PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

ainefal
16th August 2014, 02:13 PM
http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

Richardsof
16th August 2014, 02:16 PM
http://i60.tinypic.com/xpxaib.jpg

Richardsof
16th August 2014, 02:16 PM
http://i62.tinypic.com/6szxh5.jpg

Richardsof
16th August 2014, 02:17 PM
http://i58.tinypic.com/17x30j.jpg

Richardsof
16th August 2014, 02:18 PM
http://i60.tinypic.com/9u29w6.jpg

Richardsof
16th August 2014, 02:18 PM
http://i59.tinypic.com/2q9i9l3.jpg

ainefal
16th August 2014, 02:19 PM
http://www.youtube.com/watch?v=ZyG758VlIYs

ainefal
16th August 2014, 02:25 PM
http://www.youtube.com/watch?v=deqTvMWqWe4

ainefal
16th August 2014, 02:27 PM
http://www.youtube.com/watch?v=CCvjh58IUqU

ainefal
16th August 2014, 02:30 PM
http://www.youtube.com/watch?v=zvgSYDgUQJQ

ainefal
16th August 2014, 02:31 PM
http://www.youtube.com/watch?v=y7NnyW8pefA

ainefal
16th August 2014, 02:33 PM
http://www.youtube.com/watch?v=5kSRLEC0XBc&list=PLLs8WKu2m-8fzD4qAuTzaENClhYblJQuz&index=14

ainefal
16th August 2014, 02:35 PM
http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw

ainefal
16th August 2014, 02:36 PM
http://www.youtube.com/watch?v=LD0ydSvlkBw

ainefal
16th August 2014, 03:07 PM
http://www.youtube.com/watch?v=wR8NxZ5tSOk

Russellisf
16th August 2014, 03:18 PM
நடிகரும், தயாரிப்பாளருமான K.பாலாஜி.,எம்ஜிஆர் படமான "என் கடமை "என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்தார், அப்பொழுது எம்ஜிஆரிடம் வாங்கிய 100ரூபாய் நோட்டை பிரேம்போட்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

courtesy net

ainefal
16th August 2014, 03:19 PM
http://www.youtube.com/watch?v=eKLG5CqiYKY

பாம்பின் கால் பாம்பு அறியும் [ அறிவான்]. பாம்புக்கு கால் இல்லையே! அப்போ பாம்புக்கு பதிலாக .......!

Russellisf
16th August 2014, 03:20 PM
மூன்றுமுறை முதல்வராக இருந்தபோதும், தனக்கென்று ஒரு கால்கிரவுண்ட் இடம்கூட வாங்காதவர் புரட்சி தலைவர் "எம்ஜிஆர் "

ainefal
16th August 2014, 03:22 PM
நடிகரும், தயாரிப்பாளருமான K.பாலாஜி.,எம்ஜிஆர் படமான "என் கடமை "என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்தார், அப்பொழுது எம்ஜிஆரிடம் வாங்கிய 100ரூபாய் நோட்டை பிரேம்போட்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

courtesy net

He was a Gem of a person right from his childhood days and his closest friends were also like him.

Russellisf
16th August 2014, 03:28 PM
அறிஞர் அண்ணாதுரை அவர்களின் சட்டமன்ற கூட்டத்தில் புரட்சித்தலைவர் இருக்கும் அறிய புகைப்படம்...
புகைப்படம் உதவி Siva Karuppa Samy

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps152aaff2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps152aaff2.jpg.html)

Russellisf
16th August 2014, 03:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps4343309d.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps4343309d.png.html)

Russellisf
16th August 2014, 04:07 PM
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை .

ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல.

இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

இன்று நாட்டுபுறத்தான் ஒருவனை கூப்பிட்டு கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று?…. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? …. தெரியாது.

நமது பிரதம மந்திரி யார்? … தெரியாது.

இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது?… தெரியாது.

முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்?… தெரியாது.

எமனுக்கு வாகனம் என்ன?…. எருமைக்கடா!

இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.

கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம் கர்னாடிக் மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள்.

அயோத்தியில் தசரதன், மாளிகையைப் பற்றி அல்ல. ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள்.

அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள்.

உவமை கொடுக்கும்பொழுதும் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் சந்திக்கிழுக்கக் கூடாது. காளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்ற எழுதாதீர்கள். காளமேகத்தைப் போல ஆகவேண்டுமானால் ஒரு காளி வேண்டும். அந்த கோவிலுக்கு அவன் போகவேண்டும். பிரசன்னமானதும் வாயைத் திறக்கச் சொல்லவேண்டும். திறந்த வாயிலே ஈட்டியால் எழுதவேண்டும் இவ்வளவு சிரமத்தை. அவனுக்குக் கொடுக்காதீர்கள். ஏன் நாமக்கல் கவிஞரைப்போல அற்புதமாகப் பாடினான் என்ற எழுதுங்கள்.

ஆண்மையிலே பீமனைப் போல் எழுதவேண்டாம். அவினாசிலிங்கத்தைப்போல் ஆண்மை வேண்டும் என்று எழுதுங்கள். வியாசரைப் போல் எழுதினான் என்று எழுதாதீர்கள் – தோழர் டி.எஸ்.சொக்கலிங்கத்தைப்போல் எழுதினான் என்று எழுதுங்கள். சம்பந்தப்பட்டவன் உடனே புரிந்து கொள்ள இதுதான் சரியானவழி.
உங்கள் ஏட்டை அழுக்குத் துடைக்கும் துடைப்பம் ஆக்குங்கள் நாற்றம் எடுக்கும் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள்.

நான் சில பத்திரிக்கைகளைப் பார்க்கிறேன். பத்துப் பக்கம் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சோதிடத்தை நம்பாதீர்கள். அது சுத்தப்புரட்டு. மக்களை அஞ்ஞானக் காரிருளில் ஆழ்த்தி வைக்கும் அறியாமை. அதில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று வாசார கோசரமாய் எழுதிவிட்டு பதினோராவது பக்கத்திலே, திருத்தணி ஜோசியர் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள். அற்புதமாகக் கணித்து அனுப்புவார் என்றிருக்கும். இது வயிற்றுப் பிழைப்புக்காக என்றால், அவர்கள் வாழ்வதிலும் சாவதுமேல். "

- அறிஞர் அண்ணா , 15 - 12 - 1946 , அன்று சென்னையில் நடைபெற்ற
தமிழ் எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் .

Russellisf
16th August 2014, 06:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse5d728fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse5d728fa.jpg.html)


கோவை இடைத்தேர்தல் 1974 ல் நடந்தது எம்.ஜி.ஆர். அவர்களின் பிரசாரம் முழுவதும் நான் தினமலருக்காக படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.. பிரசார இடைவெளியில் கட்சி பிரமுகர் வீட்டில் மதிய உணவு ஏற்பாடாகி இருந்தது.
எம்.ஜி.ஆரோடு எங்களுக்கும் அங்கு தான் உணவு. அந்த வீட்டில் ஒரு டைனிங் டேபிள் தான் இருந்தது.. எல்லோரும் அமரமுடியாது.! இதை கவனித்த எம்.ஜி.ஆர். ...தரையில் அமர்ந்துகொண்டு,பத்திரிகையாளர்களையும் அருகே அமரசொன்னார்...நான் அவர் எதிரே அமர்ந்து மதிய உணவு அருந்தியது மறக்கமுடியாத நிகழ்ச்சி!!
உணவு முடிந்து ரிலாக்சாக , இருந்த எம்.ஜி.ஆர், அவர்களோடு அருகே அமர்ந்து எடுத்துக்கொண்ட படம்.

Russellisf
16th August 2014, 06:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zps67248925.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zps67248925.jpg.html)

Russellisf
16th August 2014, 06:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/banner_zps3255ed5e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/banner_zps3255ed5e.jpg.html)




TODAY MURASU TV TELECAST NINAITHATHAI MUDIPPAVAN @ 1930 HRS

Russellisf
16th August 2014, 06:59 PM
குமுதம் வாரபத்திரிக்கையில் வந்த கேள்வி பதில் பகுதியில் வந்தது, கேள்வி: எம்ஜிஆர் படங்களில் எந்த படம் நல்ல படம்...?
பதில்: வெல்ல கட்டியில் எந்த பகுதி இனிப்பு அதிகமாக இருக்கும்...?

Russellisf
16th August 2014, 07:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)


தமிழகத்தில் அழிக்கமுடியாத "காலச்சுவடு "

இந்த மக்கள் அலையில்தான் எதிரிகள் அடித்துசெல்லபட்டனர்.

Russellisf
16th August 2014, 08:04 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps0657b992.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps0657b992.jpg.html)

Russellisf
16th August 2014, 08:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsb07d795d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsb07d795d.jpg.html)

ainefal
16th August 2014, 09:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)


தமிழகத்தில் அழிக்கமுடியாத "காலச்சுவடு "

இந்த மக்கள் அலையில்தான் எதிரிகள் அடித்துசெல்லபட்டனர்.

புரட்சித்தலைவர் அவர்களுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. எல்லாம் அவருக்குள் அடக்கம். போட்டி என்று அவருக்கு இருந்தால் தானே வெற்றி தோல்வி எல்லாம்!

ainefal
16th August 2014, 09:20 PM
http://i59.tinypic.com/30krk8h.jpg

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருக்கும்போது "மக்கள் திலகம்" MGR கலைவாணரை காணவந்தார் . MGR அவர்கள் கலைவாணரிடம் விடைபெற்று கிளம்பும்போது கலைவாணருக்கு தெரியாமல் 100 ரூபாய் கட்டு ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்பினார் . அதை கவனித்த கலைவாணர் ...
NSK :- ராமச்சந்திரா , பணமா வைத்துவிட்டு போகிறாய் ?
MGR :- ஆமா அண்ணே , இங்கு நிறைய உங்களுக்கு செலவாகிறது அதனால் தேவைப்படும் என்று வைத்தேன்
NSK :- சரி , ஆனால் சில்லரையாக மாற்றிவைத்துவிட்டு போ , என்னைக் காண "வருபவர்களுக்கெல்லாம் " கொடுக்கவேண்டும்.

Thanks to Mr. Nallathambi NSK - FB

ainefal
16th August 2014, 09:41 PM
http://i57.tinypic.com/rcow7c.jpg

எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவ மனையில் இருந்த அந்தக் கால கோலங்கள். I AM SURE NONE OF US WANT TO SEE SUCH IMAGES.

ujeetotei
16th August 2014, 11:22 PM
http://i57.tinypic.com/rcow7c.jpg

எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவ மனையில் இருந்த அந்தக் கால கோலங்கள். I AM SURE NONE OF US WANT TO SEE SUCH IMAGES.

Some people say that MGR has created an image and nurtured it, if that is so he might had not allowed to publish this image in the papers sir, this is my thought Sir.

ujeetotei
16th August 2014, 11:24 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)


தமிழகத்தில் அழிக்கமுடியாத "காலச்சுவடு "

இந்த மக்கள் அலையில்தான் எதிரிகள் அடித்துசெல்லபட்டனர்.

Absolutely, they saw the shore after Thalaivar went to heaven.

ainefal
16th August 2014, 11:25 PM
Some people say that MGR has created an image and nurtured it, if that is so he might had not allowed to publish this image in the papers sir, this is my thought Sir.

Very true Sir, என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எது ஆன போதிலும் ஆகட்டுமே. He was least bothered about such comments.

ainefal
16th August 2014, 11:37 PM
NTR'S BIRTHDAY SPECIAL:

http://www.youtube.com/watch?v=c2ZwdkMaaLU

Scottkaz
16th August 2014, 11:38 PM
http://i57.tinypic.com/rcow7c.jpg

எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவ மனையில் இருந்த அந்தக் கால கோலங்கள். I AM SURE NONE OF US WANT TO SEE SUCH IMAGES.

நமது கடவுளை இந்த தரிசனத்தில் முதன் முறையாக பார்கிறேன் சார் எங்கள் குடும்பமே பார்த்து வியந்தது சார்
நன்றி சைலேஷ் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ainefal
16th August 2014, 11:57 PM
http://www.youtube.com/watch?v=9Sl1Bdc07Yk

http://www.youtube.com/watch?v=NvZqFX0_bU4

அப்புறம் தலைவரே

Scottkaz
16th August 2014, 11:57 PM
http://www.youtube.com/watch?v=eKLG5CqiYKY

பாம்பின் கால் பாம்பு அறியும் [ அறிவான்]. பாம்புக்கு கால் இல்லையே! அப்போ பாம்புக்கு பதிலாக .......!

அருமை சார் அதில் இன்னொரு விஷயம் உள்ளது சார் என்ன ஒரு natural acting கிரேட் சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th August 2014, 12:02 AM
http://i59.tinypic.com/30krk8h.jpg

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருக்கும்போது "மக்கள் திலகம்" MGR கலைவாணரை காணவந்தார் . MGR அவர்கள் கலைவாணரிடம் விடைபெற்று கிளம்பும்போது கலைவாணருக்கு தெரியாமல் 100 ரூபாய் கட்டு ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்பினார் . அதை கவனித்த கலைவாணர் ...
NSK :- ராமச்சந்திரா , பணமா வைத்துவிட்டு போகிறாய் ?
MGR :- ஆமா அண்ணே , இங்கு நிறைய உங்களுக்கு செலவாகிறது அதனால் தேவைப்படும் என்று வைத்தேன்
NSK :- சரி , ஆனால் சில்லரையாக மாற்றிவைத்துவிட்டு போ , என்னைக் காண "வருபவர்களுக்கெல்லாம் " கொடுக்கவேண்டும்.

