேற்றைய பொங்கும் பூம்புனல் ரகளை. 80 களில் வெளிவந்த படங்களில் உள்ள பாடல்களை அட்டகாசமாய் தந்து அசத்தி விட்டீர்கள். என்னுடைய ஐ.டி.ஐ. படித்த நாட்களெல்லாம் நினைவுக்கு வர ஆரம்பித்து விட்டன. ராமாயி வயசுக்கு வந்துட்டா படத்தில் நல்ல பாடல்கள். பெயர்தான் கெடுத்தது.

கோபால் சொன்ன்டது போல பிரமாதமான பாடல்கள் இல்லாமல் போனாலும், நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கக் கூடியவைதான்.

எனக்கு 'கரை கடந்த குறத்தி' (பின்னாளில் 'கரை கடந்த ஒருத்தி' அழகான வனிதாஸ்ரீ நடித்தது). பாடல்கள் ரொம்பப் பிடித்தம்.

'ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமோ'

என்ற பாடல் ஜானகி பாடியிருப்பார். ரொம்ப பிடித்தமான பாடல் இது.
நெஞ்சை என்னவோ செய்யும் பாடல். அடுத்த பதிவு மதுஜியின் வீடியோ பதிவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதே போல வாணி பாடும் அட்டகாசமான பாடல் ஒன்றும் உண்டு

நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்.

madhu
28th August 2014, 07:25 AM
வாசு ஜி..
கரை கடந்த ஒருத்தி பட வீடியோக்கள் இணைய தளத்தில் தென்பட்டதில்லை.

கோபால் ஜி..
( G-ன்னு சொன்னா கிண்டல் செய்வீங்களோ ? அப்படின்னா A B C .. அப்படின்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவோமே !! :) ..உங்க inbox ஃபுல்-னு சொல்றாங்களே :D )

RAGHAVENDRA
28th August 2014, 07:29 AM
வாசு சார்
தங்கள் பாராட்டுக்கு நன்றி. தங்கள் ஸ்பெஷலை விடவா.. இந்த மய்யத்திற்கே ஸ்பெஷலான திரியைத் தொடங்கியவராயிற்றே..

தாங்கள் கூறியது போல் நாலு மாதங்கள் கூட நெஞ்சில் நிலைத்து விட்ட பாடலே..

RAGHAVENDRA
28th August 2014, 07:30 AM
மது
தாங்கள் கூறுவது போல் கோபால் a, கோபால் b, கோபால் z எனத் தொடர்ந்து விட்டு z முடிந்த வுடன் இரண்டிலக்கத்தில் aa என ஆரம்பிக்கலாம்..
கோபால் சார் சந்தோஷம் தானே..

Gopal.s
28th August 2014, 07:36 AM
நான் சிலையுடைப்பு என்று குறியீடாக சொன்னதற்கு ,தீவிரவாத குழுக்களின் புரிதல் விபரீதமாகவே உள்ளது.



நான் எந்த சிலைகளை உடைக்க சொன்னேன்?



ராஜ ராஜனின் கற்கால புராதன சிற்ப, கட்டட ,பழங்கால நினைவுகளின் பெருமைகளை பறை சாற்றி நிற்கும் சிலைகளையா ?

இல்லையில்லை. நடைபாதைகளை மறித்து வீதிக்கு வீதி ,வாகன ஓட்டுனர்களை தொல்லை படுத்தும் வேசிகள் போல முளைக்கும் திடீர் சிலைகளை.



முக்காலம் உணர்ந்த அறிஞர்கள் தேர்ந்தெடுத்து அடையாள படுத்தும் உன்னத அடையாள சிலைகளையா?

இல்லையில்லை. அப்பா போல வரித்த ஆதர்சங்களின் ஞான தந்தைகளின் ஞான தந்தைகளின் மூல ஞானம் தெளியாமல்,தெரியாமல், தந்தைகளின் சொத்தெல்லாம் தனையனுக்கே என்று கலை பூர்ஷ்வாக்களின் ,கணினிகளால் உருவாக்க படும் ,அறியாமை கல் கொண்டு ,அமைக்க பெரும் , மாயை சிலைகளையே உடைப்பு வேண்டுகிறேன்.



சிலைகளை உடைத்து, அர்ச்சனைகளை தவிர்க்க சொன்ன புத்தனையே சிலையாக்கி ,அர்ச்சிக்கும் ,அறியாமை தவிர்க்க சொன்னேன்.

மதங்களின் அளவு,கலைகளிலும் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்,தீவிரத்துவம், இவை இளையோரிடமும் இருப்பது கேடு தரும் போக்கே.

விமரிசனத்தை ,அட்டை கத்தியாக இருந்தாலும் ,சர்வதேசங்களிலும் இருந்து, அணுகுண்டு தாக்குதலால் சிதறடிக்கும் போக்கு என்னத்தை சொல்வது, பெரியார் வாழ்க.

vasudevan31355
28th August 2014, 07:42 AM
இல்லையில்லை. அப்பா போல வரித்த ஆதர்சங்களின் ஞான தந்தைகளின் ஞான தந்தைகளின் மூல ஞானம் தெளியாமல்,தெரியாமல், தந்தைகளின் சொத்தெல்லாம் தனையனுக்கே என்று கலை பூர்ஷ்வாக்களின் ,கணினிகளால் உருவாக்க படும் ,அறியாமை கல் கொண்டு ,அமைக்க பெரும் , மாயை சிலைகளையே உடைப்பு வேண்டுகிறேன்.



http://pharmacisthere.com/wp-content/uploads/2014/08/Headache.jpg

Gopal.s
28th August 2014, 07:48 AM
ராகவேந்தர்,



அருமையான யோசனை. வெற்று அரட்டை ,பரஸ்பர முதுகு சொறிதல் ,இசைவான கருத்துக்களை மட்டும் விரும்புதல், நாமே மறக்க விரும்பும் தரமற்றவைகளின் தனி மனித நினைவு கூறல், இவற்றையும் மீறி உங்களை போன்று,கார்த்திக் போன்று,வாசு போன்று,கிருஷ்ணா போன்று,ராஜேஷ் போன்று ,மது போன்று தேர்ந்த ரசனை குழவான நாம் ,சுவாரஸ்யம் கெடாமல் இத்திரியில் இலக்கிய நயம்,இசையின் ஆரம்ப பரிச்சயம்,மறக்க பட்ட சாதனையாளர்களை நினைவு கூரல்,அபூர்வ பாடல்கள்,தரமான ,சுவாரஸ்ய எழுது முறைகள் இவற்றினால் திரியின் தரம்,பார்வையாளர்கள் எங்கோ பறக்கும் சாத்திய கூறுகளை இப்போதே காணுகிறேன் .நான் எதை நினைத்து சிலவற்றை எழுதுகிறேனோ ,அதையே யோசனையாக்கும் நம் அலைவரிசை அலாதியானது குருவே.



முதல் நன்றி ,துவக்கி ,பன்முகத்தொடு நடத்தும் வாசுவிற்கே.

rajeshkrv
28th August 2014, 08:11 AM
மதுண்ணா வாசுஜி ராகவ்ஜி மற்றும் கோபால் ஜி இனிய காலை வணக்கங்கள்

வாசு ஜி, சரோ டப்பிங் மற்றும் இள வயது போட்டோ சூப்பர்

ராகவ் ஜி, மதுண்ணா பொ.பூ அருமையோ அருமை ..

Gopal.s
28th August 2014, 08:16 AM
மதுண்ணா

அண்ணாஜி என்று திருத்தி கொள்ளவும். (ஜீயை தமிழாக்கி சி என்று ஆக்கினால் பழத்தை நினைவு கூர்ந்து தொண்டை அரிக்கும் )அப்பாவை கூட அப்பாஜி என்றா அழைப்பீர்கள்?

rajeshkrv
28th August 2014, 08:17 AM
எல்லோருமே கேட்டு மகிழ வேண்டிய பாடல்

எத்தனையோ பயமூட்டும் பாடல்களை இசையரசி பாடியிருக்கிறார். நானே வருவேன், வா அருகில் வா போல பல பாடல்கள்

இங்கேயும் அப்படித்தான் ... தெலுங்கில் கேட்டு மகிழுங்கள்(குறிப்பாக வாசு ஜி) .. கும்மடியின் முகபாவங்கள் தூள்

https://www.youtube.com/watch?v=1qTcYaGRUdo

rajeshkrv
28th August 2014, 08:20 AM
ராட்சசி ரசிகர்களுக்காக

அவர் பிச்சு உதறிய பாடல்

https://www.youtube.com/watch?v=Z_UG7cmU6Do


அதே போல் குன்னக்குடியின் இன்னொரு அற்புத கானம்

தலைவா தவப்புதல்வா பாடல் ..

https://www.youtube.com/watch?v=xrPpUp8dzFY

rajeshkrv
28th August 2014, 08:30 AM
சலீம் என்ற நடன இயக்குனர் , குறிப்பாக 70,80’களில் தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்தவர்
சுமார் 941 படங்களுக்கு நடன இயக்குனராக வேலை செய்தவர். சிரஞ்சீவி, என்.டி.ஆர் என அமர்க்களப்படுத்தியவர்

அவர் மறைந்தபோது யாருமே கண்டு கொள்ளவில்லை பாவம்

இதோ அவரது நடன இயக்கத்தில் சிரஞ்சீவியும் மாதவியும் தூள் கிளப்பும் கைதி படப்பாடல்
பாலுவும் இசையரசி பட்டய கிளப்புகிறார்கள்

https://www.youtube.com/watch?v=FmhBafWgnhU

https://www.youtube.com/watch?v=KxX3rIo7dVM

Gopal.s
28th August 2014, 08:34 AM
கிருஷ்ணா,



தங்கள் "எல்லை கோட்டை" தாண்டி தரமான, நேர்த்தியான (இரவலாக இருந்தாலும் உபயோகமான) பதிவுகளை துவங்கியுள்ளதற்கு நன்றிகள். சச்சின் இப்போதுதான் ரசிக்க தக்க டெஸ்ட் மேட்ச் விளையாட ஆரம்பித்துள்ளார்.



குருதத் ஒரு யுக கலைஞன். மேதைகளுக்கே உரிய சுய அழிப்பு அவரை,இளமையிலேயே துடைத்தெறிந்து விட்டது.



நான் 80 களில் இவரின் அத்தனை படங்களும் திரையிட்ட வாரங்களை ,அஜித் ஹரியுடன் பகிர்ந்த நாட்கள் நினைவில் எச்சிலூர வைக்கும் இனிமை. பியாசா, காகஸ் கீ பூல் சாஹித் பேபி அவுர் குலாம் காலத்தை மீறிய காவியங்கள். பியாசா ஆஸ்கார் பெற்றிருக்க வேண்டியது.தன் சிலையை தானே உடைப்பு செய்யும் மனிதன். காகஸ் கி பூல் அப்படியே இதயத்தை கண்ணீரால் கனக்க செய்யும் காவியம். கொஞ்சம் வெளியிலெடுத்து பிழிந்து காய வைத்தாலே சுயம் பெரும்.



சிவாஜியின் ஆதர்சம் கூட.

Richardsof
28th August 2014, 09:11 AM
49 ஆண்டுகளுக்கு முன் வந்த புதமை சித்திரம்
புதுமை இயக்குனரின் அற்புத படைப்பு
கண்ணை கவரும் உள் அரங்கம் - காட்சிகள் .
பிரமாண்ட ஒளிப்பதிவு - இனிமையான இசை
பாடகி ஈஸ்வரியின் மயக்கும் குரல்
அறிமுக நாயகியின் அட்டகாசமான முக பாவங்கள் - நடனம்
அறிமுக நாயகனின் எழிலான தோற்றம் - அமைதியான நடிப்பு
எல்லா சிறப்பு அம்சங்கள் நிறைந்த இனிய பாடல் .
இன்றைய பாடல் - எல்லோருக்கும் பிடித்த பாடல் .
மனதை மயக்கும் மதுர கானம் .

http://youtu.be/BDrVroKxD0w?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

madhu
28th August 2014, 09:36 AM
ஆஹா... பாடல் ரிக்வெஸ்ட் வச்சு நாளாயிடுச்சு.. இன்னைக்கு அப்ளிகேஷன் போட்டுர வேண்டியதுதான்..

அந்தக் காலத்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை நிகழ்ச்சிகளில் வழங்கப்ப்ட்ட பாடல்களைக் கேட்டவர்கள் மட்டுமே அனேகமாக இந்தப் பாடலை நினைவு கூர முடியும் என நினைக்கிறேன்.

எத்தனையோ முறை ஒலிபரப்பப் பட்டபோதும் அறிவிப்பாளர் இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயரைக் கூற மறந்த காரணம் ஏனென்று அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை. இது தனிப் பாடலாகவும் தோன்றவில்லை.

ஆண் குரல் ஏ.எம்.ராஜா. பெண் குரல் தெரியவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தளத்தில் அது ஆண்டாள் என்பவரால் பாடப்பட்டது என்று சொல்லி அனேகமாக "நாலு வேலி நிலம்" படமாக இருக்கலாம் என்றும் சொன்னாங்க. ( ஏனெனில் அந்தப் படத்தில் ஆண்டாள் ஏ.எல்.ராகவனுடன் "நம்பினார் கெடுவதில்லை" என்ற பாடலைப் பாடி இருக்கிறார்).

ஆனால் அந்தப் படத்தின் பாடல்களிலும் இது இடம் பெறவில்லை.

நண்பர்களே.. இந்தப் பாடலைப் பற்றிய விவரங்கள்...( கண்டிப்பா கொடுப்பீங்க ) ஆடியோ..( கிடைக்கலாம் ). வீடியோ ( சான்ஸே இல்லைன்னுதான் தோணுது ) ஆகியவற்றுக்காக வெயிட்டிங்.....

ஓ.. என்ன பாட்டுன்னே சொல்லவில்லையே.. அந்த நாளில் கேட்ட பாடலின் வரிகளை நினைவிலிருந்து எழுதுவதால் தவறுகள் இருக்கலாம். மன்னிச்சுக்குங்க..

ராகம் : கானடா அல்லது தர்பாரி கானடா

( கோபால் ஜி... உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் )

வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி ம்கிழ்வோம் - நாமே

( வானம்பாடிகள் )

நாணற் கானிலே தென்றல் உலாவ நாதம் பிறந்திடுதே
ஜீவ நாதம் பிறந்திடுதே
வானிலே முகில் கூடிடவே மாமயில் ஆடிடுதே
நடனம் மாமயில் ஆடிடுதே - நாமே


( வானம்பாடிகள் )

மெல்லலை துள்ளும் கொள்ளிடப் பெண்ணாள் வீணையை மீட்டுகிறாள்
இதய வீணையை மீட்டுகிறாள்
அன்னை காவிரி செல்வி இவள் அன்பினை வாழ்த்துகிறாள்
நமது அன்பினை வாழ்த்துகிறாள் - நாமே

( வானம்பாடிகள் )

chinnakkannan
28th August 2014, 10:24 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..

நேத்துக்கு காலையிலும் பின் இரவிலும் பார்க்க முடியவில்லை.. ஒரு ஸாரி..இன்னிக்கும்கொஞ்சம் டைட் ஒர்க் தான்..

இருந்தாலும் வேக வேகமாகக் கண்ணூடிப் பார்த்ததில்

தாவணித் தோரணமாய்ப் படங்கள்..பாடல்கள்.. அழகு..

இன்னும் நிறையச் சொல்ல ஆசை தான் ..இடையில் வரப் பார்க்கிறேன்..

//வேண்டுமானால் ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். இலக்கியத் தமிழும் இசைத் திரையும் எனக் கூட...// ஞான சம்பந்தன் ஒரு டூர் போல பையன்கள் பெண்களை அழைத்து குற்றாலம் இன்ன பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வது போல ஒரு புத்தக்ம் எழுதியிருக்கிறார்.. இலக்கியமும் கொஞ்சம் சினிமாவும் என்னவோ தலைப்பு..ம்ம்
.. ராகவேந்தர் சார் ..நான் ஏற்கெனவே நான்கு நோட்ஸ் எடுத்து வைத்திருக்கிறேன்.. நேரம் தான் உண்டாக்க வேண்டும் எழுதுவதற்கு..என்னை ஞாபகமாய் மறந்த கோபாலல் சாருக்கு ஒரு நன்றி :)

gkrishna
28th August 2014, 10:25 AM
அண்ணன் மாரே தம்பி மர்ரே எல்லா ஜி மாரே கோ மாரே (நல்ல வேளை கோ என்று டைப் அடித்தேன் சோ என்று அடித்தால் அர்த்தம் மாறி விடும் )
இந்த விளக்குமர்ரின் காலை வணக்கம்

திருநெல்வேலியில் பிட் படம் ஓடும் கலைவாணி திரை அரங்கு என்று உண்டு . அதை எல்லோரும் களவாணி என்றே அழைப்பார்கள் . அந்த திரை அரங்கில் டிக்கெட் கொடுக்கும் பெல் அடிக்கும் வரை கவுன்ட்டர் ஈய் ஆடும் .பெல் அடித்த உடன் எங்கே இருந்து தான் கூட்டம் வரும் தெரியாது .ஸ்கூல் தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்க்கு தெரியாமல் ,உதவி தலைமை ஆசிரியர் ஸ்கூல் தலைமை ஆசிரியர்க்கு தெரியாமல் , வாத்திமார்கள் இந்த இருவருக்கும் தெரியாமல் இதுக்கு நடுவில் என்னை போன்ற விளக்குமார் ஸ்கூல் பாய்ஸ் இந்த வாத்திமார்கள்,உதவி தலைமை ஆசிரியர்,ஸ்கூல் தலைமை ஆசிரியர் இவர்களுக்கு தெரியாமல் டிக்கெட் எடுத்து உள்ளே போனால் ஒரே இருட்டு படம் போட்டு விடுவார்கள் . ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து பெஞ்சை தேய்த்து கொண்டே நடுவில் உட்கார்ந்து இருப்பவரின் ...:)யையும் சேர்த்து தேய்த்து கொண்டே சீட் தேடி உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கும் கேள்வி 'எவ்வளுவு நேரம் ஆச்சு ' .பக்கத்தில் இருப்பவர் சொல்லும் பதில் 'இன்னும் சீன் வரலே .'
பிரதிபா,ரேஷ்மா,ஷகீலா,பிரமீள உடன் ராஜகத துரக பதாதிகள் வெற்றி,சாஜன்,பிரதாப சந்திரன்,தினேஷ் மாஸ்டர் இப்படி எல்லாரும்
மாறி மாறி வருவார்கள் படத்தில்தான் . இடைவேளை வரும் .லைட் போட்டு பார்த்தால் HM பக்கத்தில் AHM அவர் பக்கத்தில் வாத்திமார்கள் ,
அடுத்த சீட் நாங்க . 'திருடன்க்கு தேள் கொட்டினால்' மூச் சத்தம் வாராது HM :mrgreen: .இடைவேளை முடிந்து படம் போட்ட உடன் நம்ம படம் ஆரம்பிக்கும் 10 நிமிஷம் தான்.திரை அரங்கமே காலி .ஆனால் இந்த 10 நிமிஷம் ஆ நிமிஷம் தான் HM கையில் இருக்கும் வேர்கடலை ,AHM கையில் இருக்கும் பொட்டுகடலை பாக்கெட் விறு விறு என்று வாய்க்கு போகும் . அவ்வளுவு டென்ஷன் . rectangle abtuse angle ஆகி 120-150 இருக்கும் நான் bp யை சொன்னேன் படம் முடிந்து வெளி வரும் போது டிக்கெட் கொடுக்கும் காலி (அதாவது காளி) பய
'ஏலே க்ரிஷ்ணறு தக்காளி (முதல் எழுத்து சபை மரியாதை கருதி மாற்றப்பட்டு உள்ளது ) பள்ளிடம் (பள்ளிகூடம்) இன்னிக்கு இங்கேயா
விளங்கும் . ஏதோ என்னயை இந்த காளியை காலி ன்னாரு உங்க HM .இன்னைக்கு அவர் காலி அவர் நம்பர் என்னல

காலையில் இந்த ரணகளம் ஆகாது .

