PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

Stynagt
16th September 2014, 05:04 PM
http://i59.tinypic.com/2hx6ek6.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
16th September 2014, 08:41 PM
மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை

Russellisf
16th September 2014, 08:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps80e084dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps80e084dc.jpg.html)

Russellisf
16th September 2014, 08:55 PM
repeated article but interesting


அன்புக்கு நான் அடிமை..” என்று பாடி அன்பாகவே வாழ்ந்து மறைந்த அதே எம்.ஜி.ஆர்...
ஒருமுறை தன் தொண்டர்களிடம் “கத்தி வைத்துக் கொள்ளுங்கள் “ என்று சொன்னபோது ,நடுநிலையாளர்கள் பலர் அதிர்ந்து போனார்கள்...

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவில் , தன் கட்சி தொண்டர்களை தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள சொன்னதாக ஞாபகம்.....

ஆனால் இந்தக் கத்திக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறதாம்....

எம்.ஜி.ஆரின் இறுதிக் காலத்தில் அவர் வாய் பேச இயலாத நிலையில் இருந்தபோது , அவரை “ஊமையன்” என்று மேடைக்கு மேடை விமர்சிக்கத் துவங்கினார்கள் எதிர்க் கட்சியினர் ...

இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்ததாம்..அவர் கட்சிக்காரர்கள் பொங்கி எழுந்து புறப்பட்டபோதும் “அதற்கு பதில் அளிக்க வேண்டாம்” என்று தடுத்து விட்டாராம் ... அந்த வேளையில் நடந்த மாநாட்டில்தான் கஷ்டப்பட்டு பேசி “எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று மட்டும் சொன்னார் ...
இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று எவருக்குமே புரியவில்லை ...
ஆனால் அடுத்த நாள் பத்திரிகைகளின் பரபரப்புச் செய்தி இதுதான்...!

உடனே “ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா ?” என்று முழங்கினார்கள் எதிர்க் கட்சியினர்...

அதிகாரிகள் ,எம்.ஜி.ஆரிடம் இதை எடுத்துச் சொன்னபோது பதிலுக்கு எம்.ஜி.ஆர். புன்னகையுடன் சொன்னாராம்..

”ஊமையன் என்று சொன்ன அதே நபர்கள் எல்லாம் இன்று ...முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்டதன் மூலம் , நான் பேசுவதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி..”..

# ....இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !

Russellzlc
16th September 2014, 09:21 PM
repeated article but interesting


அன்புக்கு நான் அடிமை..” என்று பாடி அன்பாகவே வாழ்ந்து மறைந்த அதே எம்.ஜி.ஆர்...
ஒருமுறை தன் தொண்டர்களிடம் “கத்தி வைத்துக் கொள்ளுங்கள் “ என்று சொன்னபோது ,நடுநிலையாளர்கள் பலர் அதிர்ந்து போனார்கள்...

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவில் , தன் கட்சி தொண்டர்களை தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள சொன்னதாக ஞாபகம்.....

ஆனால் இந்தக் கத்திக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறதாம்....

எம்.ஜி.ஆரின் இறுதிக் காலத்தில் அவர் வாய் பேச இயலாத நிலையில் இருந்தபோது , அவரை “ஊமையன்” என்று மேடைக்கு மேடை விமர்சிக்கத் துவங்கினார்கள் எதிர்க் கட்சியினர் ...

இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்ததாம்..அவர் கட்சிக்காரர்கள் பொங்கி எழுந்து புறப்பட்டபோதும் “அதற்கு பதில் அளிக்க வேண்டாம்” என்று தடுத்து விட்டாராம் ... அந்த வேளையில் நடந்த மாநாட்டில்தான் கஷ்டப்பட்டு பேசி “எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று மட்டும் சொன்னார் ...
இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று எவருக்குமே புரியவில்லை ...
ஆனால் அடுத்த நாள் பத்திரிகைகளின் பரபரப்புச் செய்தி இதுதான்...!

உடனே “ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா ?” என்று முழங்கினார்கள் எதிர்க் கட்சியினர்...

அதிகாரிகள் ,எம்.ஜி.ஆரிடம் இதை எடுத்துச் சொன்னபோது பதிலுக்கு எம்.ஜி.ஆர். புன்னகையுடன் சொன்னாராம்..

”ஊமையன் என்று சொன்ன அதே நபர்கள் எல்லாம் இன்று ...முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்டதன் மூலம் , நான் பேசுவதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி..”..

# ....இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !


Super posting Yukesh Babu Sir.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ujeetotei
16th September 2014, 09:29 PM
175th Day function in Kamaraj Arangam of Ayirathil Oruvan.

http://mgrroop.blogspot.in/2014/09/175th-day-function-7.html

ujeetotei
16th September 2014, 09:30 PM
Gandhi Kannadasan speech.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=MbrVHlkFNkw

oygateedat
16th September 2014, 09:59 PM
http://i62.tinypic.com/28gz29g.jpg

oygateedat
16th September 2014, 10:11 PM
http://i61.tinypic.com/2hs9rp1.jpg
http://i58.tinypic.com/qqpo1z.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thank u Mr.Kaliaperumal sir for uploading this.

fidowag
16th September 2014, 10:15 PM
நேற்றைய மாலை முரசு தினசரியில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் -அண்ணா பிறந்த நாள் விழா
------------------------------------------------------------------------------------

http://i61.tinypic.com/bf464l.jpg

fidowag
16th September 2014, 10:15 PM
http://i60.tinypic.com/2rcs5lv.jpg

fidowag
16th September 2014, 10:17 PM
இந்த வார குங்குமம் இதழில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------


http://i57.tinypic.com/656dmf.jpg

ainefal
16th September 2014, 10:46 PM
http://www.youtube.com/watch?v=76kj71REn4o

fidowag
16th September 2014, 11:07 PM
குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.


http://i57.tinypic.com/4uvz9h.jpg

Richardsof
17th September 2014, 06:09 AM
THANTHAI PERIYAR PIRANTHA NAAL - INDRU - 17.9.2014

http://i62.tinypic.com/317bn1j.png

fidowag
17th September 2014, 08:56 AM
http://i60.tinypic.com/oayk3p.jpg

fidowag
17th September 2014, 08:58 AM
http://i58.tinypic.com/35381ls.jpg

fidowag
17th September 2014, 08:59 AM
http://i57.tinypic.com/296ggpj.jpg

fidowag
17th September 2014, 08:59 AM
http://i57.tinypic.com/332ukw0.jpg
http://i60.tinypic.com/2u9jva8.jpg
http://i62.tinypic.com/2qiusk4.jpg

Richardsof
17th September 2014, 09:16 AM
TUTUCURIN - CHARLES [ NO MORE NOW]

http://i57.tinypic.com/1t4lqq.jpg

ULAGAM SUTRUM VALIBAN RELEASED IN THIS THEATER -1973

இணையம் இல்லை; ஃபேஸ்புக் இல்லை; செல்போன் இல்லை. ஏன், சுவரொட்டிகள்கூட இல்லை. ஆனால், அரங்குக்கு வெளியே கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூடிநின்ற அதிசயம் இன்று சாத்தியமா தெரியவில்லை.

சார்லஸ் திரையரங்கில், படம் மூன்று நாள் கழித்துத் திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதைத் தடுக்க, அரை கிலோமீட்டர் அகலம் கொண்ட வாயில் வெளியில் சிலர் காத்திருந்தனர்.

கவுன்ட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித் தாகிவிட்டது. நீ....ண்ட வரிசைகள். வரிசை களைத் தாண்டி, தலைகளில் நடக்கும் சாமர்த்தியமான கால்கள்; சத்தங்கள்; சர்ச்சைகள்; ஆரவாரங்கள்; ஆர்ப்பாட்டங்கள்!

11 வயது நிரம்பிய நானும், அண்ணன் மணியும், மச்சினன் பிரபாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, மூச்சு வாங்க, அதிகாலையில் இருந்தே காத்துக்கிடந்த மயக்கம் தலையைச் சுற்ற, போராடி கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் எடுத்தபின் வந்த வெற்றிக்களிப்பு மறக்க முடியாதது.

“ஏலே! படம் போட்டாம்லே; படம் போட்டாம்லே'' - திடீரென்று பதற்றமான குரல்கள் சுற்றிலும் அதிர்வலைகளை உருவாக்கின. வாசலில் நின்றிருந்த ‘தடுக்கும் படையாளர்கள்' அதிர்ச்சி ஆனார்கள். அரங்கத்தின் உள்ளிருந்து சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் பாட்டு வரிகள் காற்றின்மீது போர் தொடுத்து அதிரடியாய் வெளிவந்தது: “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்''.

எப்படி ரீல் பெட்டி உள்ளே போனது என்ற ரகசியம் சற்று நேரத்தில் தெரியவந்தது. சற்றுமுன் உள்ளே போன பஸ்ஸின் இன்ஜின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது ரீல் பெட்டி.

“அத்தான்! படம் போட்டான்.... படம் போட்டான்'' என்ற பதற்றத்துடன், அண்ணன் வாங்கிக்கொடுத்த கண்ணாடி டீ டம்ளரைக் கீழே தவற விட்டான் மச்சினன் பிரபா. மணி அண்ணன் மடமடவென்று கூட்டத்தின் உள்நுழைந்து இன்னொரு டீயும் சமோசாவும் வாங்கிக்கொடுக்க, அவற்றைக் காய்ந்த வயிற்றுக்குள் அனுப்பி விட்டு, மூவரும் திமுதிமு என்று ஓடிய கூட்டத்துக்குள் நுழைந்து அரங்கத்தில் ஒருவாறு இடம்பிடித்தோம்.

மாலைகளும் பூக்களும் கற்பூர ஆரத்திகளும் ரசிகர்களின் வெறிபிடித்த ஆரவாரங்களும் விஞ்ஞானி எம்ஜிஆரின் மின்னல் ஆராய்ச்சிக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தன.

படம் முடிந்து பசியும், களைப்பும் பின்னியெடுக்க, கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வருகையில், அடுத்த காட்சிக்குத் திரண்டிருந்த கூட்டம், “டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா'' என்ற கவலையோடு நின்றதை, இறுமாப்பும் கர்வமும் கலந்த ஏளனப் பார்வையோடு பார்த்தது இன்னும் ஞாபகக் குகையில் ஒளிந்திருக்கிறது.

இன்று அந்த சார்லஸ் திரையரங்கம் இல்லை. அந்த இடத்தில் ஷாப்பிங் மால் வந்துவிட்டது. பழமையைப் பின்தள்ளிவிட்டு, புதுமை அரசாள்கிறது.

அன்று சார்லஸ் திரையரங்கில், ‘தங்கத் தோணியிலே…’ பாட்டுக்கு, திரைமுன் இருந்த பிரத்தியேகமான வட்டவடிவ, அகலத் திண்டில் பூக்களைத் தூவி, சட்டை, லுங்கியோடு பாடி ஆடிய இளைஞர்கள், இன்று அந்த நினைவுகளை அசைபோட்டபடி சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கலாம். சிலருக்கு அந்த நினைவே இல்லாமலும் இருக்கலாம். காலமும் ஆடுமல்லவா நடனம்!