Thanks to Mr. Nallathambi NSK - FB

இரண்டு வள்ளல்கள் அருமை சார். fb உள்ள அந்த வீடியோ பதிவை எனது குடும்பதினர்ர் பார்த்து நெகிந்து போனார்கள் சார் முடிந்தாள் அந்த வீடியோ பதிவை மையம் திரியில் பதிவு செய்யுங்கள் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th August 2014, 12:09 AM
குமுதம் வாரபத்திரிக்கையில் வந்த கேள்வி பதில் பகுதியில் வந்தது, கேள்வி: எம்ஜிஆர் படங்களில் எந்த படம் நல்ல படம்...?
பதில்: வெல்ல கட்டியில் எந்த பகுதி இனிப்பு அதிகமாக இருக்கும்...?

நிரந்தரவசுல்சக்ரவர்த்தி படம் அல்லவா, சார் இதில் கசப்பு ஏது எல்லாம் சாதனை தானே.
நம்து தலைவனின் படங்கள் என்ன ஒரு வாரம் கூட ஓடாத படங்களா என்ன ஒரு வாரம் கூட ஓடாத படங்கள் லிஸ்ட் வேண்டுமா யுகேஷ் சார் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th August 2014, 12:14 AM
நடிகரும், தயாரிப்பாளருமான K.பாலாஜி.,எம்ஜிஆர் படமான "என் கடமை "என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்தார், அப்பொழுது எம்ஜிஆரிடம் வாங்கிய 100ரூபாய் நோட்டை பிரேம்போட்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

courtesy net
NO 1 HERO தந்த பணம் அல்லவா
http://i59.tinypic.com/20k947o.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th August 2014, 12:18 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)


தமிழகத்தில் அழிக்கமுடியாத "காலச்சுவடு "

இந்த மக்கள் அலையில்தான் எதிரிகள் அடித்துசெல்லபட்டனர்.

எதிரிகள் மட்டும் அல்ல யுகேஷ் சார் துரோகிகளும் சேர்த்து அடித்து சென்று விட்டனர்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th August 2014, 12:22 AM
http://i61.tinypic.com/n2zqx2.jpg

[ எதிரிகளையும்
துரோகிகளையும்
வீழ்த்தியவன்
நமது தானைத்தலைவன்
புரட்சித்தலைவன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்[

Scottkaz
17th August 2014, 07:44 AM
http://i57.tinypic.com/vi168.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellail
17th August 2014, 07:46 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=l4fSuMKl2KA

xanorped
17th August 2014, 08:21 AM
http://i57.tinypic.com/2uqd6ow.jpg

Richardsof
17th August 2014, 08:30 AM
PERIYAVAR THIRU M.G.CHAKRAPANI AVARGAL NINAIVU NAAL - INDRU

http://i62.tinypic.com/ermzyc.jpg

Richardsof
17th August 2014, 08:32 AM
http://i62.tinypic.com/348htnq.jpghttp://i60.tinypic.com/2uh8tue.jpghttp://i60.tinypic.com/rlj53a.jpg

ainefal
17th August 2014, 08:34 AM
http://www.youtube.com/watch?v=DXyi20DNaoM

Richardsof
17th August 2014, 10:34 AM
PESUM PADAM - CERTIFICATE

http://i58.tinypic.com/k1fcw5.jpg

Richardsof
17th August 2014, 10:35 AM
http://i62.tinypic.com/2qatpav.jpg

Richardsof
17th August 2014, 10:36 AM
http://i59.tinypic.com/2chm93s.jpg

Richardsof
17th August 2014, 10:37 AM
http://i59.tinypic.com/r8t8c3.jpg

Richardsof
17th August 2014, 10:48 AM
http://i57.tinypic.com/2zhefix.jpg

Richardsof
17th August 2014, 10:49 AM
http://i62.tinypic.com/r0143p.jpg

ainefal
17th August 2014, 02:11 PM
[QUOTE=esvee;1157069]http://i58.tinypic.com/jq12kp.jpg

இதை பார்த்து குப்பனும், கிப்பனும் எழுதுயது என்று சொல்வார்களே! உண்மை நமக்கு தெரியும். என்ன செய்வது : அப்பனும் சுப்பனும் எழுதினால் அதுதான் உண்மை! தொந்தி கணபதிக்கும்,சுப்புரமாணிக்கும் அந்த பரமனுக்கும்:

http://i62.tinypic.com/2njwxh3.jpg

http://www.youtube.com/watch?v=eNtvJ0A6ypI

Scottkaz
17th August 2014, 03:22 PM
என்றுமே no 1 hero நமது மக்கள்திலகம் என்பது உலகம் அறிந்த ஒன்று, அதற்குஒரு அற்புதமான சான்று
இதுகூட எங்கு தயாரிக்கப்பட்டது என்ற கேள்வி வருமோ?


http://i59.tinypic.com/2chm93s.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
17th August 2014, 03:50 PM
ஒழுங்காக படித்ததின் விளைவு தான் பூமியில் சினிமா துறையை விட்டு விளகும்வரை no 1 HERO கதாநாயகனாக வலம் வந்தார் (siderole நடிக்க வில்லை அப்பா வேடத்தில் நடிக்கவில்லை ) பிறகு தொடர்ந்து மூன்று முறை NO1 முதல்வர் ஆனார். ஆனால் அங்கு அப்படி அல்ல DEPOSIT கூட வாங்கவில்லை இப்போது புரியும் பிட் அடித்தது யார் என்று இதோடு அந்த வயதில் மூத்தவர் நிறுத்தி கொள்ளவேண்டும் அல்லது வாதம் என்றால்
இன்னும் நிறைய உள்ளது
http://i57.tinypic.com/157m2ig.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
17th August 2014, 04:32 PM
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் !
.
நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கலைத்துறையில் சாதித்து
காட்டிய சாதனைகள் ஏராளம் .மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்
எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டது .

இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !

மக்களின் விருப்பப்படிதான் நடிகர்கள் நடிக்க முடியும். அவர்கள்
விரும்பும் வரை நடிகர்கள் திரையுலகில் நீடித்திருக்க முடியும். எங்கள்
கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சரித்திரப் படங்களில் நடிப்பதை மக்கள்
விரும்பினார்கள். அதனால் அவர் சரித்திரப் படங்களில் நடித்தார்.
ராஜா-ராணி கதைகளில் நடிக்க மட்டுமே எம்ஜிஆர் பொருத்தமானவர் என்ற
முத்திரையை விலக்கி என்தங்கை, அந்தமான் கைதி - தாய்க்கு பின் தாரம், தாய்
மகளுக்கு கட்டிய தாலி போன்ற சமூக படங்களில் சிறப்பாக நடித்து தனது
திறமையை நிரூபித்தார்.

1960 -1965 கால கட்டத்திலே, பாக்தாத் திருடன் - திருடாதே - தாய்
சொல்லைதட்டதே - தாயை காத்த தனயன் - பெரிய இடத்து பெண் -பரிசு -
வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி போன்ற
வெற்றிப்படங்களை அளித்த பெருமை எங்கள் புரட்சித் தலைவரையே சாரும். .

தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மூவரும் ஆக்கிரமித்து
கொண்டிருந்த கால கட்டத்தில் கூட எம்ஜிஆர் படங்கள் மற்ற இருவர் படங்களை
விட அதிக வசூல் சாதனைகள் பெற்று முதலிடத்தில் இருக்கிது என்றும் அவர்தான்
வசூல் சக்கரவர்த்தி என்றும் அப்போதைய பேசும் படம் ( நடிகர் சிவாஜி கணேசன்
பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட்டு அவரது சார்பு பத்திரிகை என்று பேச
வைத்தது) மாத இதழ் கூட ஒப்புக்கொண்டது. EVER GREEN HERO, MATINEE IDOL
என்றும் பத்திரிகைகள் பகிரங்கப்படுத்தின. இந்த செய்திகளை எல்லாம் அந்த
நண்பர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் , அவர்கள் அப்போது
பிறந்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆயிரத்தில் ஒருவன் - ஓடவில்லை என்பதை நீங்கள் சொல்ல அருகதையற்றவர்கள்.
ஏனெனில், கர்ணன் படத்தை எப்படியெல்லாம் ஓட்டினீர்கள், ஒட்டப்பட்டது என்ற
விவரம் நாங்கள் அறியாதது அல்ல.

மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளை ஜீரணிக்க முடியாமல் அவரை எந்த
அளவுக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தரம்
தாழ்ந்து, கீழே இறங்கி வந்து தங்களை உண்மையான சிவாஜி ரசிகன் என்று
அடையாளப் படுத்திக்கொள்வதில் அற்ப சந்தோசம் அடையும் ஒரு சில நபர்கள்
திரியில் கல(ளங்)கம் புரிந்து வருவது வருந்தத் தக்கது.

இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.

மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.

யாருக்கு யார் வாய்ப்புக்கள் வாங்கி தருவது ? புளுகினாலும், பொருந்த
புளுக வேண்டும். கப்சாவுக்கு ஓர் அளவே இல்லையா ?
நல்ல கற்பனை. இப்படி பொய்யான தகவல்களை பதித்து சந்தோஷம் அடைந்து
கொள்கிறார்கள். பாவம்.

எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.

திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ்
திரையுலகத்தில் உச்ச நிலையில் இருந்த நடிகை பானுமதி அவர்களே, எங்கள்
கலைவேந்தனை " MINIMUM GUARANTEE RAMACHANDRAN" என்று பகிரங்கமாகவே
வெளிப்படையாக கூறியுள்ளார் என்பதை உங்கள் கவனத்துக்கு
இந்த நேரத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.

எங்கள் மக்கள் திலகம் அவர்கள் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவர் அன்புடன்
"தம்பி கணேசன்" என்றழைக்கும் பட்சத்தில் நாங்களும் திரு. சிவாஜி கணேசன்
அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். ஆனால்,
காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு சில நண்பர்கள் எங்கள் தலைவனை விமர்சிக்கும்
போது உங்கள் மீது ஏற்படும் ஆத்திரத்தினால் திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மீதும் எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. உண்மையிலேயே நீங்கள் திரு.
சிவாஜி கணேசன் அவர்கள் மீது அன்பு கொண்டிருபீர்களேயானால், அவர் மீது
நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பும், மரியாதையையும், தக்க
வைத்துக்கொண்டிருக்கும் வகையில், எங்கள் தலைவரை விமர்சனம் செய்யாமல்
இருக்க வேண்டும். அதை விடுத்து, ஏதோ, திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மட்டும் தான் தமிழ் திரையுலகில் சாதனைகள் செய்திருப்பது போல பதிவுகளிடும்
போது தான் ஒரு விவாதம் நடைபெறுகிறது.

இந்த ஒரு சில நண்பர்கள்தான், அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது
பெயருக்கு குந்தகம் விளைவிக்கத்தக்க வகையில் பொய்யான செய்திகளை
வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நமது மக்கள் திலகத்தின்
ரசிகர்கள் மத்தியில் நடிகர் திரு.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும் ஒரு மரியாதையையும், மதிப்பையும்
கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும். ஒரு வாரம் ஓடக்கூடிய படங்களை எங்கள் தலைவர்
என்றுமே அளித்ததில்லை.

ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டது சாதனை என்றால், சுமார் 72 படங்கள்
பெட்டிக்குள்ளேயே தேங்கி, தூங்கி வழிந்து கொண்டு மறு வெளியீட்டிலும்
வராமலிருப்பதும் ஒரு சாதனை தான். இதையும் பதிவு செய்திருக்கலாம்.

தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்று கூறப்பட்ட "ராஜ ராஜ சோழன்" படம்
கூட 100 நாட்கள் ஓடவில்லை. ஏன், அந்த படத்தை தயாரித்த திரு. ஜி. உமாபதி
அவர்களின் சொந்த அரங்கிலேயே 100 நாட்கள் ஓட வில்லை. ராம் அரங்கில்
வெறும் 28 நாட்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா - ராக்ஸி அரங்குகளில் 42
நாட்கள் ஓடி சாதனை படைத்ததையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கலாமே !

தேர்தலில் தோல்வி பெற்றவர்கள் தான் சதவிகித கணக்குகளை எல்லாம் அவிழ்த்து
விடுவார்கள். அது போல், இங்கும் புத்திசாலி நண்பர் ஒருவர் சதவிகித
புள்ளி விவரங்களை சகட்டு மேனிக்கு அள்ளி விடுகிறார். பாவம் அவரது
ஆதங்கம்
அவருக்கு.

நட்பு ரீதியில், பதிவுகளை நீங்கள் தொடரும் பட்சத்தில், நாங்களும் அதற்கு
ஒத்துழைப்பு அளிக்கத் தயார். மீண்டும் கூறுகிறோம் - எங்களை சீண்டினால்,
நாங்கள் தக்க பதிலடியை ஆதாரத்துடன் அளிப்போம். எனவே, அவரவர் சாதனைகளை
அவரவர் சார்ந்த திரிகளில் பதிவு செய்வது நன்று.!