அப்புறும் இந்த பாவாடை தாவணி பாடல்கள் வழங்கிய magic மது gee ,
விக்டரி வினோத் gee மற்றும் எல்லா கீ (நெய்களுக்கும் ) மனமார்ந்த நன்றி . 'தலை' வணங்குகிறேன்

நன்றி அறிவிப்பு கூட்டம்

தலைமை - வாசுவார்
முன்னிலை - கோபாலார்

திடல் - மனதை கவரும் மதுர கானங்கள் பாகம் இரண்டு

பொருள் - பாவாடை தாவணியில் சிறந்து விளங்குபவர்கள் அந்நாள் நடிகைகளே

வாழ்த்துரை: குருஜி ராகவேந்தர் ,ராஜேஷார்,இரும்புகோட்டை கார்திகார்

கவிதை வாசிப்பவர் - muscat சி கே யார்

வாழ்த்து பெறுபவர்கள் - magic மது அண்ணா ,விக்டரி வினோத் ஜி

நன்றி உரை கிருஷ்ணா

எதாவது விட்டு போச்சா

vasudevan31355
28th August 2014, 10:27 AM
இன்றைய ஸ்பெஷல் (63)

'இன்றைய ஸ்பெஷலி' ல்

http://i.ytimg.com/vi/iGDLklzLT_Y/hqdefault.jpg

அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)

படம்: மஞ்சள் குங்குமம் (1973)
பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலா )

கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.

நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))

நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)

https://i.ytimg.com/vi/0D2MkQnXEZw/mqdefault.jpg

நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)

பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.

http://s1.dmcdn.net/CjdYw.jpg

பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.

வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)

சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.

(எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)

சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)

'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

(இடையிசை அமர்க்களம்)

என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள்தோறும் என்னோடு உறவாட வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

(ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)

கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
காலத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா


https://www.youtube.com/watch?v=iGDLklzLT_Y&feature=player_detailpage

gkrishna
28th August 2014, 10:33 AM
ராஜேஷ் சார்
நடன இயக்குனர் சலீம் பற்றி சொல்லி இருந்தீர்கள்
பாட்டும் பரதமும் படத்தில் நடிகர் திலகத்திடம் ஒரு சீட்டு கொடுத்து 'அடி என்னடி ராக்கம்மா ' பாட சொல்வாரே அவர்தானே நடன இயக்கனர் சலீம்

october 19,2011

VETERAN choreographer Saleem, who choreographed dances for leading Tamil films actors like MGR, Sivaji Ganesan, N.T. Rama Rao and Dilip Kumar, died in Chennai on Friday following a prolonged illness, Tamil Nesan reported.

He was 80 and is survived by his wife and two daughters.

Saleem had worked in over 300 films in various Indian dialects and choreographed dances for over 20,000 songs.

He also worked with current Tamil superstars Rajnikanth and Kamal Haasan.

Saleem's last work was the popular song Aattama Therottama in Captain Prabhakaran.

gkrishna
28th August 2014, 10:40 AM
வாசு சார்
இந்த மஞ்சள் குங்குமம் ரவி ஷீலா ஜோடி
பட்டாபிராமன் இயக்கம் என்று நினைவு அப்போது பட்டு என்ற பெயரில் இயக்கி கொண்டு இருந்தார்
ரவி பணக்கார வீட்டு பிள்ளை .ஷீலா nurse என்று நினைவு .அவரை ரவி விரும்புவார் .ஆனால் ரவியின் அப்பா TK பகவதி என்று நினைவு வீட்டை விட்டு துரத்தி விடுவார் . ரவி ஷீலாவை திருமணம் செய்து கொள்வார் .ரவியின் அப்பா விருப்பபடி ரவியை வக்கீல் ஆக்கி காட்டுவார். ஆனால் அதற்காக தன வாழ்கையை தியாகம் செய்து கொள்வார் .இறுதியில் அவருக்கு கான்செர் நோயில் வந்து இறந்து போவார் மஞ்சள் குங்குமத்துடன்

சங்கர் கணேஷ் பாலா ரவி combination அருமையான பாடல்
பின்னாட்களில் நீயா 'ஒரு கோடி இன்பம்' போன்று சூப்பர் ஹிட்
ரவி ஷீலா திருமணத்திற்கு பின் வந்த முதல் படம் என்றும் நினைவு

இந்த படத்தை பற்றி பட்டு சொன்ன ஒரு கமெண்ட் நினைவில் உண்டு
'ஷீலாவை தமிழ் நாட்டு ரசிகர்கள் வில்லி வேடத்தில் தான் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் . கதாநாயகி ஆக அல்ல அதனால் தான் படம் தோல்வி

படம் தோல்வி ஆனாலும் இந்த பாடல் அந்நாளைய சிலோன் ரேடியோவில் போட்டு போட்டு தேய்த்த பாடல்

rajeshkrv
28th August 2014, 10:42 AM
மஞ்சள் குங்குமம் பாடல் அருமை வாசு ஜி.

கிருஷ்ணா ஜி அவரே தான் சலீம்

gkrishna
28th August 2014, 10:44 AM
கிட்டத்தட்ட விக்ரமன் சூரிய வம்சம் கதை நினைவிற்கு வரும்
அதில் சரத்குமார் தேவயானியை கலெக்டர் ஆக்கி கட்டுவார்
ஆனால் முடிவு positive . இந்த மஞ்சள் குங்குமம் ஷீலா ரவியை வக்கில் ஆக்கி காட்டுவார் ஆனால் முடிவு நெகடிவ்

vasudevan31355
28th August 2014, 10:44 AM
வணக்கம் ராஜேஷ்ஜி/ கிருஷ்ணா சார் சி.க.சார்/ மதுஜி

காலையில் இருந்து இன்றைய ஸ்பெஷல் தர மூழ்கி விட்டதால் லேட்டான வணக்கத்தை பொறுத்து ஏற்றுக் கொள்ளவும். ரவிச்சந்திரன் கொஞ்சம் அதிகமாக வேலை வாங்கி விட்டார். பாடலிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியவில்லை.

ராஜேஷ்ஜி,

இனிமேல்தான் தங்கள் அற்புத பாடல்களை கேட்டு ரசித்து எழுத வேண்டும். கும்மிடி எனக்கு பிடித்த நடிகர்.

மதுஜி!

உங்க பேச்சு கா. ஏன் எங்கிட்ட டைரெக்ட்டா அப்ப்ளிகேஷன் போடல?:)

கிருஷ்ணாஜி!

பிரதீபா கூட்டமெல்லாம் நம்ம சின்னக் குழந்தைகளுக்கு தெரியுமா?:) ஆனா ஒருத்தர் ஒன்னும் தெரியாத மாதிரி முகத்த அப்பாவியா வச்சுகிட்டு 'சொர்க்கத்தில் சூடான சுந்தரிகள்' அப்படின்னு போட்டு பீதியை கிளப்பினாரே!:) கவனிச்சீரா?:)

chinnakkannan
28th August 2014, 10:46 AM
க்ருஷ்ணா சார் :)

என் காதல் கண்மணி..ஓ என்ன பாட்டு நன்றி வாசு சார்..

gkrishna
28th August 2014, 10:46 AM
மஞ்சள் குங்குமம் பாடல் அருமை வாசு ஜி.

கிருஷ்ணா ஜி அவரே தான் சலீம்

thanks rajesh sir telugu magzine cutting

http://2.bp.blogspot.com/-VRa15zyad84/TppSDSWnTlI/AAAAAAAAHpk/8Km_SeJiivk/s320/ee+16+oct+saleem.jpg

rajeshkrv
28th August 2014, 10:48 AM
thanks rajesh sir telugu magzine cutting

http://2.bp.blogspot.com/-VRa15zyad84/TppSDSWnTlI/AAAAAAAAHpk/8Km_SeJiivk/s320/ee+16+oct+saleem.jpg


ஆம் கிருஷ்ணா ஜி, பலரையும் ஆட்டி வைத்தவர் கடைசியில் யாருமில்லாமல் அனாதை போல இறந்தார் . என்ன செய்வது இந்த சினிமா உலகம் அது தான்

gkrishna
28th August 2014, 10:49 AM
ஒருத்தர் கிருஷ்ணா :) அப்படின்னு இளிக்கிறாரே

gkrishna
28th August 2014, 10:53 AM
ராஜேஷ் சார்
நடிகர் திலகத்தில் பேட்டி ஒன்று பாட்டும் பரதமும் படத்தின் போது குமுதம் அல்லது விகடன் நினைவில் இல்லை . அதில் நடிகர் திலகதின் நடன அசைவுகளுக்கு சலீம் உதவி செய்தார் என்று நினைவு .மேலும் ஒரு நடனத்தின் போது நடிகர் திலகத்தின் காலை மட்டும் காட்டும் போது
ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனர் காலை காட்டுவார்கள் .அவர் பெயர் மறந்து விட்டது

http://i1.ytimg.com/vi/KxX3rIo7dVM/hqdefault.jpg

gkrishna
28th August 2014, 10:55 AM
நினைவு வந்து விட்டது
அவர் கோபிக்ருஷ்ண . இவரிடம் தான் சலீம் உதவி இயக்குனர் ஆக ஆரம்பித்தார்

gkrishna
28th August 2014, 11:02 AM
http://www.gopikrishnakathak.com/images/Gopi%20Krishna-02.jpghttp://www.gopikrishnakathak.com/images/Picture5.png


மன்னிக்கவும் ராஜேஷ் ஜி
நடன இயக்குனர் சலீம் நினைவு நடன இயக்குனர் கோபி கிருஷ்ணாவை நினைவு கூர்ந்து விட்டது
அவர் பற்றி ஒரு சிறு குறிப்பு

Natraj Gopi Krishna was one of the most outstanding exponents of the Banaras Gharana of Kathak. His performances were marked by individualistic interpretation, showmanship, perfect tempo, and a high calibre of imagination.

Born in Calcutta on 22 August 1933, Gopi Krishna was brought up by his maternal grandfather- the late Pandit Sukhdev Maharaj, who was a noted singer and maestro in the Banaras style of music. He was the only child of Tara Devi, who was also a noted singer and the eldest daughter of Pandit Sukhdev Maharaj. He completed his early schooling in Bombay.

Although he started dancing from the age of 4, formal training began under his maternal grandfather in Calcutta at the age of 11. Panditji was not only his mentor but also his guiding spirit. Gopi Krishna’s training under this great master therefore meant strict discipline and arduous practice for 8 to 10 hours a day. He also received training from Shambu Maharaj and later developed his unique style of kathak dance.

His main interest was the use of classical dancing in Indian Films. His first film success came with “Jhanak Jhanak Payal Baje”, a full-length film by V. Shantaram. Gopi Krishna was only 17 then, but his role in the celebrated film gave classical dance a new status and dimension. The film was a landmark in the history of Indian dance and cinema and brought him fame all over the country.

Gopi Krishna He also performed in and choreographed dances in several great films such as Mughal e Azam, Umrao Jaan, Amrapaali, etc. Besides his own performances in films, he became a famous dance director. His direction in films carried a unique, individualistic touch. Equally significant is his contribution to the field of choreography. He composed a number of solo dance ballets. He was also the first to divide the continuous Kathak style repertoire into distinctive items, the practice of which is now followed by other exponents of Kathak. He introduced the item “Tarana” in Kathak Dance. He choreographed several numbers in Kathak and his exposition of Jatayu Moksha and Ramayana is highly dramatic. He also gave a brilliant demonstration of rhythm on three percussion instruments namely, the Tabla, the Pakhavaj and the Chanda.

Gopi Krishna was awarded the title of NATRAJ at the age of 15 by the All Bengal Music Conference. The KALA PRAPURNA title was conferred to him in Hyderabad in the year 1967 by the Local Arts Association. In 1976, the Prayag Sangeet Samiti in Allahabad honoured him with the NRITYA SAMRAT designation. By the age of 32, he was the recipient of many distinctions and awards, including a PADMA SHRI. He has performed extensively all over the world.

My Guru - Gopi Krishna Natraj Gopi Krishna strived to raise and maintain high standards of Kathak. It is due to his hard work and dedication that Kathak has scaled enormous heights in the world of Art. To guide Kathak to great heights and to mentor more artists in Kathak, Gopiji established Nateshwar Bhavan where he trained young dancers from India and all parts of the world. He was also responsible for training many up and coming actresses, who later became very famous filmstars, including Madhubala, Vaijatimala, Asha Parekh, Mumtaz, Sandhya, Baby Naaz, Mala Sinha, Dimple Kapadia, Reena Roy, Anita Raj, Padma Khanna, Manisha Koirala, Raveena Tandon, Twinkle Khanna, Zeba Bakhtiyar, Somi Ali, Shilpa Shirodkar etc. Even today, new talent continues to be honed and Kathak is taught with the same passion at the institute.

On the fateful night of 17th February 1994, Gopiji passed away leaving behind a huge legacy and a painful void in our hearts. To this date, Gopiji continues to inspire millions world over, even decades after his death.

Gopal.s
28th August 2014, 11:06 AM
Vasu,

I have no words to praise you for this song which is dear to my heart. Movie was a good one but somehow movies like kulavilakku,Manjal kunkumam didn't gel with Tamil audience as much as they did in Bengali&Malayalam. Thulabaram was a lone exception. Great work Vasu and worth a wait.

Gopal.s
28th August 2014, 11:07 AM
Gopi Krishna- Thanks Krishna.

gkrishna
28th August 2014, 11:20 AM
http://2.bp.blogspot.com/-v0KltQMbS_4/UCeIGwHB5mI/AAAAAAAAUmg/697OCPjjnck/s320/579316_356292811096144_2078807246_n.jpg

gopi krishna with sridevi

A rare gem of a pic; Sridevi with the legendary dance master Gopi Krishna on the sets of Jaag Utha Insaan (1984).

vasudevan31355
28th August 2014, 11:39 AM
http://www.singermukesh.com/Garima/Gopikrishna.jpg

A different title

http://2.bp.blogspot.com/-VT3_VT7enRw/Usd58-jxLaI/AAAAAAAAIvQ/OuL8FvwR8J4/s1600/Aandhiyan+1952_Gopi+Krishna+Credit.jpg

http://2.bp.blogspot.com/-xUyedSZGx7w/Usj_dqwdskI/AAAAAAAAIwM/GXZFvWRNH4E/s1600/Gopi+Krishna_Kathak+Through+Ages+Projesh+Banerji+2 .jpghttp://www.gopikrishnakathak.com/images/Gopi%20Krishna-02.jpg

http://1.bp.blogspot.com/-2Z9WxIP0zrw/Usj8fYXWkRI/AAAAAAAAIwA/Z-3ecdYPOGo/s1600/Gopi+Krishna+with+Sukhdev+Maharaj_1950_DanceDialec tsofIndiaRaginiDevi.jpg

vasudevan31355
28th August 2014, 11:40 AM
http://1.bp.blogspot.com/_YQSZcpg4rHg/TJO5NFC3l1I/AAAAAAAAF4U/RopajfgjfV4/s1600/Jhanak+Jhanak+Payal+Baaje+%281955%29.jpg

http://2.bp.blogspot.com/_YQSZcpg4rHg/TJOzei2udQI/AAAAAAAAF3k/7QZYU27_eMQ/s1600/Gopi+Krishna+%282%29.JPG

http://1.bp.blogspot.com/_YQSZcpg4rHg/TJOyWZOGDtI/AAAAAAAAF2c/BEhAR8TE9m0/s1600/Jhanak+Jhanak+Paayal+baaje.JPG

http://1.bp.blogspot.com/_YQSZcpg4rHg/TJOyV7nQ9QI/AAAAAAAAF2U/VHT_rbpRWK8/s1600/Gopi+Krishna.JPG

vasudevan31355
28th August 2014, 11:43 AM
http://www.timescontent.com/photos/preview/13718/Gopi-Krishna.jpg

madhu
28th August 2014, 11:45 AM
கோபி கிருஷ்ணாவும் சந்தியாவும்

http://youtu.be/vPyVVDM5gLQ

கோபிகிருஷ்ணாவும் வைஜயந்திமாலாவும்

http://youtu.be/dq4iTJnLzMg

காத்தவராயன் படத்தில் சிவ-பார்வதி நடனம் - கோபி கிருஷ்ணாவும் குமாரி கமலாவும்

http://youtu.be/-1e1uvQLt5E

madhu
28th August 2014, 12:00 PM
மதுஜி!
உங்க பேச்சு கா. ஏன் எங்கிட்ட டைரெக்ட்டா அப்ப்ளிகேஷன் போடல?:)


இதென்ன விவகாரம் ? இந்த திரெட் வேற நீங்க வேறயா ? சர்வம் வாசுதேவ மயம் ஜகத் ||
சொல்லுங்க சொல்லுங்க..

vasudevan31355
28th August 2014, 12:05 PM
'பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகமும், கோபி கிருஷ்ணா அவர்களும் பங்கு பெரும் அற்புதமான பாடல் காட்சி ஒன்று. நடிகர் திலகத்துடன் இணைந்து பணி ஆற்றோதார் யார்?

'கலைச் செல்வி'யோடு 'உலகம் நீ ஆடும் சோலை'.

காதல் மயில்களாக நடிகர் திலகமும், ஜெயாவும். ஜெயாவைக் கொத்திப் போகும் கழுகாக கோபி.

ஜெயாவை கோபி தூக்கிச் சென்றவுடன் தனித்து நிற்கும் ஆண் மயில் நடிகர் திலகம் தன் இயலாமையை நினைத்து சோகத்துடன் மேலே பறக்கும் கோபியைப் பார்த்தபடி, கால்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் தரையில் தேய்த்தபடியே, சோகத்துடன் தத்தி தத்தி நடப்பது எவரும் நினைத்துப் பார்க்க முடியாதது.

அற்புதமாக வடிவமைக்கப்பட்ட டான்ஸ். கோபிக்கு ஒரு ஓ. நடிகர் திலகத்திற்கு பெரிய 'ஓ'. 'அப்படியே நடிகர் திலகத்தின் குரலை பாடலில் கொண்டு வந்த 'பாடகர் திலகத்'திற்கும் ஒரு 'ஓ'.


https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk&feature=player_detailpage

gkrishna
28th August 2014, 12:08 PM
அருமை வாசு சார் ,மது சார்

கோபி கிருஷ்ணா அவர்களை பற்றி நீங்களும் மது அவர்கள் வழங்கிய பாடல்களும் ரசனையின் உச்ச கட்டம்
எப்பேர்பட்ட நடன கலைஞர் .

பாட்டும் பரதமும் இன்னொரு தில்லான மோகனம்பாள் ஆக வந்து இருக்க வேண்டிய படம் .

http://images.musicmazaa.com/media/images/large/movies/tamil/paattum_bharathamum.jpg

madhu
28th August 2014, 12:10 PM
மஞ்சள் குங்குமம் ஏறக்குறைய ஆங்கில "லவ் ஸ்டோரி" கதையேதானே...

ரவிச்சந்திரனின் படிப்புக்காக கான்சர் பேஷண்ட் ஷீலா வெளியே சொல்லிக்காம சித்தாள் வேலையெல்லாம் செஞ்சு செங்கல் தூக்கி நடந்து விழும்போது தியேட்டரில் "இந்தப் பொண்ணு மத்த படத்திலே நடிக்கிறது போல டான்ஸ் ஆடினால் நிறைய சம்பாதிக்கலாம். என்னத்துக்கு இந்த வேலை செய்யுது?" என்ற கமெண்ட் கூட கேட்ட ஞாபகம் :)

சோகப் பொங்கலில் "என் காதல் கண்மணி" ஒரு முந்திரிப் பருப்பு என்றால் தேங்காய், மனோரமாவின் "ரா ரான்னா வா வா" பாட்டு ஒரு வெல்லக் கட்டி.

gkrishna
28th August 2014, 12:22 PM
மது சார்

பாடகர் திலகம் - 'கோமாளி கோமாளி ' பாடல் - டிபிகல் ரவி சாங் இன் நர்சிங் ஹோம் - மஞ்சள் குங்குமம்

vasudevan31355
28th August 2014, 12:24 PM
கிருஷ்ணா சார்,

நீங்கள் கேட்ட

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/p-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/p-2.jpg.html)

vasudevan31355
28th August 2014, 12:29 PM
மதுஜி,

தேங்காய் மனோரமாவின் (மஞ்சள் குங்குமம்) வெல்லக்கட்டி.