- மஹாரதி, தொடர்புக்கு: lakshmison62@gmail.com

fidowag
17th September 2014, 09:22 AM
இன்றைய தமிழ் ஹிந்து தினசரியில் வெளியான செய்தி

http://i58.tinypic.com/15ffzv5.jpg

fidowag
17th September 2014, 09:24 AM
http://i61.tinypic.com/124zfoj.jpg

fidowag
17th September 2014, 09:25 AM
http://i57.tinypic.com/10hka5c.jpg

Stynagt
17th September 2014, 09:45 AM
http://i60.tinypic.com/ws0nsg.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th September 2014, 09:57 AM
http://i57.tinypic.com/2rgyhkz.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th September 2014, 01:14 PM
http://i59.tinypic.com/f2n6t2.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th September 2014, 01:17 PM
http://i61.tinypic.com/6qb39u.jpg

Courtesy: Vanambadi MAGAZINE, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th September 2014, 03:50 PM
http://i62.tinypic.com/242adub.jpg

Courtesy: Vanambadi MAGAZINE, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
17th September 2014, 04:17 PM
http://www.youtube.com/watch?v=wPhYDPc_u7c

Russellisf
17th September 2014, 04:33 PM
தமிழ்ப்பட உலகுக்கு எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகம் ஆன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண்'' படத்தில் "ஆயிரம் நிலவே வா'' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார்.

மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.

அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, "எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!'' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.

"ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?'' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, "தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே'' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, "காதலிக்க நேரமில்லை'' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற "நாளாம் நாளாம் திருநாளாம்'' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.

அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். "தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்'' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.

பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.

இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.

இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.

தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நìனைத்தார். ஆனால் அவரோ, "தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?'' என்று கேட்டார்.

ஆமாம்'' என்று பதிலளித்தார், பாலு.

"மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?'' என்று எம்.எஸ்.வி. கேட்க, "தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை'' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.

"இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!'' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. "ஓட்டல் ரம்பா'' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம்.

முதன் முதலாக அவர் பாடிய "ஓட்டல் ரம்பா'' படம் வெளிவரவே இல்லை!

சில நாள் கழித்து "சாந்தி நிலையம்'' படத்தில், "இயற்கை என்னும் இளைய கன்னி'' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது.

தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு.

அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய "அடிமைப்பெண்'' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஆயிரம் நிலவே வா'' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.

அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.

பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். "தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!'' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.

சாந்தி நிலையத்துக்காக, "இயற்கை என்னும் இளைய கன்னி'' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) "அடிமைப்பெண்'' வெளிவந்துவிட்டது!

எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "ஆயிரம் நிலவே வா''தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.

Russellisf
17th September 2014, 04:33 PM
http://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts

Russellisf
17th September 2014, 05:09 PM
நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.

தன்னம்பிக்கை நாயகன்!

“ஏல...”

“ஏல...”

“யாழி...”

“யாழி...”

“கோவேல்...”

“வாங்க...”

“வலிய...”

“பணிய...”

“ஏல...”

“ஏல...”

- கடற்கரையை நெருங்கும்போதே அழைக்கிறது அம்பா பாடல். கடலையே கயிறு கட்டி இழுப்பதுபோல, கரை வலை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். மீன்பிடி முறைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமான முறை கரை வலை முறை. கரையிலிருந்து சில மைல் தூரத்தில், கடலில் வலையை அரை வட்ட வடிவில் விரித்துவிட்டு, கரையிலிருந்து அதைக் கயிறு கட்டி இழுக்கும் மீன்பிடி முறை இது. விசேஷம் என்னவென்றால், ஆண்களோடு பெண்களும் பங்கேற்கும் மீன்பிடி முறை. பெரும் பகுதியான உழைப்பு கரையிலிருந்தே கொடுக்கப்பட்டாலும், கடலிலும் சிலர் நின்று ஒழுங்குபடுத்துவார்கள். கயிற்றை இழுக்கும்போது கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய தருணங்களில் அவர்கள் பாடும் அம்பா பாடலைக் கேட்கத்தான் கோதண்டராமர்கோவில் சென்றிருந்தேன். ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி இது. முத்துமுனியன் முனிய சாமியை அங்குதான் சந்தித்தேன். பாரம்பரியமான பாடலினூடே, அன்றைய தினம் ராமேஸ்வரம் பகுதி கடலோடிகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற செய்தியையும் கலந்தடித்துப் பாடியவாறே வலையை இழுத்துக்கொண்டிருந்தார். மிகுந்த உற்சாகத்தோடு பாடிக்கொண்டே வலை இழுத்தபோதுதான் அவரிடம் அந்த வேறுபாட்டை உணர்ந்தேன்: அவருக்குக் கண்களே இல்லை!

“எனக்குச் சொந்தூரு தனுஷ்கோடி. பெரும்புயலு அடிச்சுச்சுப் பாருங்க, அதுலயே நான் தப்பினவன். சின்ன வயசுல நல்ல பழக்கம் ஏதுமில்ல. காலியாதான் திரிஞ்சன். மொரட்டு சுபாவம். கைக்துடுக்கு வாய்த்துடுக்கு. பேச்சு நீண்டா சாத்திருவேன். ஒரே அடி. இப்பமே அறுவத்தியஞ்சி நெருங்குது, நல்லாத்தானே இருக்கன்? அப்ப இன்னும் நல்லா வாட்டஞ்சாட்டமா இருப்பன்.

உத்த ஒரே தொணயா எங்கய்யா இருந்தவரைக்கும் கஸ்ட நஸ்டம் தெரியல. ஒரு நா கடலுக்கு எங்கய்யாகூடப் போயிருந்தன். வலய இழுக்குறப்போ, மீனுங்ககூடவே ஒரு சொறி வலயில ஏறிடுச்சு. வலய இழுத்த வேகத்துல அவரு நெஞ்சுல பட்டுடுச்சு. ‘ஏ... யப்பா... சொறிடா... தொட்டுராதடா’ன்னார். அவ்ளோதான். நெஞ்சை அரிச்சிக்கிட்டு ரத்தம் கொப்புளிச்சிச்சி. போய்ட்டார். அப்பவும் திருந்தல. வாரிக் கொடுக்குற கடல்ல வெடிய போட்டு மீன் புடிச்சேன்.

கடலம்மா எவ்வளவு பொறுப்பா? ஒருநா வெடிய போடும்போது, கையிலேயே வெடிச்சிடுச்சு. அப்பிடியே மண்டை ரெண்டா செதறிட்டு. கண்ணெல்லாம் காலி. படகுல போட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடுறாங்க. ‘ஏ... யய்யா... புயல்லயே பொழச்சவன் நானு, என்னய காப்பாத்தி மட்டும் உட்ருங்க, நாஞ் சாவ மாட்டன். பொழச்சிக்குவன்’னு அனத்திக்கிட்டே இருந்தவன் அப்படியே மயங்கிட்டன். ஆஸ்பத்திரில ஒரு வாரஞ் செண்டு நெனப்பு வந்தப்போ, கண்ணு இல்ல. உசுரப் பொழைக்கவெச்சதே பெரிசுன்னுட்டாங்க.

நெலகொலஞ்சி ஊர் திரும்பினப்போதாம் தெரிஞ்சிது, எம் மேல ஊருக்கு இருந்தது பயம் இல்ல, அருவருப்புன்னு. ச்சீ... என்னடா வாழ்க்க நாம வாழ்ந்ததுன்னு போயிட்டு. ஒரு பய சீந்தல. கடக்கரயில நெதம் வந்து ஒக்காந்திருக்குறதைப் பாத்துட்டு, ஒரு கூட்டம் ஒரு நா எரக்கப்பட்டு கொஞ்சம் மீனும் சோறும் தந்துச்சு. ‘அய்யா... எனக்கு சோறு வேணாம், நா பிச்ச எதிர்பாக்கல, வேல கொடு, என்னால செய்ய முடிஞ்சதுக்குக் கூலி கொடு’ன்னு கேட்டேன். அவங்களுக்கு மலப்பு. கடத் தொழிலுக்கு ஒடம்புதான் உசுரு. கடலோடுறவனுக்கு ஒடம்பு முழுக்க கண்ணா இருக்கணும். எனக்குக் கண்ணே இல்ல. நா வுடுறதா இல்ல. சேத்துக்கிட்டாங்க.

ஒடம்பு அத்துக்கெடந்தப்போ, கிராமத்துல ஒரு ஆத்தாதான் எரக்கப்பட்டு உதவுனா. ஒழைச்சத அந்த ஆத்தாகிட்ட கொண்டுபோய் கொடுத்தன். ஒரு நா அந்த மவராசி செத்துட்டா. அந்த ஆத்தாளுக்கு ஒரு மவ. ஏ... ஆயா நா ஒன்னக் கடசி காலம் வரைக்கும் என் ராணி மாரி வெச்சு பாத்துக்குவேன். என்னய கட்டிக்குறீயான்னேன். சரின்னுச்சு. கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. என்னய நம்பி வேல கொடுத்தவங்களுக்கும் வாழ்க்க கொடுத்தவளுக்கும் நம்பிக்க கெடாம விசுவாசத்தக் காப்பாத்துறன்.

அதிகாலயிலயோ நடுராத்திரியிலயோ தொழிலுக்குக் கூப்பிட்டா ஒடனே ஓடியாந்திருவேன். கவனமா தொழில் பண்ணுவேன். கடுசா உழைப்பென். கண்ணில்லேன்னு நா நெனக்கிறதே இல்ல. மனசு முழுக்க நம்பிக்க கெடக்கு. வாரிக் கொடுக்க கடலம்மா இருக்கா. நாம இயற்கய துன்புறுத்தலன்னா, அதவிட நமக்குத் தொண கெடயாது. என்ன நா சொல்றது?”

கேள்விக்குப் பதில் எதிர்பார்க்காமல் ஓடுகிறார். அம்பா பாடல் தொடர்கிறது...

“ஏல...”

“ஏல...”

தர்மத்தின் தலைவன் !

“யாரு, எங்கூரு எம்ஜிஆரையா தேடிக்கிட்டு ருக்கீங்க?” - இயேசுபுத்திரனைக் கன்னியாகுமரி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது.

கடல் நடுவே இருக்கும் பாறைகள் வெளியிலிருந்து கடற்கரைக்குச் செல்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அழகானவை. கடற்பாறைகளின் முழு அடியையும் ஆபத்தையும் கடலோடிகள் மட்டுமே அறி வார்கள். கரைக்கடலில் பாறைகள் நிறைந்த பகுதியைத் தாண்டிச் செல்வதை ஆழி தாண்டுதல் என்று சொல்வார்கள் அவர்கள். மிகச் சவாலான பகுதி அது.