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும். !

http://i60.tinypic.com/5e5n42.jpg

oygateedat
17th August 2014, 10:25 PM
http://s17.postimg.org/h6qbeymkf/feee.jpg (http://postimage.org/)

INFORMATION FROM MR.V.P.HARIDAS, CBE

oygateedat
17th August 2014, 10:27 PM
http://s3.postimg.org/403l0md6b/WP_20140731_002.jpg (http://postimg.org/image/rebkcjv3j/full/)
சென்னை திருநின்றவூரில் அமைந்துள்ள மக்கள் திலகத்தின் திருகோவிலில் நிறுவுவதற்காக திருப்பூர் திருமுருகன் பூண்டியில் சிற்பி திரு சண்முகம் என்பவரால் வடிவமைக்கப்பட்ட மக்கள் திலகத்தின் அன்னையார் சத்தியபாமா அவர்களின் திருவுருவச் சிலை சிற்பக் கூடத்தில் இருந்தபோது நான் எடுத்த புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
17th August 2014, 10:28 PM
கதை வசனகர்த்தா திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் கலைத்துறையில் நுழைந்து அறுபது ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார். அவருக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கல்கி வார இதழில் வந்த கட்டுரையில் இருந்து.


http://s30.postimg.org/4kytq3uwh/scan0029.jpg (http://postimage.org/)

Russellisf
17th August 2014, 10:30 PM
ஈரோடு 'இதயக்கனி' புத்தக- புகைப்பட அரங்கு!


ஈரோடு - 17-Aug-2014



ஈரோடு புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பள்ளி- கல்லூரி மாணவ மாணவியர் வருகை தந்த 'இதயக்கனி' அரங்கம், நடிகர் சிவகுமார், விஞ்ஞானி வெ. பொன்ராஜ் வருகை!





கடந்த ஆகஸ்ட் 1 முதல் 12 வரை ஈரோட்டில் 'மக்கள் சிந்தனை பேரவை' நடத்திய 10வது புத்தக திருவிழாவில் 'இதயக்கனி' மாத இதழ் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டது. 63ம் எண்ணுள்ள இந்த அரங்கு பற்றி 'தினமணி' நாளிதழில் மூன்று முறை செய்திகள், படங்களுடன் இடம் பெற்றது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 9-8-14 அன்று 2ம் பக்க தலைப்பு செய்தியாக இடம் பெற்றது. மற்றும் புதிய தலைமுறை, ஜெயா டிவி, பாலிமர் டிவி, ஆகியவற்றின் செய்திகளில் 'இதயக்கனி' அரங்கு பிரதானமாக இடம் பெற்றது.

இதற்கெல்லாம் காரணம் 'இதயக்கனி' அரங்கில் இடம் பெற்ற எம்.ஜி.ஆரின் அபூர்வமான புகைப்படங்கள். சிவாஜி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கில் இடம் பிடித்ததுடன், மருத்துவ, விஞ்ஞான, கணினி, கவிதை, தத்துவ, வரலாறு, ஆன்மீகம் என்று 200க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

இவையன்றி பத்திரிக்கையாளர் பாவை சந்திரன் எழுதிய 'ஈழ விடுதலை போராட்ட வரலாறு', புலவர் புலமைபித்தன் எழுதிய 'தலைவர்-தம்பி-நான்', 'ஒரு பூகோளமே பலி பீடமாய்', மற்றும் புவனகிரி இரா.செயபாலன் எழுதிய 'அம்மா' ஆகிய ஈழ விடுதலை போராட்டம் பற்றிய புத்தகங்கள் 'இதயக்கனி' அரங்கில் பிரதானமாக இருந்தன. அது பற்றிய விளம்பர பதாகையும் புத்தக திருவிழா மைதானத்தில் வைக்கபட்டிருந்தது
'இதயக்கனி' அரங்கிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அணி வகுத்து வந்ததும், அவர்கள் எம்.ஜி.ஆர். புகைப்படங்களை பார்த்து ரசித்தும், புத்தகங்களை வாங்கி சென்றதும் கண் கொள்ளக் காட்சி. சக்தி மசாலா உரிமையாளர் சாந்தி துரைசாமி வருகை தந்து 'நல்லி சில்க்ஸ்' நல்லி குப்புசாமி செட்டியார் பற்றிய புத்தகமொன்றினை வாங்கி சென்றார். நடிகர் சிவகுமார் 11-ம் தேதி காலை 9.00 மணிக்கே வந்து அரங்குகளை பார்வையிட்டு வந்தவர், 'இதயக்கனி' அரங்கிற்கு வந்ததும், "இங்கேயும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்துட்டிங்களா?" என்று பாராட்டி வாழ்த்தி சென்றார். விஞ்ஞானி வி.பொன்ராஜ் 12ம் தேதி இறுதி நாளில் இரவு 11-00 மணிக்கு 'இதயக்கனி' அரங்கிற்கு வந்தவர், அவரும் டாக்டர் கலாமும் எழுதிய 'A Manifesto for Change' வாங்கியவர்களுக்கு வாழ்த்து செய்திகளுடன் கையெழுத்திட்டு வழங்கினார்.

Russellisf
17th August 2014, 10:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/nn_zps37fd41ca.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/nn_zps37fd41ca.jpg.html)


எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல;
மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
- கவிஞர் வாலி .

Russellisf
17th August 2014, 10:41 PM
Today movies in tv channels

mega tv 12oo hrs nalla neram

sun life 1900 hrs thayai katha thanayan

ainefal
17th August 2014, 10:41 PM
நடிகர் சிவகுமார் 11-ம் தேதி காலை 9.00 மணிக்கே வந்து அரங்குகளை பார்வையிட்டு வந்தவர், அரங்கிற்கு வந்ததும், "இங்கேயும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்துட்டிங்களா?" என்று பாராட்டி வாழ்த்தி சென்றார்.

நடிகர் சிவகுமார் அவர்களுக்கு:

http://www.youtube.com/watch?v=IjFJe33Mo8Q

SUPER COSMIC POWER is everywhere.

Russellisf
17th August 2014, 10:43 PM
In 1977, MGR’s party ADMK contested in the Tamil Nadu state assembly election.
During campaign period, MGR was also committed to four movies - Meenava Nanban, Mathurai Meeddiya Sunthara Paandiyan, Anna Nee En Theivam and lastly Nallathai Naadu Kedkum.
MGR became the Chief Minister after the election.
He then completed Meenava Nanban and Maduraiyai Mathurai Meeddiya Sunthara Paandiyan by June 30, 1977.
Prior to his election as the Chief Minister, his other movies Anna Nee En Theivam has been 30% completed while and Nallathai Naadu Kedkum has only done by 5%.
Both movies were shelved forever as MGR went on to complete his end of days as Chief Minister between 1977 and 1987.
Actor / director K Pakiaraj used some part of the completed Anna Nee En Theivam into his movie Avasara Police 100, released in 1990.
In the same year Nallathai Naadu Kedkum movie was released and Jeppiar used the 5% scenes.
MGR worked only for two days for the movie Nallathai Naadu Kedkum. Film footage shows MGR with Padma Priya and SV Subbaiah.


COURTESY NET

Russellisf
17th August 2014, 10:48 PM
THALAIVAR CAMPAIGN POSTER YEAR OF 1967

COURTESY BY BOOMINATHAN AANDAVAR


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/BB_zps95af4d28.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/BB_zps95af4d28.jpg.html)

oygateedat
17th August 2014, 10:50 PM
இன்று கோவை மற்றும் மதுரையில் விடாது மழை பெய்தாலும் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு ரசிகப் பெருமக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மாலைக்காட்சிக்கு வருகை தந்தவர்கள்.

படம் - திரைஅரங்கு - பார்வையாளர்கள் எண்ணிக்கை

குலேபகாவலி - ராயல் - கோவை 300
பணம் படைத்தவன் - டிலைட் - கோவை 225
விவசாயி - அரவிந்த் - மதுரை 210

நன்றி - திரு வி பி ஹரிதாஸ், கோவை
திரு ஆர் சரவணன், மதுரை

Russellisf
17th August 2014, 10:50 PM
இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்.மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்.எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

Russellisf
17th August 2014, 10:51 PM
super statistical data sir

one & only universal vasool chakravarthy namathu thalaivar




இன்று கோவை மற்றும் மதுரையில் விடாது மழை பெய்தாலும் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு ரசிகப் பெருமக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மாலைக்காட்சிக்கு வருகை தந்தவர்கள்.

படம் திரைஅரங்கு பார்வையாளர்கள்
எண்ணிக்கை
குலேபகாவலி ராயல் - கோவை 300
பணம் படைத்தவன் டிலைட் - கோவை 225
விவசாயி அரவிந்த் - மதுரை 210

நன்றி - திரு வி பி ஹரிதாஸ், கோவை
திரு ஆர் சரவணன், மதுரை

fidowag
17th August 2014, 10:59 PM
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.

http://i57.tinypic.com/dgmnwy.jpg

fidowag
17th August 2014, 11:04 PM
கடந்த வெள்ளியன்று (சுதந்திர தினம் ) சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியில் அமைந்திருக்கும் நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் 4-ஆம் ஆண்டு விழா விமரிசையாக
கொண்டாடப்பட்டது.

விழாவை பற்றிய வரவேற்பு பேனர்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.


http://i59.tinypic.com/milabc.jpg

fidowag
17th August 2014, 11:05 PM
http://i57.tinypic.com/2qn32vs.jpg

fidowag
17th August 2014, 11:06 PM
http://i60.tinypic.com/33ab4ea.jpg

fidowag
17th August 2014, 11:07 PM
http://i59.tinypic.com/i2vi45.jpg

fidowag
17th August 2014, 11:07 PM
http://i62.tinypic.com/2cnwn0l.jpg

Russellisf
17th August 2014, 11:07 PM
எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115'' என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து "கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ'' என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.

தொடர்ந்து, "பூவா தலையா'', "மன்னிப்பு'', "வைராக்கியம்'', "வீட்டுக்கு வீடு'', "அன்புக்கு ஒரு அண்ணன்'', "சுடரும் சூறாவளியும்'', "நீதிதேவன்'', "தங்கச்சுரங்கம்'', "எங்கமாமா'', "தங்கைக்காக'', "அன்பு சகோதரர்கள்'', "வெகுளிப்பெண்'', "இன்றுபோல் என்றும் வாழ்க'', "இதயக்கனி'' உள்பட பல படங்களில் நடித்தார்.

1972-ல் இந்தியில் "தோரகா'' என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட "புதிய அலை'' படம்.

இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, "அவள்'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனாக ஸ்ரீகாந்த்தும் நடித்தனர்.

இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார்.

ஒரு விருந்தில், எல்லோரும் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.

இந்த படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்று பட்டிமன்றமே நடந்தது. "படம் ஆபாசம்'' என்று சிலர் கூறினார்கள். "குடிப்பழக்கத்தின் தீமையை, இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது'' என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.

1974-ம் ஆண்டு "அவளுக்கு நிகர் அவளே'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார், நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடித்தார்.

இப்படத்தின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.

200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

தமிழக அரசின் "கலைமாமணி'' விருதும், "நாட்டிய திலகம்'' என்ற பட்டமும் பெற்றவர்.

"ஆடிவரும் தேனே'', "கற்பகம்'', "கல்கி'' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.

தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-

"எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.

சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஒத்து வரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.''

இவ்வாறு நிர்மலா கூறினார்.

fidowag
17th August 2014, 11:09 PM
http://i57.tinypic.com/1z2expg.jpg

joe
17th August 2014, 11:11 PM
ஆனால் அங்கு அப்படி அல்ல deposit கூட வாங்கவில்லை

போகிற போக்கில் அப்படியே அள்ளி விடக்கூடாது நண்பரே

வாக்கு விபரம் இதோ


chandraseharan durai 36981
svajiganesan alias ganesan v.c. 26338

டிபாசிட் வாங்குவதென்றால் என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள் .