"ரா ரா நா பாவா"

தேங்காய் பாவாவை கொஞ்சும் தெலுங்கு மனோரமா. சுருளி ஸ்டைலில் தேங்காய். அட்டகாசம்ஜி. தேங்காய்க்கு பாலாதானே குரல் மதுஜி?


http://www.dailymotion.com/video/x15k1vk_ra-ra-na-pa-va-manjal-kungumam-1973_shortfilms

gkrishna
28th August 2014, 12:56 PM
வாசு சார்
நடிகர் திலகத்தின் உணர்ச்சி மிக்க முகபாவம் அருமை
இது வரை கூகிள் எதிலும் இந்த மாதிரி புகைப்படம் வெளிவந்த நினைவு இல்லை

gkrishna
28th August 2014, 12:58 PM
வாசு சார்

ராஜேஷ் சார் போட்ட நடன இயக்குனர் சலீம் பற்றிய பதிவு மீட்டிய நினைவு அலைகள் கோபி கிருஷ்ணாவிடம் சென்று அங்கிருந்து நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்து விட்டது .சர்வம் சிவா(ஜி) அர்ப்பணம்

chinnakkannan
28th August 2014, 01:17 PM
டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் நிறைய படத்துக்குப் பண்ணியிருக்கார்ல :) (எஸ்ஸ்ஸ்கேப்)

chinnakkannan
28th August 2014, 01:28 PM
பாவாடை தாவணிப் பெண்களில் ஐஸ்வர்யா ராய் (கண்டு கொண்டேன்கண்டு கொண்டேன்) ரொம்ப அழகு; உஷாராஜேந்தர்-ஆகாயகங்கை- ஓகே;ராயர் வீட்டு ஜெயந்தி - ரொம்ப ரொம்ப அழகு..(ஓ ஸாரி..கடைசியாகச் சொல்லப் பட்டவர் சின்னவயதில் பக்கத்துத் தெருவில் இருந்தவர் :) )

நாலுபுறம் கோட்டை ..அதில் ராணிஆகிறாய் - ராமாயி பாட்டு கேட்க ரொம்ப இனிமை.. தாங்க்ஸ்ராகவேந்தர் சார்..
சாவித்திரியிலும் கூட ஒரு பாட்டு உண்டென்று நினைக்கிறேன்..

Richardsof
28th August 2014, 01:31 PM
மென்மையான காதல் ..காதலை பற்றி நாயகியின் கேள்விக்கு நாயகன் பதில் சூப்பர்.
பின்னர் நாயகன் கேள்விக்கு நாயகின் நாணமும் , காதலை பற்றிய தன்னுடைய வெளிப்பாட்டை
பாடலாக தந்த அருமையான காட்சி . ஜேசு தாஸ் - சுசீலா இருவரின் மதுர குரலில் மக்கள் திலகமும் - லதாவும் காதலர்களாக தோன்றும் காட்சி மனதை மயக்கும் பாடல் .

http://youtu.be/uKoB6ycJvQA

chinnakkannan
28th August 2014, 01:35 PM
பாரதியாரின் பல பாடல்கள் பிடிக்கும் .. இந்தக் குறிப்பிட்ட பாடல் இசை எல்.வைத்திய நாதன்.. குரல் ஜேசுதாஸ் நீரஜா நடிப்பு ரகுவரன் (அறிமுகம்) அனிதா - படம் ஏழாவது மனிதன்..ரிலீஸானது தேவி தியேட்டர்..(படத்தில் எல்லாப் பாட்டுமே பாரதி பாடல் தான்..வெகு இனிமை) படம் சுமார் தான்..ரகுவரன் நெடு நெடுவென வளர்ந்த சிகப்புத் தென்னை மரம் கணக்காக இருக்க கதானாயகி (முகம் நினைவிலில்லை) குள்ளம் தான்(குனிந்து தான் முத்தா கொடுக்க முடியும்!)

பாயுமொளி நீயெனக்கு...
பார்க்கும் விழி நானுனக்கு...
தோயும் மது நீயெனக்கு...
தும்பியடி நானுனக்கு...
வாயுரைக்க வருகுதில்லை...
வாழி நின்றன் மேன்மையெல்லாம்...
தூய சுடர் வானொளியே...
சூரையமுதே...
கண்ணம்மா....

வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
பூணு(ம்)வடம் நீயெனக்கு...
புது வைரம் நானுனக்கு...



வானமழை நீயெனக்கு...
வண்ண மயில் நானுனக்கு...
பானமடி நீயெனக்கு...
பாண்டமடி நானுக்கு...
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமரு நல்லழகே...
நல்லழகே...
ஊனமரு நல்லழகே...
ஊறுசுவையே...கண்ணம்மா...

காதலடி நீயெனக்கு...
காந்தமடி நானுனக்கு...
வேதமடி நீயெனக்கு...
வித்தையடி நானுனக்கு...
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே...
நாதவடிவானவளே...நல்ல உயிரே...கண்ணம்மா...

*

gkrishna
28th August 2014, 01:41 PM
மென்மையான காதல் ..காதலை பற்றி நாயகியின் கேள்விக்கு நாயகன் பதில் சூப்பர்.
பின்னர் நாயகன் கேள்விக்கு நாயகின் நாணமும் , காதலை பற்றிய தன்னுடைய வெளிப்பாட்டை
பாடலாக தந்த அருமையான காட்சி . ஜேசு தாஸ் - சுசீலா இருவரின் மதுர குரலில் மக்கள் திலகமும் - லதாவும் காதலர்களாக தோன்றும் காட்சி மனதை மயக்கும் பாடல் .



எஸ்வி சார்

உண்மையில் இன்று மனதில் தோன்றி எழுத இருந்த பதிவு நீங்கள் பாடலை போட்டு விட்டீர்கள் . என்ன சொல்ல நம் எண்ண அலைகளை

chinnakkannan
28th August 2014, 01:42 PM
ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தால் மன்னிக்க..

*

பாடலை மையப் படுத்தி பல படங்கள் வந்திருக்கும்..இந்தப் படம் திருவையாறு அதன் சூழல் வைத்து புதிய ஹீரொ ஹீரோயின் என..தெரிந்த முகம் பூர்ணம் விஸ்வனாதன் தான்..
ராக்த்தைப் பொறுத்தவரை கோபால் சாரைக் கேட்டால் நிறையச் சொல்லுவார்..என்ன ராகம்.. கெளரி மனோகரி.. ம்ம் அதுவே தான் படத்தின் பெயரும் கூட.. இந்த ராகம் எதையுமே சேராது என படத்தில் சொல்வார்கள்.. அதே போலத்தான் ஹீரோயினும் என்பதாகக் கதை வரும் நினைவு..

ஹீரோவிற்கும் பாடகர் பூர்ணம் விஸ்வனாதனுக்கும் போட்டிப் பாடலா அலல்து ஜஸ்ட் லைக் தட் பாடுவார்களா நினைவிலில்லை.. திருவையாறு கோவில் பெரிய்ய்ய பிரகாரத்தில் நடந்து கொண்டே பாடுவார்கள் என நினைவு..ம்ம்ஹீரோயினுக்கு அகன்ற கண்கள் :)
*
பாடியவர்கள் எஸ்பிபி ஜேசுதாஸ்..

*
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
உயிர் பிறந்திடும் முன்னே ஒளியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது

சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு ஹஹ மனிதா

சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா

எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ

மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது

அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
அவன் அவன் சொல்லி ஒயாது
இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
இசை லயம் ஒன்றும் மாறாது

ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை

**

http://ishare.rediff.com/images/aplayer2101.swf

chinnakkannan
28th August 2014, 01:44 PM
நீல நயனங்களில் பாடல் தானே..வாவ்.. அழகான பாடல்.. கனவு ஏன் வந்தது..காதல் தான் வந்தது..பருவம் பொல்லாதது..பள்ளி செல்லாதது.. நன்றி எஸ்வி சார்..

gkrishna
28th August 2014, 01:49 PM
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது


கனவு ஏன் வந்தது?
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ


பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
(நீலநயனங்களில்)


மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
(நீலநயனங்களில்)

பாடல் வாலி தானே சி கே சார்

யாதோன் கி பாராத் 'சுரா லியா'
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRlsHa_Fy9Gt-PqndDRZttAwGyXir_dSpIpnCOgRyx-i86HTOEuxg

chinnakkannan
28th August 2014, 01:53 PM
ஆமாம் க்ருஷ்ணா சார்.. அந்தப் படத்தில் எல்லாமே வாலி என நினைக்கிறேன்.. யாதோங்கி பாராத்தும் கூடவே (வேறயார்) ..ம்ம்டேஷ்டேஷ் டேஷ் நினைவுக்கு வந்து தொலைக்கிறதே (சுராலியாகா தில்...:) )

gkrishna
28th August 2014, 01:57 PM
அது விஜய் அரோரா மற்றும் ஜீனத் அமன்
http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/onefilmwonders/vijay-arora.jpg

chinnakkannan
28th August 2014, 01:59 PM
க்ருஷ்ணா ஜி..என்னபொருத்தம் ந.எ. பொ :) (ஒரு நிமிஷத்துக்குள்ள)

லஞ்ச் டயம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்.. எனில்..
*
இனிமையா சமையலைப் பத்தி (என்ன ராகம்னு தெரியாது) கொஞ்சம் நகைச்சுவையோட எழுதப் பட்ட பாடல்..உ.மு.த கமல்ஹாஸன் மனோரமா..

*
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eHVVbXyevuM

என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ


அண்ணி சமையல் தின்று தின்று மறத்து போனதே
என்னடி? நாக்கு.. மறத்துபோனதே
அடுத்த அண்ணி சமலை ருசிக்க ஆசை வந்ததே
அடியே மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துபாரு
பேச்சை வளர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப்பாரடி..
சமைத்துக்காட்டுவோம்..
இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெலுத்து கட்டுவோம்

கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
கரி வேப்பிலை எங்கே
கரி கரி கரி கரி காய்களும் இங்கே
கரி வேப்பிலை இங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
மசாலா பொடி எங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
மசாலா பொடி இங்கே
பபபபபபக பருப்பு இருக்குதா
இருக்கு
கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பை கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துக்காட்டுவோம்..

அப்பா வரும் நேரம் சகசகசகக்சகமாக
அப்பா வரு நேரம் சகமபதாகமப
ராகம் வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா
பாடு வசந்தா
சமகமகமகமகம வாசம் வருதே
மசாலா கரம் மசாலா
கமகமகமகமக வாசம் வருதே
சரிசரிசரிசரி விளையாட்டுகள் போதும்
கமகா பதனி சாதம் ரெடியா
சாதம் இருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி
அவியல் ரெடி
சமையல் ரெடி
அவியல் ரெடி
வருவல் ரெடி
பொறியல் ரெடி
தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
முடிஞ்சு போச்சு

இலையை போடடி பெண்ணே
இலையை போடடி
சமைத்த உணவை ருசித்து பார்க்க
இலையை போடடி
**

//அடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா என்ற மனோரமாவின் பார்வை அபினயம்.. பாடல் அழகு..//

gkrishna
28th August 2014, 02:03 PM
http://bp2.blogger.com/_IdL4ekvq_M0/R4aXTf4R3WI/AAAAAAAABCI/WHKxAgWuo8k/s400/ykb-1.jpg
Yaadon Ki Baarat is a movie directed by Nasir Hussain in 1973. It was a huge hit and it tells, in true Bollywood fashion, the story of three brothers separated during childhood. The eldest brother, played by Dharmendra, becomes friendly with a Muslim boy and grows up to be a good-hearted criminal; the younger one is adopted by a widower who works for a rich Bombay family, and leads a carefree life with his friends; and Ratan, raised by his family's maid, changes his name to Monto and forms a band, called The Avengers, sweeping Bombay's night scene with his wild tunes and eccentric clothing.

http://1.bp.blogspot.com/_IdL4ekvq_M0/SWJE0bHT0sI/AAAAAAAAEl8/y5uL0A7xwvw/s400/Yaadon_3_300x300.jpg

Unlike most Bollywood movies, the soundtrack is here crucial to the plot and holds the key to the family reunion that closes the film. In the opening scene, Lata Mangeshkar sings the title song with a children's choir and Padmini Shivangi, depicting the familial harmony that is soon to be destroyed by a villain who wears different sized shoes. This songs allows Lata to display her enormous vocal talent and remains an all-time favorite for Indians of all ages; it is also the song that will allow the three brothers to recognize each other and reunite in the end. After their parents' murder, the brothers go on with their separate lives, and the second song, Aap Ke Kamre Mein, introduces us to Monto and the Avengers, the Psych-Rock-Masala band that offers us the best songs in this soundtrack. Manic rock'n'roll guitars are here merged with fast paced grooves to take us through the various stages of the song. Kishore Kumar and Asha Bhonsle (RD Burman's wife) are then joined by a semi-chaotic choir (reminiscent of Hair-related stuff!), quickly transporting us to a frantic succesion of psych musical sketches that eventually lead to a variation on Dum Maro Dum (probably RD Burman's best known tune in the West) and back again to the opening tune -- that good! Next comes Churya Liya Tumne, an extremely popular tune by Asha that illustrates the memorable courting of Sunita (the unbelievably gorgeous Zeenat Aman) by Vijay (Vijay Arora) at one of those Bombay high-class parties that Bollywood screenwriters fancy so much.

http://bp2.blogger.com/_IdL4ekvq_M0/R4bcdf4R3XI/AAAAAAAABCQ/P6nqktVHrGA/s320/Picture+2.png

In O Meri Soni, RD Burman pulls one of his plagium/not-plagium tricks and has Asha and Rafi screaming "I Love You" to illustrate a lovers' strife up in the mountains (with suicide threats and all). Then comes Lekar Hum Diwana Dil, another brilliant Burman take on psych rock. The song kicks off with distorted guitars, proceeds to a horn section typical of 70s Burman, and rapidly develops to produce one of Bollywoods most dramatic and intense tunes ever. Violins play a minor role here, as the guitars, congas and organ pave the way for another memorable Asha/Kishore duet. The final song, Yaadon Ki Baarat, revisits the opening tune but now substitues Lata's vocal gimmicks with an emotional and apotheotic duet by Rafi, "the nasal", and Kishore, "the king", marking the final reunion of the three brothers (Dharmendra, the good-hearted criminal, never sings throughout the movie, and therefore remains silent, incognito, and crying while his brothers embrace each other).

http://bp3.blogger.com/_IdL4ekvq_M0/R4aDav4R3JI/AAAAAAAABAg/YRxc4I1jkzg/s320/275372.jpg

Whereas most Bollywood soundtracks, and even Burman's, usually include one or two good songs and simply fill up the rest of the time with banal tunes and arrangements, Yaadon Ki Baarat is engaging from the beginning to the end. It is perhaps Burman's most accomplished recording, one in which his penchant for crazed-out Western psych elements and his continuous engagement with Indian modern musical traditions don't override one another. This is thus true "fusion music", much more than any recording ever produced by Ravi Shankar or Anand Shankar. The only thing to be regretted here is the absence of "incidental music", those scraps of sound and musical sketches in which Burman excelled and that, unfortunately, the publishers deemed unworthy of the CD edition. Jay Burman Jay!

gkrishna
28th August 2014, 02:05 PM
என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ

இது ராக மாலிகை சி கே சார்
மோகனம்,கல்யாணி,வசந்தா என்று எல்லா ராகமும் வரும்
பாடல் வரிகளை கவனிங்க

அடியே மோகனா
பாடு வசந்தா
கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி

chinnakkannan
28th August 2014, 02:08 PM
ஜாவர் சீதா ராமனின் உடல் பொருள் ஆனந்தி என்ற நாவல். ஆவி+த்ரில்லர்..வெகு சுவாரஸ்யமாக இருக்கும்..சின்னவயதில் நள்ளிரவில் படித்த போது கொஞ்சம் பயமாகவும் இருக்கும்..மல்லிகை மணம் கதையில்வந்தால் நம் மூக்கருகே மல்லிகை மணம் வருவதாய் நினைத்து பயந்ததுண்டு.. அதில் வரும் ஒரு ராகம் மாயாமாளவ கெளளம்..( கோபால் சார் போட்டதைப் படித்ததாக நினைவில்லை..) அந்த வீணையில் இந்த ராகம் புறப்பட்டதை திலீபன் கேட்டான் என வரும்.. நமக்கும் வீணை ஒலி கேட்பது போல பிரமை.. திடீரென நினைவுக்கு வந்து தேடினால்.. ஆஹா.. எவ்வளவு பாட்டுக்கள்..

நண்டு ஊறுது - பைரவி - டி.எம்.செளந்தர்ராஜன்
தென்னங்கீற்றும் - முடிவில்லா ஆரம்பம் - மலேசியா வாசுதேவன், பி.சுசீலா
மதுரை மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன் - மனோ, சித்ரா
இளமனதில் - மஞ்சள் நிலா - ஜேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா
மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு - பி.சுசீலா, ஜெயச்சந்திரன்
பூங்கதவே - நிழல்கள் - தீபன், உமாரமணன்
கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும் - சித்ரா
கனவா இது உண்மையா? - அறுவடை நாள் - எஸ்.பி.பி. சித்ரா
ராமநாமம் - ராகவேந்திரா - ஜேசுதாஸ், வாணிஜெயராம்


தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்கை குலுக்கும்காலமடி..ரொம்பப் பிடிச்ச பாட்டு
மதுரை மரிக்கொழுந்து, பூங்கதவே ஃபேவரைட்ஸ்..

gkrishna
28th August 2014, 02:10 PM
ceekay sir

கௌரி மனோஹரி வெரி rare சாங்

some of the Songs that have made an emotional impact on us

chinnakkannan
28th August 2014, 02:11 PM
தாங்க்ஸ் க்ருஷ்ணா ஜி..யாதோன் கி பாராத்.. பற்றிய எழுத்தோவியத்திற்கு.. யாதோன்கி பாராத்..தங்கத்தில் ஒரு வாரமோ இருவாரமோ போட்டுவிட்டு பின் பரமேஸ்வரியில் ஆறு மாதத்திற்கு மேல் ஓடிய படம்..ஐ திங்க் அண்ணா தான் கூட்டிக்கிட்டுப் போனார்னு நினைக்கிறேன்..ஓமேரி சோனி ரொம்ப்பப் பிடிக்கும்..

chinnakkannan
28th August 2014, 02:13 PM
//some of the Songs that have made an emotional impact on// அந்த த்ரெட்ல எழுதியிருக்கா /எழுதியிருக்கேனா என்ன. நினைவில்லையே. க்ருஷ்ணா ஜி..