இந்தியப் பெருநிலத்தின் எல்லையான குமரிக் கடலில் இப்படி நிறைய ஆபத்தான பாறைகள் உண்டு. “அதோ தெரியிதே அது பேரே மரணப் பாறன்னுதாம் சொல்லுவம். அதுக்கிட்ட அலயில விழுந்தம் விறுவிறுன்னு இழுத்து, பாறயிடுக்குல கொண்டுபோயி சொருக்குன்னு சொருகியிரும். அதோ தெரியிதே கொஞ்சம் சின்னதா, அந்தப் பாறகிட்ட ஆப்புட்டாலும் அப்பிடித்தாம். மேல பாக்க ரெண்டு ஆளு ஒசரம் தெரியிதுல்ல, உள்ள போய்ப் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க. அவ்ளோ உசரம். மத்ததெல்லாமும் லேசுபட்டதுன்னு நெனைக்க வேணா. கடத் தொழிலுக்குப் போறவங்களே அசந்தா சிக்கிக்குற எடம் இது. கடலப் பத்தி ஒண்ணுந் தெரியாத சுற்றுலா பிராயணிங்க சிக்கிக்கிட்டா என்னாவும்? இதுவரைக்கும் பல நூறு பொணம் வுழுந்துருக்கு, பாருங்க இங்கெ...” - உள்ளூர்க்காரர்கள் இப்படி ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள்.

குமரிக் கடலில் கடலலையின் அடியில் படகு தவறிக் கவிழ்ந்தாலும் சரி, பாறையில் ஏறி ஆட்கள் யாரும் விழுந்தாலும் சரி, உடனே அழைப்பு செல்லும் இடம் இயேசுபுத்திரன் வீடு.

“சின்ன வயசுலேந்தே எம்ஜிஆர்னா ஒரு பிரியம். அதுவும் கடலோடியா, படகோட்டியா நடிச்சாரு பாருங்க சார், அவரு மேல உசுராயிட்டு. அப்போ மனுசன்னா, என்னா சார்?

(பாடிக்காட்டுகிறார்)

‘உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...’

‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...’

இதாம் நம்ம லட்சியம். சும்மா பேசுனா, லட்சியமாயிடுமா? ஒதவின்னு வந்தா ஒதவணும் சார், ஒதவணும். எங்கிட்ட யாரு ஒதவின்னு கேட்டு வந்தாலும் ஒதவிருவன். அப்படி ஒரு நா, கடக்கரயில நின்னுக்கிட்டிருக்கன். திடீர்னு கடல்ல தவறி வுழுந்துட்டாங்கன்னு கூட்டம் ஓடுது. நான் யோசிக்குறன். என் தலைவன் படத்துல இந்நேரத்துக்கு என்னா செய்வான்னு. ‘டேய் இயேசுபுத்திரா, நீ யோசிக்காதரா... நீ மனுசன்னா ஒதவணும்... ஓடு.. குதி’ன்னு நெஞ்சுலேந்து ஒரு கொரல். அவ்ளோதாம். குதிச்சுட்டன். அப்போலேந்து இது பழக்கமாயிடுச்சு சார். இங்கெ பாருங்க, கையில தலைவன்...” என்று கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்ஜிஆரைக் காட்டுகிறார்.

“கடலப் பாக்க வந்து, பாறயில ஏறிக் கடல்ல வுழுந்து, சுழல்ல மாட்டிக்கிறவங்க மட்டுமில்ல சார், எங்காளுங்களே பலரு கடல்ல கட்டுமரத்துல, வள்ளத்துல போம்போது மாசா அடிச்சித் தூக்கிக் கவுத்துரும். ஓடுவன். தேடித் தூக்கியாருவன். நெறய பேரு பொணமாவே போயிருவாங்க சார், அதயும் தூக்கிட்டு வந்து போடுவன். நல்ல ஆழத்துல படகுல என்ஜின் கடச்செடி கொடிங்கள்ல சிக்கிரும். ஓடுவன். கடலுக்குள்ள குதிச்சு, ஆழம் போயி, சிக்கியிருக்க செடி கொடிங்களை அறுத்துடுவன். சமயத்துல, வள்ளம் ஒருபக்கமா கவுந்துரும். கீழ போயி சங்கிலியைக் கோத்துட்டு, தூக்க ஒத்தாச பண்ணுவம்...”

“கடல் பயமாக இருக்காதா?”

“நம்ம கடலம்மா புள்ளைங்க சார். அதாம் ஒரே நம்பிக்க. நம்ம நமக்காவ குதிக்கல. நாலு பேர் உசுருக்காகக் குதிக்கிறம். கடலம்மா பாத்துக்குவான்னு ஒரு நம்பிக்க.

எல்லாமே சாவுக்குத் துணிஞ்சு எறங்குற வேலதான் சார். பயங்கர ஆழம். சொழலு வேற இழுக்கும். வரிப்புலியன் சுறா, மொரட்டுத் திருக்கைங்க கெடக்கும். கடப்பாம்புங்க கெடக்கும். கண்ணுல சிக்கினம், சிக்குன வேகத்துல மேல போய்ச் சேர வேண்டியதான். அதெல்லாம் வுடுங்க. மூச்ச அடக்குறது இருக்கே, அத சரியா கணக்குப் பண்ணாம வுட்டோம்னாலும் அவ்ளோதான். மாரடச்சு, கண்ணு தெரிச்சுப் போய்சேர வேண்டியதுதாம். எங்கண்ணனே ஒருத்தரு அப்பிடிப் போய்சேந்துருக்கார்.

ஒவ்வொருவாட்டியும் இப்பிடிப் போயி கடல்ல குதிச்சு முங்கி வெளிய வரும்போது எதாவது ஒடம்புல அடியோடுதான் வருவன். வூட்டுல திட்டுவாங்க. இனிமே இந்த வேல பாக்கக் கூடாது, நமக்கும் வயசாயிட்டுன்னெல்லாம் எனக்குள்ளயே சொல்லிக்குவேன். ஆனா, யாரோ ஒருத்தர் ஒதவின்னு கேட்டு வரும்போது எல்லாமே மறந்துரும். என் தலைவனா இருந்தா, என்னா செய்வான்னு நெனச்சுக் குதிச்சுருவன். இதுவரைக்கும் பதினெட்டு உசுரக் காப்பாத்திருக்கன் சார். இருபத்தியஞ்சி பொணத்தத் தூக்கிப்போட்டுருக்கன். போலீஸே நம்மளத் தேடித்தான் வருவாங்க. எதயும் காசு பணத்துக்காவ செய்யிறதுல்ல.

ஆக்ராலேந்து அசோக் ராணான்னு போலீஸ் அதிகாரி. எஸ்பியா இருந்தவரு. அவரு பையன் இங்கெ வந்தப்போ தவறி வுழுந்துட்டான். உசுரக் கொடுத்துக் காப்பாத்தினேன். என்ன வேணும் கேளுன்னு புடியா நிக்கிறாரு மனுஷன். ஒண்ணும் வேணாம் சார்னு சொல்லி அனுப்பிட்டன். கொஞ்ச நாள் கழிச்சு ஆள் வுட்டு ஆக்ரா அழைச்சுக்கிட்டு வரச் சொன்னார். வீட்டுக்குப் போய்ப் பாத்தா என் படத்த சாமி படத்தோட வெச்சிருக்காங்க. இந்த அன்பு போதும் சார்னு சொல்லிட்டு வந்துட்டன். அன்பைவிட மேல என்னா சார் இருக்கு இந்த ஒலகத்துல? நான் சொல்றது சரிதான?”

நெகிழவைக்கிறார் இயேசுபுத்திரன்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
படம்: எஸ். முஹம்மது ராஃபி

Russellisf
17th September 2014, 05:11 PM
http://www.youtube.com/watch?v=LgIqmSMsNTw

Russellisf
17th September 2014, 05:11 PM
http://www.youtube.com/watch?v=Q_Bzr9WUl8E

Russellisf
17th September 2014, 05:12 PM
http://www.youtube.com/watch?v=h2R8zOFkgns

thanks sailesh sir

Russellisf
17th September 2014, 05:13 PM
http://www.youtube.com/watch?v=lNuLbJD5WyU

Russellisf
17th September 2014, 05:14 PM
http://www.youtube.com/watch?v=PT_kakRF0zc

Russellisf
17th September 2014, 05:15 PM
http://www.youtube.com/watch?v=p_GW8yy6aWo

Russellisf
17th September 2014, 05:15 PM
http://www.youtube.com/watch?v=fcz2zWa5Lg4

Stynagt
17th September 2014, 06:09 PM
http://i62.tinypic.com/azcjd.jpg

Courtesy: Vanambadi MAGAZINE, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
17th September 2014, 06:23 PM
After MGR, Ajith is the most-loved hero, opines Cho
May 29th, 2013 | Tamil Cinema News | Tags: Ajith, MGR

MGR-Ajith Veteran journalist ‘Cho’ Ramasamy, one of the most widely respected media person and political analysts in the country, has said that in his opinion, after the legendary hero MGR, it was Ajith who had the maximum number of fans who loved him on and off-screen. Cho, who started off as an actor before moving to the field of journalism, carries a lot of weight among political circles.

Cho rarely appreciates film personalities or politicians. Getting positive comments from him is almost equivalent to winning the toughest of wars on the battlefront . Now Cho Ramasamy has compared Ajith would be next hero who sets a role model to the next generation after the former great MGR. His fan base has been increasing gradually despite the fact he never tries to cash in on his popularity like other stars stand.

The ‘MGR Magic’ is still at work and is very much tangible among the supporters of the present ruling party in the State. A MGR fan never switches his loyalty and always stays a die-hard MGR fan and follower. Their limitless support, patronage, love and affection paved the way for MGR in ascending the throne and remaining as the ‘indisputable’ top politician in the State till his demise in 1987.

Comparing Ajith with the late MGR in terms of the number of fans he has got is surely a shot in the arm for Ajith, who disbanded all the Fans’ Clubs operating in his name more than a couple of years ago. “In my opinion, Ajith comes next only to the great MGR in terms of loyal fans. But it is not easy to match MGR’s charisma,” Cho has said.





http://i57.tinypic.com/332ukw0.jpg
http://i60.tinypic.com/2u9jva8.jpg
http://i62.tinypic.com/2qiusk4.jpg