நான் சிவாஜி வெறியன் என்றாலும் அரசியல் மாற்றுக்கருத்துள்ளவன் தான் .சிவாஜியை தோற்கடித்த திமுக வேட்பாளரே தன்னை ஒரு சிவாஜி ரசிகன் என்று பிரகடனப்படுத்தியது வரலாறு . தேர்தலில் தோல்வி அடைவது அந்த சூழ்நிலையை பொறுத்தது . ஏன் சிவாஜி தோல்வி அடைந்த போது அவர் கூட்டணி வைத்ததே எம்.ஜி.ஆரின் மனைவியோடு தான் .. எம்.ஜி.ஆரின் மனைவியும் தோல்வியடைந்தார் என்பதை நினைவில் கொள்க ..அது மட்டுமல்ல அறிஞர் அண்ணா தோற்றிருக்கிறார் ..பெருந்தலைவர் காமராஜர் தோற்றிருக்கிறார் .. ஏன் உங்கள் புரட்சித்தலைவி முதல்வராக இருந்த பின்னர் தோற்றிருக்கிறார் .. அதனால் தோற்ற இவர்களெல்லாம் வெற்றி பெற்ற ராமராஜன் , எஸ்.எஸ் சந்திரன் , எஸ்,வி.சேகர் , ராதாரவி இவர்களை விட மக்கள் செல்வாக்கு குறைந்தவர்கள் என ஒருவர் கருதுவாரேயானால் அவர்களின் அரசியல் அறிவு குறித்து நாம் நகைக்கத் தான் முடியும் .

fidowag
17th August 2014, 11:12 PM
http://i59.tinypic.com/mr7ndj.jpg

fidowag
17th August 2014, 11:13 PM
http://i59.tinypic.com/2ppmotw.jpg

fidowag
17th August 2014, 11:14 PM
http://i62.tinypic.com/116uaad.jpg

fidowag
17th August 2014, 11:15 PM
http://i60.tinypic.com/30k3j7o.jpg

fidowag
17th August 2014, 11:16 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் அருகில் உள்ள
மளிகை கடை .

http://i57.tinypic.com/ziqgc7.jpg

fidowag
17th August 2014, 11:19 PM
http://i61.tinypic.com/14janep.jpg

fidowag
17th August 2014, 11:20 PM
http://i58.tinypic.com/3359x6w.jpg

fidowag
17th August 2014, 11:21 PM
http://i62.tinypic.com/1z4gzgp.jpg

fidowag
17th August 2014, 11:22 PM
http://i58.tinypic.com/rr5f2h.jpg

fidowag
17th August 2014, 11:22 PM
http://i60.tinypic.com/b64ocg.jpg

fidowag
17th August 2014, 11:23 PM
http://i61.tinypic.com/1zv37g4.jpg

fidowag
17th August 2014, 11:23 PM
http://i58.tinypic.com/4khhuh.jpg

fidowag
17th August 2014, 11:26 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில்
மற்றும் கோயில் நிர்வாகி திரு. கலைவாணன் இல்லம்.

http://i57.tinypic.com/2vjqyjs.jpg

fidowag
17th August 2014, 11:26 PM
http://i61.tinypic.com/svszyf.jpg

fidowag
17th August 2014, 11:27 PM
http://i58.tinypic.com/14o4txs.jpg

fidowag
17th August 2014, 11:28 PM
http://i57.tinypic.com/2jeo4yq.jpg

fidowag
17th August 2014, 11:28 PM
http://i59.tinypic.com/24brchy.jpg

fidowag
17th August 2014, 11:29 PM
http://i61.tinypic.com/21ms1tl.jpg

fidowag
17th August 2014, 11:30 PM
http://i60.tinypic.com/jp7h94.jpg

fidowag
17th August 2014, 11:31 PM
http://i59.tinypic.com/msng9j.jpg

fidowag
17th August 2014, 11:32 PM
http://i61.tinypic.com/5ntdfl.jpg

fidowag
17th August 2014, 11:32 PM
http://i61.tinypic.com/2rgon5u.jpg

Russellisf
17th August 2014, 11:32 PM
super words sir




http://i59.tinypic.com/msng9j.jpg

fidowag
17th August 2014, 11:33 PM
http://i61.tinypic.com/2lu2nfr.jpg

fidowag
17th August 2014, 11:34 PM
http://i62.tinypic.com/120o5d1.jpg

Russellisf
17th August 2014, 11:34 PM
நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க - ஆனா
நரி போல வஞ்சனைகள் செய்ய மாட்டோம் ;
பாசி , மணி ஊசியெல்லாம் விப்போமுங்க - ஆனா
காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம் !

fidowag
17th August 2014, 11:35 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் புகைப்பட பதிவுகள் தொடரும்...............!!!

Russellisf
17th August 2014, 11:42 PM
ONE & ONLY NATURAL ACTOR OF WORLD CINEMA




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/U_zps642cb7be.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/U_zps642cb7be.jpg.html)

ainefal
17th August 2014, 11:47 PM
https://www.youtube.com/watch?v=jTM5bEGwLtM#t=173

Russellisf
17th August 2014, 11:51 PM
எம்.ஜி. ஆரின் தீர்க்க தரிசனம்
M.G.R Theerka Dharisanam
Sollai

Price: USD 7.00


Email to friend Email to Friend FAQ FAQ
Share


புத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.
Address:
Triesten Technologies LLC,
Westmoor Technology Park,10955 Westmoor Drive,Suite #4100,
4th Floor,Westminster, Colorado - 80021.USA.
Phone : 916 719 6150 / 303 379 1280
Fax: 303 379 2100


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AA_zpsed5973e6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AA_zpsed5973e6.jpg.html)

Russellisf
18th August 2014, 06:43 AM
புரட்சித்தலைவர் ,,தலைவருக்கு வலது பக்கம் முன்னால் சட்ட துறை இணை அமைச்சர் ,,, " எம் ஏ ஜெயவேலு (தந்தை)" ,,,தலைவருக்கு இடது பக்கம் "பா உ சா"


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps6a1d2543.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps6a1d2543.jpg.html)

Russellisf
18th August 2014, 06:44 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps1a987f2d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps1a987f2d.jpg.html)

Russellisf
18th August 2014, 06:46 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsf6036be9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsf6036be9.jpg.html)

Russellisf
18th August 2014, 06:49 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .

வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .

தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .

அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .

தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .

"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்

#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்


Repeated article but interesting

Russellail
18th August 2014, 07:12 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=Xk8bjejC3RY&feature=youtu.be

idahihal
18th August 2014, 07:25 AM
http://i57.tinypic.com/2s82ou0.jpg

Can Anyone Tell me which Movie is this ...


குலேபகாவலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிதான் இது

Richardsof
18th August 2014, 08:37 AM
http://i62.tinypic.com/1z51yl2.jpg

Richardsof
18th August 2014, 08:41 AM
http://i57.tinypic.com/az8kxw.jpg

Richardsof
18th August 2014, 08:43 AM
http://i61.tinypic.com/15cj86c.jpghttp://i60.tinypic.com/mkf2vo.jpg

Richardsof
18th August 2014, 08:47 AM
http://i57.tinypic.com/qnw8w9.jpg

Richardsof
18th August 2014, 08:49 AM
http://i60.tinypic.com/29bovpg.jpg

Richardsof
18th August 2014, 08:50 AM
http://i60.tinypic.com/rmr1x4.jpg

Richardsof
18th August 2014, 09:01 AM
courtesy- Thiru PAMMALAR

http://i60.tinypic.com/9rlmy8.jpg

Richardsof
18th August 2014, 09:05 AM
courtesy- Thiru PAMMALAR

http://i61.tinypic.com/160zmeg.jpg

Richardsof
18th August 2014, 09:06 AM
courtesy- Thiru PAMMALAR

http://i62.tinypic.com/16i6t5c.jpg

Richardsof
18th August 2014, 09:07 AM
courtesy- Thiru PAMMALAR
http://i61.tinypic.com/3497v45.jpg

Richardsof
18th August 2014, 09:08 AM
courtesy- Thiru PAMMALAR

http://i60.tinypic.com/2dtx8bl.jpg

Richardsof
18th August 2014, 09:24 AM
யுகேஷ் சார்

இது வரை பார்க்காத மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அருமை .மிக்க நன்றி .

திருநின்றவூரில் அமைந்துள்ள மக்கள் திலகத்தின் ஆலயத்தின் 4 வது ஆண்டு விழா நிழற் படங்களபதாகைகள் பதிவுகள் - அருமை . .மிக்க நன்றி .

Scottkaz
18th August 2014, 10:28 AM
வாக்கு விபரம் இதோ


chandraseharan durai 36981
svajiganesan alias ganesan v.c. 26338

டிபாசிட் வாங்குவதென்றால் என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள் .

டிபாசிட் என்னவென்று எனக்கு நன்றாக தெரியம் joe சார். தொடர்ந்து மூன்றுமுறை NO 1 முதல்வராக மக்கள்திலகம் எம்ஜிஆர் வருவதற்கு மக்களும் மக்கள்திலகத்தின் ரசிகர்களும் கடுமையான உழைப்பையும் தந்தனர் .ஆனால் சிவாஜிகணேசனின் தீவிரபக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏன் அவருக்கு உழைப்பு தரவில்லை 1952 ல் இருந்து நடிபவருக்கு மக்களும் தங்களைபோன்ற ரசிகர்களும் தந்த டிபாசிட் இதுதான என்பதுதான் எனது கேள்வி? இருந்தாலும் தங்களின் விளக்கத்திற்கு நன்றி இதற்க்கு வீம்பாக வாதம் செய்ய தங்கள் திரியில் இருந்து யாரும் வரவேண்டும் என்று அவசியமில்லை வந்தால் விளக்கமான பதிலடி தயாராக உள்ளது என்றுமே சிவாஜி எங்களுக்கு எதிரி அல்ல ஆனால் அவரின் ரசிகர்கள்தான் அந்த நிலையில் உள்ளனர் இந்த நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். நன்றி ஜோ சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
18th August 2014, 10:44 AM
அருமை சார்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps1a987f2d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps1a987f2d.jpg.html)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th August 2014, 11:31 AM
புரட்சித்தலைவர் அவர்களுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. எல்லாம் அவருக்குள் அடக்கம். போட்டி என்று அவருக்கு இருந்தால் தானே வெற்றி தோல்வி எல்லாம்!

திரு. சைலேஷ் அவர்களுக்கு நன்றி. தங்களின் ஒரு வாக்கியத்தில் எல்லாமே அடங்கிவிட்டது. இதற்கு மேல் இதய தெய்வத்தின் புகழுக்கு விளக்கம் வேண்டுமோ?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
18th August 2014, 02:07 PM
http://www.youtube.com/watch?v=z_SyMtr1998&feature=youtu.be

அப்புறம் தலைவரே!

oygateedat
18th August 2014, 08:24 PM
http://i62.tinypic.com/s61y69.jpg

ujeetotei
18th August 2014, 09:59 PM
MGR movie makers.

Some of the Production house logos which produced MGR movies.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/avm_zpsc42635d9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/avm_zpsc42635d9.jpg.html)

ujeetotei
18th August 2014, 10:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/emgeeyar_pictures_zpsd3dfddf3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/emgeeyar_pictures_zpsd3dfddf3.jpg.html)

Emgeeyar Pictures
1. Nadodi Mannan (1958)

2. Adimai Penn (1969)

3. Ulagam Sutrum Valiban (1973)


http://mgrroop.blogspot.in/2014/08/mgr-movie-makers.html

ujeetotei
18th August 2014, 10:01 PM
Devar Films

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/devar-films_zps2e75bcc0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/devar-films_zps2e75bcc0.jpg.html)

16 movies.

ujeetotei
18th August 2014, 10:02 PM
Jayanthi Films

Two movies

1. Matukara Velan (1970)

2. Raman Thediay Seethai (1972)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/jayanthi-films_zpsdcb89aae.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/jayanthi-films_zpsdcb89aae.jpg.html)

ujeetotei
18th August 2014, 10:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/padmini-pictures_zps877c8e75.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/padmini-pictures_zps877c8e75.jpg.html)

Padmini Pictures

1. Ayirathil Oruvan (1965)

2. Nadodi (1966)

3. Ragasiya Police 115 (1968)

4. Thedi Vantha Maapillai (1970)

ujeetotei
18th August 2014, 10:04 PM
Vijaya Productions

1. Enga Veetu Pillai (1965)

2. Nam Nadu (1969)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/vijaya_zps666c4070.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/vijaya_zps666c4070.jpg.html)

ujeetotei
18th August 2014, 10:05 PM
MGR's brother M.G.Chakrapani produced movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/Sathyaraja-pictures_zps062a5f52.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/Sathyaraja-pictures_zps062a5f52.jpg.html)

Arasakattalai

ujeetotei
18th August 2014, 10:07 PM
Latest update for some of the movie makers of MGR films.

http://mgrroop.blogspot.in/2014/08/mgr-movie-makers.html

fidowag
18th August 2014, 11:11 PM
புரட்சி தலைவர் எம். ஜி.ஆர். திருக்கோயில் புகைப்படங்கள் தொடர்ச்சி.
-----------------------------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/r765c4.jpg

இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
அமைத்த பேனர் .

fidowag
18th August 2014, 11:13 PM
http://i60.tinypic.com/30saf14.jpg

fidowag
18th August 2014, 11:14 PM
http://i58.tinypic.com/30rmwds.jpg

fidowag
18th August 2014, 11:14 PM
http://i59.tinypic.com/2939jew.jpg

fidowag
18th August 2014, 11:15 PM
http://i61.tinypic.com/28r1q40.jpg

fidowag
18th August 2014, 11:16 PM
http://i58.tinypic.com/1zf7v5f.jpg

fidowag
18th August 2014, 11:17 PM
http://i59.tinypic.com/ehow5.jpg

fidowag
18th August 2014, 11:22 PM
http://i62.tinypic.com/1jrazo.jpg

fidowag
18th August 2014, 11:23 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயத்தின் உள்ளே உள்ள படம்.

http://i61.tinypic.com/2n0dbq.jpg

fidowag
18th August 2014, 11:25 PM
தர்மாபுரி, பவானி வட்டம், ஈரோடு மாவட்டம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி அளித்த படம்.

http://i60.tinypic.com/j5bims.jpg

fidowag
18th August 2014, 11:29 PM
எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு. கலைவாணன் இல்லத்தில்
பரிசு பொருட்கள் அடங்கிய காட்சி பெட்டகம்.