ராகமாலிகா வா.. நன்றி..எனக்குத் தெரியாது இதுவரை..

gkrishna
28th August 2014, 02:18 PM
dear ceekay sir

கௌரி மனோஹரி படம் இனியவன் னு ஒரு மியூசிக் டைரக்டர்
புதிதாக வந்தார் னு நினைவு
வலையில் தேடினேன்
எனக்கு கிடைத்த தகவல்
2 படங்கள் மியூசிக் செய்தார் னு போட்டு இருக்கு

திருட்டு சிறுக்கி ( 2010 )
சிரித்தால் ரசிப்பேன் ( 2009 )

gkrishna
28th August 2014, 02:20 PM
டியர் சி கே சார்

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு
அறுத்த மரத்தின் இலைகளில் ஒன்று
வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
(என்னை விட்டால் )

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ
(என்னை விட்டால் )

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு
(என்னை விட்டால் )

நாளை நமதே படத்தில் இந்த பாட்டு நினைவில் இருக்கா சி கே சார்

யாதோன் கி பாராத் படத்தில் இந்த பாட்டிற்கு உள்ள சீன் என்ன சி கே சார்

http://sim02.in.com/4744f86541d9dfe1e974416914f88831_ls_lt.jpg

chinnakkannan
28th August 2014, 02:29 PM
ஓ மேரி சோனியாங்க..எனக்கு நினைவில்லை..ஆனா தமிழ்ல்ல கொஞ்ச்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கும் என நினைவு கிருஷ்ணா சார் :)

chinnakkannan
28th August 2014, 02:36 PM
ஐ திங்க் இது படத்தில அடிஷனல் பாட்டு தானே..

ஆராதானாவும் தொடர்ந்தாற்போல நினைவுக்கு வருதே ஜி.. ( நான் பார்த்த முதல் ஹிந்திப் படம்..! மதுரை மீனாட்சி வித் அக்காக்கள்! ஆனா புரிலைன்னு தூங்கிட்டேன் ஃபர்ஸ்ட் டயம்!)

கோராகா கஸ்கா யே மன் மேரா
குங்குனாரே
சந்தா ஹை து
அப்புறம் ஃப்ரீதா ஜலால் ஒரு பாட்டு.. அந்தக்கால..(அப்புறம் ஒருசீரியலில் பார்த்து பயந்து விட்டேன்)

நாளை நமதே மாதிரி சிவகாமியின் செல்வனும் - ஹிந்தி ப் படத்தைத் தழுவினாலும் ஒரிஜினலாகப் பாடல்கள் போட்டிருப்பார்கள்..(கோபால் சி.செ பற்றி ஒரு ரிஸர்ச்சே ப்ண்ணியிருக்கிறார்)

gkrishna
28th August 2014, 02:52 PM
பட்டிகாட்டு பொன்னையா 1973

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து மக்கள் திலகம்,கலைச்செல்வி,ராஜஸ்ரீ நடித்து வந்த மாமா திரை இசை திலகம் இசை அமைப்பில் வெளி வந்த படம்

பாலா ஜானகி குரல்களில் படத்தில் மக்கள் திலகமும்,ராஜஸ்ரீ யும் நடித்துருப்பார்கள்

பாடல் வரிகளை கவனித்தால் கண்ணதாசனா ? வாலியா னு ஒரு குழப்பம் இருக்கும்


இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை


செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்
அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்
உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம்
அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்
ஆஹா ஹ லாலா ரரர இம்ம்ம்ம்ம்
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை


கண் படும்போது கதைகளை கேட்டேன்
கை படும்போது கலைகளை பார்த்தேன்
கண் படும்போது கதைகளை கேட்டேன்
கைபடும்போது கலைகளை பார்த்தேன்
மனதிலிருந்து மடியினில் விழுந்தால்
சுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்
ஆராரோ அறிவோமே தீராதோ தெரியோமே
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை

கிட்ட தட்ட சிவகாமியின் செல்வன் 'எதனை அழகு கொட்டி கிடக்குது எப்படி மனது தட்டி பறிக்குது ' பாடலை போன்ற ஸ்ரிங்கார பாடல்


ஆடியோ அல்லது விடியோ கிடைக்குமா எஸ்வி சார் /மது ஜி

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcS1n7DOXlUeEeXIKUvqViCsA5AjjS8lS mMBmlwg1usH9RqrHJ9J

gkrishna
28th August 2014, 02:55 PM
ஐ திங்க் இது படத்தில அடிஷனல் பாட்டு தானே..

ஆராதானாவும் தொடர்ந்தாற்போல நினைவுக்கு வருதே ஜி.. ( நான் பார்த்த முதல் ஹிந்திப் படம்..! மதுரை மீனாட்சி வித் அக்காக்கள்! ஆனா புரிலைன்னு தூங்கிட்டேன் ஃபர்ஸ்ட் டயம்!)

கோராகா கஸ்கா யே மன் மேரா
குங்குனாரே
சந்தா ஹை து
அப்புறம் ஃப்ரீதா ஜலால் ஒரு பாட்டு.. அந்தக்கால..(அப்புறம் ஒருசீரியலில் பார்த்து பயந்து விட்டேன்)

நாளை நமதே மாதிரி சிவகாமியின் செல்வனும் - ஹிந்தி ப் படத்தைத் தழுவினாலும் ஒரிஜினலாகப் பாடல்கள் போட்டிருப்பார்கள்..(கோபால் சி.செ பற்றி ஒரு ரிஸர்ச்சே ப்ண்ணியிருக்கிறார்)

கரெக்ட் சி கே சார்
இந்த பாட்டு ஹிந்தியில் கிடையாது

ஆராதனா சான்ஸ் ஏ இல்லை சி கே சார்

http://www.youtube.com/watch?v=ql1-jjEPErw

Gopal.s
28th August 2014, 03:00 PM
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.

நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்,பிறகு விரல்கள் போதாது)

அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான்). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.

எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

ஒரு இள விமானியை, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

தன இடத்திலிருந்து எழுந்த உடன் சிவாஜி தன pant அய் suggestive ஆக கையால் சிறிதே உயர்த்தும் காட்சி(ஆண்டவன் கட்டளை அழகே வாவிலும் இது உண்டு) , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி ,ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,

https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

chinnakkannan
28th August 2014, 03:01 PM
//ஆடியோ அல்லது விடியோ கிடைக்குமா எஸ்வி சார் /மது ஜி // S.V sir ஏற்கெனவே பைக் எடுத்துட்டு க் கிளம்பிட்டதா கேள்வி.. மதுண்ணா தூங்கியிருப்பார் :)

கோராகாகஸ் பாட்டுக்கு நன்றி ஜி.. சமீபத்தில் (ஜூன்) சென்ற போது அந்த ரயிலைப் பார்த்தேனாக்கும் (அதுவா அதோட டூப்ளிகேட்டா தெரியாது)ம்ம் ரோட் சைட்லலாம் ஓடுது.. பார்க்குக்குள்ற ஓடுது.. எதுக்கும் இருக்கட்டுமென நான் டூயட் பாடிட்டேன் (அட..வீட்டுக்காரி கூட தாங்க :)

chinnakkannan
28th August 2014, 03:02 PM
பாடலாசிரியர் புதுமை பித்தனா புலமை பித்தனா? கோபால் சார்..

Richardsof
28th August 2014, 03:06 PM
KRISHNA SIR ..

IRAVUGALAI ... PARTHTHAILLAI .... S.P.B AND JANAKI SUPER SONG.

http://youtu.be/JQbPC-FT1tI

gkrishna
28th August 2014, 03:09 PM
கோபால் ஜி

சிவகாமியின் செல்வன் பதிவு அருமை .
நேற்று ஷேர் மார்க்கெட் டல்

வசந்த மாளிகை யில் கூட கிட்ட தட்ட இதே மாதிரி காட்சி உண்டு
நம்ம தலை ஆப்பிள் கடிசுகிட்டே வாணிஸ்ரீயை லுக் விடறது . கொள்ளிகட்டையை வைச்சு கிட்டு சிகரட்ட் பற்ற வைப்பது

இன்று up தானே

உங்கள் சிவகாமியின் செல்வன் பதிவை நிறைய தடவை படித்து உள்ளேன் . இருந்தும் திருப்பி திருப்பி படிக்க தூண்டும் மேலும் பல நினைவு அலைகளை தோண்டும் பதிவு

gkrishna
28th August 2014, 03:10 PM
KRISHNA SIR ..

IRAVUGALAI ... PARTHTHAILLAI .... S.P.B AND JANAKI SUPER SONG.



thanks esvee sir

ரொம்ப நாள் ஆச்சு பாட்டை பார்த்து கேட்டு ஒரு லுக் விட்டுட்டு வாறேன்

சி கே சார்

எஸ்வி சார் பைக் வந்து சேர்ந்து விட்டது

Richardsof
28th August 2014, 03:13 PM
KRISHNA SIR
BONUS - SONG TO YOU .
http://youtu.be/SfQViUX5Lp4

Gopal.s
28th August 2014, 03:26 PM
Krishna,

Beware of ESVEE. He cant be reformed.Stop encouraging him.:-D

Richardsof
28th August 2014, 03:28 PM
krishna,

beware of esvee. He cant be reformed.stop encouraging him.

what about you gopal?

gkrishna
28th August 2014, 03:33 PM
liked both gopal gee and vindoh sir comments :mrgreen:

Richardsof
28th August 2014, 03:35 PM
Thanks krishna sir

madhu
28th August 2014, 03:38 PM
பட்டிகாட்டு பொன்னையா 1973

பாலா ஜானகி குரல்களில் படத்தில் மக்கள் திலகமும்,ராஜஸ்ரீ யும் நடித்துருப்பார்கள்

பாடல் வரிகளை கவனித்தால் கண்ணதாசனா ? வாலியா னு ஒரு குழப்பம் இருக்கும்

இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
ஆடியோ அல்லது விடியோ கிடைக்குமா எஸ்வி சார் /மது ஜி


இந்தாங்க ஜி...

http://youtu.be/9FPG4AlpdqU


அடடா.. ஏற்கனவே எஸ்வீ போட்டுட்டாரா ? நான் அதை கவனிக்கவில்லை. சிக்கா சொன்னதாலே தூக்க மயக்கம் வந்திருச்சு..

gkrishna
28th August 2014, 03:43 PM
இந்தாங்க ஜி...

அடடா.. ஏற்கனவே எஸ்வீ போட்டுட்டாரா ? நான் அதை கவனிக்கவில்லை. சிக்கா சொன்னதாலே தூக்க மயக்கம் வந்திருச்சு..

கிரேட் மது ஜி
எல்லா பதிவையும் படிச்சு கலக்கறீங்க
தேங்க்ஸ் for யுவர் போஸ்ட்
நம்ம திரியின் பலமே இது தான்

Richardsof
28th August 2014, 03:49 PM
HEALING FAST... SONG

http://youtu.be/XuNvDjyKpLo

chinnakkannan
28th August 2014, 03:54 PM
யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே
மனிதனோட பலமெதிலே நம்பிக்கையினிலே..திக் திக் திக்கற்றபார்வதி பேசியாச்சா.
ம.காவின்பலமெதிலே நண்பர்களாலே :)

Richardsof
28th August 2014, 03:57 PM
http://youtu.be/CFj4Tb9KEYw

madhu
28th August 2014, 04:09 PM
யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே
மனிதனோட பலமெதிலே நம்பிக்கையினிலே..திக் திக் திக்கற்றபார்வதி பேசியாச்சா.
ம.காவின்பலமெதிலே நண்பர்களாலே :)

அட சிக்கா... சட்டுனு பார்த்து விட்டு இந்தப் பாட்டைத்தான் கேட்கறீங்களாக்கும் என்று தேடி எடுத்தேன்.
சரி போனா போவுது.. பார்த்துடுங்க..

http://youtu.be/f_f-tzZYOac

chinnakkannan
28th August 2014, 04:16 PM
//என்னை விட்டால் யாருமில்லை
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
இதழே இதழே ஹனி வேண்டும்// இந்த மாதிரி கொஞ்சம் தீவிர (?!) ரொமாண்டிக் சாங்க்ஸ் வரிசையில் இந்தப் பாட்டும் வருமா என்ன..:)

**


இது மார்கழி மாதம் இது முன்பனி காலம்
கண்ண மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்

வண்ணக் கிளி முல்லைக் கொடி இன்பக் கனி
எண்ணப் படி சின்னம்மா இதை சொன்னாள்
சொந்தக் கிளி சொன்னப்புறம் உள்ளத்தினில்
இன்பத்துடன் சின்னய்யா இதை கேட்டான்

இந்த ஊரெங்கும் பள்ளியறை
ஏதேதோ பாடுதய்யா
வாய்யா வாய்யா உள்ளே
நான் உனக்காக காத்திருக்க
நீ மட்டும் ஏன் இங்கே
ஏன் ஏன் ஆசையா இல்லே

கட்டிக் கொடுத்தவள் முத்தம் கொடுப்பதை
தட்டி விடுவதும் தள்ளி இருப்பதும்
ஏனய்யா ஏனய்யா ஏனய்யா
குத்து விளக்குடன் எட்ட இருப்பதும்
கொஞ்ச நினைப்பதும் நெஞ்சம் மறந்தது
ஏனய்யா ஏனய்யா ஏனய்யா

நான் பூச்சூடி பின்னலிட்டேன்
மையிட்டேன் பொட்டுமிட்டேன்
வாய்யா வாய்யா வாய்யா உள்ளே
நாம் போகாத சொர்கத்துக்கு
போவோமா சொல்லய்யா
ஏன் ஏன் ஆசையா இல்லே

கொம்பில் பழுத்தது கொட்டிக் கொடுத்தது
வண்டு கடித்திட என்ன நினைத்தது
சொல்லய்யா சொல்லய்யா சொல்லய்யா
கொட்டு முழக்குடன் பட்டம் முடிஞ்சது
மத்த கதைகளை எப்ப முடிப்பது
சொல்லய்யா சொல்லய்யா சொல்லய்யா

நல்ல சந்தனத்த பூச விடு
ஜவ்வாத தீட்ட விடு
வாய்யா வாய்யா உள்ளே
இங்கே தாளாத பெண்ணிருக்க
மூடாத கண்ணிருக்க
ஏன் ஏன் ஆசையா இல்லே
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

**

எல்.ஆர்.ஈஸ்வரி ப்ராப்தம்..படத்துல உஷா நந்தினியா விஜய நிர்மலாவா என்ன..ரொம்ப நாளாச்சு பார்த்து.. நினைவில் இல்லை..

தீவிர ரொ.பாடல்களில்சட்டுனு நினைவுக்கு வருது.. இது மாலை நேரத்து மயக்கம்..சரி சரி லிஸ்ட் கிடைக்கும் கண்ணா கவலைப் படாதே..(ஒன்லி ஓல்ட் மூவீஸ்) :)

gkrishna
28th August 2014, 04:17 PM
gopal ஜி

".....வானகமே
இளவெயிலே
மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின்நீரோ?
வெறும் காட்சிப்பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?...."

இப்படி பாரதியே நம்ப மறுத்த இந்த மாயை,

நம்ம மூர்க்கன் புகழ் பாபிலோனா சித்தி நடிகை மாயவை தானோ

http://mmimages.maalaimalar.com/Articles/2011/Sep/1cace855-1b2d-405e-a790-f56e02a72ec0_S_secvpf.gifhttp://4.bp.blogspot.com/_jYKUXhAombI/TRR3PysdFpI/AAAAAAAACM8/7IO5tpu3UE8/s1600/0.jpg

chinnakkannan
28th August 2014, 04:19 PM
நன்றி மதுண்ணா :) திக்கற்ற பார்வதி ராஜாஜி கதையோன்னோ..ரொம்ப நாளைக்கு முன்னாடி சாருஹாசன் சுஹாசினி சந்திரசேகர் நடிச்ச புதிய சங்கமத்தில வர்ற அலைபாயுதே கேட்டிருந்தேனே போட்டாச்சா.. (ஏன் திடீர்னு சாருன்னா ப்ளாக் அண்ட் ஒயிட் கன்னடப் படம் தபரண கதாவுக்குத்தானே அவர் அவார்ட் வாங்கினார்?

chinnakkannan
28th August 2014, 04:20 PM
க்ருஷ்ணா ஜி..வாசு சார் வராட்டா என்ன நீங்க இருக்கீங்க அந்தக் குறையைப் போக்க ( நற நற) மாயா யங்க் அண்ட் ஓல்ட் படத்தை ச் சொன்னேன் :)

madhu
28th August 2014, 04:25 PM
Esvee ji..

இன்று முதல் செல்வமிது.. பாலாவின் குரலில் ஒரு ஐஸ்கிரீம் டிரீட்.

ம்ம்.. படத்தின் பாடல்களெல்லாம்ம்ம்ம்... சிக்கா.. உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ
அதென்ன அந்தப் படத்தில் ஜானகி பாடலில் "ஏண்டா ராஜா என்ன வேண்டும். எதைக் கேட்டாலும் அதை நான் தருவேன்" என்கிறார்.
பாலா பாடினால் "கொடுப்பேன் கண்ணில் முத்தம்" என்கிறார். டி.எம்.எஸ் பாடினால் "முத்துப் பல்லில் முத்தம் இட்டால் சத்தம் செய்வாயோ" என்கிறார்.

ஓகேஓகே

gkrishna
28th August 2014, 04:26 PM
க்ருஷ்ணா ஜி..வாசு சார் வராட்டா என்ன நீங்க இருக்கீங்க அந்தக் குறையைப் போக்க ( நற நற) மாயா யங்க் அண்ட் ஓல்ட் படத்தை ச் சொன்னேன் :)

சி கே
முன் ஒரு காலத்திலே அதாவது 1975-80 கால கட்டத்தில் மூக்குத்தி மாயா போன்ற பத்திரிகைகள் எல்லாம் famous அதன் நிருபர் ஜெயமணி னு ஒருத்தர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி கையாலே அடி எல்லாம் வாங்கினார் னு அப்ப அடிகடி பரபரப்பா செய்திகள் எல்லாம் வரும்

நம்ம எஸ்வி சார் இருக்கார் பழைய ஆவணங்கள் எல்லாம் வைத்து உள்ளார் . அவர்ட்டே ஒரு பிட் போட்டு வாங்கி போடுங்களேன் ப்ளீஸ்

chinnakkannan
28th August 2014, 04:36 PM
க்ருஷ்ணா ஜி.. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அணில், கோகுலம் தான்.. :)

gkrishna
28th August 2014, 04:43 PM
அம்புலி மாமா,வாண்டு மாமா,இரும்பு கை மாயாவி,முல்லை காமிக்ஸ்
தெரியாதா சி கே சார்

chinnakkannan
28th August 2014, 04:58 PM
//அம்புலி மாமா,வாண்டு மாமா,இரும்பு கை மாயாவி,முல்லை காமிக்ஸ்
தெரியாதா சி கே சார்// கிருஷ்ணா சார்.. வாண்டுமாமா ப்த்திரிகை கிடையாதே..இ.கை.மா ஓ அது எனக்கு ரொம்ப்ப்பப் பிடிச்சதாச்சே.. முல்லை காமிக்ஸ் தெரியலை.. லயன் பொன்னி காமிக்ஸ் அந்தக் கால கட்டத்தில் வாங்கியதில்லை.இப்போ வாங்கிக்கொண்டு இருக்கிறேன்..:)

வாண்டு மாமா சிலையைத்தேடி, மூன்று மந்திரவாதிகள், மரகதச் சிலை காமிக்ஸ் எல்லாம் அழகு கோகுலம் ஆரம்ப காலகோகுலம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்க்கா கலர் கலர் படத்தோட (அப்போல்லாம் ஒரு பேஜ்ல மஞ்சள், ஒருபேஜ்ல நீலம் அந்தமாதிரி தான் கலர் ப்ரிண்டிங்க் வரும்..வண்ணப் படம் நா ஒண்ணு அட்டை ப் படம்..இல்லை சரித்திர பொ.செ, சி.ச மாதிரி இருக்கணும்..கொஞ்சம் ஸ்பெஷலா கலர்ல போடுவாங்க) வரும்..

லாரன்ஸ் டேவிட் என்னோட ஃபேவரைட்..