Russellisf
17th September 2014, 06:52 PM
பண நாயக தேர்தல்கள்!
=====================
1957 இல் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962 தேர்தலில் அந்த 15 இடங்களிலும் திமுகவை தோற்கடிக்க காமராஜரின் கட்டளைக்கு ஏற்ப டிவிஎஸ் நிறுவனமும், போள்ளசி மகாலிங்கம் நிறுவனமும் பெரும் பணத்தை தண்ணீராக செலவு செய்தது. வோட்டுக்கு பணம் கொடுத்தார்கள்.
.
காஞ்சிபுரத்தில் அண்ணா உட்பட 15 பெரும் தோற்று போயினர். ஆனால் புதிதாக 50 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
.
1967 இல் காமராஜர் தோற்றார். பின் நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி இட்டார். அவரை தோற்கடிக்க கருணாநிதி தலைமையிலான அமைச்சர்கள் வோட்டுக்கு 2 ரூபாய் கொடுத்தார்கள். ஆயினும் காமராஜர் வெற்றி பெற்றார்.
.
1972 இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் பிரயோகித்தும் சொற்ப வாக்ககுகள் வாங்கி மூன்றாம் இடத்தையே பிடித்தது. ஆலமரமாக வேரூன்றி இருக்கும் எம்ஜிஆரின் இரட்டை இலை அங்கேதான் துளிர்த்தது.
.
1989 இல் மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைதேர்தலில் திமுக பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் பிரயோகித்தும் பிரிந்து கிடந்த அண்ணா திமுக ஒன்றாகி வென்றது.
.
பழனி, பெருந்துறை, மயிலாப்பூர், கும்மிடி பூண்டி, சைதாபேட்டை என தொடர்ந்து பல இடங்களில் இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. பண பலம், ஆயுத பலம், அதிகார பலம் அனைத்தையும் தொடர்ந்து ஆளும் கட்சிகள் பிரோயோகம் செய்தன, செய்கின்றன.
.
சென்ற திமுக ஆட்சியில் தான் மதுரை மத்தி, மேற்கு மற்றும் திருமங்கலம் என நடந்த தேர்தல்களில் பணம் அதன் உச்சத்தை தொட்டது. வோட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது. பண நாயக தேர்தல்! பண பலத்துடன் வழக்கமான ஆயுத பலம், அதிகார பலமும் உண்டு.
.
திருமங்கலம் பார்முலா என்ற அடைமொழி வேறு அதற்கு!
திருச்செந்தூர், கம்பம், தொண்டாமுத்தூர், பென்னாகரம் என பல தொகுதிகளிலும் அதே பார்முலா, அதே வெற்றி....
.
சென்ற திமுக ஆட்சியில் சென்னை யில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ரௌடிகள மட்டுமே வாக்களித்து வெற்றி பெரும் ஜனநாயக தேர்தல் நடந்தது. நீதிமன்றம் தலையிடும் வண்ணம் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது.
.
ஈழ போரின் துயரமான இறுதி நாட்களில் 2009 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வோட்டுக்கு 200 கொடுத்து வெற்றி பெற்றது. வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட ஈழ உணர்வாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஈழ விவகாரம் தமிழக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நிரூபிக்க இந்த 200 ரூபாய் உதவியது.
.
தோற்றவர் வென்றதாக அறிவிக்கப்பட்ட புதிய ஜனநாயக தேர்தல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ப சிதம்பரம் வெற்றி ஜனநாயகத்தின் மீது மிகுந்த "நம்பிக்கையை" உண்டாக்கிய தேர்தல்.
.
2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பண விநியோகம் வெற்றி தரவில்லை. 2g யின் ஆதிக்கம் அப்படி.
.
இந்த ஆட்சியில் சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் பண பலத்துடன் வழக்கமான ஆயுத பலம், அதிகார பலமும் சேர்ந்தே நடைபெற்றது. சங்கரன் கோயில் பார்முலா என்ற பெயர் மாற்றம் வேறு.
.
புதுக்கோட்டை, திருச்சி, ஏற்காடு என அதே பார்முலா, அதே வெற்றி....
.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின் பண விநியோகம் வெற்றி பெற்றது. திமுக வின் பண விநியோகம் ராஜா, tr பாலு, ஜகத்ரட்சகன், காந்தி செல்வன் என முக்கிய வேட்பாளர்கள் போட்டி இட்ட இடங்களில் பணம் தண்ணீராக செலவிடப்பட்டும் வோட்டுக்கு பணம் கொடுத்தும் திமுக தோல்வியையே கண்டது.
.
அன்புமணி பணத்தை தண்ணீராக செலவழித்து ஜாதிய ஒருங்கிணைப்பு என்ற அஸ்திரத்தை ஏவி வெற்றி பெற்றார்.
.
இப்பொழுது உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் அதே பணம், அதிகாரம் புகுந்து விளையாடுகிறது.
.
ஆட்சியில் இருப்பவர்கள் பண அதிகார ஆட்டம் போடுவதும், ஆளும் கூட்டணி கட்சியினர் வாய் மூடி மௌனம் காப்பதும் , எதிர் கட்சியினர் ஆர்ப்பாட்டமாய் கேள்விகேட்பதும்...
.
பின்னர் இதே எதிர் கட்சி ஆளும் கட்சியாகும் போது இதை விட அதிகமாக அத்து மீறுவதும், அன்றைய எதிர்க்கட்சி ஆர்ப்பரிபதும் வாடிக்கையான ஜனநாயக கேலிக்கூத்துக்கள்.. இது ஒரு தொடர்கதை...
.
பணம் கொடுக்காவிட்டாலும் கேட்டு பெறுகின்ற சூழலில் இன்றைய மக்களும் தங்களை தயார் படுத்திகொண்டு விட்டார்கள். எதிர்கட்சிகள் போட்டி இடவில்லை என்றால் பண மழை பொழியாதே என மக்கள் வருத்தப்படும் சூழல் உள்ளது.
வாழ்க ஜனநாயகம்! வளரட்டும் பண நாயக தேர்தல்கள்!
.
வேற என்ன சொல்ல...

Russellisf
17th September 2014, 06:56 PM
TODAY MORNING SUNLIFE CHANNEL TELECASTED KANNAN EN KADHALAN @11.00 HRS

http://www.youtube.com/watch?v=xqoOqS4bpWs

Russellisf
17th September 2014, 07:11 PM
மக்கள் திலகத்தின் சில படங்கள் மறு வெளியி ட்டில் நீண்ட இடைவெளியில் உள்ளது. ஒரிஜினல் பிரிண்ட் சேதமானதால் அந்த படங்கள் வருவதில்லை .

1. படகோட்டி ( சுமார் பத்து வருடம் கடைசியாக mgr வாரத்தில் மேகலா அரங்கில் பார்த்தது )

2.பெற்றால் தான் பிள்ளையா ( சுமார் ஏழு வருடம் )

3.பாசம் ( சுமார் ஏழு வருடம் )

4.நாடோடி ( சுமார் எட்டு வருடம் )

5.திருடாதே (சுமார் எட்டு வருடம் )

6.புதுமை பித்தன் ( சுமார் நான்கு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர்

7. ரிக்க்ஷா காரன் , நம் நாடு ( சுமார் நான்கு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர்

8.பண தோட்டம் சுமார் பத்து வருடம் கடைசியாக mgr வாரத்தில் தங்கம் அரங்கில் பார்த்தது )

9.மன்னாதி மன்னன் ( சுமார் ஏழு வருடம் சென்னை மட்டும் திரை இட படவில்லை மற்ற நகரங்களில் தொடர்ந்து திரை இட்டு வருகின்றனர் .

மேற் சொன்ன ஐந்து திரை காவியங்களை விநோயோகச்தர்கள் டுப் நெகடிவ் போட்டு பிரிண்ட் எடுத்து திரை இட்டால் வசூலை அள்ளலாம் .

Russellisf
17th September 2014, 08:03 PM
இன்று வரை தொடர்ந்து மறு வெளியீட்டில் வசூலில் சாதனை படைக்கும் காவியங்கள்

1.நாடோடி மன்னன்
2.அலிபாபாவும் 40 திருடர்களும்
3.சக்கரவர்த்தி திருமகள்
4.மலைக்கள்ளன்
5.மன்னாதி மன்னன்
6.தாய் சொல்லை தட்டாதே
7.தாய் யை காத்த தனயன்
8.தெய்வ தாய்
9.பணக் கார குடும்பம்
10.எங்கள் வீட்டு பிள்ளை
11.ஆயிரத்தில் ஒருவன்
12.தனிப்பிறவி
13.தொழிலாளி
14.தாய்க்கு பின் தாரம்
15.குலேபகவாலி
16.புதுமை பித்தன்
17.அன்பே வா
18.நான் ஆணை இட்டால்
19.தருமம் தலை காக்கும்
20.முகராசி
21.குடிஇருந்த கோவில்
22.ஒளிவிளக்கு
23.கண்ணன் என் காதலன்
24.அரச கட்டளை
25.தேர் திரு விழா
26விவசாயி
27காவல் காரன்
28.அடிமை பெண்
29.நம் நாடு
30.ரசசிய போலீஸ் 115
31.மாட்டு கார வேலன்
32.நீரும் நெருப்பும்
33.இதயக்கனி
34.இதயவீணை
35.நாளை நமதே
36.உலகம் சுற்றும் வாலிபன்
37.பட்டிகாட்டு பொன்னையா
38.நீதிக்கு தலை வணங்கு
39.தாயிக்கு தலை மகன்
40.நீதிக்கு பின் பாசம்
41.என் அண்ணன்
42.நல்ல நேரம்
43.நேற்று இன்று நாளை
44.கலங்கரை விளக்கம்
45.மீனவ நண்பன்
46.பல்லாண்டு வாழ்க
47.கன்னி தாய்
48.நினைத்ததை முடிப்பவன்
49.மதுரை வீரன்
50.மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
51.இன்று போல் என்றும் வாழ்க
52.ஊருக்கு உழைப்பவன்
53.உரிமை குரல்
54.உழைக்கும் கரங்கள்
55.காலத்தை வென்றவன்
56.குடும்ப தலைவன்
57.நான் ஏன் பிறந்தேன்
58.தேடி வந்த மாப்பிள்ளை
59.ஆசை முகம்
60.பெரிய இடத்து பெண்
61.வேட்டை காரன்
62.ரிக்சா காரன்

மேலும் படங்கள் விடுபட்டு இருந்தால் நண்பர்கள் இங்கே குறிப்பிடவும்

Russellisf
17th September 2014, 08:33 PM
https://www.youtube.com/watch?v=PiXLK0X39NE

Russellisf
17th September 2014, 08:35 PM
https://www.youtube.com/watch?v=sCdhwCt52oY

Russellisf
17th September 2014, 08:38 PM
https://www.youtube.com/watch?v=70tQE4E8yIA

oygateedat
17th September 2014, 08:39 PM
http://i62.tinypic.com/raavk4.jpg

Russellisf
17th September 2014, 08:40 PM
https://www.youtube.com/watch?v=td-vNao9FwA

THANKS SAILESH SIR

Russellisf
17th September 2014, 08:42 PM
https://www.youtube.com/watch?v=saz-cepQSm8

fidowag
17th September 2014, 09:55 PM
http://i58.tinypic.com/30kg2sz.jpg

சத்யம் திரைஅரங்கில் 31/08/2014 ( ஞாயிறு ) காலை 9.30 மணி சிறப்பு காட்சிக்கு வருகை தந்த மதுரை மாநகர எம்.ஜி. ஆர்.பக்தர்கள் நடுவில் திரு. எஸ். குமார்.

fidowag
17th September 2014, 09:58 PM
சத்யம் திரை அரங்கில் திருவாளர்கள்:மர்மயோகி மனோகர் ,எஸ். குமார், தமிழ் நேசன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர்.பக்தர்கள்.