http://i57.tinypic.com/59t0le.jpg

fidowag
18th August 2014, 11:30 PM
எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு .கலைவாணன் இல்லத்தில் உள்ள படங்கள்.

http://i58.tinypic.com/xmve2u.jpg

fidowag
18th August 2014, 11:32 PM
http://i58.tinypic.com/iqikbp.jpg

fidowag
18th August 2014, 11:33 PM
http://i58.tinypic.com/9syuqe.jpg

fidowag
18th August 2014, 11:33 PM
http://i57.tinypic.com/28urbwk.jpg

fidowag
18th August 2014, 11:35 PM
அஜந்தா பைன் ஆர்ட்ஸ் வழங்கிய எம்.ஜி.ஆர். விருது.

http://i57.tinypic.com/fxs4tx.jpg

fidowag
18th August 2014, 11:36 PM
http://i59.tinypic.com/fyd56v.jpg

fidowag
18th August 2014, 11:38 PM
http://i59.tinypic.com/2hf1bti.jpg

fidowag
18th August 2014, 11:39 PM
http://i58.tinypic.com/c5nqc.jpg

fidowag
18th August 2014, 11:41 PM
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் வடிவமைத்த பேனர்.

http://i59.tinypic.com/2lm3qq1.jpg

fidowag
18th August 2014, 11:43 PM
http://i60.tinypic.com/2e4ggnp.jpg

fidowag
18th August 2014, 11:50 PM
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்
மேலே - திரு.தங்கராஜ்.
நிற்பவர்கள்:திருவாளர்கள் பார்த்திபன் (சென்னை),முத்து , அனுப்பானடி ஆறுமுகம், கே. கணேசன் , ம.சோ .நாராயணன் , ஆர்.ஆர். கணேசன், கோவிந்தராஜ். ஆகியோர்.

http://i60.tinypic.com/2hdb229.jpg

fidowag
18th August 2014, 11:53 PM
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்

திருவாளர்கள்:கே. கணேசன், முத்து , கோவிந்தராஜ்,வி.ராஜு ,
அனுப்பானடி ஆறுமுகம், பார்த்திபன் (சென்னை) ஆகியோர்.

http://i61.tinypic.com/2eptyx2.jpg

fidowag
18th August 2014, 11:55 PM
http://i61.tinypic.com/all0lu.jpg

fidowag
18th August 2014, 11:57 PM
புரட்சி தலைவர் எம். ஜி.ஆர். திருக்கோயில் புகைப்படங்கள் தொடரும் .......!!!!

ainefal
19th August 2014, 12:06 AM
http://www.youtube.com/watch?v=I37WRWIFZv4
http://www.youtube.com/watch?v=io-w75RCh_Y

GOOD NIGHT

oygateedat
19th August 2014, 06:07 AM
சிறு வயதில் நான் சேகரித்தவை

http://i61.tinypic.com/xfs0v7.jpg

oygateedat
19th August 2014, 06:09 AM
சிறு வயதில் நான் சேகரித்தவை

http://i58.tinypic.com/sfwfnb.jpg

oygateedat
19th August 2014, 06:26 AM
மக்கள் திலகத்தின் காவியங்களை உருவாக்கிய பட நிறுவனங்களின் லோகோக்களை பதிவிட்ட திரு ரூப்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

மக்கள் திலகத்தின் ஆலய விழா புகைப்படங்களை தொகுத்து வெளியிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

fidowag
19th August 2014, 09:23 AM
இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளியான செய்தி

http://i57.tinypic.com/2czdd8y.jpg

fidowag
19th August 2014, 09:25 AM
http://i59.tinypic.com/2a0mde1.jpg

fidowag
19th August 2014, 09:27 AM
http://i57.tinypic.com/5ob7o5.jpg

fidowag
19th August 2014, 09:31 AM
இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளியான செய்தி

http://i58.tinypic.com/2s7jgis.jpg

fidowag
19th August 2014, 09:32 AM
http://i62.tinypic.com/4vr3iv.jpg

fidowag
19th August 2014, 09:33 AM
http://i61.tinypic.com/be96z6.jpg

Russellisf
19th August 2014, 09:42 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps8847951c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps8847951c.jpg.html)

Russellisf
19th August 2014, 09:46 AM
DR MGR teaching how to eat
using 'Chop Stick '


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsf285d7be.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsf285d7be.jpg.html)

Stynagt
19th August 2014, 11:31 AM
http://i62.tinypic.com/4vr3iv.jpg

Leader of Tamil Cinema. Thanks Thiru. Loganathan Sir.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
19th August 2014, 01:56 PM
http://www.youtube.com/watch?v=w1IRq-fLAPY&feature=youtu.be

Richardsof
19th August 2014, 03:28 PM
MAKKAL THILAGAM IN SUPER ACTION

http://youtu.be/zWrGsG_4pxY?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
19th August 2014, 03:33 PM
MAKKAL THILAGAM IN ACTION.
http://youtu.be/lcbGnAvLcSA?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Russellisf
19th August 2014, 03:36 PM
vinodh sir pls post many action scenes of thalaivar after 1970's

Richardsof
19th August 2014, 03:42 PM
BANGALORE MAKKAL THILAGAM FANS... ADIMAIPEN- 2011 NATARAJ THEATER.
http://youtu.be/0Zyvm8OL800?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Scottkaz
19th August 2014, 04:49 PM
what a style

http://i59.tinypic.com/1621nc4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th August 2014, 06:25 PM
திராவிட இயக்க நடிகர் என்று அறியப்பட்டாலும் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை அவருக்கு திமுக தான் குறிப்பாக அண்ணா தான் பிரதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அறிஞர் அண்ணா .

அதே போல் வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகள் வடிவிலோ கடவுள்களை மட்டம் தட்டி காட்சிகள் அமைத்ததில்லை எம்.ஜி.ஆர். மேலும், அவர் நாத்திகவாதத்தையும் மிகவும் நாசூக்காக பட்டும்படாமலும் தான் சினிமாவில் காண்பித்துக் கொள்வார். (சாம்பிள் உதாரணம்: ' ஒளிவிளக்கு ' படத்தில் செளகார் ஜானகிக்கு முருகன் சிலை.

இந்துசமய சடங்கு சம்பிரதாயங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கிண்டலடித்தும் இல்லை.

அதே போல், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாதக் கல்வெட்டாக பதிந்திருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில், மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தையும் சினிமாவில் காட்டத் துணிந்தார் எம்.ஜி.ஆர். தான் சார்ந்திருந்த இயக்கப் பிரச்சாரத்தின் ஊடே தேசிய உணர்வையும் கெட்டிக்காரத்தனமாக இழைத்து திரையில் ஓடவிட்டார்.

இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்

'' நாடு அதை நாடு - அதை நாடாவிட்டால் ஏது வீடு ?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.

.......................................

.....................................

பாலைவனம் என்ற போதும் நம்நாடு

பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு

ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் "

-என்று தேசப் பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் " வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் " என்ற வரி வரும் போது தனது முகத்தை ' டைட் குளோசப் 'பில் காண்பிக்க வைத்து இந்த வரி தான் சார்ந்துள்ள திமுகவின் தொண்டர்களை உயர்த்துவதாக அர்த்தம் கொள்ள வைத்து குஷிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

---------

இதே இணைப்பை ' இதயவீணை' படத்தில் வரும் 'காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்' பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,

" என் தாய் திருநாட்டுக்கு வாசலிது

என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.

அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்

நேருவின் புகழ் சொல்லும் பூமியிது "

- என்றவர், இதே பாடலில்

" யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?

வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? "

என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.

-----------

அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

'பணம் படைத்தவன்' (1965) படத்தில் வரும் " கண் போன போக்கிலே" பாடலில் " மனிதன் போன பாதையை மறந்து போகலாமா " என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்

எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் " எனக்கொரு மகன் பிறப்பான்.." பாடலில்

" சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று

கருணைத் தேன் கொண்டு தருவான் "

- என்று ஆசைப்பட்டார்.

-----------

' எங்க வீட்டுப் பிள்ளை'யில் (1965) " நான் ஆணையிட்டால்..." பாடலில்,

" முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் - இந்த

மானிடர் திருந்திடப் பிறந்தார் - இவர்

திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.

அந்த மேலோர் சொன்னதை மறந்தார் "

- என்று வருத்தப்பட்டார்.

---------

" புத்தன் ஏசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக தோழா

ஏழை நமக்காக ''

- என்று 'சந்திரோதயம்' (1966) படத்தில் பாடலாக சொன்னார்.

---------

நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:

" பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க "

அதே படத்தில் " வாங்கையா வாத்தியாரய்யா..." பாடலில்,

" தியாகிகளான தலைவர்களாலே

சுதந்திரமென்பதை அடைந்தோமே

ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்

பலருக்கும் பயன் பெறச் செய்வோமே.."

- என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.

courtesy - net

Richardsof
19th August 2014, 06:54 PM
திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான

சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்.

கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். "அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி..." என்று தொடங்கும். அதில்:

" அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.

அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.

இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே

இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே..."

-------------

" நான் செல்லுகின்ற பாதை

பேரறிஞர் காட்டும் பாதை "

..........................

..................................

இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்

பூமியே புதிய பூமி " (புதியபூமி- 1968)

இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்

கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :

" கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி."

" கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்"

---------------

" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க

.......................

.........................

படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க

படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.

குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே - நாங்க

தெருவோரம் குடியேறத் தேவையில்லே.

சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே - நாங்க

சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே.."

- ' ஒளிவிளக்கு ' (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்

திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.

----------------

" வாங்கைய்யா வாத்தியாரய்யா

........................................

......................................

அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்

ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா

சமயம் வந்தது; தருமம் வென்றது

நல்லதை நினைத்தோம் நடந்ததையா!

.............................................

..............................................

பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு

பிழைச்சவரெல்லாம் போனாங்க.

மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்

தலை குனிவாக ஆனாங்க.

......................................

........................................

கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு

காலத்தினாலே அழியாது.

சூரியன் உதிச்சதுங்க - இங்கே

காரிருள் மறைஞ்சதுங்க

சரித்திரம் மாறுதுங்க -இனிமே

சரியாப் போகுமுங்க..." ( நம்நாடு - 1969)

இந்த 'நம்நாடு' படம் மாமூல் எம்.ஜி.ஆர். ·பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். = சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரை. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் 'துரை' என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சில சுருக் வசனங்கள்:

" பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க."

" யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. "

" குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு 'ஆகட்டும் பார்க்கலாம்'னு சொல்லிட்டு

போயிடறாரு "

coutresy - net

**************

Richardsof
19th August 2014, 07:03 PM
Courtesy - thirumathi seethalakshmi- net
எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் ஓர் நல்ல மனிதர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். ஆனால் நானே என்னை மறந்து ஒருவரை வணங்கினேன். அது எம்.ஜி. ஆர் அவர்கள். பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி யிருந்தார்கள். இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். அந்த முகமும் குரலும் என்னை அவரை வணங்க வைத்தது. தாய்க் குலத்தை மதிக்கும் அவர் குரலில் அன்று தாய்மைப் பரிவை உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டிய தில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்

மனித நேயம் உள்ளவர்கள்தான் மனிதம் காப்பாற்றுகின்றார்கள்.

oygateedat
19th August 2014, 08:00 PM
http://i57.tinypic.com/m8ifyb.jpg

THANKS TO MR.V.P.HARIDAS, CBE

oygateedat
19th August 2014, 08:02 PM
http://i58.tinypic.com/25twbux.jpg

THANKS TO MR.V.P.HARIDAS, CBE

fidowag
19th August 2014, 09:50 PM
சென்னை புரசைவாக்கம் , செல்லப்பா முதலி தெருவில் உள்ள ஒரு ஆட்டோ நிறுத்தத்தில் வரையப்பட்டுள்ளபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ( கலையுலகின் ) ஒளிவிளக்கு திரைபடத்தில் ஒளிரும் தோற்றம்.http://i59.tinypic.com/2dka901.jpg

fidowag
19th August 2014, 09:51 PM
http://i62.tinypic.com/156u06b.jpg

Scottkaz
19th August 2014, 10:03 PM
ஆகஸ்ட் 19: இன்று உலகப் புகைப்பட நாள்

http://i58.tinypic.com/e9xnyq.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th August 2014, 10:05 PM
சென்னை புரசைவாக்கம் , செல்லப்பா முதலி தெருவில் உள்ள ஒரு ஆட்டோ நிறுத்தத்தில் வரையப்பட்டுள்ளபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ( கலையுலகின் ) ஒளிவிளக்கு திரைபடத்தில் ஒளிரும் தோற்றம்.http://i59.tinypic.com/2dka901.jpg

சூப்பர் அருமையாக உள்ளது சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
19th August 2014, 10:50 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் புகைப்படங்கள் தொடர்ச்சி........

http://i60.tinypic.com/2dvudxf.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயம் முன்பாக
திருவாளர்கள்: பொன்னுசாமி, சங்கர், ராஜ்குமார், தேவசகாயம், குப்பன், ரமேஷ், செல்வகுமார், ஆகியோர்.
சில பெயர்கள் விடுபட்டுள்ளன.