வெறும் அரட்டை கூடாதுன்னு சொல்வாங்கங்கறதால...முன்ன ஒரு காலத்தில முருங்க மரக் காட்டுக்குள்ள..தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்ததுன்னு பாட்டு நினைவுக்கு வருதுன்னு சொல்லி என் சிற்றுரையை :)

gkrishna
28th August 2014, 05:26 PM
முல்லை காமிக்ஸ் மன்னிக்கணும் சி கே சார் அது முத்து காமிக்ஸ்
வாண்டு மாமா மன்னிக்கணும் சி கே சார்
அது பாண்டு மாமா - அணில் கூட வரும் அது கூட முயல் னு ஒரு பத்திரிகை - அசோகன் எடிட்டர் -

லாரன்ஸ் டேவிட் - மஞ்சள் பூ மர்மம் நினைவில் உண்டு சார்

gkrishna
28th August 2014, 05:30 PM
பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்

சிந்துபைரவி திரைப்படத்திலிருந்து மஹாகணபதிம் பாட்டு (ஜேசுதாஸ், இளையராஜா, முத்துசாமி தீட்சிதர் கிருதி, நாட்டை ராகம்)

http://www.youtube.com/embed/S9su0Tj8wec?

அன்னை ஓர் ஆலயம் படத்திலிருந்து அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே பாட்டு (எஸ்பிபி, சுசீலா, இளையராஜா, வாலி)

http://www.youtube.com/embed/FjuBdd6XV1M?

http://www.aralypillaiyar.com/wp-content/uploads/2013/02/HOME.jpg

madhu
28th August 2014, 06:00 PM
நானும் பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் போடறேன்

படம் : மருமகள்
வாணி ஜெயராம்
ரேவதி
கணபதியே கணபதியே

http://youtu.be/rUDZFK5OOcY

இது சிக்காவுக்காக ஸ்பெஷல்

படம் : அமர்க்களம்
லாரன்ஸ், அஜித்

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

http://youtu.be/O41h2ZbCrqA

chinnakkannan
28th August 2014, 06:02 PM
அனைத்து நண்பர்களுக்கு பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்..இன் அட்வான்ஸ்

வினாயகனே வினை தீர்ப்பவனே.. சீர்காழி கணீர்க் குரல் தனிப்பாடல் தான் இம்மீடியட்லி கம்மிங் டு மைண்ட் :)

chinnakkannan
28th August 2014, 06:03 PM
தாங்க்ஸ் மதுண்ணா :) ஆனாலும் அனியாயம் :)

mr_karthik
28th August 2014, 07:13 PM
டியர் வாசு சார்,

'இன்றைய ஸ்பெஷலாக' நீங்கள் தந்திருக்கும் "என் காதல் கண்மணி" பாடல் மிகவும் நன்றாக இருந்தது. (என்னடா இவன் கி.மு.வில் வந்த பதிவுக்கு கி.பி.யில் பதிலளிக்கிறான் என்று யாரும் கேலி செய்ய வேண்டாம். பக்கங்கள் பேய்த்தனமாக ஓடினால் நான் என்ன செய்ய முடியும்?.)

வெறும் பாடலைமட்டும் பார்க்கும்போது ஷீலாவின் சோர்ந்த முகமும் ரவிச்சந்திரனின் களிப்பான முகமும் நமக்கு வித்தியாசமாக தெரியும். படத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது அல்லது படத்தின் கதையறிந்து பார்க்கும்போது நமக்கு புரியும். அதாவது நடிகர்திலகம் படப்பாடல்கள் போல கதையோடு ஒன்றிய பாடல். 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே' பாடலை வெறும் பாடலாக மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன சிவாஜி டூயட் பாட்டில் இவ்வளவு கோணங்கித்தனம் செய்கிறார் என்று தோன்றும். கதை தெரிந்தவர்களுக்கு அவர் அப்படி நடிப்பதன் காரணம் தெரியும்.

பாடலை மிகவும் நன்றாக ஆய்ந்துள்ளீர்கள். (ரவி திரியில் சாரதா இப்படத்தின் முழுமையான ஆய்வை எழுதியிருந்தார். படித்திருப்பீர்கள்)

வாழ்த்துக்கள்...

mr_karthik
28th August 2014, 07:19 PM
டியர் ராகவேந்தர் சார்,

பொங்கும் பூம்புனல் அருமையோ அருமை. என்னுடைய வேண்டுகோளையேற்று பாடல்களுக்கு விரிவான விளக்கங்கள் அளித்திருப்பது சூப்பர்.

ஏற்கெனவே நான் சொன்னது போல லாரியில் கொண்டுவந்து கொட்டுகிறீர்கள். பல பாடல்கள் கேட்டும் லேசான நினைவில் இருப்பவை, சில கேட்டு மறந்தவை, சில அறவே கேட்காதவை என தங்கள் சப்ளையில் பல ரகம். அசத்துங்கள்...

Gopal.s
28th August 2014, 07:21 PM
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். கணேசனின் கணேச வணக்கம்.

https://www.youtube.com/watch?v=IWZB-XkYXFU

mr_karthik
28th August 2014, 07:27 PM
டியர் கோபால் சார்,

நினைக்காதபோது திடீரென்று 'நிற்பதுவே நடப்பதுவே' பாடலை அதிரடியாக ஆய்வு செய்து கலக்கிவிட்டீர்கள். மிக மிக அருமை. நீங்கள் சொன்னது உண்மை. பாரதி பாடல்கள் என்றாலே "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்று ஒரு பாட்டிலுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தவர்கள் மத்தியில் வித்தியாசமான பாரதியை காட்டியவர் ஞான. ராஜசேகரன். இவருடைய இன்னொரு வித்தியாசமான முயற்சியான தி.ஜானகிராமனின் 'மோகமுள்' படம் மக்களால் சரியாக வரவேற்கப்படாமல் போனதில் எனக்கு மிகவும் வருத்தம்.

'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது' பாடலின் மீள்பதிவும் அருமை. எத்தனைமுறை படித்தாலும் புதிதாகவே தோன்றுகிறது.

வாழ்த்துக்கள்...

RAGHAVENDRA
28th August 2014, 07:36 PM
டியர் கார்த்திக் சார்
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.

This post is dedicated to கார்த்திக்...

1954 ஆனால் என்ன 2014 ஆனால் என்ன நான் நான் தான் ... என மெல்லிசை மன்னர் சூளுரைத்து சவால் விட்டிருக்கும்... பாடல்...

காலம் மாறிப் போயாச்சே... யாவும் வேகமாயாச்சே...

ஸ்ரீநிவாஸ் இசையில் சிரிஷாவின் சிறகடிப்பேன் ஆல்பத்திற்காக மெல்லிசை மன்னர் சிரிஷாவுடன் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டால்...

நான் சொல்வது சரி என தாங்களும் ஒத்துக் கொள்வீர்கள்..

https://www.youtube.com/watch?v=Ppw-dj01gEg

mr_karthik
28th August 2014, 07:37 PM
டியர் மது சார், ராஜேஷ் சார், வினோத் சார், கிருஷ்ணாஜி..

உங்கள் அனைவரின் அரிய உழைப்பினால் கிடைக்கும் அத்தனை வீடியோ பதிவுகளுக்கும் நன்றி. பாவாடை, தாவணிப்பாடல்கள் வரிசையில் கலக்கி விட்டீர்கள். சீனியர் பானுமதி முதல். மஞ்சுளா வரை ஒருத்தர் தாவணியையும் விட்டுவைக்கவில்லை. (தப்பா எடுத்துக்க வேண்டாம், எல்லாபாடல்களையும் ஒரு கை பார்த்துட்டீங்கன்னு சொன்னேன்)

சின்னக்கண்ணன் சார், ...

கலக்குறீங்க. அன்றைய பத்திரிகைகள் வரிசையில் கொய்யா, கொக்கரக்கோ எல்லாம் படித்ததில்லையா...

Gopal.s
28th August 2014, 07:45 PM
அது மட்டுமல்ல ,கண்ணன்,கோகுலம்,பாலகன் (விஜயா), ஜிங்லி என்று ஏக பட்டது.

mr_karthik
28th August 2014, 07:55 PM
டியர் வாசு சார், மது சார்,

நடன மேதை கோபிகிருஷ்ணா பற்றிய பதிவுகளும், நிழற்படங்களும் ரொம்ப அற்புதம். காணக்கிடைக்காதவை. அவரைப்பற்றிய பதிவுகள் தொடர்ந்து, பாட்டும் பரதமும் வரை வந்து முடிவுற்றிருப்பது ரொம்பவே பொருத்தம். 'உலகம் நீயாடும் சோலை' பாடல் முடிவு எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும்.

நடன இயக்குனர் சலீம் பல்வேறு தமிழ்ப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். நடிகர்திலகத்தின் 'பாபு', மக்கள் திலகத்தின் 'சிரித்துவாழ வேண்டும்' படங்களும் அவற்றில் அடக்கம். பாபுவின் 'வரதப்பா வரதப்பா' நடனத்தை மறக்க முடியுமா?...

gkrishna
28th August 2014, 07:57 PM
http://2.bp.blogspot.com/-9XUGVlsucd0/T0cluWUtLRI/AAAAAAAAAeY/n3Ix5LSOkWE/s320/F.jpghttp://1.bp.blogspot.com/-p3HEZzZ9uQo/Uy65QVINdfI/AAAAAAAAJmI/w_4sHgOTUbg/s1600/SWScan00004.jpghttp://2.bp.blogspot.com/-RA5YRhwYzMs/U95vqjBUsLI/AAAAAAAACMk/rJdleIGOaCE/s1600/vkk+000.jpghttp://lh4.ggpht.com/_Hp_w4URX2Ko/Sa-2HQyrY2I/AAAAAAAAByw/SA53chapAlo/ChandamamaAmbulimama1stIssue8%5B2%5D.jpg?imgmax=80 0

Gopal.s
28th August 2014, 08:01 PM
இப்போது கொஞ்சம் ரொம்ப நாள் விட்டதை தொடர்வோம். இசையமைப்பாளர்களுக்கு pentatonic scale என்ற ஐந்து ஸ்வர ராகங்கள் என்றால் உயிர். ஒரு Octave இல் ஐந்து ஸ்வரங்கள் மட்டுமே.

உதாரணம் மோகனம்

http://www.ragasurabhi.com/carnatic-music/raga/raga--mohanam.html

இந்த மோகன ராகம் நமது பண்டை கால முல்லை பண் முதல் இந்தோனேசியா,சீனா,ஜப்பான்,எகிப்து,கொரியா தாய்லாந்து,ஐரோப்பா,ஆப்பிரிக்கா ,லத்தின் அமெரிக்கா,நிறைய பழங்குடி சங்கீதங்கள் எங்கு சுற்றி வந்தாலும் ,நிறம்,குணம்,தரம் மாறாமல் பல பாடல்களுக்கு அடிப்படை.

ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , இசையமைப்பாளர்கள் இஷ்டத்துக்கு விளையாடி முத்தெடுக்கலாம். மோகனம், மத்யமாவதி போன்ற pentatonic ராகங்களில் நூற்று கணக்கான பாடல்கள் மொய்க்க இந்த fexibility காரணம்.மெல்லிசைக்கு படு தோதானது.

நான் சொல்வதை நிரூபிக்க கீழ்கண்ட pentatonic ,பலவேறு நாடுகளை சார்ந்த இசையில் அழைக்க படும் பெயர்களை பாருங்களேன்!!!

G Pentatonic: G - A - C - D - F
Yo: Japan, Suspended Pentatonic, Raga Madhyamavati, Madhmat Sarang, Megh, Egyptian, Shang, Rui Bin, Jin Yu, Qing Yu: China

G Pentatonic: G - A - C - D - E
Ritusen, Ritsu (Gagaku): Japan, Zhi, Zheng: China, Raga Devakriya, Durga, Suddha Saveri, Arabhi, Scottish Pentatonic, Ujo, P'yongjo: Korea, Blues Major, Major complement

JamesFague
28th August 2014, 08:29 PM
Enjoy the melody from the movie Khilona Starring Sanjeev Kumar


http://youtu.be/ayGc5A6X9Go

JamesFague
28th August 2014, 08:32 PM
Enjoy the Classic Medloy from the Movie Amanush starring Uttam Kumar and Sharmila Tagore


http://youtu.be/643S5y_E6Zo

JamesFague
28th August 2014, 08:36 PM
Enjoy the super song from Muqaddar ka Sikkander


http://youtu.be/OssRAVZhsRk

JamesFague
28th August 2014, 08:41 PM
Now Enjoy the Tamil version of the above song. Performance by one and only OUR NT. See the difference.


http://youtu.be/xDtX1AgMsoU

JamesFague
28th August 2014, 08:44 PM
Now the second one from Thyagam.


http://youtu.be/tsEMM_5Hxqk

Richardsof
28th August 2014, 08:47 PM
டைட்டில் - இசை என்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக புதுமையான இசையுடன் வந்து பரவசபடுத்தும் என்பது உண்மை .தமிழ் படங்களில் குறிப்பாக மெல்லிசை மன்னரின் இசையில் பல படங்கள்
வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நான் ஆணையிட்டால் படத்தின் டைட்டில் - மியூசிக் - கேட்டுப்பாருங்கள் . இசையின் தாக்கத்தை உணர்வீர்கள் .

நண்பர்கள் அவரவருக்கு பிடித்த டைட்டில் இசை வீடியோ பதிவிடலாம் .

என்னுடைய முதல் முயற்சி .

http://youtu.be/11J_ZchjLW4?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

JamesFague
28th August 2014, 08:48 PM
The third one from the Super Hit movie Amara kaviyam


http://youtu.be/fHvsCiy33-g

chinnakkannan
28th August 2014, 09:01 PM
கார்த்திக் சார்..கோபால் சார்..கண்ணன்,ஜிங்க்லி(ரா.கி.ரங்கராஜன் ஆசிரியராய் சிலகாலம்) படித்ததில்லை..கொய்யா கொக்கரக்கோவெல்லாம் வந்ததா.. கோகுலம் படித்திருக்கிறேன்..
முகமூடி க்கு நன்றி க்ருஷ்ணா ஜி..

JamesFague
28th August 2014, 09:01 PM
Enjoy the melody from Hum Kissese Kam Nahin.


http://youtu.be/HdkyKKUcPeQ

JamesFague
28th August 2014, 09:08 PM
Enjoy the fabulous melody from the movie Raja starring Madhuri Dixit and Sanjay Kapoor. What a song.


http://youtu.be/UTKCeekuE_g

chinnakkannan
28th August 2014, 09:21 PM
கார்த்திக் சார்..பாராட்டுக்கு நன்றி ( முந்தினதுல்ல விட்டுட்டேன்..ம)

எஸ்.வாசுதேவேன் சார்.. கிலோனா அண்ட் ஒரே பாடல் தூள்..எல்லா இடுகைகளுமே நைஸ் தான்..தாங்க்ஸ்..கிலோனா..அண்ட் எ.வ பற்றி முன்பு எழுதிப் பார்த்திருக்கிறேன்..

chinnakkannan
28th August 2014, 09:24 PM
//நண்பர்கள் அவரவருக்கு பிடித்த டைட்டில் இசை வீடியோ பதிவிடலாம் .// எஸ்.வி சார்..எனக்கு வீடீயோ தேடிப் போட்த் தெரியாதே... தாங்க்ஸ்,,
எனக்குப் பிடித்த டைட்டில் என முதலில் வருவது தமிழ்..இருவர் உள்ளம்..பறவைகள் பலவிதம் டைட்டில் சாங்க் என நினைக்கிறேன் பின் ஆங்கிலம்..லிவ்.அண்ட் லெட் டை..பாண்ட் படங்களில் டைட்டில் வித்யாச்ம் தான்..இருப்பினும் இது முதன் முதல் பார்த்த (பரமேஸ்வரி) பார்த்த பாண்ட் மூவி என்பதால் பதிந்து விட்டது.

vasudevan31355
28th August 2014, 09:29 PM
பழைய ஆனந்த விகடன் பக்கங்கள்

http://2.bp.blogspot.com/-BpT2us38I0U/TacGDqJk8XI/AAAAAAAAAI8/TDAc7BFHmeQ/s1600/IMG_37151.jpg

http://3.bp.blogspot.com/-O9jE9Gs2J1I/TacGK_FWrRI/AAAAAAAAAJA/z38LVP8X9Lk/s1600/IMG_37161.jpg

http://3.bp.blogspot.com/-ACLn4T9GyQc/TacJITMt4gI/AAAAAAAAAJI/fr-_9izWAcw/s1600/IMG_37251.jpg

http://4.bp.blogspot.com/-gvOz31a8Ijk/TacJkQ_CdWI/AAAAAAAAAJQ/Nb6WLn_hKIA/s1600/IMG_37261.jpg

http://1.bp.blogspot.com/-DvV_ScE0kVg/TacBUmTrNjI/AAAAAAAAAI4/-bF9ZWWrDlI/s1600/IMG_37891.jpg

http://3.bp.blogspot.com/-e2CRVzyOnFc/Tab7aOgBFJI/AAAAAAAAAIo/naRaq_6qMso/s1600/IMG_36901.jpg

rajeshkrv
28th August 2014, 09:38 PM
வாங்கோ வாசு ஜி .

நலம் தானே .... இப்போ என்ன பகல் ஷிப்ட் வேலையா

JamesFague
28th August 2014, 09:41 PM
Mr CK the Title song of Live and Let Die for you. Enjoy


http://youtu.be/xr1Ec7a4TZM

vasudevan31355
28th August 2014, 09:42 PM
வணக்கம் ராஜேஷ்ஜி

நலமே. என்னுடைய நாடலும் அதுவே! இன்று விடுமுறைஜி. நாளை 2 to 10
மதிய ஷிப்ட்.

chinnakkannan
28th August 2014, 10:45 PM
திரையிசையூடே திரவியம் தேடு…
****
அத்தியாயம் ஒன்று..
******


கழுக்மொழுக் கன்னத்தில் கைதட்டிக் கும்பிட்டே
கொழுக்கட்டை தந்துவிடக் கொள்வீர்..- முழுங்காமல்
நின்றிருக்கும் வார்த்தைகள் நேராய் வருதற்கு
கண்ணாம் கணபதிநீர் காப்பு..
*
(என்ன ஆச்சுடா..
ஏன் மனசாட்சி..ஆரம்ப சீன்லயே ஆஜர் ஆயிட்ட
பின்ன.. திரவியம்கறது யாரு..ஒன்னோட துபாய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ணவன் தானே..
ஏய் .திரவியம்னா செல்வம்..
அதான்..அதான் கேட்டேன்..பாவம் டா இங்க இருக்கற சார்கள்..இப்படி எல்லாம் நீ படுத்தாத ..சிம்ப்பிளா ஏதாவது டைட்டில் வச்சுக்கோயேன்..
எல்லாம் ஒர்க் ஆகும்..அவாள்ளாம் ரொம்ப்ப நல்லவா..என்னை ஒண்ணும் சொல்ல மாட்டா..
ஒழி.! )

*
இளம்பருவத்தில் உள்ள பெண் என்றால் எப்படிச் சொல்லலாம்.

. பாவாடை சட்டை தாவணி அணிந்து தலையில் ஊதாவோ நீலமோ ஏதோ நிறப் பட்டுத் துணியைப் பின்னலுக்குத்துணைக்குக் கொடுத்து அதேசமயம் தாவணிக்குப் பொருந்துவதா எனப் பார்த்துக் கொண்டு,, சிலுங்க் சிலுங்கென சலங்கைகள் ஒலிக்கும் இசைக்கு நடப்பது போல அழகாய் மென்மையாய் நடந்து, கண்களிலே கொஞ்சம் கனவு, கொஞ்சம் அறியாமை,கொஞ்சம் ஆவல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் கெஞ்சல் என எல்லாவற்றையும் சேர்த்தரைத்த பக்குவமான ஒரு பார்வை, இயற்கையோ செயற்கைப் பூச்சோ அவ்வளவாகப் புரிபடாத செவ்விதழில் ஒரு குறுஞ்சிரிப்பு கொண்டு இருப்பவள் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்.. அதுவும் தாவணி போட்டா ஒரு தனி அழகுதான்

சின்னத் துணிதான் ஆமய்யா..
..சேலை இல்லை சரியய்யா
வண்ணம் பலவும் உண்டய்யா
..வாகாய்க் கட்ட எழிலய்யா
எண்ணம் போல மென்மையுடன்
…ஏற்ற ரவிக்கை எழிலூட்டும்
பெண்ணின் ஆடை எனைப்போலே
..புவியில் வேறோ ஏதய்யா

என ஒரு தாவணியே பாடியிருக்குன்னா பாருங்களேன்..!