http://i61.tinypic.com/35d0syc.jpg

fidowag
17th September 2014, 09:59 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் திரு. எஸ். குமார்,
திரு. தமிழ் நேசன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i62.tinypic.com/2r3bn1i.jpg

fidowag
17th September 2014, 10:01 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் திரு. எஸ். குமார்,
திரு. தமிழ் நேசன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i58.tinypic.com/a4om54.jpg

fidowag
17th September 2014, 10:02 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் திருவாளர்கள்:
சரவணன், குமார்,மர்மயோகி மனோகர் , தமிழ் நேசன், மாரியப்பன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்

http://i62.tinypic.com/35mhd8x.jpg

fidowag
17th September 2014, 10:04 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் திருவாளர்கள்:
குமார்,மர்மயோகி மனோகர் , தமிழ் நேசன், மாரியப்பன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i62.tinypic.com/15nsh77.jpg

fidowag
17th September 2014, 10:06 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் திரு. குமார் மற்றும்
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i57.tinypic.com/2hyzzw0.jpg

fidowag
17th September 2014, 10:07 PM
http://i58.tinypic.com/28kue78.jpg

fidowag
17th September 2014, 10:08 PM
ராமாவரம் தோட்டம் -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மதுரை திரு. எஸ். குமார்.

http://i58.tinypic.com/25tdaw6.jpg

fidowag
17th September 2014, 10:09 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இல்ல வாயிலில் திருவாளர்கள் :குமார், மர்மயோகி மனோகர் , தமிழ் நேசன், மாரியப்பன் ,
திண்டுக்கல் மலரவன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i62.tinypic.com/wsofhc.jpg

fidowag
17th September 2014, 10:11 PM
http://i60.tinypic.com/2lu9ouf.jpg

fidowag
17th September 2014, 10:13 PM
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா -காமராஜர் அரங்கு முன் மதுரை திரு. எஸ். குமார் மற்றும் பக்தர்கள் நடனம் .

http://i59.tinypic.com/2eq5qoo.jpg

fidowag
17th September 2014, 10:15 PM
ராமாவரம் தோட்டம் - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை
அருகில் திரு. எஸ். குமார்.

http://i62.tinypic.com/15331n6.jpg

fidowag
17th September 2014, 10:15 PM
http://i57.tinypic.com/345ec2a.jpg

fidowag
17th September 2014, 10:19 PM
மதுரை மீனாட்சி அரங்கில் கடந்த (07/09/2014) ஞாயிறு முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான ,"ரிக்ஷாக்காரன் " திரையிடப்பட்டு 5 நாட்கள் ஓடியது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்கள் பார்வைக்கு.

http://i60.tinypic.com/34ihh8m.jpg

fidowag
17th September 2014, 10:49 PM
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயத்தில் மதுரை திரு.எஸ். குமார் புரட்சி தலைவரை வணங்கும் காட்சி.


http://i61.tinypic.com/2nbu0de.jpg

fidowag
17th September 2014, 10:50 PM
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயத்தில் , மதுரை திரு. எஸ். குமார் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

http://i59.tinypic.com/qo83gg.jpg

fidowag
17th September 2014, 10:52 PM
http://i59.tinypic.com/2l81md.jpg

fidowag
17th September 2014, 10:54 PM
http://i61.tinypic.com/2v7vvpk.jpg

fidowag
17th September 2014, 10:55 PM
சென்ற மாதம் , மதுரை சென்ட்ரலில் 29/08/2014 முதல்
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "சிரித்து வாழ வேண்டும் "
தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட்டு வசூலை வாரி
குவித்தது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்கள்
பார்வைக்கு . தகவல் உதவி :மதுரை திரு. எஸ். குமார்.

http://i59.tinypic.com/o6eazk.jpg

fidowag
17th September 2014, 10:56 PM
http://i60.tinypic.com/6p2jxl.jpg

fidowag
17th September 2014, 10:57 PM
கடந்த ஞாயிறு முதல் (07/09/2014) புரட்சி நடிகரின் சிறந்த
வெற்றி படைப்பான , பாரத் எம்.ஜி.ஆர். அவர்களின்
"ரிக்ஷாக்காரன் " 5 நாட்களுக்கு மட்டும் திரைஇடப்பட்டது
அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு .தகவல் உதவி:மதுரை திரு. எஸ். குமார்.

http://i62.tinypic.com/aufgxk.jpg

fidowag
17th September 2014, 10:58 PM
http://i62.tinypic.com/2iikj1d.jpg

Richardsof
18th September 2014, 05:30 AM
http://i59.tinypic.com/snfifr.jpg
நம்மை எல்லாம் மகிழ்விக்க விரைவில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிடல் வடிவில் வருகிறார் என்பது இனிய தகவல் .17.1.2015 அன்று டிரைலெர் வெளியிடுவதாக தெரிகிறது .. எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் திருவிழா - மீண்டும் நமக்கு ஒரு வரப்பிரசாதம் . வாலிபனை வரவேற்க காத்திருப்போம் .

Richardsof
18th September 2014, 05:52 AM
மதுரை நகரில் கடந்த மாதம் வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் - ரிக்ஷாக்காரன் - திரை அரங்கு படங்கள் - போஸ்டர்கள் மிகவும் அருமை .மதுரை நகர மக்கள் திலகத்தின் ரசிகர்களின் சென்னையில் மக்கள் திலகத்தின் இல்லம் - நினைவு இல்லம் - எம்ஜிஆர் திருக்கோயில் போன்ற இடங்களில் சென்று தரிசத்த படங்களின் பதிவுகள் அருமை .

நன்றி திரு லோகநாதன் சார் .

Richardsof
18th September 2014, 06:01 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் அடுத்த படம் ''உரிமைக்குரல் '' - தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

மலேசியா நகரில் வெளியிட்ட மக்கள் திலகத்தின் புகழ் பரப்பிய இதழ்களின் கட்டுரைகள் - பாடல்கள் - சாதனைகள்

பற்றிய பதிவுகள் பதிவிட்ட இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .

திரு யுகேஷ் அவர்களின் மக்கள் திலகத்தின் ஆவணங்கள் மிகவும் அருமை .

http://i57.tinypic.com/2nl62l3.jpg
20.9.2014 அன்று மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு 47 வது ஆண்டு துவக்கம் . நண்பர்கள் அன்றைய

தினத்தில் ஒளிவிளக்கு படம் பற்றிய தங்களது பதிவுகளையும் , வேலூர் ராமமூர்த்தி அவர்கள் ''விசேஷ '' பதிவுகளையும் வழங்குவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

Stynagt
18th September 2014, 10:46 AM
http://i62.tinypic.com/105csn6.jpg
http://i59.tinypic.com/2vinzpc.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 10:50 AM
http://i61.tinypic.com/xljedj.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 10:52 AM
http://i58.tinypic.com/345bx3p.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 11:25 AM
http://i58.tinypic.com/a09ats.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 11:32 AM
http://i61.tinypic.com/5n3ode.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 12:18 PM
http://i61.tinypic.com/2pz0mc1.jpg

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 12:23 PM
http://i61.tinypic.com/2hdnmzp.jpg

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
18th September 2014, 01:02 PM
TELUGU - LOGAM CHURINA VEERADU

http://i62.tinypic.com/wgvmfp.jpg

Richardsof
18th September 2014, 01:15 PM
http://i59.tinypic.com/sfiaf5.jpg

Richardsof
18th September 2014, 01:15 PM
http://i62.tinypic.com/14xec5s.jpg

xanorped
18th September 2014, 01:16 PM
http://i62.tinypic.com/f57i4h.jpg

Richardsof
18th September 2014, 01:17 PM
http://i60.tinypic.com/fc1puc.jpg

xanorped
18th September 2014, 01:21 PM
http://i60.tinypic.com/11kw6df.jpg

xanorped
18th September 2014, 01:25 PM
http://i62.tinypic.com/1ypa8j.jpg

xanorped
18th September 2014, 01:31 PM
http://i58.tinypic.com/6p8h1i.jpg

Richardsof
18th September 2014, 03:02 PM
http://i57.tinypic.com/33p4n85.jpg

Richardsof
18th September 2014, 03:03 PM
http://i59.tinypic.com/2rqca2x.jpg

Richardsof
18th September 2014, 03:04 PM
http://i61.tinypic.com/6ojsqh.jpg

Richardsof
18th September 2014, 03:04 PM
http://i61.tinypic.com/21j7zwx.jpg

Richardsof
18th September 2014, 03:07 PM
http://i60.tinypic.com/1fy82v.jpg

Stynagt
18th September 2014, 04:26 PM
http://i58.tinypic.com/6p8h1i.jpg

மாறு வேடம் என்பதே இதுதான்....நன்றி. திரு. பிரதீப் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 04:42 PM
http://i59.tinypic.com/euh4c6.jpg
Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th September 2014, 04:48 PM
http://i61.tinypic.com/2hdnmzp.jpg

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
18th September 2014, 05:04 PM
வேட்டி கட்டி வந்த மனித கடவுள்




http://i59.tinypic.com/euh4c6.jpg
Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
18th September 2014, 05:05 PM
தலைவர் வேட்டியில் நடித்த பாடல்கள்

https://www.youtube.com/watch?v=cy58kizXUSY

Russellisf
18th September 2014, 05:05 PM
தலைவர் வேட்டியில் நடித்த பாடல்கள்


https://www.youtube.com/watch?v=QobwuRfaFjI

Russellisf
18th September 2014, 05:06 PM
தலைவர் வேட்டியில் நடித்த பாடல்கள்



https://www.youtube.com/watch?v=4feyBDQALQs

Russellisf
18th September 2014, 05:07 PM
தலைவர் வேட்டியில் நடித்த பாடல்கள்


https://www.youtube.com/watch?v=PzBZaezGBIo

Russellisf
18th September 2014, 05:07 PM
தலைவர் வேட்டியில் நடித்த பாடல்கள்


https://www.youtube.com/watch?v=LjyneaesAiY

Russellzlc
18th September 2014, 05:16 PM
எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்...........

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)


courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
18th September 2014, 06:00 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=iuZvG3cP0sI

ainefal
18th September 2014, 08:39 PM
http://i62.tinypic.com/sb0un6.gif


எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்...........

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)


courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
18th September 2014, 09:14 PM
http://i57.tinypic.com/6iwcw4.jpg
MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

oygateedat
18th September 2014, 09:27 PM
http://i59.tinypic.com/29nw1ax.jpg

ainefal
18th September 2014, 11:36 PM
http://www.youtube.com/watch?v=_-FVYosWTOk

ainefal
19th September 2014, 01:50 AM
http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs
http://www.youtube.com/watch?v=MFtCdRomLME
http://www.youtube.com/watch?v=2Hgzr3J1eBI
http://www.youtube.com/watch?v=wzspxxiE-wY
http://www.youtube.com/watch?v=MDxE_X-9zdQ
http://www.youtube.com/watch?v=ATTQYmQhFwc
http://www.youtube.com/watch?v=p0TeC-OcGyA
http://www.youtube.com/watch?v=DWcHKfApSVg

Richardsof
19th September 2014, 06:30 AM
RARE STILLS

http://i61.tinypic.com/21c9z02.jpg

Richardsof
19th September 2014, 06:32 AM
http://i58.tinypic.com/14lb3l.jpg

Richardsof
19th September 2014, 06:34 AM
http://i57.tinypic.com/2a5j9d0.jpg

Richardsof
19th September 2014, 06:36 AM
http://i62.tinypic.com/zui2j5.jpg

Richardsof
19th September 2014, 06:38 AM
http://i60.tinypic.com/fkuqeb.jpg

Richardsof
19th September 2014, 08:36 AM
http://i57.tinypic.com/2h4f2g2.jpg

fidowag
19th September 2014, 08:55 AM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான செய்தி.

http://i60.tinypic.com/2qjkc55.jpg

Stynagt
19th September 2014, 10:40 AM
http://i61.tinypic.com/2hz4a5i.jpg

Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th September 2014, 10:56 AM
http://i57.tinypic.com/eg9wn5.jpg

Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th September 2014, 11:17 AM
http://i59.tinypic.com/f24u92.jpg

Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th September 2014, 11:31 AM
http://i58.tinypic.com/r88rhd.jpg

Courtesy: Malar Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th September 2014, 12:17 PM
http://i58.tinypic.com/xbzhbk.jpg

Courtesy: Mayil Magazine, Malaysia and Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th September 2014, 12:24 PM
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .

20.9.1968

46 ஆண்டுகள் நிறைவு நாள் .

1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''

பிரம்மாண்ட வண்ணப்படம்

மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

சோ வின் சந்திப்பு

ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

பாடல் காட்சி - புதுமை

திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''

Richardsof
19th September 2014, 12:25 PM
ஒளி விளக்கு- 20.9.1968

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!
லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?
துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!
சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!
குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.
திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.
சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.
சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!
சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.
ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.
சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.
சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

Richardsof
19th September 2014, 12:26 PM
ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே.

வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

இதில் இடம் பெற்ற , ஆண்டவனே , உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது , அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது.
மக்கள் திலகத்தின் நூறாவது படம் ஒளிவிளக்கு.
ஜெமினியின் முதல் வண்ண படம் ஒளிவிளக்கு .
நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம் - மதுரை - மீனாக்ஷி .-ஒளிவிளக்கு .
மதுரை -திருச்சி -குடந்தை - இலங்கை - நூறு நாட்கள் -ஒளிவிளக்கு .
பெங்களூர் நகரில் மூன்று அரங்கில் எட்டு வாரங்கள் ஓடி சாதனை.
வேலூர் நகரில் மூன்று அரங்கில் திரையிட்டு இணைந்த நூறு நாட்கள் ஓடியது .
மறு வெளியீட்டில் பலமுறை தென்னகமெங்கும் வெளிவந்து இன்று வரை வசூலில் சாதனை படைத்தது வருகின்றது .

Richardsof
19th September 2014, 12:30 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.


இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...


'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.


உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

Richardsof
19th September 2014, 12:34 PM
http://i58.tinypic.com/2w56qmw.jpg

Richardsof
19th September 2014, 12:35 PM
http://i60.tinypic.com/votl4p.jpg

Richardsof
19th September 2014, 12:35 PM
http://i59.tinypic.com/2vw9stw.jpg

Richardsof
19th September 2014, 12:36 PM
http://i57.tinypic.com/n2g70j.jpg

Richardsof
19th September 2014, 12:37 PM
http://i62.tinypic.com/ao6we0.jpg

Richardsof
19th September 2014, 12:38 PM
http://i60.tinypic.com/152c38h.jpg

Richardsof
19th September 2014, 12:39 PM
http://i60.tinypic.com/2du9qqd.jpg

Richardsof
19th September 2014, 12:40 PM
http://i60.tinypic.com/rjfxjp.jpg

Richardsof
19th September 2014, 12:41 PM
http://i60.tinypic.com/4jknqg.jpg

Richardsof
19th September 2014, 12:41 PM
http://i59.tinypic.com/73crd4.jpg

Richardsof
19th September 2014, 12:50 PM
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...

1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'


'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !


ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...

வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!

நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!

ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.



'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.

'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.


உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.

கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!


'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!


கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!


உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.


உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.


உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.


கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்

கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.

பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.

உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.

பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.

தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!

ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!


எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!


ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.


உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.



இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.


ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!


ஒருவர்...என் தந்தை!


மற்றவர்...நீங்கள்!....


courtesy - thiru யாழ் சுதாகர்

Richardsof
19th September 2014, 12:55 PM
1984
BANGALORE - NAGA THEATER- OLIVILKKU

http://i42.tinypic.com/159gz4.jpg

Richardsof
19th September 2014, 02:02 PM
K.B.SUNDRAMBAL NINAIVU NAAL - INDRU
http://i61.tinypic.com/1629qj7.jpg

Russellail
19th September 2014, 05:17 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கீர்த்திக்கு கிரீடங்கள்
https://www.youtube.com/watch?v=A2zd5M4XoLQ&feature=youtu.be

Russellzlc
19th September 2014, 06:01 PM
ஒளி விளக்கு என்றும் மங்கா விளக்கு

குடியின் தீமையை உணர்த்துவதற்காக செம்மல் குடிப்பதுபோல நடித்த ஒரே படம்.

இந்தி படத்தில் விதவைக்கு (சவுகார் ஜானகி வேடம்) கதாநாயகன் வாழ்வு கொடுத்து அவரை திருமணம் செய்து கொள்வதுபோல கதை இருந்தாலும் அப்போதைய வாழ்க்கை சூழலுக்கும் ரசிகர்களின் விருப்பத்துக்கும் ஏற்ப கதை மாற்றியமைக்கப்பட்டது.

டைட்டில் சீனில் காட்சிகள் உறைந்து நிற்பது போல காட்டப்பட்ட முதல் படம். அதிலும் ஒரு சுவற்றில் இருந்து தலைவர் குதிக்கும்போது பறப்பது போல உறைந்து நிற்கும் காட்சி அற்புதம்.

டைட்டில் காட்சியில் போலீஸ் துரத்தி வருகையில் சாலையில் எந்தப் பக்கம் செல்வது என்று பதட்டத்துடன் அதே நேரம் ஸ்டைலாக ஆள்காட்டி விரலை வாயில் வைத்து யோசித்து பிறகு ஒரு முடிவு செய்து ஓடும் காட்சி கண்ணிலேயே நிற்கிறது.

மனோகருடன் முதல் சண்டையில் அவர் பணக்கட்டை மேஜை மீது போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்ல, எடுக்கும் நேரத்தில் மனோகர் கத்தியால் குத்த முயற்சிக்க, அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் பணக்கட்டை எடுக்கும் தலைவரின் வேகமும் ஸ்டைலான லாவகமும் சூப்பர்.

கிராமத்துக்கு திருட வந்திருக்கும் தலைவரைப் பார்த்து ‘காரணமில்லாமல் வரமாட்டியே’ என்று சோ சொல்ல, நாக்கை வெளியே நீட்டி லேசாக கடித்து குட்டு வெளிப்பட்டு விட்டதே என்பதை வெளிக்காட்டும் வள்ளலின் இயற்கையான நடிப்பு.
சவுகார் வீட்டில் திருடும்போது பீரோவில் ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கிறதா என்பதை தேடும் இடத்தில் துணிகளை பரபரவென எடுத்தெறியும் அந்த speed.

சவுகாரை வீட்டுக்கு கூட்டி வரும் காட்சியில் இப்போது இளைஞர்கள் மத்தியில் பேஷனாக இருக்கும் checked shirt -ஐ தலைவர் அப்போதே அணிந்திருப்பார். கழுத்தில் ஸ்டைலாக முடிச்சிடப்பட்டிருக்கும் கர்சீப் கூடுதல் அழகு. இந்தப் படத்தைப் பார்த்து அதேபோல checked shirt அணிந்த ரசிகர்கள் ஏராளம். நண்பர்கள் அந்த still ஐ பதிவிட்டால் நன்று. எதிலும் தலைவர்தான் முன்னோடி.
சவுகாருக்கு வைத்தியம் செய்ய என்னத்தே கண்ணையாவை கூட்டி வந்து, பின்னர் அவருக்கு பணம் கொடுக்கும் போது, மறுக்கும் கண்ணையாவை உங்களுக்கு இவ்வளவு பெருந்தன்மையா? என்பதை வார்த்தைகளே இல்லாமல், கையில் பணத்தை நீட்டியபடியே புன்னகையை குழைத்து நன்றியும் அன்பும் வியப்பும் கலந்த தலைவரின் அந்த பார்வை... ஒன்றே போதுமே.. பல்லாயிரம் சொல் வேண்டுமா?

தீயில் சிக்கிக் கொண்ட குழந்தையை காப்பாற்றிவிட்டு தனக்கு தீக்காயம் ஏற்பட்டதால் எரிச்சல் தாங்காமல், பாராட்ட வரும் கூட்டத்தை தவிர்த்து சாந்தி.. என்று அலறிக் கொண்டே வீட்டுக்கு ஓடும் காட்சியில் கல் மனமும் கரையும்.
சவுகார் ஜானகியை வீட்டுக்கு கூட்டி வந்தவுடன் அவர் வழிபாட்டுக்காக முருகன் சிலையை எடுத்து தலைவர் என்ன சொல்வாரோ என்ற சந்தேகத்துடன் இருக்க, ‘‘எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ? உங்கள் நம்பிக்கையில் குறுக்கிட மாட்டேன்’’ என்று தலைவர் கூறும் கருத்து, யார் எந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் மனதை புண்படுத்தாத, தலைவருக்காகவே செதுக்கப்பட்ட வார்த்தைகளை வடித்தெடுத்த வசனகர்த்தாவின் சாதுர்யம் அபாரம். ‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்ற பேரறிஞரின் கருத்தையொட்டி இந்த வசனம் இருக்கும். அதை பேசும் காட்சியில் பேரறிஞர் அண்ணா கண்ட திமுக கொடியின் வண்ணத்தில் இருக்கும் இரு வண்ண கர்சீபை தலைவர் கழுத்தில் கட்டிக் கொள்வதன் மூலம் கட்சியின் கொள்கை அதுதான் என்பதை மறைமுகமாக விளக்குவார். (அப்போது அண்ணா முதல்வராக இருந்த நேரம்)

சவுகார் ஜானகியின் சோகக் கதையை பட்டன் கத்தியை தனக்கே உரிய ஸ்டைலில் வெளியே நீட்டியும் மடக்கியும் நிதானமாக கேட்கும் அழகு யாருக்கு வரும்? பின்னர், தான் திருடன் என்பதால் தன்னைப் பற்றி சவுகார் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ‘‘நான் கெட்டவன்தான். ஆனால், கேவலமானவன் இல்லை’’ என்று கூறும் காட்சியே போதும் அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்க.

அதை உறுதிப்படுத்துவது போல, குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தலைவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வாரோ என்று சவுகார் ஜானகி பயத்தில் இருக்க, தலைவரும் தடுமாறியபடியே அவர் அருகே வர.. எந்தப் படத்திலும் குடிக்காத தலைவர் இப்படத்தில் குடித்திருக்கிறாரே, காட்சி அமைப்பு எப்படி இருக்குமோ? என்று நமக்கும் நாடித்துடிப்பு அதிகரிக்க பயத்தால் உடல் நடுங்க திரும்பி படுத்திருக்கும் சவுகார் அருகே வந்து..... போர்வையை எடுத்து அவர் மீது போர்த்திவிட்டு திரும்பிச் செல்லும்போது.............. ‘அவன்தான்டா தலைவன்’


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Richardsof
19th September 2014, 06:37 PM
kalaivendhan sir

very nice write up about our makkal thilagam m.g.r. In olivilakku .