fidowag
19th August 2014, 10:51 PM
திருவாளர்கள்: பொன்னுசாமி, சங்கர், சின்னையா , ராஜ்குமார், தேவசகாயம், ரமேஷ், லோகநாதன் ஆகியோர்.
சில பெயர்கள் விடுபட்டுள்ளன.

http://i57.tinypic.com/34qtkcm.jpg

fidowag
19th August 2014, 10:53 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஆலயத்தின் முன்பாக.சில பக்தர்கள்.

http://i57.tinypic.com/2zfmvyp.jpg

fidowag
19th August 2014, 10:56 PM
திரு.ரமேஷ், திரு. சச்சிதானந்தம், திருமதி மேரி , திரு. துரைசாமி (கோவை )

http://i59.tinypic.com/29vdvr4.jpg

fidowag
19th August 2014, 10:58 PM
திரு. முகுந்தன் (நடத்துனர்- 25 ஜி ரூட் ), திரு. சுதர்சன் , அவரது மனைவி.

http://i58.tinypic.com/24qn1xf.jpg

fidowag
19th August 2014, 11:02 PM
திரு. நாராயணன்,(கோழிக்கோடு ) கேரளாவில் இருந்து வந்தார்.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நீண்டநாள்
தொடர்பு வைத்திருந்ததாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுடன்
எடுத்து கொண்ட புகைப்படங்கள், முதல் வெளியீடு, 50 நாள்,
100 நாள் விளம்பரங்கள் , மற்றும், பல்வேறு உண்ணாவிரத
போராட்டங்கள் குறித்த விளம்பரங்கள் ஆகியவற்றினை
பக்தர்கள் பார்வையிடும் வகையில் ஆலயம் முன்பு
வைத்திருந்தார்.

http://i59.tinypic.com/2yno2gg.jpg

fidowag
19th August 2014, 11:05 PM
திரு.நாராயணன் (கோழிக்கோடு ) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ரசிகர் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் என்கிற வகையில்
மலையாளத்தில் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் /புகைப்படங்களையும் பக்தர்களின் பார்வைக்கு
வைத்திருந்தார்.

http://i59.tinypic.com/2eq8cxw.jpg

fidowag
19th August 2014, 11:07 PM
http://i60.tinypic.com/2qmkqac.jpg

fidowag
19th August 2014, 11:08 PM
http://i62.tinypic.com/np58us.jpg

fidowag
19th August 2014, 11:10 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயத்தின் பின்புறம்
சுமார் 500 பேருக்கு இலவச மதிய உணவு பரிமாறப்பட்டது.

http://i62.tinypic.com/21c812e.jpg

fidowag
19th August 2014, 11:12 PM
http://i61.tinypic.com/261kz5w.jpg

fidowag
19th August 2014, 11:13 PM
http://i57.tinypic.com/2jayibq.jpg

fidowag
19th August 2014, 11:17 PM
மதுரை பக்தர், திருவாளர்கள்: வாமதேவன் (திருவனந்தபுரம்),செல்வகுமார், ம.சோ.நாராயணன், சைதை மூர்த்தி

http://i62.tinypic.com/314c7bc.jpg

திரு.வாமதேவன் (திருவனந்தபுரம் ) என்பவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது உள்ள அன்பின் காரணமாக ,புரட்சி தலைவரின் நினைவு நாள், பிறந்த நாள்
காலங்களில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் வருகை தரும் பக்தர்களுக்கு, பிஸ்கட், தேனீர் ஆகியன தன்
சொந்த செலவில் தந்து வருவதாக கூறினார்.

fidowag
19th August 2014, 11:20 PM
திருவாளர்கள்:வாமதேவன் (திருவனந்தபுரம்,),லோகநாதன், ம.சோ. நாராயணன் ஆகியோர்.

http://i60.tinypic.com/vxitc0.jpg

fidowag
19th August 2014, 11:21 PM
திருவாளர்கள்:சாலமன், நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர் ),சண்முகராஜா (black belt 7th dan,chief technical director of india ),செல்வகுமார், வாமதேவன், அனுப்பானடி ஆறுமுகம் (மதுரை), ம.சோ.நாராயணன் , மற்றும் மதுரை பக்தர்கள்.

http://i59.tinypic.com/jfes0w.jpg

fidowag
19th August 2014, 11:23 PM
திருவாளர்கள்:சாலமன், நீலகண்டன், சண்முகராஜா, லோகநாதன், வாமதேவன்(திருவனந்தபுரம் ), அனுப்பானடி ஆறுமுகம்,(மதுரை), ம.சோ. நாராயணன், மற்றும் மதுரை பக்தர்கள்.


http://i58.tinypic.com/xekea9.jpg

fidowag
19th August 2014, 11:31 PM
http://i60.tinypic.com/25jv39y.jpg

fidowag
19th August 2014, 11:34 PM
மதுரை திரு. ம.சோ. நாராயணன் அவர்கள் அளித்த விளம்பர
நோட்டிஸ்

http://i57.tinypic.com/yyr9h.jpg

fidowag
19th August 2014, 11:34 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கோயில் புகைப்படங்கள்

தொடரும் .........

ainefal
19th August 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=EMC5rd5wEi4

GOOD NIGHT

Richardsof
20th August 2014, 05:46 AM
ஆகஸ்ட் 22 முதல் 30 வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பற்றிய நினைவலைகள் .

நாடோடி மன்னன் - 22.8.1958

இதயக்கனி -22.8.1975

கலங்கரை விளக்கம் -26.8.1965

தேடிவந்த மாப்பிள்ளை - 29.8.1970

கூண்டுக்கிளி-24.8. 1954

பாசம் -30.8. 1962

நல்லவன் வாழ்வான் - 30 .8.1961

தாலி பாக்கியம் - 27.8 1966.

மக்கள் திலகம் திரியின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .

மேற்கண்ட மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய உங்களின் விமர்சனம் - விளம்பரங்கள் - பாடல்கள் மக்கள்

திலகத்தின் நடிப்பு போன்ற பதிவுகளை வழங்கி சிறப்பிக்கவும் .

திரிக்கு தேவை இல்லாத நிழற்படங்களை , அறவே தவிர்க்கவும் .

மக்கள் திலகம் பற்றிய படங்களை மட்டும் பதிவிடவும் .

Richardsof
20th August 2014, 06:07 AM
திரைப்படமும் - திருப்பு முனையும் ......உலகில் மக்கள் திலகம் ஒருவருக்கே ...சாத்தியமானது

நாடோடிமன்னன் - சரித்திரம் .-1958

மன்னாதி மன்னன் - வாழ்ந்த சரித்திரம் -1960

அரசகட்டளை - நிறைவேறியது -1977

மதுரையை [தமிழகத்தை] மீட்ட சுந்தர பாண்டியன் [ எம்ஜிஆர் ] -1978

எங்கள் தங்கம் - 1970 - எல்லோருக்கும் சொந்தம் .

நான் ஆணையிட்டால் - 1965 - 1977ல் நிறைவேறியது

இன்னும் தொடரும்

Richardsof
20th August 2014, 08:05 AM
ராமன் தேடிய சீதை- சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றம் - சுறு சுறுப்பான சண்டை செய்யும் அழகே அழகு .மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் அருமை

http://youtu.be/kA-lYTp7gyg

Richardsof
20th August 2014, 08:07 AM
MAKKAL THILGAM - JAYA SONGS CLIPPINGS

http://youtu.be/J5V6fBMhtXI?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Russellisf
20th August 2014, 09:56 AM
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.


Repeated article but interesting
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

Russellbpw
20th August 2014, 10:03 AM
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.


Repeated article but interesting
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.


One of the sample example and proof that Nadigar Thilagam Sivaji Ganesan was a thorough professional and does not give importance to personal matters when it comes to profession. Similarly, in the film "Raman Ethanai Ramanadi" he will do mimicry of Mr. PS Veerappa to an asst. director in his effort to getting a chance in Film. He could have said "No" but he did not because if the Story and Situation wants such things, he has always obliged.

Great Magnanimity of the Greatest Actor on this Earth.

Regards
RKS

fidowag
20th August 2014, 10:07 AM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த
புகைப்படம்.

http://i58.tinypic.com/2yl4j2t.jpg

fidowag
20th August 2014, 10:08 AM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தி

http://i60.tinypic.com/r1dgma.jpg

fidowag
20th August 2014, 10:09 AM
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தி

http://i59.tinypic.com/t9woox.jpg

fidowag
20th August 2014, 10:10 AM
http://i61.tinypic.com/20tkwue.jpg

siqutacelufuw
20th August 2014, 10:22 AM
மற்றொரு திரியில், நமது புரட்சித்தலைவரின் புகழுக்கும் அவரது நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.

திரு. கலைவேந்தன் அவர்கள், ஆக்ரோஷமான பதிவுகளிட்டிருந்தாலும் (புள்ளி விவரங்களில் சிறு தவறுகள் நீங்கலாக) அதில் உள்ள நியாங்களை புறந்தள்ள முடியாது. "சிவந்த மண்" படத்தின் மூலம் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் எதிர்பார்த்த லாபம் அடையவில்லை என்று திரு. கலைவேந்தன் குறிப்பிட்டால், அதற்கு பதிலாக "சிவந்த மண்" படம் ஒடிய விளம்பரத்தை பதிவிடுகிறார் ஒரு அன்பர். கலைவேந்தன் குறிப்பிட்டது எதிர்பார்த்த லாபம் என்றுதானேயொழிய லாபமே கிட்ட வில்லை என்பதல்ல அதற்குள், அள்ளித்தெளித்த அவசரகோலப் பதிவு ஒன்று ! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். இவர் மக்கள் திலகம் திரிக்குள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவு இரண்டு திரிகளின் அன்பர்களுக்குள் ஒரு சொற்போர்.

மற்றொரு அன்பர் " மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நம் தலைவரின் முதுமையை பழித்து கிண்டல் பதிவு செய்துள்ளார். முதுமை வருவது
எல்லோருக்கும் இயல்பு. ஒரு முதியவர் இளைஞர் வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு இளைஞர் முதியவர் வேடத்தில் நடித்து
விடலாம். அது மிகவும் சுலபம். நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள், படையப்பா, ஞானப்பறவை, பூப்பறிக்க வருகிறோம் முதலான படங்களில் நடித்த போது அவரது முதுமைத் தோற்றத்தை பார்த்த பின்பு நாங்கள் உண்மையிலேயே கவலை கொண்டோம். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்று !

1977ல் தமிழக முதல்வராக நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பேற்றபோது கைவசம் சுமார் 25 புதிய படங்களை வைத்திருந்த விவரங்களை
ஏற்கனவே நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்டுள்ளேன். அன்பர் திரு. சிவாஜி செந்தில் அந்த பட்டியலை (authenticated information) பார்த்து விட்டு இது ஒரு miracle என்று ஒப்புக்கொள்ளட்டும். பட்டியலை வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை பதிவிட தயாராகவுள்ளேன்.

இன்னொரு நண்பர், உணர்ச்சிகரமாக சில புண்படும் பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் திரு.கோபால். தயாரிப்பாளர்கள் ஜி.என். வேலுமணி, பந்துலு, ஸ்ரீதர், ஏ. பி. நாகராஜன் , போன்றவர்கள்தான் தங்களுடைய முந்தைய படங்களின் தோல்விகள் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட அவர்களாகவே எங்கள் மக்கள் திலகத்தை நாடி, தேடி, ஓடி வந்ததை அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அதற்கேற்றாற்போல், மக்கள் திலகமும் தன்னை நம்பிய தயாரிப்பாளர்களை, நல்ல லாபம் அளிக்க வைத்து அவர்களை கைதூக்கி விட்டார். இதை அந்த இயக்குனர்களும் நன்றி மறக்காமல் பேட்டிகளும் அளித்தனர்.

குறிப்பாக, மறைந்த இயக்குனர் ஏ.,பி. நாகரஜான் அவர்கள் "மற்ற நடிகர்களை வைத்து படம் பண்ணினேன் ஆனால், மக்கள் திலகத்தை வைத்து பணம் பண்ணினேன்" என்று பேட்டியளித்தார்.

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும், 3 இந்தி படங்கள் மற்றும் 3 தமிழ் படங்கள் எடுத்து அடைந்த நஷ்டத்தை, மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல்" என்ற ஒரே
படத்தின் மூலமாக, அதுவும் பூஜை போடப்பட்ட அன்றே கடனிலிருந்து மீண்டதாக பேட்டியளித்துள்ளார்.

இந்த தயாரிப்பாளர்கள் எவரையும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்கள் எந்த காலத்திலும் நிர்பந்தப்படுத்தியது கிடையாது. அதற்கு அவசியம் இல்லை. மிரட்டுவதற்கு அவரோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ அதிகாரத்தில் இருந்ததில்லை.

பி. ஆர். பந்துலு அவர்களோ, "முரடன் முத்து" படத்துக்குப்பின் முகாம் மாறி மக்கள் திலகம் படங்களின் மூலம் மறு வாழ்வு பெற்றவர்.

ஜி. என். வேலுமணி அவர்கள், 1963லேயே " பணத்தோட்டம்" காவியத்தில் எங்கள் பொன்மனசெம்மலை நடிக்க வைத்து பெருமை பெற்றவர்.