அந்தக் காலப் பெண்களும் மேற்சொன்ன இளம்பருவப் பெண்களைப் போலத் தான் ..அதுவும் சங்க காலப் பெண்களுக்கு அறியாமை ஜாஸ்தி..

பொசுக் பொசுக்கென்று பார்த்த ஆடவன்பால் மனதைப் பறிகொடுக்கிறதும், அவனோ ஹாய் மை லேடிலவ் எனக் கொஞ்சிக் கொண்டிருந்துவிட்டு போரடித்ததோ அல்லது போரழைத்ததோ ஏதோ ஒரு ரீஸன் சொல்லி ஸீ யூ லேட்டர் எனச் சொல்லிப் பிரிந்து விடுவான்.. இந்த நங்கை தான் பாவம்.. அப்போலாம் மருதாணி தான் க்யூடெக்ஸ்லாம் கிடையாதே.மருதாணிக் கையைப் பார்த்த படி

கன்றிச் சிவந்த கரம் – உன்
கையால் பிடித்த கரம்
நின்ற சிகப்பு நிறம் – மெல்ல
நீள்விழி மாறியதே
பெண்ணைத் தீண்டி விட்டே – இங்கு
பித்தமும் குலைத்து விட்டு
எண்ண வொணா தொலைவு – நீர்
ஏகித்தான் போவீரோ

என்றெல்லாம் பெருமூச்சு விட்டுக்கிட்டுப் புலம்பிக்கிட்டிருப்பாள்.. ஆனா தனியா இல்லை.. தன்னோட தோழிகிட்ட..

இப்படித் தாங்க, ஒரு சங்க காலத் தலைவி கொய்ங்க்னு சோர்ந்து போய் இருக்கா. அவ கிட்ட தோழி என்ன சொல்றான்னாக்க (ஹாஆஆவ்..யாருங்க அது கொட்டாவி விடறது..)..

தலைவன் போய்ட்டு வெரசா வர்றேன்னு சொல்லிட்டுப் போய்டறான்.. ஒரு வாரமாச்சுது..வரவும் இல்லை.. தோழிக்கோ தலைவியைபார்த்துக் கஷ்டம்..பின்ன..தலைவி சும்மா இருந்தா தானே.. என் ஆளு இருக்கானே எவ்ளோ பலசாலி தெரியுமா..அவனோட தோள்ல ஊஞ்சலாடலாமாக்கும்.. நான்.. ஆடியிருக்கேன் தெரியுமா.. என் ஆளு எவ்ளோ நல்லவன் தெரியுமா போன தபா பக்கத்து ஊர்லருந்து வந்த போதுமுழுக்க முழுக்க பசுநெய்யால பண்ணின குழிப்பணியாரம்கொணர்ந்தான் இவளே..அப்புறம் என் ஆள் … இப்படியே பேசிக்கிட்டிருந்தா தோழிக்கு போரடிக்காதா என்ன.. பார்த்தா..

ஒரு வாரம் ஆனவொடனே சொல்றா.. இவளே ச்சும்மா ஒன் ஆள்பத்திச் சொல்லிக்கிட்டிருக்காதே..பெரிய யோக்கியனோ.. அவனோட முதுகப் பாத்தியா..அங்க நல்லவன்னு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தியிருந்துச்சா.. சும்மா..அவனுக்குப் பொழுது போகலை..உன்னை டைம்பாஸாக்கிட்டாங்கறா.. கூடுதலா உன்கிட்ட வந்து மறுபடி உன்னைக் கட்டிக்குவாங்கற.. தோளை அணைச்சுக்குவாங்கற..எனக்கு டவுட்டுத்தான் அப்ப்டின்னும் சொல்றா..

தலைவி பொறுமையாச் சொல்றா தோழிக்கிட்ட.. “ ஒனக்குத் தெரியுமா டியர்..அவங்க ஊர்ல ஏதோ பஞ்சாயத்தாம்.. போய்த் தீர்த்துட்டு அப்படியே அறுவடைக்குல்லாம் ஆள் போட்டுட்டு வர்றேன்னு சொல்லிட்டுத் தான்போனாக.. பாவம் ஏதோ வேலை வந்துடுச்சோ என்னவோ..
இப்போ ஒனக்குத் தெரியுமா நம்ம ஊருல ஒரு ஆறு ஓடுதில்லா..அதே ஆறுஅவரு ஊருக்கும் போகுதில்ல..அவர் குளிப்பாக மொதல்ல அவரு ஊர்ல..அப்புறம் நான் நம்ம ஊர் ஆத்துல குளிப்பேன்.. அப்ப அவரத் தொட்ட தண்ணி என்னையும் தொடும்.. அதுவே அவரு என்னக் கட்டிக்கிட்ட மாதிரிதான் புரியுதா..”ங்கறா..

தோழிக்கு என்ன சொல்ல முடியும்..தலைல அடிச்சுக்கிட்டு ஒன்னலாம் திருத்தவே முடியாதுன்னு போய்டறார்..

இது ஐந்திணை ஐம்பதில் வருகிற ஒருபாடலில் வரும் காட்சி..

கானக நாடன் கலவான் என் தோள் என்று
மான் அமர் கண்ணாய் ! மயங்க நீ ; - நானம்
கலந்து இழியும் நன் மலை மேல் வால் அருவி ஆடப்
புலம்பும் அகன்று நில்லா

மான் போன்ற கண்களையுடைய என்னுடைய அழகிய தோழியே (தோஸ்த்தாடி நீ).. கானக நாட்டில் இருக்கும் என்னுடைய காதலனாகிய தலைவன் என்னுடைய தோள்களை வந்து பற்ற மாட்டான் என்று கலக்கம் கொண்டாயல்லவா.. மயங்காதே.. (டோண்ட் ஒர்ரி)

அழகிய வாசனை கொண்ட நறுமலர்கள், மற்றும் மூலிகைகள் கொண்ட அருவியில் நீராட, அதே அருவியில் நானுமிங்கு நீராடுவேன்..அப்போது அவன் நீராடிய நீரை அருவி கொணர்ந்து என்மேல் தெளிக்க வைக்கும்.. அப்போது அவன் என்னை அணைத்தது போல் ஆகிவிடும்..”
*
அந்தக்காலத்தில் எவ்வளவு கான்ஃபிடன்ஸ்..

இதுவும் அந்தக்காலப்பாட்டு தான்..ஆனா சில டிகேட்ஸ்க்கு முன்னால தான்.. என்னவாக்கும் சொல்றா..

உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது.
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது..
தரலாம் பெறலாம் பக்கம் நீ வரும் போது.. (உஷார்ப் பார்ட்டிப்பா)

உன் பாதம் தொட்ட அலைகளே என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது..
இந்த நேரம் பார்த்து நாணம் வந்துகோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது.. (பாவம் கொஞ்சம் ஷையாத் தான் இருக்கும்ம்ம்)

மழைத்தூறல் போட்டுச் சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது..
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துபார்க்குது..
(ஆவலையும் என்ன அழகாச் சொல்றாங்கப்பா)

சுசீலாம்மாவும் எஸ்.பி.பியும் பாடியபாட்டு.. நவக்கிரகம் படம்.. ஏற்கெனவே பேசியிருக்கலாம்.. நல்ல விஷயத்தை இன்னொரு வாட்டிப் பேசறதோ படிக்கறதோ தப்பில்லைன்னு பெரியவங்க சொல்வாங்க..

*

அடுத்ததும் காதல் பாட்டு தாங்க..

அதுல பாருங்க இந்தப் பாட்டு கறுப்பு வெள்ளைல வந்தாலும் படம் ஈஸ்ட்மென் கலர் தான்..பாட்டிலயும் ஒரு நிறம் வருமே..

*

(தேடுவோம்)

vasudevan31355
28th August 2014, 10:49 PM
சின்னக் கண்ணன் சார்,

திரையிசையூடே திரவியம் தேடு…அருமை. தங்களுள்ளே உரித்தான கவிதை நடை. அதனைத் தொடர்ந்து 'உன்னை தொட்ட காற்று'. பலே! பலே! தங்கள் கவிதை என் மனதை தொட்டது. தோடருங்கள். வாழ்த்துக்கள்.

vasudevan31355
28th August 2014, 10:54 PM
எல்.ஆர்.ஈஸ்வரி ப்ராப்தம்..படத்துல உஷா நந்தினியா விஜய நிர்மலாவா என்ன..ரொம்ப நாளாச்சு பார்த்து.. நினைவில் இல்லை..



சி.க.சார்,

அது

http://static.telugumoviepedia.com/image.php?image=/images/poster/8/artist_2058.jpg

vasudevan31355
28th August 2014, 11:00 PM
சி.க.சார்,

என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ

பாடலுக்கு நன்றி

'சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம்.
நாம் சரசமாக பேசிகிட்டே சமச்சுடுவோம் சாதம்'

இதுவும் நல்லா இருக்குதானே! சமையலறையில் உதவி செஞ்சு பெண்ணை வாழ விடுங்கள்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f86pzJCEgTU

RAGHAVENDRA
28th August 2014, 11:03 PM
வினோத் சார்
தங்களுடைய அபூர்வ ஆவணங்கள் காணக் கிடைக்காதவை. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

chinnakkannan
28th August 2014, 11:04 PM
வாசு சார் நன்றி :) பாராட்டுக்கும் சந்திரகலா(தானே)வுக்கும்..:)

எஸ்.வாசு தேவன் சார்..லிவ் அண்ட் லெட் டை பாட்டுக்கு நன்றி

RAGHAVENDRA
28th August 2014, 11:05 PM
வாசு சார்
ஒவ்வொரு நாளும் தாங்கள் அளிக்கும் ஸ்பெஷலுக்கென்று தனி ரசிகர் மன்றமே விரைவில் துவங்கினாலும் வியப்பில்லை.. தூள் கிளப்புகிறீர்கள்.. அதைப் பாராட்ட எண்ணி பதிவு போடும் முன் அனிதா இளம் மனைவி ஸில்வியாவிடம் சண்டை போட்டு உன்னைச் சும்மா விடமாட்டேன் என சவாலுக்கு விடும் ஆவணங்களை அளித்து பரவசப் படுத்துகிறீர்கள். எப்படிப் பாராட்டுவதெனத் தெரியவில்லை..இருந்தாலும் பாராட்டுகிறேன்.. சூப்பர் சார்..

vasudevan31355
28th August 2014, 11:05 PM
கிருஷ்ணா சார்,

என்னை விட்டால் யாருமில்லை
இரவுகளை பார்த்ததுண்டு

இரண்டு பாடல்களையும் தந்து ரசிக்க வைத்து விட்டீர்கள். எம்ஜிஆர் அவர்கள் கொஞ்சம் மோசமாக நடித்த பாடல்கள் இவை என்றாலும் இனிமை நிறைந்த பாடல்கள்.

பாடல்களின் வரிகளுக்கு நன்றி!

chinnakkannan
28th August 2014, 11:05 PM
சமையல் மையல் ந்ன்றி வாசுசார்..

RAGHAVENDRA
28th August 2014, 11:06 PM
சித்தூர் வாசு சார்
தாங்கள் அளிக்கும் அபூர்வ பாடல்களோடு அதற்கான விளக்கத்தையும் கூறினால் தங்களுடைய கருத்தை அறிய வாய்ப்புக் கிடைக்கும்.

chinnakkannan
28th August 2014, 11:06 PM
அனிதா இளம் மனைவி // குமுதமோன்னோ..

RAGHAVENDRA
28th August 2014, 11:08 PM
பொங்கும் பூம்புனல்

நாமெல்லாம் மதுர கானத்தில் மயங்கிக் கிடக்கும் போது ஒரு பொண்ணு மறைஞ்சி நின்னு பாக்குதாம்... நான் சொல்லவில்லை... இப்பாடலில் எஸ்.பி.பாலா சொல்கிறார்... கேளுங்கள்...

ஆடுகள் நனைகின்றன படத்திலிருந்து .... சந்திர போஸ் இசையில்...

http://www.inbaminge.com/t/a/Aadugal%20Nanaigindrana/

vasudevan31355
28th August 2014, 11:08 PM
வணக்கம் ராகவேந்திரன் சார். நன்றி தங்கள் அன்பிற்கு.
பொங்கும் பூம்புனல் எப்போது அளிப்பீர்கள் என்று ஏங்க வைக்கிறது தங்கள் அபூர்வ பாடல்களின் அணிவகுப்பு. அதுவும் 80 களின் பாடல்கள் அருமை.

RAGHAVENDRA
28th August 2014, 11:09 PM
கிருஷ்ணா ஜீ....
அடி தூள்... பட்டையைக் கிளப்புங்க...

vasudevan31355
28th August 2014, 11:10 PM
அனிதா இளம் மனைவி // குமுதமோன்னோ..

விகடனோன்னோ:)

RAGHAVENDRA
28th August 2014, 11:16 PM
தங்கள் ஆதரவான வார்த்தைக்கு மிக்க நன்றி வாசு சார்...

பொங்கும் பூம்புனல்

பாக்க நெனச்சாராம் பாத்துட்டாராம்.. கேக்க நெனச்சாராம் கேட்டுவிட்டாராம்..

அந்த அம்மா அதுக்கு மேலே என்ன சொல்றாங்க கேளுங்க..

புதுசா என்ன கேட்டுக்கிட்டே... என்று அவர் கேட்டதை ஒண்ணுமே இல்லாமே பண்ணிட்டாராம்...

எதைப் பத்தி...

நீங்களே பாட்டைக் கேட்டு தெரிஞ்சுக்குங்க..

அவசரக்காரி படத்தில் சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் பாடிய துள்ளல் பாடல்...

http://www.inbaminge.com/t/a/Avasarakari/

vasudevan31355
28th August 2014, 11:16 PM
சி.க சார்,

மாயா ஓல்ட் படம் இருக்கு. ஆனால் போட இயலாது. சென்சார். உங்க ஆசையையும் நிறைவேத்தி ஆகணும். ம். என்ன பண்ணலாம்? ஒரு மாயா பாட்டப் போட்டுடலாம். சின்னக் கண்ணனார் ஆசைப்பட்டு இல்லாமல் போவதா? விடுவோமா?

'அவனுக்கு நிகர் அவனே' கர்ணன் படம் சுமன் ஹீரோ. அதுல மாயா ஆண்டி சுமன் கூட ஜலத்துல தோழியரோடு குளத்தாட்டம்:) போட்டு ஒரு பாட்டு பாடுவாங்க. குரல் ராட்சஸியுடையது. கேட்டு என்ஜாய் பண்ணுங்கோ.
பயப்பாடமே பாருங்க. மோசமா எல்லாம் இருக்காது.:)


https://www.youtube.com/watch?v=ck8Gg9GgiNY&feature=player_detailpage

RAGHAVENDRA
28th August 2014, 11:21 PM
பொங்கும் பூம்புனல்

ஆஹா... எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டைக் கேட்டு... என்று சந்தோஷப் படவைக்கும் பாட்டு...

சங்கர் கணேஷ் 80களில் நிலைத்து நிற்க உதவிய பாடல்களில் ஒன்று.. ஒரு பக்கம் மெல்லிசை மன்னர், இன்னொரு பக்கம் பட்டி தொட்டி எங்கும் இளையராஜா அலை, இதன் நடுவில் ... சங்கர் கணேஷ் தனி ட்ராக்கில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். உபயம் வாணி ஜெயராம்...

சங்கர் கணேஷ் வாணி ஜெயராம் கூட்டணியில் சூப்பர் டூப்பர் பாட்டு...

மாலையில் பூத்த மல்லிகைப் பூக்களே...

http://www.inbaminge.com/t/e/Engamma%20Maharani/

chinnakkannan
28th August 2014, 11:22 PM
ஃபையர் பாக்ஸ் தான்..ஆனாலும் இன்பமிங்கே என் கம்ப்யூட்டர்ல ஒர்காகலை.. ம்ம் பார்க்க நினச்ச்பாட்ட எப்படியும் நாளைக்குக் கேட்டுடறேன் ராக்வேந்தர் சார்..:)

வாசு சார்.. மாயா பாட் கேக்கலை..இருந்தாலும் நன்றி..(அப்புறமா பாக்கறேன்) ஆமா..அது குமுதம் தாங்க..என் அக்கா பைண்ட் பண்ணிவைத்தகதைகளில் ஒன்று அனிதா இளம் மனைவி..இதுஎப்படி இருக்கு எனப் பின்னாளில் ஜெய் ஸ்ரீதேவிஎன வந்தது..

vasudevan31355
28th August 2014, 11:22 PM
மதுஜி,

தங்களுக்கு மிகப் பெரிய என் நன்றி! ரொம்ப நாளாக நான் தேடிக் கொண்டிருந்த 'யானையின் பலம் எதிலே' பாடலைத் தந்து வயிற்றில் பால் வார்த்தீர்கள்.

திரியின் பலம் எதிலே
மதுஜியின் மகத்தான வீடியோவிலே

மதுஜி!

இன்னொரு ரிக்வெஸ்ட். 'இதயம் பார்க்கிறது' அனைத்துப் பாடல்களும் கிடைக்குமா?

RAGHAVENDRA
28th August 2014, 11:27 PM
பொங்கும் பூம்புனல்

உமா ரமணன் சூப்பர் வாய்ஸில் அருமையான பாடல்.. கர்ஜனை படத்திலிருந்து ... என்ன சுகமான உலகம் ஹோ... இளையராஜா இசையில்...

http://www.inbaminge.com/t/g/Garjanai/

RAGHAVENDRA
28th August 2014, 11:32 PM
பொங்கும் பூம்புனல்

கங்கை கொண்டான்... இளைய திலகம் பிரபுவின் பிரியமுடன் பிரபு படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தின் ஹீரோயின் கூட யாரோ பிருந்தா என நினைவு. அவருடைய முந்தைய திரைப்படம் கண்ணீரில் எழுதாதே.. இத்திரைப்படத்தில் ஷ்யாம் இசையில் இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும். சிலோன் ரேடியோவில் மட்டுமே போடுவார்கள்..

http://www.inbaminge.com/t/k/Kanneeril%20Ezhuthadhe/

இப்பாட்டைப் பாடியவர் கௌசல்யா... இவர் தான் கண்ணன் என் காதலன் திரைப்படத்தில் கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாட்டைப் பாடிய கௌசல்யாவா தெரியவில்லை. யாராவது தெரிந்தவர் இருந்தால் சொல்லலாம்.

RAGHAVENDRA
28th August 2014, 11:39 PM
பொங்கும் பூம்புனல்

ஆஹா.. இந்தப் பாட்டிற்காகவே இன்பமிங்கே இணையதளத்திற்கு வாழ்நாள் பாராட்டுக் கூறிக்கொண்டே இருக்கலாம்..

சங்கர் கணேஷ் அளித்த பல நல்முத்துக்கள் மக்களிடம் சென்று சேராததன் காரணம் புரியவில்லை.. இந்தப் பாட்டில் ட்ரம்பெட் ஸோலோ, கிடார் ஸோலோ, என இசை விருந்தே காத்திருக்கிறது.. எஸ்.ஜானகி கட் நோட்ஸில்லாமல் மூச்சு விடாமல் ஒரு சரணத்தில் இரண்டு மூன்று வரிகள் பாடியிருப்பது பிரமிப்பூட்டுகிறது.. குறிப்பாக வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது வரிகளைப் பாடும் போதும் அதனைத் தொடர்ந்து சாக்ஸ் வரும் போதும் பரவசம் நம்மை உச்சத்தில் கொண்டு செல்கிறது. பிஜிஎம் முடிந்த வுடன் சிலரது வாழ்வில் என்ற பல்லவி தொடங்கும் போது லேசான சோகம் தொடங்குகிறது...