Russellzlc
19th September 2014, 06:59 PM
kalaivendhan sir

very nice write up about our makkal thilagam m.g.r. In olivilakku .


Thank you S.V. Sir.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ujeetotei
19th September 2014, 08:02 PM
Puratchi Thalaivar MGR's 100th movie Olivilaku was re-released 2 years back in two theatres in Chennai one is Anna as 4 shows and in Mahalakshmi as 3 shows. Both the theatre showed worst print.

In Mahalakshmi theatre I went and watched the first day first show the movie is screen had lot of pink.

http://www.mgrroop.blogspot.in/2012/09/olivilakku-chennai-release-news.html

ujeetotei
19th September 2014, 08:04 PM
The movie was re-released on 28.9.2012. Sunday matinee and evening show was houseful since the movie was re-released after a very long time.

http://www.mgrroop.blogspot.in/2012/09/olivilakku-chennai-release-iii.html

ujeetotei
19th September 2014, 08:06 PM
Polimer TV telecasted MGR devotees celebration for Olivilaku.

http://www.mgrroop.blogspot.in/2012/10/olivilakku-chennai-release-iv.html

Video Link


http://www.youtube.com/watch?v=PHNgxPd287U&feature=player_embedded

ujeetotei
19th September 2014, 08:07 PM
With a bad print and blaring audio this movie reached second week in Mahalakshmi theater having 900+ capacity.

His fans provided overwhelming support for this movie re-release.

ujeetotei
19th September 2014, 08:09 PM
Below is an image I had captured during the show.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ov_sample_zps614e9ed0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ov_sample_zps614e9ed0.jpg.html)

Now you will know how he print was.

ujeetotei
19th September 2014, 08:10 PM
The intro scene of Olivilaku captured in Mahalakshmi theatre.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HttDBIOLuag

ujeetotei
19th September 2014, 08:13 PM
The movie had lot of one liners one such is when MGR asks Sowcar Janaki to come with him, she hesitates and MGR says

"நான் கெட்டவன் தான் ஆனா கேவலமானவன் இல்லை" with his unique style.

ujeetotei
19th September 2014, 08:14 PM
Another video clip from Olivilaku. Other characters intro scenes.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hJlrve8ZwmM

oygateedat
19th September 2014, 08:18 PM
மக்கள் திலகத்தின் 100வது வெற்றிக்காவியம் ஒளிவிளக்கு கோவை (ராயல்), திருப்பூர் (கலைவாணி மற்றும் RAM LAXMAN), மதுரை (சென்ட்ரல்) ஆகிய திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியபோது திரைஅரங்குகள் மற்றும் வெளி இடங்களில் ஒட்டப்பட்ட வண்ண சுவரொட்டி விளம்பரங்கள். நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
http://s30.postimg.org/5b6yyv0j5/image.jpg (http://postimage.org/)
MAALAIMALAR ADVT.

oygateedat
19th September 2014, 08:19 PM
http://s30.postimg.org/r49btu3xt/2013_04_24_14_20_53.jpg (http://postimage.org/)

ujeetotei
19th September 2014, 08:19 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hJlrve8ZwmM

In the above video while I was editing and reducing the size for our blog upload I found something strange and caught my attention. The conversation scene between MGR and Cho appeared to me as a single take when I watched again there was 3 shots but on closer observation they had used two separate cameras and the was one take with 3 shots combined.

The scene starts from 1.16 there was two cameras one on MGR side mounted on trolley and another on Cho side. When the scene starts, the camera on MGR side say first camera (position A) zooms in on two characters (MGR and Cho) the second camera cuts in with close up of Cho and MGR, and now the first camera (moved little from the earlier position A to B) cuts in with zooming out, trolleys from MGR and Cho.

Very much technical, since both MGR and Cho are from drama world it is a simple task for them to execute this scene.

oygateedat
19th September 2014, 08:21 PM
http://s1.postimg.org/g0svmwewf/IMAG0487.jpg (http://postimage.org/)

ujeetotei
19th September 2014, 08:22 PM
Below is the video captured by MGR Devotee Sathya in Anna theatre on 7.10.2012.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lb-WmVTP7BQ

oygateedat
19th September 2014, 08:22 PM
http://s13.postimg.org/fpe3iqeaf/Photo0221.jpg (http://postimg.org/image/iw8n2cyqb/full/)

oygateedat
19th September 2014, 08:24 PM
http://s30.postimg.org/tonc6wl0x/Photo0224.jpg (http://postimg.org/image/ktmhwdw8d/full/)

oygateedat
19th September 2014, 08:25 PM
http://s1.postimg.org/wxmjt2bu7/Photo0225.jpg (http://postimg.org/image/xzwqblunf/full/)

oygateedat
19th September 2014, 08:26 PM
http://s15.postimg.org/af7m6ob6j/Photo0226.jpg (http://postimg.org/image/tkavgfpuf/full/)

ujeetotei
19th September 2014, 08:26 PM
Puratchi Thalaivar MGR and Sowcar Janaki scene.


http://www.youtube.com/watch?v=l1oLd9JPnRI

oygateedat
19th September 2014, 08:27 PM
http://s30.postimg.org/xb6xorvjl/Photo0232.jpg (http://postimg.org/image/z2zwjoewd/full/)

oygateedat
19th September 2014, 08:29 PM
http://s2.postimg.org/hvbwvstpl/Photo0239.jpg (http://postimage.org/)

ujeetotei
19th September 2014, 08:29 PM
Third week poster of Olivilaku re-released in 2012.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ov_25_zps3400084c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ov_25_zps3400084c.jpg.html)

oygateedat
19th September 2014, 08:30 PM
http://s12.postimg.org/gg3a6ejsd/Photo0328.jpg (http://postimage.org/)

ujeetotei
19th September 2014, 08:31 PM
Olivilaku second week run article published in Maalai Malar.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ov_2ndweek_zps2e1788af.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ov_2ndweek_zps2e1788af.jpg.html)

ujeetotei
19th September 2014, 08:32 PM
3rd week ad from Tamil Newspaper.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/ov_3rdweek_zps73263c7d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/ov_3rdweek_zps73263c7d.jpg.html)

oygateedat
19th September 2014, 08:32 PM
http://s16.postimg.org/ujhvqm0t1/Photo1519.jpg (http://postimg.org/image/nt1eh6dn5/full/)

oygateedat
19th September 2014, 08:35 PM
http://s1.postimg.org/cbbmcywkv/Photo0403.jpg (http://postimg.org/image/opyedao2z/full/)

oygateedat
19th September 2014, 08:39 PM
http://s7.postimg.org/hh7frwwgr/swastik_safety_cheque0023.jpg (http://postimage.org/)

ujeetotei
19th September 2014, 08:45 PM
http://www.youtube.com/watch?v=zwOSls9qlqY&feature=player_embedded

Though Mr.Kalaiventhan had given the analysis, my own follows.

When MGR was made to drink alcohol, the frame when MGR sips, my heart skipped a beat. Is this a MGR movie how can he do such thing. And this movie is his 100th, how MGR challenged his own image how confident he is or was.

The song has many trick shots with five MGR's in one frame without computer graphics of those days are worth to mention.

After the song "Dhairiyamaga" MGR gives his over coat to the old lady out of benevolence. When he enters his house, Sowcar Janaki (a widow) is panicked and she trembles and speaks with her eyes, about how MGR is going to behave.

There is no close up for MGR (unusual for Tamil movie for this situation) comes near Sowcar Janaki and pulls the sheet to cover her fully, stressing the fact even under the influence of alcohol his character is unblemished.

oygateedat
19th September 2014, 08:48 PM
http://s8.postimg.org/pe9i965x1/aaa.jpg (http://postimg.org/image/jq37ia1kh/full/)

oygateedat
19th September 2014, 08:50 PM
http://s27.postimg.org/afblwighf/ss_22.jpg (http://postimage.org/)

Richardsof
19th September 2014, 08:55 PM
CHENNAI - ANNA THEATERE - 2012

http://i57.tinypic.com/jgidug.jpg

Richardsof
19th September 2014, 08:59 PM
http://i61.tinypic.com/iwhs9x.jpg

Richardsof
19th September 2014, 09:06 PM
http://i59.tinypic.com/2f03wwy.jpg

Richardsof
19th September 2014, 09:11 PM
http://i62.tinypic.com/2dsir09.jpg

oygateedat
19th September 2014, 09:18 PM
http://s30.postimg.org/9hlduyf01/olivilakku.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2014, 09:20 PM
http://s11.postimg.org/l4lo11xn7/ffff_copy.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2014, 09:39 PM
http://s28.postimg.org/qfu6vzkod/fffhh.jpg (http://postimg.org/image/bjvnoe99l/full/)

Russellzlc
19th September 2014, 09:42 PM
http://s30.postimg.org/9hlduyf01/olivilakku.jpg (http://postimage.org/)



அட்டகாசம்

oygateedat
19th September 2014, 09:46 PM
http://s21.postimg.org/lahrpo4on/IMAG0214.jpg (http://postimg.org/image/fmbgys0c3/full/)

oygateedat
19th September 2014, 09:48 PM
http://s8.postimg.org/4uju2194l/IMAG0226.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2014, 09:50 PM
http://s23.postimg.org/6ipi4ssu3/fddfff.jpg (http://postimg.org/image/lrffikmif/full/)

oygateedat
19th September 2014, 09:57 PM
http://s21.postimg.org/jxmr1xk1j/IMAG0227.jpg (http://postimage.org/)
RAM LAXMAN THEATRE, TIRUPUR

Scottkaz
19th September 2014, 10:02 PM
வேலூர் records 30
http://i61.tinypic.com/jfyq34.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th September 2014, 10:04 PM
வேலூர் records 31
http://i57.tinypic.com/33yrw4h.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th September 2014, 10:06 PM
வேலூர் records 32
http://i58.tinypic.com/xqi1z7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th September 2014, 10:07 PM
வேலூர் records 33
http://i61.tinypic.com/1495i55.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th September 2014, 10:09 PM
வேலூர் records 34
http://i61.tinypic.com/r9flzo.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th September 2014, 10:11 PM
வேலூர் records 35
http://i57.tinypic.com/350w1li.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
19th September 2014, 10:12 PM
வேலூர் records 33
http://i61.tinypic.com/1495i55.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Nice. Tk u Mr.Ramamurthi.