கொழுத்த லாபத்துடன், முகாம் மாறிப்போன, ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை அவர்கள், அதற்கு பிறகு பட்ட பாட்டினை தமிழ் திரையுலகமே அறியும்..

எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றிக்காவியம் வெள்ளி விழா காண்பதை தாங்க முடியாத எரிச்சலில், ஏதோ அவதூறு செய்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இனி மேலாவது, எங்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய வீண் புரளிகளையும், பொய்யான தகவல்களையும் பரப்பவேண்டாம் என்று இந்தப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
20th August 2014, 12:18 PM
ADIMAIPEN- BANGALORE -2011

http://youtu.be/T3QvA5ijmfM

Richardsof
20th August 2014, 01:41 PM
இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் சார் / திரு ராமமூர்த்தி சார் / திரு கலைவேந்தன் சார்

கடந்த சில தினங்களில் கசப்பான பதிவுகள் - பதிலுக்கு பதில் நேரத்தை வீணடித்து விட்டது .

இனி மக்கள் திலகம் திரியில் நம்முடைய சாதனைகள் பற்றிய பதிவுகள் மட்டும் இடம் பெறட்டும் .

நம் திரியின் நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து ,பதிவிட்டு வரவும் .

முதற் கட்டமாக 22.8.2014

நாடோடி மன்னன் - 57 வது ஆண்டு துவக்கம்

இதயக்கனி - 40 வது ஆண்டு துவக்கம் .

இரண்டு படங்களை பற்றிய உங்கள் அனைவரின் விமர்சனங்கள் - நிழற் படங்கள் - விளம்பரங்கள் பதிவிடவும் .

Richardsof
20th August 2014, 01:44 PM
http://i59.tinypic.com/2dka901.jpg

VERY NICE

THANKS LOGANATHAN SIR

Scottkaz
20th August 2014, 03:02 PM
மற்றொரு திரியில், நமது புரட்சித்தலைவரின் புகழுக்கும் அவரது நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.

திரு. கலைவேந்தன் அவர்கள், ஆக்ரோஷமான பதிவுகளிட்டிருந்தாலும் (புள்ளி விவரங்களில் சிறு தவறுகள் நீங்கலாக) அதில் உள்ள நியாங்களை புறந்தள்ள முடியாது. "சிவந்த மண்" படத்தின் மூலம் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் எதிர்பார்த்த லாபம் அடையவில்லை என்று திரு. கலைவேந்தன் குறிப்பிட்டால், அதற்கு பதிலாக "சிவந்த மண்" படம் ஒடிய விளம்பரத்தை பதிவிடுகிறார் ஒரு அன்பர். கலைவேந்தன் குறிப்பிட்டது எதிர்பார்த்த லாபம் என்றுதானேயொழிய லாபமே கிட்ட வில்லை என்பதல்ல அதற்குள், அள்ளித்தெளித்த அவசரகோலப் பதிவு ஒன்று ! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். இவர் மக்கள் திலகம் திரிக்குள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவு இரண்டு திரிகளின் அன்பர்களுக்குள் ஒரு சொற்போர்.

மற்றொரு அன்பர் " மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நம் தலைவரின் முதுமையை பழித்து கிண்டல் பதிவு செய்துள்ளார். முதுமை வருவது
எல்லோருக்கும் இயல்பு. ஒரு முதியவர் இளைஞர் வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு இளைஞர் முதியவர் வேடத்தில் நடித்து
விடலாம். அது மிகவும் சுலபம். நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள், படையப்பா, ஞானப்பறவை, பூப்பறிக்க வருகிறோம் முதலான படங்களில் நடித்த போது அவரது முதுமைத் தோற்றத்தை பார்த்த பின்பு நாங்கள் உண்மையிலேயே கவலை கொண்டோம். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்று !

1977ல் தமிழக முதல்வராக நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பேற்றபோது கைவசம் சுமார் 25 புதிய படங்களை வைத்திருந்த விவரங்களை
ஏற்கனவே நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்டுள்ளேன். அன்பர் திரு. சிவாஜி செந்தில் அந்த பட்டியலை (authenticated information) பார்த்து விட்டு இது ஒரு miracle என்று ஒப்புக்கொள்ளட்டும். பட்டியலை வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை பதிவிட தயாராகவுள்ளேன்.

இன்னொரு நண்பர், உணர்ச்சிகரமாக சில புண்படும் பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் திரு.கோபால். தயாரிப்பாளர்கள் ஜி.என். வேலுமணி, பந்துலு, ஸ்ரீதர், ஏ. பி. நாகராஜன் , போன்றவர்கள்தான் தங்களுடைய முந்தைய படங்களின் தோல்விகள் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட அவர்களாகவே எங்கள் மக்கள் திலகத்தை நாடி, தேடி, ஓடி வந்ததை அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அதற்கேற்றாற்போல், மக்கள் திலகமும் தன்னை நம்பிய தயாரிப்பாளர்களை, நல்ல லாபம் அளிக்க வைத்து அவர்களை கைதூக்கி விட்டார். இதை அந்த இயக்குனர்களும் நன்றி மறக்காமல் பேட்டிகளும் அளித்தனர்.

குறிப்பாக, மறைந்த இயக்குனர் ஏ.,பி. நாகரஜான் அவர்கள் "மற்ற நடிகர்களை வைத்து படம் பண்ணினேன் ஆனால், மக்கள் திலகத்தை வைத்து பணம் பண்ணினேன்" என்று பேட்டியளித்தார்.

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும், 3 இந்தி படங்கள் மற்றும் 3 தமிழ் படங்கள் எடுத்து அடைந்த நஷ்டத்தை, மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல்" என்ற ஒரே
படத்தின் மூலமாக, அதுவும் பூஜை போடப்பட்ட அன்றே கடனிலிருந்து மீண்டதாக பேட்டியளித்துள்ளார்.

இந்த தயாரிப்பாளர்கள் எவரையும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்கள் எந்த காலத்திலும் நிர்பந்தப்படுத்தியது கிடையாது. அதற்கு அவசியம் இல்லை. மிரட்டுவதற்கு அவரோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ அதிகாரத்தில் இருந்ததில்லை.

பி. ஆர். பந்துலு அவர்களோ, "முரடன் முத்து" படத்துக்குப்பின் முகாம் மாறி மக்கள் திலகம் படங்களின் மூலம் மறு வாழ்வு பெற்றவர்.

ஜி. என். வேலுமணி அவர்கள், 1963லேயே " பணத்தோட்டம்" காவியத்தில் எங்கள் பொன்மனசெம்மலை நடிக்க வைத்து பெருமை பெற்றவர்.

கொழுத்த லாபத்துடன், முகாம் மாறிப்போன, ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை அவர்கள், அதற்கு பிறகு பட்ட பாட்டினை தமிழ் திரையுலகமே அறியும்..

எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றிக்காவியம் வெள்ளி விழா காண்பதை தாங்க முடியாத எரிச்சலில், ஏதோ அவதூறு செய்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இனி மேலாவது, எங்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய வீண் புரளிகளையும், பொய்யான தகவல்களையும் பரப்பவேண்டாம் என்று இந்தப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

அனைத்து பதிவுகளுக்கும் அருமையான உண்மையான பதில் தந்த திரு செல்வகுமார் உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் kindky one request தலைவர் cm
ஆவதற்கு முன்பு எத்தனை படங்கள் புக் ஆகி இருந்தது என்பதனை பதிவு செய்யவும் நன்றி சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th August 2014, 03:13 PM
திரு ரவி கிரண்

ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .

உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .

இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .

Richardsof
20th August 2014, 03:18 PM
MAKKAL THILAGAM MGR AND SAROJADEVI - SUPER ROMANCE SECENE.

http://youtu.be/yYM3VARuuRU

Scottkaz
20th August 2014, 03:37 PM
திரு mayyam thiriyin moderator அவர்களுக்கு, எங்கள் திரியில் வேண்டும் என்றே குழப்பம் செய்ய, தேவை இல்லாமல் திரு ரவிகிரன் அவர்கள் சவால் விடுத்து பதிவு செய்து உள்ளார். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
20th August 2014, 05:52 PM
திரு ரவி கிரண்

ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .

உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .

இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .

திரு. ரவிகிரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தாங்கள் அடிக்கடி சொல்வதுபோல், இரு திலகங்களையும் மதிப்பது உண்மையானால், பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ள, நடிகர்திலகம் திரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பதாக நினைத்து புனையப்பட்ட பொய்களுக்கும், புரளிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தீரா அல்லது அவர்களுடன் சேர்ந்து கொண்டீரா என்பதைத் தெரிவிக்கவும். உண்மைக்கு மாறான தகவல் என்று அடிக்கடி மக்கள் திலகம் திரியில் மூக்கை நுழைக்கும் தாங்கள், உண்மையிலே நடுநிலையாளர் என்றால் அதை எதிர்க்க வேண்டாமா என்பதை விளக்க வேண்டுகிறேன்.


எங்கள் திரியை வழி நடத்த, திசை மாறும்போது சரியான பாதையில் செல்ல திரு. வினோத் அவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளது போல் தங்கள் திரியில் யாரும் இல்லையே என்பதை நினைக்கும்போதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் [/size][/color]

Richardsof
20th August 2014, 08:02 PM
இயக்குனர் நடேசன் அவர்களின் தயாரிப்பில் வந்த மகத்தான காவியங்கள் .இனிமையான பாடல்கள் -மக்கள் திலகத்தின்
சிறந்த நடிப்பு மறக்க முடியாத படங்கள் .

மன்னாதி மன்னன் -1960
என் கடமை -1964

ஜி .என் .வேலுமணி தயாரிப்பில் உருவான உன்னத காவியங்கள் .

பணத்தோட்டம் -1963
படகோட்டி -1964
கலங்கரை விளக்கம் -1965
சந்திரோதயம் -1966
குடியிருந்த கோயில்-1968

5 படங்களும் இன்னிசை சித்திரங்கள் . மக்கள் திலகத்தின் மாறு பட்ட நடிப்பில் வந்த தித்திக்கும் படங்கள் .

இயக்குனர் பந்துலுவின் தயாரிப்பில் வந்த காவியங்கள் .

ஆயிரத்தில் ஒருவன் -1965
நாடோடி - 1966
ரகசிய போலீஸ் 115 - 1968
தேடி வந்த மாப்பிள்ளை - 1970

4 படங்களிலும் பாடல்களும் சூப்பர் .மக்கள் திலகத்தின் வெற்றி படைப்புகள் .

Russellbpw
20th August 2014, 08:53 PM
திரு mayyam thiriyin moderator அவர்களுக்கு, எங்கள் திரியில் வேண்டும் என்றே குழப்பம் செய்ய, தேவை இல்லாமல் திரு ரவிகிரன் அவர்கள் சவால் விடுத்து பதிவு செய்து உள்ளார். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

மதிப்பிற்குரிய மையம் திரியின் moderator அவர்களுக்கு

அனைத்து விவாதங்களும் நடந்து முடிந்தபிறகு ...அதன் அடையாளமாக திரு ராமமூர்த்தி அவர்கள் mgr மற்றும் sivaji கைகுலுக்கும் புகைப்படம் பதிவு செய்தார்.

அனைத்தும் முடிந்த பிறகு...திரு செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே தேவையில்லாமல் ஒரு பதிவை போட்டு provoke செய்துள்ளார். அதற்க்கு நான் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தான் கேட்டேன் எனது பதிவில். சவால் விடும் விதத்தில் திரு ராமமூர்த்தி பொய் புனைந்துல்லதை போல எந்த கேள்வியும் நான் இங்கு எழுப்பவில்லை என்பதை நீங்கள் எனது பதிவை படித்து பார்த்தால் விளங்கும்.

எல்லாம் முடிந்தபிறகு திரு செல்வகுமாருடைய அந்த பதிவு நிச்சயம் வம்பிழுக்கவேண்டும் என்ற உள்நோக்கம் 100% கொண்டது. அதற்க்கு பக்க வாத்தியம் வாசிக்கும் பதிவுகள் உண்மையிலேயே உள்நோக்கம் கொண்டதென்பது தங்களுக்கு விளங்கும்.

எல்லா தவறுகளும் செய்துவிட்டு, பழியை என் தலையில் சுமத்துவது இங்கு வாடிக்கையாக இருக்கிறது !

தவறு உண்மையிலயே என்னுடையதாக இருப்பின் நீங்கள் என் id கூட ban செய்யலாம். நான் உங்கள் முடிவுக்கு கட்டுபடுவேன். மாறாக தவறு மற்றவருடயாக இருப்பின் இதற்க்கு நீங்களே ஞாயமான முறையில் ஒரு நல்ல தீர்ப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Thanks & regards
rks

Scottkaz
20th August 2014, 09:15 PM
மதிப்பிற்குரிய மையம் திரியின் moderator அவர்களுக்கு

அனைத்து விவாதங்களும் நடந்து முடிந்தபிறகு ...அதன் அடையாளமாக திரு ராமமூர்த்தி அவர்கள் mgr மற்றும் sivaji கைகுலுக்கும் புகைப்படம் பதிவு செய்தார்.