இதற்கு மேலும் விவரிப்பதை விட பாடலைக் கேட்டு நீங்களே உணர்ந்து கொள்வது உசிதம்...

ராஜசேகர் இயக்கிய படம் கண்ணீர்ப் பூக்கள்... பாடல்களுக்கென்றே பிரபலமான ஆக வேண்டிய படம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை..

குறிப்பாக எஸ்.பி.பாலா பாடிய காவிய முல்லை பாடல்... ஆஹா... சிம்ப்ளி கிரேட்

பாடல்களைக் கேளுங்கள்.

http://www.inbaminge.com/t/k/Kanneer%20Pookkal/

vasudevan31355
28th August 2014, 11:45 PM
டியர் கார்த்திக் சார்,

மிக்க நன்றி! 'உலகம் நீயாடும் சோலை' மிக அற்புதமான பாடல் . காட்சியமைப்பும் அமர்க்களம். ஆனால் பாடல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 'சிவகாமி ஆட வந்தாலும், 'கற்பனைக்கு மேனி'யும் எல்லாவற்றையும் அழுத்தி விட்டன. வாணியின் 'மழைக்காலம் வருகின்றது' கூட நல்ல பாடல். மனோரமா பாவமாக நடன மாதருடன் சைடில் ஆடிக் கொண்டு இருப்பார் உடல் முழுதும் தங்க வர்ணம் பூசியபடி.

தலைவர் வாட்சில் அடிக்கடி நேரம் பார்த்தபடி 'எப்படா முடியும்? கிளம்பலாம்' என்று இருப்பார். பாடலைப் பார்க்காமல், சுவாரஸ்யமில்லாமல், பக்கவாட்டுகளில் பார்த்துக் கொண்டு கிளப்புவார் நடிப்பில். பின் மேடையில் ஏறிப் பேசும்போது அழகாக அந்தக் காட்சியைக் கன்டின்யூ செய்வார் வார்த்தைகளில். ('ஒரு பொண்ணு மேடையிலே கைய கால தூக்குச்சி... நீங்களும் வந்து ஏதோ கை தட்டுனீங்க' )

ஒரு செகண்ட் காட்சி என்றாலும் நம்ம 'ராஜா'வோட பாணியே தனிதான். எப்பேர்பட்டவராயினும் கிட்ட நெருங்கக் கூட முடியாது. கொள்ளை அழகு வேறே. பாட்டை யார் பார்த்தா? தலைவனின் முகத்தைத்தான் பார்த்து காத்துக் கிடந்தோம். கிடக்கிறோம். கிடப்போம்.

அதற்காகவே இந்தப் பாடலைப் பார்ப்போம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nrpHRJS0C1A

RAGHAVENDRA
28th August 2014, 11:47 PM
பொங்கும் பூம்புனல்

http://kumbakonamarspromoters.com/images/panthi/stills/3.jpghttp://2.bp.blogspot.com/-PjdGcWzEp8w/UQK60_1KGCI/AAAAAAAABfw/3RBPdeXUIvo/s1600/banyan-tree.jpg

இரவை இனிமையாக்கி இன்பமுற உறங்க ... பாடகர் திலகமும் எஸ்.ஜானகியும் நம்மைத் தாலாட்ட வருகிறார்கள்...

கன்னி மகமாயி திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.எஸ். எஸ்.ஜானகி பாடிய ஆலமரம் உறங்கும் பாடல்...

http://www.inbaminge.com/t/k/Kanni%20Mahamayi/

RAGHAVENDRA
28th August 2014, 11:55 PM
டியர் கார்த்திக் சார்,

மிக்க நன்றி! 'உலகம் நீயாடும் சோலை' மிக அற்புதமான பாடல் . காட்சியமைப்பும் அமர்க்களம். ஆனால் பாடல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 'சிவகாமி ஆட வந்தாலும், 'கற்பனைக்கு மேனி'யும் எல்லாவற்றையும் அழுத்தி விட்டன. வாணியின் 'மழைக்காலம் வருகின்றது' கூட நல்ல பாடல். மனோரமா பாவமாக நடன மாதருடன் சைடில் ஆடிக் கொண்டு இருப்பார் உடல் முழுதும் தங்க வர்ணம் பூசியபடி.

தலைவர் வாட்சில் அடிக்கடி நேரம் பார்த்தபடி 'எப்படா முடியும்? கிளம்பலாம்' என்று இருப்பார். பாடலைப் பார்க்காமல், சுவாரஸ்யமில்லாமல், பக்கவாட்டுகளில் பார்த்துக் கொண்டு கிளப்புவார் நடிப்பில். பின் மேடையில் ஏறிப் பேசும்போது அழகாக அந்தக் காட்சியைக் கன்டின்யூ செய்வார் வார்த்தைகளில். ('ஒரு பொண்ணு மேடையிலே கைய கால தூக்குச்சி... நீங்களும் வந்து ஏதோ கை தட்டுனீங்க' )

ஒரு செகண்ட் காட்சி என்றாலும் நம்ம 'ராஜா'வோட பாணியே தனிதான். எப்பேர்பட்டவராயினும் கிட்ட நெருங்கக் கூட முடியாது. கொள்ளை அழகு வேறே. பாட்டை யார் பார்த்தா? தலைவனின் முகத்தைத்தான் பார்த்து காத்துக் கிடந்தோம். கிடக்கிறோம். கிடப்போம்.

அதற்காகவே இந்தப் பாடலைப் பார்ப்போம்.



வாசு சார்...
அமர்க்களம்... தலைவரைப் பார்த்த சந்தோஷத்தில் உறக்கம் நன்கு வரும். மிக்க நன்றி.

madhu
29th August 2014, 05:03 AM
மதுஜி,

தங்களுக்கு மிகப் பெரிய என் நன்றி! ரொம்ப நாளாக நான் தேடிக் கொண்டிருந்த 'யானையின் பலம் எதிலே' பாடலைத் தந்து வயிற்றில் பால் வார்த்தீர்கள்.

திரியின் பலம் எதிலே
மதுஜியின் மகத்தான வீடியோவிலே

மதுஜி!

இன்னொரு ரிக்வெஸ்ட். 'இதயம் பார்க்கிறது' அனைத்துப் பாடல்களும் கிடைக்குமா?

எல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை வாசு ஜி...

கிடைத்ததைக் கொண்டு வருகிறேன்

எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் இதோ

http://youtu.be/1jsEQmpDQe4

என் காதல் மகராணி வரவேண்டும்

http://youtu.be/QfKbZf7WCW4

ராணி வரப்போறா விரைவில் ( கொஞ்சம் பிசி :) )

rajeshkrv
29th August 2014, 08:03 AM
வணக்கம் அனைவருக்கும் காலை வணக்கம்

vasudevan31355
29th August 2014, 08:24 AM
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

http://www.goodlightscraps.com/content/ganesh-chaturthi-2014/ganesh-chaturthi-36.gif

vasudevan31355
29th August 2014, 08:26 AM
அன்பு வணக்கம் ராஜேஷ்ஜி

தங்களுக்கு என் அன்பான விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விநாயகரைப் பற்றி இசையரசி பாடிய அருமையான பாடல் ஒன்று தாருங்கள். அந்தக் குயில் இசையிலே விநாயகரைத் தொழுவோம்.

rajeshkrv
29th August 2014, 09:20 AM
வாசு ஜி,

இதோ இசையரசி “ஈ ஹாடு கேளோ கணேசா” இந்த பாடலை கேள் கணேசா என இசையரசி குரலால் பக்தியை இழைக்கிறார்

ee haadu kelo ganesha-om ganesha-ps-pughazendhi.mp3 (http://www.4shared.com/mp3/Tbgr6yCoba/ee_haadu_kelo_ganesha-om_ganes.html)

chinnakkannan
29th August 2014, 09:20 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..:)

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

வெற்றி முகம் வரும்..வேழமுகம் த்ரும்...

அப்புறம் இன்னிக்கு என்னவாக்கும்..

எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து..பாவம்..ஓவர் லாப் ஆகிடாது..:) அப்புறம் ஒரு டவுட்..காதலர்கள் சமர்த்தா பீச் பக்கம் ஓடறா..அப்புறம் அடுத்த சீன்ல ஸ்விம்மிங்க் பூல்..ஒரே கன்ஃப்யூஷன் :) தாங்க்ஸ் மதுண்ணா அண்ட் வாசு சார்..

ராஜேஷ் ஜிக்கு சாயந்திரம் தான் கணபதி சதுர்த்தி..வாழ்த்துக்கள் ஜி..

JamesFague
29th August 2014, 09:25 AM
Vinayagar Chathurthi Special Magical Voice of K J Yesudoss - Vathapathi



http://youtu.be/DOk0Y7T6UNc

JamesFague
29th August 2014, 09:32 AM
Enjoy the Vatapi from the IMMORTAL VOICE OF MS


http://youtu.be/lGuuavo2JHU

rajeshkrv
29th August 2014, 10:25 AM
வாசு ஜி

இன்று உங்களுக்காக அதி மனோகர அற்புத மலையாள பாடல்

ஷீலாவின் நடிப்பு இந்த படத்தில் மிக பிரமாதமாக நடித்திருப்பார்

அஸ்வமேதம் திரையில் தேவராஜன் மாஸ்டரின் இசையில், வயலார் அவர்களின் வரிகளுக்கு கன கச்சிதம்

http://www.thehindu.com/multimedia/dynamic/00778/12KIMP_OLDGOLD_778224f.jpg

http://www.youtube.com/watch?v=K68ZzCWqGMo

Gopal.s
29th August 2014, 10:42 AM
“This is a great honor” – AR Rahman
Aug 28, 2014


Behindwoods.com conducted its first annual Gold Summit on the 15th of June, 2014 at ITC Grand Chola. The event was graced by a galaxy of stars, including AR Rahman, Dhanush, Bharathiraja, Siva Karthikeyan, Anirudh, Pooja Umashankar, MS Viswanathan and many others.


The 'Mozart of Madras' was presented the Behindwoods Gold Medal for Best Music Direction, for Kadal and Maryan. AR Rahman got his award from 'Mellisai Mannar' MS Viswanathan. Accepting the award, AR Rahman said, “This is a great honor. Ella Pughazhum Iraivanukke”


About the evergreen melody king, MSV, Rahman said, “Whenever I look at him, I see music. I see melody. His influence has definitely lasted as an extraordinary fragrance for four to five decades and will continue to be so.”


“I am your fan too Rahman, please add me too in your fans list,” said MSV after having honored ARR with the Behindwoods Gold Medal.

Russellmai
29th August 2014, 11:11 AM
ராஜேஷ் சார்,
சிறு வயதில் ஒவ்வொரு பள்ளி விடுமுறை நாட்களின் போதும் கேரளாவில்
உள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது என் வழக்கம். அப்போது அங்கு அடிக்கடி
கேட்டு மகிழ்ந்த அஸ்வமேதம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு சுந்தர ராத்திரிகள்
பாடலைப் பதிவிட்டமைக்கு என் நன்றிகள்.
கோபு

rajeshkrv
29th August 2014, 11:21 AM
ராஜேஷ் சார்,
சிறு வயதில் ஒவ்வொரு பள்ளி விடுமுறை நாட்களின் போதும் கேரளாவில்
உள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது என் வழக்கம். அப்போது அங்கு அடிக்கடி
கேட்டு மகிழ்ந்த அஸ்வமேதம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு சுந்தர ராத்திரிகள்
பாடலைப் பதிவிட்டமைக்கு என் நன்றிகள்.
கோபு

கோபு ஜி , பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி

RAGHAVENDRA
29th August 2014, 11:23 AM
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் படங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ள..

http://www.mediafire.com/?ymdyjkzon3t#2

நன்றி ஈகரை அன்பர் சிவா அவர்கள்

RAGHAVENDRA
29th August 2014, 11:24 AM
காலை வணக்கம் ராஜேஷ் வாசு கோபு சி.க. கோபால் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.
இந்நாளில் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல அந்த கணேசனை வேண்டுவோம். அந்த கணேசன் அருளால் நல்லதே நடக்கும்.

vasudevan31355
29th August 2014, 11:51 AM
இன்றைய ஸ்பெஷல் (64)

'இன்றைய ஸ்பெஷல்' பாடல் மிக, மிக அருமையான, அபூர்வமான, அடிக்கடி நாம் கேட்க முடியாத பாடல்.

http://i.ytimg.com/vi/1WOLcOJFosY/maxresdefault.jpg

'ருத்ரதாண்டவம்' (1978) படத்திலிருந்து

நடிகர்கள்: விஜயகுமார், சுமித்ரா, வி.கே.ஆர், நாகேஷ், எம்.ஆர்.ஆர்.வாசு, சுருளி, மனோரமா, லாவண்யா

இசை: 'மெல்லிசை மன்னர்'

தயாரிப்பு : ஸ்ரீமதி ஆர் .ரமணி (வி.கே.ஆரின் மனைவி) (அலமேலு மங்கா புரொடக்ஷன்ஸ்)

கதை வசனம்: ஏ.வீரப்பன்

பாடல்கள்: கண்ணதாசன், வாலி

ஒளிப்பதிவு: ஜி.ஆர். நாதன்

இயக்கம்: கே.விஜயன்

http://i.ytimg.com/vi/nOvIqwKPMcg/0.jpg

வி.கே.ராமசாமி தன் மனைவி ரமணி பெயரில் தயாரித்த முழு நீள நகைச்சுவை சித்திரம். அத்தனை நகைச்சுவை நடிகர்களும் உண்டு. வி.கே.ஆர். சிவனாக பூமிக்கு வந்து படாத அவஸ்தையெல்லாம் படும் ஜாலி கதை. வி.கே.ஆருக்கு இதெல்லாம் 'ப்பூ' கேரக்டர். மனிதர் உடம்பை அசைக்காமல் சிவன் வேடத்தில் நின்றபடியே வாயாலேயே வலை போட்டு விடுவார். பூசாரியாக நாகேஷ். படத்தில் ராதாரவியும், லாவண்யாவும் ஒரு ஜோடி.

http://www.ava360.com/uploads/thumbs/55289b33f-1.jpg

'புரட்சிக் கலைஞர்' விஜயகுமாருக்கும் (அப்படித்தான் டைட்டிலில் போடுவார்கள்) சுமித்ராவுக்கும் அருமையான ஒரு காதல் பாட்டு.

பாலாவும், வாணி ஜெயராமும் கலக்கி எடுத்து விடுவார்கள்.

மிகக் கடினமான, இடைவெளி விடாத, அதிகமான வரிகள். அழாகான தமிழில் வரிகள் கொஞ்சி விளையாடும் சற்றே காமம், மோகம் கொண்டு.

உதாரணத்திற்கு இரண்டு வரிகள்.

'உடலெங்கும் உங்கள் பூஜை
இதுதானே உங்கள் ஆசை'

http://images.mavshack.com/PicturePublishing/IND-DVD-06-487--RUTHRA_THANDAVAM--S_6af5829b-abd7-44ca-b5ef-c2f239cd5b33.jpg

விஜயகுமாருக்கும், சிவக்குமாருக்கும், ஜெய் கணேஷுக்கும் பொருத்தமான ஜோடி சுமித்ரா. விஜயகுமார் வழக்கம் போல். ஆனால் ஆள் 'ஜம்'மென்றிருப்பார். குடும்பப் பாங்கான லட்சணம். டீசன்ட்டான லவ் சாங்.

பாலா அப்படி ஒரு குழைவு. அவருக்கு சரியான ஈடு வாணி. 'மெல்லிசை மன்னரி'ன் இன்னுமொரு அற்புதம்.

எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிப்புத் தட்டாத பாடல்.

https://i1.ytimg.com/vi/R-YhDg0Og2Q/mqdefault.jpg

இப்பாடலை 'பொங்கும் பூம்புனல்' தொடரில் அபூர்வமான பாடல்களை அள்ளித்தரும் 'ரசிக வேந்தர்' என் இனிய நண்பர் ராகவேந்திரன் சாருக்கு அன்புப் பரிசாக அளிக்கிறேன்.

இனி பாடலின் முழு வரிகள்

புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ

இதழ் தொட்டு தென்றல் பூஜை
இடை தொட்டு காமன் பூஜை
உடலெங்கும் உங்கள் பூஜை
இதுதானே உங்கள் ஆசை
மோகம் அழைக்கின்றதே
நாணம் தடுக்கின்றதே
ம்ஹூம் நாணம் தடுக்கின்றதே

புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ

நீர்கொண்ட மேகங்கள் குடை போடவும்
நிலைகொண்ட புஷ்பங்கள் மணம் தூவவும்
தேர் கொண்ட பறவைகள் சுதி மீட்டவும்
திருமேனி வலம் வந்த சுகம் என்னவோ

கார்கூந்தல் கடல் கண்ட அலையாகவும்,
கல்யாணப் பூச்செண்டு அசைந்தாடவும்
தேர்கொண்ட மணிச்சங்கு ஒலி காட்டவும்
நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ
நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ

அங்கம் தொடமால் சங்கம் இலாமல்
கண்ணில் சுகங்கள் இல்லை
மன்னன் வராமல் மகராணி என்னும்
பெண்மை நலங்கள் இல்லை

புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ

தேன் சிந்தும் சிறு கூடு நடமாடுது
சிறுமுல்லை மகரந்தப் பொடி தூவுது
பால்வண்ணம் மடிமீது விளையாடுது
மழைராகத் தமிழ் வீணை இசைபாடுது

உறவென்றும் சுகமென்றும் நினையாதது
ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
இரவென்றும் பகலென்றும் அறியாமலே
இதமான சுகம் காண உன்னை நாடுது
இதமான சுகம் காண உன்னை நாடுது

தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலாவை
என்றும் மறந்ததில்லை
அஞ்சும் நடுங்கும் பிஞ்சாக நின்றும்
ஆசை இழந்ததில்லை

புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ

விழியே இது என்ன ராஜாங்கமோ


https://www.youtube.com/watch?v=TMu67v4qAxo&feature=player_detailpage

chinnakkannan
29th August 2014, 03:40 PM
ஏழு சுந்தர ராத்ரிகள் ஏகாந்த சுந்தர ராத்ரி- முழுதும்பார்த்தேன் ராஜேஷ் ஜி நன்னி :)

வாசு சார்..புதுமஞ்சள் மேனிச் சிட்டு நான் கேட்டிராத பார்த்திடாத பாடல்.. நல்லாயிட்டு இருக்கு.. நன்றி (ராகவேந்தர் சார் சந்தோஷப் படுவார்) மதுண்ணா க்ருஷ்ணாஜி கார்த்திக் சார்லாம் காணோம்..

madhu
29th August 2014, 03:55 PM
மதுண்ணா க்ருஷ்ணாஜி கார்த்திக் சார்லாம் காணோம்..
நான் நாலு நாள் லீவு. டாட்டா பை பை !

chinnakkannan
29th August 2014, 05:00 PM
ஒரு இள நங்கை.. ஒரு இள வாலிபன்.. சமர்த்தா லவ் பண்ணிக்கிட்டிருக்காங்க.. என்ன ஆச்சு.

.பிள்ளையார் சதுர்த்திக்கு லீவ் வந்துச்சா மூணு நாள்..நங்கை வந்து தன்னவன் கிட்ட வாஸ்ஸப்ல மெஸேஜ் விடறா..

“என்னடா பண்றே.. தட்கல் ல புக் பண்ணிட்டேன் மதுரை தான்.. ட்ரெய்ன் தாம்ப்பா..இதோபோய்ட்டு மூணு நாள்ல வந்துடுவேன்..ஸ்வீட் ஹார்ட் ஃபோன், எஸ்.எம்.எஸ், வாஸ்ஸப்லாம் பண்ணிடாத.. எங்க அப்பாக்குத் தெரிஞ்சா கஷ்டம்.. ஸோ நீ என்ன பண்ற..இருடா செல்லம்..லேட்ட்ஸ்டா உனக்குப் பிடிச்ச சிகப்புச் சுடிதார் போட்டுக்கிட்டு தலையை பஃப்னு வெச்சுக்கிட்டு இருக்கறா மாதிரி ஒரு ஸெல்ஃபி அனுப்பறேன்..வெச்சுக்கோ.. மூணு நாளைக்குத் தாங்கும்..ஓகேயாடா..”