Russellail
19th September 2014, 10:15 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=BdoAK5H61a4&feature=youtu.be

Scottkaz
19th September 2014, 10:16 PM
ஒளிவிளக்கு மலர் முழுவதுமாக பிறகு பதிவு செய்கிறேன் நன்றி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
19th September 2014, 10:19 PM
நமது திரியில் கலக்கிகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
19th September 2014, 10:56 PM
http://i57.tinypic.com/4v1umg.jpg

fidowag
19th September 2014, 10:57 PM
http://i59.tinypic.com/dfiq6t.jpg

fidowag
19th September 2014, 10:58 PM
http://i60.tinypic.com/9puxsn.jpg

fidowag
19th September 2014, 10:59 PM
http://i57.tinypic.com/257zpfa.jpg

fidowag
19th September 2014, 11:00 PM
http://i61.tinypic.com/11rrf9k.jpg

fidowag
19th September 2014, 11:01 PM
http://i58.tinypic.com/30kzqfl.jpg

fidowag
19th September 2014, 11:03 PM
http://i59.tinypic.com/11llv00.jpg

fidowag
19th September 2014, 11:05 PM
http://i57.tinypic.com/dg5sm8.jpg

fidowag
19th September 2014, 11:10 PM
http://i62.tinypic.com/mcq92p.jpg

fidowag
19th September 2014, 11:12 PM
http://i58.tinypic.com/s2y8oy.jpg

fidowag
19th September 2014, 11:14 PM
http://i60.tinypic.com/9iv8lk.jpg

fidowag
19th September 2014, 11:16 PM
http://i62.tinypic.com/24loi9s.jpg

fidowag
19th September 2014, 11:18 PM
http://i60.tinypic.com/zmxkrn.jpg

fidowag
19th September 2014, 11:22 PM
http://i57.tinypic.com/244vfk8.jpg

fidowag
19th September 2014, 11:26 PM
http://i60.tinypic.com/2hgqxqo.jpg

fidowag
19th September 2014, 11:30 PM
http://i57.tinypic.com/2rpr5gi.jpg

fidowag
19th September 2014, 11:45 PM
http://i58.tinypic.com/fvy73c.jpg

fidowag
19th September 2014, 11:48 PM
http://i62.tinypic.com/15n1389.jpg

fidowag
19th September 2014, 11:49 PM
http://i61.tinypic.com/smejgn.jpg

fidowag
19th September 2014, 11:51 PM
http://i61.tinypic.com/2q2hfa0.jpg

fidowag
19th September 2014, 11:53 PM
http://i59.tinypic.com/2i1z9ma.jpg

fidowag
19th September 2014, 11:54 PM
http://i59.tinypic.com/2q0k3a0.jpg

Richardsof
20th September 2014, 05:34 AM
http://i59.tinypic.com/2crt47p.jpg

Richardsof
20th September 2014, 05:42 AM
http://i62.tinypic.com/20kvvv9.jpg

Richardsof
20th September 2014, 05:53 AM
http://i60.tinypic.com/358sxmh.jpg

Richardsof
20th September 2014, 05:59 AM
http://i57.tinypic.com/2qmn1qe.jpg

Richardsof
20th September 2014, 06:02 AM
http://youtu.be/188kAngDagM

Richardsof
20th September 2014, 06:04 AM
http://youtu.be/lgXB75DRMxU

Richardsof
20th September 2014, 06:05 AM
http://youtu.be/Ugm-ol43qpk

Richardsof
20th September 2014, 06:06 AM
http://youtu.be/gC8PqSw3w4Y

Richardsof
20th September 2014, 06:07 AM
http://youtu.be/5zJ8imdwyVA

Richardsof
20th September 2014, 06:09 AM
http://youtu.be/AYY-mXGolMs

Richardsof
20th September 2014, 06:11 AM
http://youtu.be/1mGT5ibB-z4

Richardsof
20th September 2014, 08:34 AM
VELLORE - MAKKAL THILAGAM MGR - MANDRAM - OLIVILAKKU -100TH PICTURE - SPECIAL MALAR

http://i59.tinypic.com/2wmf5nd.jpg

Richardsof
20th September 2014, 08:35 AM
http://i59.tinypic.com/2wo9jb4.jpg

Richardsof
20th September 2014, 08:36 AM
SPECIAL MESSAGE FROM ANNA- TO OLIVILAKKU MALAR

http://i62.tinypic.com/63ykcw.jpg

fidowag
20th September 2014, 08:46 AM
இந்த வார கல்கி இதழில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/11sgvx2.jpg

Scottkaz
20th September 2014, 08:48 AM
supper vinodh sir

http://i62.tinypic.com/ao6we0.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2014, 08:52 AM
வேலூர் records 36
http://i62.tinypic.com/231fys.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2014, 08:55 AM
ஒளிவிளக்கு பற்றிய அனைத்து பதிவுகளும் அருமையாக பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2014, 08:58 AM
http://i58.tinypic.com/1zxxh79.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th September 2014, 08:59 AM
SUPER NOTICE - THANKS RAMAMOORTHY SIR

http://i60.tinypic.com/zml21.jpg

Scottkaz
20th September 2014, 09:02 AM
http://i57.tinypic.com/ffac7q.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th September 2014, 09:12 AM
100 என்ற எண்ணுக்கு பெருமை சேர்த்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

1936ல் நடிக்க வந்து , 1947ல் கதாநாயகனாக உயர்ந்து , 21 ஆண்டுகள் தன்னுடைய கடின உழைப்பினால் பல வெற்றி சிகரங்களை கடந்து தன்னுடைய 100 வது படம ''ஒளிவிளக்கு ''
திரைப்படத்தை வழங்கினார் .

100 வது படம்

100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து

100 நாட்கள் மேல் பல இடங்களில் ஓடி வெற்றி வாகை சூடி

இலங்கையில் மறு வெளியீட்டில் மீண்டும் 100 நாட்கள் ஓடி

1968 முதல் 2014 இன்று வரை தொடர்ந்து ஓடி கொண்டும்

சாதனைகள் புரிந்த நம் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு படத்தின் அன்றைய விளம்பரங்கள்

திரை அரங்கு படங்கள் - மறு வெளியீடுகளின் திரை அரங்குகள் படங்கள் - மலர்கள் -நோட்டீஸ்

போஸ்டர்ஸ் - கட் அவுட்ஸ் - ஒளிவிளக்கு விமர்சனம் - பத்திரிகை தகவல்கள் - வீடியோ

போன்றவற்றை பதிவிட்ட இனிய நண்பர்கள் திரு ரவிசந்திரன் , திரு லோகநாதன் , திரு

ராமமூர்த்தி , திரு ரூப் குமார் மற்றும் நண்பர்களுக்கும் அன்பு நன்றியினை தெரிவித்து

கொள்கின்றேன் .

Scottkaz
20th September 2014, 09:12 AM
தைரியமாகச் சொல் நீ ....
http://i58.tinypic.com/21zork.png
தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
20th September 2014, 09:18 AM
மக்கள் திலகம் திரியின் பாகம் 3 சகோதரர் திரு. வினோத் அவர்களால் அக்டோபர் மாதம் 2012ல் துவக்கப்பட்டு, அசுர வேகத்தில் 8 பாகங்களை வெற்றிகரமாக ( 24 மாதங்களில் 32,000 பதிவுகளுடன்) கடந்தது ஒரு பெரிய சாதனை

10-07-2014 அன்று துவக்கப்பட்ட "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 10 வது பாகம் ", 73 நாட்களில் 82,000 பார்வையாளர்களுடன் இன்று நிறைவு பெறுகிறது.

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் கடந்த 8 பாகங்களில், நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி, இதுவரை கேள்விப்படாத பல அபூர்வ செய்திகளையும், அரிய நிழற்படங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வைத்தோம்.

இத்திரியினில், தங்களது பதிவுகளை ஆவலுடன் பதிவிட்டு, குறுகிய கால அளவுக்குள் முழுமை பெறுவதற்கு காரணாமாக திகழ்ந்த திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், ரூப்குமார், ராமமூர்த்தி, சைலேஷ் பாசு, யூகேஷ் பாபு, சுஹாராம், எம். ஜி. ஆர். பாஸ்கரன், பிரதீப் பாலு, தெனாலி ராஜன், பூமிநாதன் ஆண்டவர், ரவி கிரண் சூரியா, ஜீவ், ராகவேந்திரா, சிவா உள்ளிட்ட பெயர் விடுபட்ட பதிவாளர்கள் பலருக்கும் எனது பணிவான நன்றி !

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 11 வது பாகத்தை துவக்கிட, வழக்கம் போல் seniority அடிப்படையில் திரு.யூகேஷ் பாபு அவர்களை, இத்திரியின் அன்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.

திரியின் 11 வது பாகத்தை துவக்க விருக்கும் திரு.யூகேஷ் பாபு அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். புதிய பாகத்தில் தங்களது பதிவுகளை உத்வேகத்துடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் திலகத்தின் மங்காத புகழ் ஓங்குக !
மகோன்னத தலைவர் புகழ் வாழ்க !

இப்படிக்கு

ஆர்.லோகநாதன்
இணை செயலாளர்,அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம்

Scottkaz
20th September 2014, 09:24 AM
http://i57.tinypic.com/rbe1dl.png
http://i62.tinypic.com/2cfb2mt.png
நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
http://i61.tinypic.com/jzweo6.png
டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா
http://i59.tinypic.com/1z6doq1.png
கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
http://i59.tinypic.com/1zn03gm.png
பெத்தாலும் ஒண்ணு ரெண்டு பெத்துபோடுவோம்
அதுக்கு ஒத்துமைய ரெண்டு பேரும் பாடுபடுவோம்
ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்

http://i59.tinypic.com/2up4c4w.png
நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களை போல் பேரு கெட்டு போகமாட்டோம்
எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில என்னாளும் மாறமாட்டோம்
நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்


நாங்க .. புய்ஷா...ஆ.
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க

படி அரிசி கிடைக்கிற காலத்துல
நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்துலே
நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே
சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே
நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
எல்லோரும் ஒண்ணாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும் இங்கே மறைப்பதில்லே

நாங்க புதுசா ....
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
ஹ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2014, 09:26 AM
http://i60.tinypic.com/a2mme.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2014, 09:45 AM
நன்றி ஒலிக்கிறது உரிமைக்குரல்
http://i60.tinypic.com/2ykcsjp.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2014, 09:56 AM
மக்கள்திலகம் எம்ஜிஆர் பகுதி 10 துவக்கி வெற்றிகரமாக நிறைவு செய்த திரு லோகநாதன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i60.tinypic.com/8wmtys.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th September 2014, 10:01 AM
THANKS- URIMAIKURAL

http://i61.tinypic.com/9sylcp.jpg

Russellbpw
20th September 2014, 10:47 AM
ரவி கிரண் சூரியா, ஜீவ், ராகவேந்திரா, சிவா உள்ளிட்ட பெயர் விடுபட்ட பதிவாளர்கள் பலருக்கும் எனது பணிவான நன்றி !

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 11 வது பாகத்தை துவக்கிட, வழக்கம் போல் seniority அடிப்படையில் திரு.யூகேஷ் பாபு அவர்களை, இத்திரியின் அன்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.

திரியின் 11 வது பாகத்தை துவக்க விருக்கும் திரு.யூகேஷ் பாபு அவர்களுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். புதிய பாகத்தில் தங்களது பதிவுகளை உத்வேகத்துடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் திலகத்தின் மங்காத புகழ் ஓங்குக !
மகோன்னத தலைவர் புகழ் வாழ்க !

இப்படிக்கு

ஆர்.லோகநாதன்
இணை செயலாளர்,அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம்


You are most welcome Sir. It was my pleasure in contributing whatever i could despite few exchange of views between our friends and myself.

Wishing Mr. Yukesh Babu a humongous success of his upcoming start of the next part.

Regards
RKS