அனைத்தும் முடிந்த பிறகு...திரு செல்வகுமார் அவர்கள் வேண்டுமென்றே தேவையில்லாமல் ஒரு பதிவை போட்டு provoke செய்துள்ளார். அதற்க்கு நான் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தான் கேட்டேன் எனது பதிவில். சவால் விடும் விதத்தில் திரு ராமமூர்த்தி பொய் புனைந்துல்லதை போல எந்த கேள்வியும் நான் இங்கு எழுப்பவில்லை என்பதை நீங்கள் எனது பதிவை படித்து பார்த்தால் விளங்கும்.

எல்லாம் முடிந்தபிறகு திரு செல்வகுமாருடைய அந்த பதிவு நிச்சயம் வம்பிழுக்கவேண்டும் என்ற உள்நோக்கம் 100% கொண்டது. அதற்க்கு பக்க வாத்தியம் வாசிக்கும் பதிவுகள் உண்மையிலேயே உள்நோக்கம் கொண்டதென்பது தங்களுக்கு விளங்கும்.

எல்லா தவறுகளும் செய்துவிட்டு, பழியை என் தலையில் சுமத்துவது இங்கு வாடிக்கையாக இருக்கிறது !

தவறு உண்மையிலயே என்னுடையதாக இருப்பின் நீங்கள் என் id கூட ban செய்யலாம். நான் உங்கள் முடிவுக்கு கட்டுபடுவேன். மாறாக தவறு மற்றவருடயாக இருப்பின் இதற்க்கு நீங்களே ஞாயமான முறையில் ஒரு நல்ல தீர்ப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Thanks & regards
rks

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )

காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்
மாறாதையா மாறாது

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
20th August 2014, 10:45 PM
http://i57.tinypic.com/14afvw3.jpg

oygateedat
20th August 2014, 10:47 PM
http://i58.tinypic.com/dczybo.jpg

ainefal
20th August 2014, 11:52 PM
http://www.youtube.com/watch?v=jLgJ42Uy8qs&list=PLAD90070B90522C56

GOOD NIGHT

Russellbpw
21st August 2014, 12:04 AM
திரு ரவி கிரண்

ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .

உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .

இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .

ESVEE SIR

திரு செல்வகுமார் அவர்கள் பதிவுக்கு அவர் வாய் திறக்க முடியாத வண்ணம் என்னால் அவர் கூறும் பல விஷயங்கள் பொய், அதாரம் இல்லாதவை, கற்பனை வளத்தால் விளைந்தவை என்பதை ஆவணங்களுடன் ஆதாரங்களுடன் இந்த நிமிடம் பதில் பதிவு செய்ய முடியும்...!

"உங்களால் அமைதி காக்க முடியாது " என்பதை நீங்கள் கூறுவதில் இருந்தே அவர்கள் என்ன தூண்டினாலும்..என்ன வம்புக்கிழுத்தாலும் நீங்கள் அமைதி காக்கலாமே...
அதை ஏன் செய்யவில்லை என்பது பொருள் என்பது உங்களுக்கும் புரியும் !

நீங்கள் பொறுமை காக்க சொல்வதால் என்னுடைய பதிவை நான் நீக்கிவிட்டேன் எஸ்வி சார்..!

இந்த தடவையும்...உங்களுக்காக மட்டும் !

திரு செல்வகுமார் அவர்கள் பதிவிட்டுள்ள உண்மையை போல தோற்றமளிக்கும் பொய் தகவல் இனியும் இடம்பெறாது பார்த்துகொள்ளுங்கள்.

தகுந்த ஆதாரம், ஆவணம் இல்லாமல் பதிவிடும் அதுபோன்ற திரைக்கதை வசனங்கள் இனி உலகம் நம்பாது, செல்லுபடியாகாது.

மேலும் உங்கள் திரி நண்பர்கள் என்னை வம்புக்கு இழுக்காதவண்ணம் பார்த்துகொள்ளுங்கள் சார் !

Thanks
rks

Richardsof
21st August 2014, 05:22 AM
எனக்காக உங்கள் பதிவை நீக்கியது உண்மை என்றால் இனி மேல் மக்கள் திலகம் திரியில் நீங்கள் எம்ஜிஆர் பற்றிய
திரை உலக ஆளுமைகள் பற்றிய கருத்துக்களை பதிவிட்டால் நல்லது .

எதெற்கெடுத்தாலும் ஆவணம் - பொய் - சவால் - என்று சகட்டு மேனிக்கு , உடனுக்குடன் வந்து போராட்டம் நடத்தும்
குணத்தை மாற்றுங்கள் .உங்கள் பதிவுகளில் நாங்கள் கண்டு பிடித்த பொய்கள் - தவறான , ஆதாரமில்லாத ,கிண்டல்
கேலி பதிவுகளை வைத்து உங்களுக்கு பதிலுக்கு பதில் கச்சேரி நடத்த எங்களுக்கும் தெரியும் .

மக்களுக்கு தெரியும் - நாடு நிலையாளர்களுக்கு புரியும் என்று இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அறிக்கை .

மக்கள் திலகம் திரியிலும் சில தவறான தகவல் கொண்ட விளம்பரங்கள் - புள்ளி விவரங்கள் - தனி மனிதரின் தாக்குதல் கொண்ட வாசகங்கள் இருந்த விளம்பர பதிவுகள் வந்தது தவறு என்பதை ஏற்று கொள்கிறோம் . இனி எங்கள் சாதனைகள் பற்றி நாங்கள் பார்த்து கொள்கிறோம் .பதிவிடுகிறோம் .


உங்கள் திரியில் உங்களுக்கு நிறைய பணிகள் உள்ளது .முதலில் அதை கவனியுங்கள் .
எங்கள் திரியை மறந்து விடுங்கள் - ஒரு வழி பாதை - உங்களுக்கு நல்லது .பயணம் சுகமாக இருக்கும் .
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ரவிகிரன் அவர்களே .

Richardsof
21st August 2014, 05:25 AM
ஒரு திரைப்படம் அரசியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி ஒரு தனி மனிதரின் லட்சிய படைப்பிற்கு உறு துணையாக நின்ற படம் என்றால் அது மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் ''.

1936-1958

தன்னுடைய 23 வருட திரை உலக அனுபவத்தை கொண்டும் , தன்னுடய பொருளாதார சக்தியையும் மீறி இரவு -பகல்
உழைத்து ,ஒரு மாபெரும் படைப்பை உருவாக்குவதில் வெற்றி கண்டவர் மக்கள் திலகம் .

புரட்சிகரமான கதை
இரட்டை வேடம் - இயக்கம்
நட்சத்திர பட்டாளம் .
கண்ணதாசனின் வசனம்
இசை மேதை சுப்பையா நாயுடு -இசை
புகழ் பெற்ற பாடல்கள்

படம் வெற்றி பெற்றால் - மன்னன் . தோற்றால் - நாடோடி என்று பிரகடனம் செய்தார் மக்கள் திலகம் .

22.8.1958

56 ஆண்டுகள் முன்பு '' நாடோடி மன்னன் '' வந்தார் - நின்றார் - வென்றார் . மறை முகமாக இன்னும் 19 ஆண்டுகள்
கழித்து 1977ல் தமிழகத்தை ஆளப்போகும் மன்னன் என்று சொல்லாமல் சொன்ன படம் .

1948ல் வெளியான சந்திரலேகா படம்தான் வசூலில் முதலில் இருந்தது - தகவல் பேசும் படம் -1955

1956ல் வந்த மதுரை வீரன் - அந்த சாதனையை முறியடித்து முன்னிலை வந்தது .

1958ல் வந்த நாடோடி மன்னன் - 1965 வரை முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது .

Richardsof
21st August 2014, 05:27 AM
http://i59.tinypic.com/2v2v040.jpg

Richardsof
21st August 2014, 05:28 AM
http://i59.tinypic.com/34erol2.jpg

Richardsof
21st August 2014, 05:32 AM
Mgr narrates about nadodimannan - coutesy ;inba - kadaitheru
கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?

பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.

இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.

இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".

‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.

Richardsof
21st August 2014, 05:34 AM
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1958ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா?

எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.

1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.

இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன்.

இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.

எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.



அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.

தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான்.

ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.

படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.

இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.


Courtesy; malaimalar-2006

Richardsof
21st August 2014, 05:34 AM
நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

முனுசாமி : மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

Richardsof
21st August 2014, 05:40 AM
The magic of the legendary actor MGR still works at the box-office.Last week, the MGR produced and directed classic, "Nadodi Mannan", was rereleased in four theatres in Chennai and Chinglepet area by Divya Films, which holds the rights to the MGR library.

"Nadodi Mannan" had its first theatrical release in 1958, but the magic of this 3-hour-45-minute .lm, made partly in black and white and partly in colour, works even with today's audience. Says Shanthi of Divya Films, who has spent nearly Rs. 3 lakh on poster and publicity designs for the re-release: "MGR is truly a legend; he is the only actor who can enthral the audience so many years after his demise.

The nearly 50-year-old `Nadodi Mannan' had a collection of 85 to 90 per cent during its opening weekend and the crowd consisted of mostly youngsters and some MGR fans. We are now planning to rerelease a few more MGR classics such as `Adimai Penn' and `Ulagam Sutrum Valiban'." MGR magic

courtesy - the hindu

Richardsof
21st August 2014, 05:43 AM
Movies of MGR and John Wayne in 1950s decade

In the previous part, I provided a career comparison table of MGR and John Wayne. Let me elaborate on this comparison. In their movie careers, the total number of movies starred by MGR (between 1936 and 1978) and John Wayne (between 1928 and 1976) were 136 and 152 respectively. In the 1950s decade, both featured in almost equal number of movies; MGR in 25, and John Wayne in 22. With a few notable exceptions, both chose the type of vehicle in which they had expertise and had framed their minds to gain fame. John Wayne focused on ‘American historical adventures, including Westerns’ and MGR’s focus was on ‘Tamil historical costume adventures’ [the so-called ‘Raja-Rani kathai (King-Queen stories)].

The name list of 25 movies, their release dates, screens writers and directors details (in chronological sequence) of MGR movies are given below. I provide appropriate English translations of the Tamil movie titles to the best of my knowledge. Shared credits for either script writing or direction are indicated by hyphen between the names.

Maruthanattu Ilavarasi (Princess from Maruthaland) April 1950, M.Karunanidhi, A.Kasilingam.

Manthiri Kumari (Minister’s Daughter) June 1950, (adoption from ancient Tamil-Buddhist epic Kundalakesi story) M. Karunanidhi, Ellis Dungan -T.R.Sundaram.

Marma Yogi (The Secret Mystic) Feb 1951, (a mix of British novelist Marrie Correlli 1886 novel Vendetta and Robin Hood legend) A.S.A.Sami, K.Ramnath.

Sarvadhikari (The Dictator) Sept. 1951, A.V.P.Asaithambi, T.R.Sundaram.

Andaman Kaithi (Prisoner in Andaman Island) March 1952, Ku.Sa.Krishnamoorthy, V. Krishnan.

Kumari (Young Girl) April 1952, Ku.Sa. Krishnamoorthy, R.Padmanaban

Yen Thangai (My Younger Sister) May 1952, T.S.Nadarajan-K.M.Govindarajan, C.H.Narayanamoorthy

Naam (We) March 1953, M. Karunanidhi, A.Kasilingam

Panakkari (Rich Woman) April 1953 (original Anna Karenina story of Leo Tolstoy), K.S.Gopalakrishnan

Genova (Genova) June 1953, (original, a Bible story mixed with myth); Suratha-Ilankovan-Nedumaran, F.Nagoor

Malai Kallan (Mountain Thief) July 1954, M. Karunanidhi, S.M.Sri Ramulu Naidu

Koondu KiLLi (Caged Parrot) Aug 1954, Vinthan, T.R.Ramanna

Gul E-Bhagavali (Flower of Bhagavali) July 1955, (original, a Persian folk tale) Thanjai Ramaiahdas, T.R.Ramanna

Alibababum 40 Thirudarkalum (Alibaba and 40 thieves) Jan 1956(original Arabian Tales) T.R.Sundaram (both, credited script writer and director). One may doubt why the real script writer went unidentified!

Madurai Veeran (Hero of Madurai), April 1956, Kannadasan, Yoganand

Thaiku Pin Thaaram (Wife after the Mother), Sept 1956, S.Ayyapillai, M.A.Thirumugam

Sakravarthi Thirumagal (Princess of the Emperor), Jan 1957, Ilankovan, P.Neelakandan

Rajarajan (King of Kings), April 1957, Ilankovan, T.V.Sundaram

Puthumai Pithan (Crazy guy for Novelty), Aug 1957, M. Karunanidhi, T.R.Ramanna

Mahadevi (The Great Princess), Nov 1957, Kannadasan, Sundar Rao Nadkarni

Nadodi Mannan (Vagabond and the King), August 1958, Ravindar, MGR

Thai Magalukku Kattiya Thaali (Mother who tied the sacred thread to her Daughter), Dec 1959, Rama Arangannal, R.R.Chandran

Baghdad Thirudan (Thief of Baghdad), May 1960, A.S.Muthu, T.P.Sundaram

Raja Desingu (Raja of Desingu Land), September 1960, Kannadasan-Makkalanban, T.R.Ragunath

Mannathi Mannan (King of Kings), October 1960, Kannadasan, M. Nadesan.