பையனுக்கு பேஸ்த் அடிச்ச மாதிரி ஆய்டுது..அவனுக்கும் தான் லீவ்.. ரூமுக்கு வர்றான்..டிவி போடறான் த்ரிஷா, நயன் தாரா, தமன்னா,அவன் சித்தப்பாக்குப் பிடிச்ச தேவிகா ..எல்லாமே அவனோட அவளாவே தெரியறாங்க.. ராத்திரி வேற ஆய்டுச்சா, சேன்னு ரிமோட்ட த் தூக்கிப் போட்டுட்டு தான் இருக்கற ஃப்ளாட்டோட மொட்ட மாடிக்கு தன்னோட ஸாம்ஸங்க் நோட் 3 நியோவத் தூக்கிக்கிட்டுப் போறான்..அவளோட பேசிடலாம்னு ஒரு எண்ணம்..பட் அவ்ளோ சொல்லியிருக்காளே.. வாஸ்ஸப்ல இருக்கற அவளோட செல்ஃபி பாக்கறான்..குல்ஃபி சாப்பிட்டா மாதிரி ஜில்னு இருக்கு..அழகு தான் என் ஆளு..அப்படின்னு நெனச்சுட்டு மேல பாத்தா அவன் படற அவஸ்தையைப் பார்த்து சிரிச்சுக்கிட்டிருக்கு நிலா..

நிலாவப் பாக்கறான் செல்ஃபியப் பாக்கறான்.. நிலால அவளோட முகம்மாதிரி தான் தெரியுது ஆனா அவ இல்லை..சரின்னு பாட்டு பாடிடறான்..அதுவும் பழைய்ய்ய பாட்டு..

யார் எழுதினது.. பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.. அந்த்க் காலப் பாட்டு..
*
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே

கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
*

ஹப்பாடா இப்பத் தான் அந்த வாலிபனுக்குக் கொஞ்சம் மனசு அமைதியாச்சு.. சரி கீழ போலாம்னு பார்த்தா ஃப்ளாட் மொட்டை மாடில்ல இருக்கற டிஷ் ஆண்ட்ன்னாவப் பாக்காம நடந்து கீழ விழப்பார்க்கறச்சே ஃபோன்.. எடுத்தா அவ.. பிரகாசமாகி ப் பேச ஆரம்பிக்கறான்..!

*
,பட்டுக் கோட்டைக் கல்யாண சுந்தரம் எனக்குப் பிடித்த கவிஞர்..அவர் எழுதியது இந்த ஒருகாதல் பாட்டு தானா தெரியவில்லை..
*
அவரைப் பற்றிய தினமணி ரைட் அப் அடுத்த போஸ்ட்டில்…..

JamesFague
29th August 2014, 05:09 PM
Enjoy the song from Akraman Rakesh Roshan with Rekha.


http://youtu.be/5amhLonatrM

chinnakkannan
29th August 2014, 05:09 PM
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.

பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.

படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.

இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.

குடும்பம்: 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.

கற்றல்:

கவிஞர் 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் நினைவாக கவிஞர் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.

பட்டுக்கோட்டையின் பன்முக பரிமாணங்கள்

தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்கங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.

பட்டுக்கோட்டையாரின் வினா:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க? என்று சமுதாயத்தை நோக்கி பட்டுக்கோட்டையார் எழுப்பிய கேள்வி.

- 189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்.

- 1955 ஆம் ஆண்டு நல்லதச் சொன்னா நாத்திகனா என்பது அவர் முதல் பாடலாகும். பாரதிதாசனை தன் மானசீக குருவாக ஏற்றுக்க கொண்டார்.

பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள்:

01. "தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற சொல் வாங்காதே"
02. "சின்னப்பயலே சின்னப் பயலே
சேதிகேளடா ---------------
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தான்டா வளர்ச்சி"
03. "வசதி படைச்சவன் தரமாட்டான்
வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"
"வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்"
04. "குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா"
05. ‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’
06. "திருடாதே பாப்பா திருடாதே
-----------
கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்
போனால் பதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கொடுக்கிற நோக்கம் வளராது" என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை காலத்தால் அழியாத பாடல்களை எளிமையாகப் பாடியவர்.
மகத்துவம்

தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.
திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.

1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக இவரைக் கண்டனர்.
பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.

இறுதிக்காலம்:

08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ம் வயதில் மரணமடைந்தார்.

நன்றி - தினமணி

JamesFague
29th August 2014, 05:14 PM
Enjoy the song vaaa karle sajna


http://youtu.be/Z9lx-6eun9s

RAGHAVENDRA
29th August 2014, 05:45 PM
வாசு சார்
ருத்ர தாண்டவம் படத்தில் இடம் பெற்ற வஞ்சிச் சிட்டு என் மனதில் நிலையாக இடம் பெற்ற பாடலாகும். அவ்வப்போது நினைவுகளில் வந்தெழும். மனம் அப்பாட்டை ரசித்தபடியே இருக்கும். அதே அலைவரிசையில் தாங்களும் இருப்பது மட்டுமின்றி அதனை இங்கே இடம் பெறச் செய்து நிரூபித்தும் விட்டீர்கள்.
தங்களுக்கு நன்றி பாராட்டெல்லாம் கார்த்திக் சொல்வது போல் வெறும் சம்பிரதாயமாகத் தான் இருக்கும். அதையெல்லாம் தாண்டியது தங்களுடைய அன்பும் அறிவும் ஆற்றலும்.
பாராட்டுக்கள். நன்றிகள்.

RAGHAVENDRA
29th August 2014, 05:47 PM
சி.க. சார்
வாட்ஸப் ஃபேஸ்புக் என எவ்வளவு தான் கேட்ஜெட்கள் பெருகினாலும் அங்கேயும் பழைய பாடல்களே இடம் பெறும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். அதோடு நில்லாமல் அதை இணைத்து ஒரு செய்தியும் சொல்லி விட்டீர்கள்.
சூப்பர் சார்

chinnakkannan
29th August 2014, 06:36 PM
ராகவேந்த்ர் சார்.. மிக்க நன்றி.. உங்கள் ஆசிகள் எனக்கு எப்போதும் வேண்டும்..

JamesFague
29th August 2014, 07:49 PM
Enjoy the song from Loafer Dharmendra & Mumtaz starrer sung by the great Rafi Saab.


http://youtu.be/aSJ_jcEPOu0

Richardsof
30th August 2014, 08:42 AM
GOOD MORNING TO ALL FRIENDS.

http://i61.tinypic.com/2d2bv55.jpg

http://youtu.be/gHswF5LmNVY

chinnakkannan
30th August 2014, 09:11 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

குட்மார்னிங்க் எஸ்.வி.சார்.. காலங்கார்த்தாலே (?!) என்ன ஒரு ஸ்டில்.. அண்ட் வெண்ணிலா முகம் குங்குமம் தரும் நல்ல நாள் வரும் மங்கலம் வரும்..என்ன ஒரு மங்களமான டூயட்... நன்றி சார் :)

அதே செல்வமகள்ல - ஹேய் பறந்து செல்லும் சிட்டு க் குருவி பார்வையைத் திருப்பு, குயிலாக நானிருந்தென்ன குரலாக நீவரவேண்டும் நல்ல பாட்டுக்கள்..

ராஜஸ்ரீயை நினைத்துப் பார்த்ததில் - (அவர் நடித்த படஙக்ளைத்தான்) சட்டென வந்தது அனுபவி ராஜா அனுபவி..

அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே அனுபவித்தால் என்னடா கண்ணு அனுபவிப்போம்..(சீர்காழி, டி.எம்.எஸ்)
அனுபவி ராஜா அனுபவி..அழகுக் கிளிகளின் கையாலே அடிவிழுந்தாலும் சந்தோஷம்..(பி.எஸ்.. எல்.ஆர் ஈ ஆ)
அதென்ன ஒரு பட்டம் பாட்டு வருமே..மறந்து போச்

rajeshkrv
30th August 2014, 09:23 AM
சி.க
உமது ஆசி எமக்கு வேண்டும் :)

chinnakkannan
30th August 2014, 09:41 AM
ஹாய் ராஜேஷ்..குட்மார்னிங்க்..கண்டிப்பாய் உண்டு :) ஒரு தெலுங்கு ராஜ ஸ்ரீ பாட் போடுங்களேன்..

chinnakkannan
30th August 2014, 09:44 AM
ராஜஸ்ரீ – சிலப்பதிகாரத்தின் கதையை மையமாக வைத்து வெளியான தமிழ்த் திரைப்படம் பூம்புகார். இப்படத்தில் மாதவியாக நடித்து புகழ்பெற்ற பழம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ. பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

“”ராஜஸ்ரீ பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்ற கிராமத்தில். அங்கு ராஜஸ்ரீயினுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். இவருடன் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்போதே அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தார்கள். ராஜஸ்ரீக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தார். அப்போ தி.நகரில் ராஜஸ்ரீ இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது.

“நாக தேவதை’ படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி. அது தான் ராஜஸ்ரீ நடித்த முதல் படம். அதன்பிறகு ஏவி.எம்மில் ராஜஸ்ரீயை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் செய்தார்கள். மாதச் சம்பளம். இந்த நேரத்தில் சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’ என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக நடித்தார்.

அதன் பிறகு தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை’ படத்தில்தான். அந்தப் படத்தில் ராஜஸ்ரீ க்கு வாய்ப்பு கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டா போனதால் அதை அப்படியே தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் ராஜஸ்ரீ யும், காஞ்சனாவும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்தனர். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்’னு எடுத்தார்கள். அப்போதும் ராஜஸ்ரீயின் கேரக்டரை அவரே இந்தியில நடித்தார். மூன்று மொழிகளிலும் படம் நல்ல ஹிட். ஆனால் தெலுங்கில் மட்டும் பிளாக் அண்ட் வொயிட்டில் எடுத்தார்கள்.

“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.

எம்.ஜி.ஆருடன் முதன் முதலில் “கலையரசி’ என்ற படத்தில் நடித்தார். அதில் எம்.ஜி.ஆர். டூயல் ரோல் நடித்திருந்தார். ஒரு ஜோடி பி.பானுமதி, இன்னொரு ஜோடி ராஜஸ்ரீ. அதற்குப் பிறகு அவரோடு நடித்தப் படம் “குடியிருந்த கோவில்’. சிறிய இடைவெளிக்குப்பிறகு அவரோடு “பட்டிக்காட்டு பொன்னையா’, “நேற்று இன்று நாளை’, “நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ராஜஸ்ரீ கொஞ்சப் படங்களே நடித்திருந்தாலும் எல்லாமே நல்ல ஹிட் படங்கள்தான். தெலுங்கு, மலையாளம், கன்னட என பல்வேறு மொழிப்படங்களில் நடித்ததனால் நிறைய தமிழ் படங்கள் நடிக்கவில்லை.அதனால் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆரின் நிறைய படங்களை இழந்துவிட்டார் ராஜஸ்ரீ. அப்படியிருந்தும் கிட்டதட்ட 300 படங்கள்ல நடித்துள்ளார்.

தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படம் தான் ராஜஸ்ரீ யினுடைய கடைசிப் படம். அதில் “நாளை நமதே’ன்னு வரும் பாடலில் மட்டும் தான் நடித்துள்ளார். இவரது கணவர் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று சொல்லிட்டார்.அதனால் இவரது கணவர் இறந்த பிறகு கூட ராஜஸ்ரீ நடிக்க விரும்பவில்லை.

இவரது கணவர் அரசியலில் இருந்தார். வெங்கல்ராவ் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது கூட எதிர்க் கட்சியில் இருந்தார்.

1983-ல என் மகன் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே ராஜஸ்ரீயின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஹைதராபாத், விசாகப்பட்டனத்தில் கொஞ்ச நாள் இருந்தார். 1991-இல் தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்து பத்து வருஷம் யாருடனும் பேசுவதில்லை. எங்கேயும் போவதுமில்லை. நிறைய பேருக்கு ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட கண்டுபிடிப்பதில்லை.

அதன் பிறகு 2009-இல் இவரது பையனுக்கு திருமணம் செய்துள்ளார். அப்போது எல்லாரையும் கூப்பிட்டிருக்கிறார். அப்போது ஜெயலலிதாவும் சென்றிருக்கிறார். ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு பையனை ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போயுள்ளார். ஜெயலலிதாதான் இவரைப் பார்த்துட்டு “திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி எடுத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

30 வருஷமாக ராஜஸ்ரீயை யாருமே பார்க்கவில்லை, இவரது முகமே மறந்து போய் இருக்கும். ராஜஸ்ரீயை யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அதனால் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா விடவில்லை. பேட்டி கொடுத்தார். அப்பறம்தான் ராஜஸ்ரீ இருப்பதே வெளியே தெரிய வந்தது.
சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டு அன்று கண்ட முகம் என வலைப்பூவில் பதிந்து அங்கிருந்து இங்கே இடப்பட்டது.(கிருஷ்ணாஜியைப் பின்பற்றும் சி.க)

chinnakkannan
30th August 2014, 09:48 AM
*
காதல் வயப்பட்டால் அ.கா இளம்பெண்கள் எல்லாம் வெறித்துப் பார்ப்பார்கள்..காலில் அரைவட்டம்போடுவார்கள்..இ.கா.பெண்கள் செல்லில் என்னடா பண்றே என்பார்கள்..ஆனா இந்த இளவட்ட்டப் பசங்க இருக்காங்களே அந்தக்காலத்துலயும் சரி இந்தக்காலத்திலயும் ச்ரி (கொஞ்சம் ஒரு பதினஞ்சு வருஷம் முன்னால) காதலி தான் எல்லாம்னு இருப்பாங்க..அப்படியே சொல்லவும் செய்வாங்க. என்று சில பெரியவர்கள் சொல்வார்கள்.:).

அவர்க்ள் சொல்வதற்கேற்ப இரு பாடல்கள்..!

அந்தக் காலத்துத் தேன் நிலவி(படத்தி)ல் ஏகாந்தமாய் ஜெமினியும் வைஜூவும் காஷ்மீர் சோன் மார்க்கோ என்னவோ அந்த லொக்கேஷனில் ஏகாந்தமாய் வாயசைக்க ஏ.எம். ராஜாவும் ஜானகியும் மெலோடியாய்ப் பாடிய எப்போதும் ரீங்க்ரிக்கும்பாட்டு.. இது.

காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே

ஆலயமணிவாழ் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே

பாலில் விழுந்த பழங்களைப் போலே
பருவம் முழுதும் நிறைந்தவள் நீயே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே

தொண்ணூறுகளிலும் அதே கான்செப்ட் கொண்ட பாட்டு தான்..இதுவும் அழகு..எழுதியவர் யார் எனத்தெரியவில்லை..மே.பி..வைரமுத்து..

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்


நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்


நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்


*
கவிதை நன்னாத் தான் இருக்கு..ஆனா
/நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்/ // ஒருவேளை கல்யாணத்துக்கப்புறம் அனுபவத்துல இருந்து பாடறாங்களா இருக்கும்..:)

rajeshkrv
30th August 2014, 09:57 AM
சி க

இதோ ராஜஸ்ரீ, காந்தாராவ் நடித்த அருமையான பாடல்

http://www.youtube.com/watch?v=SsTKOwho5P0

rajeshkrv
30th August 2014, 09:59 AM
ராஜஸ்ரீ மற்றும் ரத்னா ஆடும் ஆட்டம்

http://www.youtube.com/watch?v=D8KIBvUrE3g

mr_karthik
30th August 2014, 10:17 AM
“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.

(சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டு)

ராஜஸ்ரீ...?. ஊட்டிவரை உறவு படத்தில்...??... எந்த ரோலில் நடிக்க வைத்தார் அந்த சினிமா எக்ஸ்பிரஸ் நிருபர்...????.

vasudevan31355
30th August 2014, 10:27 AM
ராஜேஷ்ஜி

வணக்கம்.

'ஏழு சுந்தர ராத்ரிகள்
ஏகாந்த சுந்தர ராத்ரிகள்'

பாடல் அருமை. அழகாக ஷீலாவை வைத்து ஒரு வீட்டுக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார்கள். வீட்டுக்குள் ஜன்னலின் உள் இருந்து ஷீலா பாடுவது வெளியிலிருந்து காமெராவினால் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ரூமில் எரிந்து கொண்டிருக்கும் பல்ப் வெளிச்ச லைட்டிங் தத்ரூபமாகத் தெரிகிறது. அந்தக் காலத்து குண்டு பலப், அதனுடைய ஷேடோ நம் பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

சுசீலா அம்மாவைப் பற்றிக் கேட்கணுமா?

பாடலின் சரண வரிகளை முடிக்கும் தருவாயில்

'ஈ பூ... இத்திரிப் பூ'

என்று சுசீலா அவர்கள் வசன நடையில் பாடுவது அருமையாக உள்ளது. கண்களில் மை பூசி ஷீலா கவர்கிறார். எடுப்பான வாளிப்பான உடல்.

பாடல் பரம சுகம் தருவது உண்மையே! நன்றி ராஜேஷ் சார்.

vasudevan31355
30th August 2014, 10:28 AM
ராஜேஷ்ஜி.

தாங்கள் முன்னம் அளித்திருந்த

'Antasthulu' திரைப்படத்தின் பாடலை இன்றுதான் பார்த்து முடித்தேன். அதன் கொஞ்சம் லேட். 'நினு வீடனி நீடனு நேனே' சுசீலாம்மாவின் பயமுறுத்தும் பாடல் தூள். பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை கேட்டால் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஹம்மிங் போல ஆரம்பிக்குதே என்று நினைப்பதற்குள் வேறு மாதிரி மாறி விட்டது.
தெளிவான தெலுங்கு உச்சரிப்பால் இசையரசி அமர்க்களப் படுத்தியிருக்கிறார்.

http://i.ytimg.com/vi/1qTcYaGRUdo/hqdefault.jpg

நீங்கள் சொன்னது போல் 'கும்மிடி' வெளுத்து வாங்கியிருக்கிறார் மிரளும் விழிப் பார்வையாலேயே. கம்பீரம் கலந்த பயம். மிகச் சிறந்த நடிகர்.

எனக்கு இந்தப் பாடலைப் பார்த்தவுடன் வேதா இசையமைப்பில் 'அம்மா எங்கே' படத்தில் இசையரசி பாடிய 'நெஞ்சுக்குத் தெரியும்' பாடல் ஞாபகம் வந்து விட்டது. பாடல் உங்கள் கவிஞர் :)என்று நினைக்கிறேன். எனக்கு மிக மிக பிடித்த பாடல். இது பதிலுக்கு தங்களுக்கு நான் செய்யும் குருதட்சணை:)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6Ha6q99izI0

ஏற்றுக் கொள்ளவும்.

vasudevan31355
30th August 2014, 10:30 AM
வணக்கம் சி.க சார், கார்த்திக் சார்.

vasudevan31355
30th August 2014, 10:35 AM
சி.க சார்,

பட்டுக்கோட்டையார், ராஜஸ்ரீ பதிவு அருமை. 'நீ காற்று' பாடல் எனக்குப் பிடிக்காது. அது போலே மலரே நலமா பாடலும். ஆனால் எல்லோரும் ஓஹோ என்பார்கள். என்ன இருக்கிறது அந்தப் பாட்டில் என்று தெரியவில்லை. கேட்டால் மெலடி என்று ஒரு சேரக் குரல் கொடுப்பார்கள்.

ஆமாம் அருமையான 'ருத்ர தாண்டவம்' புது மஞ்சள் பாடலை பார்த்தீர்களா. வீட்டுக்குப் போய் பார்க்கணும் என்றீர்களே.