PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

Scottkaz
11th September 2014, 02:51 PM
http://i58.tinypic.com/2u94ke1.jpg

Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அதனால்தான் நம் தலைவர் கடவுளானார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th September 2014, 02:56 PM
1988 - BOMMAI
http://i60.tinypic.com/24qtrb6.jpg

Richardsof
11th September 2014, 02:57 PM
http://i61.tinypic.com/2vblann.jpg

Richardsof
11th September 2014, 02:58 PM
http://i61.tinypic.com/119mes0.jpg

Richardsof
11th September 2014, 03:00 PM
http://i59.tinypic.com/11ip9br.jpg

Scottkaz
11th September 2014, 03:09 PM
Archive for the ‘re-release 2006’ Category

2006 Records
December 16, 2007
These are 38 MGR Films released from January 2006 to December 2006.

Thaiku Thalai Magan – 1 centres
Ragisya Police 115 – 3 centres
Raman Thediya Seethai – 5 centres
Anba Vaa – 4 centres
Thanipiravi – 1 cenre
Sirithu Vazha Vendum – 2 centres
Meenava Nanban – 4 centres



Netru Indru Nalai – 5 centres
Baghdad Thirudan – 1 centre
Vikramadityan – 2 centres
Kalangarai Vilakam – 1 centre
Idhyaveenai – 1 centre
Nan Anaiittal – 1 centre
Idhayakani – 5 centres
Chandrodayam – 1 centre
Nalla Neram – 1 centre



Neerum Nerupum – 1 centre
Vivasahi – 3 centres
Arasakattalai – 3 centres
Neethiku Pin Pasam – 8 centres
Puthiya Bhoomi – 2 centres
Ninaithathai Mudipavan – 3 centres
Thedi Vantha Mapillai – 2 centres
Nan En Piranthan – 4 centres
Periya Edathu Penn – 4 centres
Panam Padaithavan – 2 centres
Kudieruntha Kovil – 1 centre
Thozhilali – 3 centres
Thai Sollai Thatatha – 1 centre
Neethiku Thalaivangku – 5 centres
Nadodi Mannan – 24 centres
Mugarasi – 2 centres
Chakravarthi Thirumagal – 4 centres
Vettaikaran – 1 centre
Ananda Jothi – 1 centre
Kulabaghavali – 1 centre
Ayirathil Oruvan – 1 centre



Some Theatres which released the above movies are
(1) Mekala (2) Select (3) Liberty (4) Natraj (5) Albert (6) Baby Albert (7) Noorjahan
(8) Muralikrishna (9)Ganapathi Ram (10)Vijaya (11) Mahalakshmi (12) Kamadhenu
(13) Broadway (14) Minerva (15) Gopi Krishna (16) Golden Eagle (17) Sri Brinda
(18) Star (19) Bharath.

Note: Nadodi Mannan was released end of July 2006 and reached 24 centres in just 5 months.

Out of these 38 movies 31 were 3 shows.

Most number of Re-release record for any Actor. Unbeaten by any other Actor



Records provided by Ma.Ki.Venkat, (Organiser/Amaipalar – Central Chennai) Ponmanachemmal MGR Bakthargal Kuzhu and Thamizhaga Makkal Thilagam MGR Pothu Nala Mandram.

Posted in mgr film records, re-release 2006 | Leave a Comment »
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
11th September 2014, 03:15 PM
Archive for the ‘re-release 2007’ Category

Making History in Tuticorin
March 28, 2008
MGR movies are re-released in almost all parts of Tamil Nadu. Not only the then Box Office movies average movies are also re-released with support from the MGR Fans and as well as movie lovers. To create a Guinness Record for re-releasing 100 MGR movies, Tuticorin Sathyam Theater was regularly re-released MGR movies continuously from 4.3.2007. Only on Sunday three shows and some movies for one week.



04.03.2007 – Ninaithathai Mudipavan
11.03.2007 – Chakravarthy Thirumagal
18.03.2007 – Dharmam Thalaikakum
25.03.2007 – Anba Va
01.04.2007 – Kudieruntha Koil
08.04.2007 – Mattukara Velan
15.04.2007 – Nam Nadu
22.04.2007 – Rickshawkaran
29.04.2007 – Netru Indru Nalai
06.05.2007 – Vivasahi
13.05.2007 – En Annan
20.05.2007 – Raman Thediya Seethai
27.05.2007 – Kudumba Thalaivan
03.06.2007 – Vettaikaran
10.06.2007 – Neethiku Thalaivanangu
17.06.2007 – Thani Piravi
24.06.2007 – Navarathinam
01.07.2007 – Ayirathil Oruvan
08.07.2007 – Kumari Kottam
15.07.2007 – Thedivantha Mapillai
22.07.2007 – Meenava Nanban
29.07.2007 – Palandu Vazhga
05.08.2007 – Nalai Namathae


Protest from other Actor fans the movie was slated to be re-released was postponed to one week. For information it was not Nadigar Thilagam Sivaji Fans.
19.08.2007 – Ninaithathai Mudipavan (Without any option they have to re-release the same movie again)
26.08.2007 – Nan Anai Ittal
02.09.2007 – Nalla Neram


Again the hurdles for the re-release of MGR movie by other Actor Fans the movie was postponed.
16.09.2007 – Idhaya Veenai
23.09.2007 – Thalaivan
30.09.2007 – Kalathai Vendravan (MGR Documentary)
07.10.2007 – Indru Pol Endrum Vazhga
14.10.2007 – Idhayakani
21.10.2007 – Madurai Veeran
28.10.2007 – Namathu Deivam (MGR Documentary)
04.11.2007 – Pattikatu Ponniah
11.11.2007 – Engal Thangam
18.11.2007 – Kalangarai Vilakkam
25.11.2007 – Thazhampoo


Further data will be posted as soon as I receive from Tuticorin.

Movie data provided by T.T.Selvan, Makkal Thilagam MGR Pothunala Mandram, Tuticorin.
Images given by B.S.Raj, Chennai.

Posted in mgr, re-release 2007, tuticorin | Leave a Comment »
Movies in 2007 part I
February 2, 2008

No. Date Theatre Shows Movie Name
1. Jan 5th Saravana 3 shows Thedi Vantha Mapillai
“ “ 3 shows Anba Vaa
2 “ Liberty 1 show Nan Anai Ittal
3 “ Star 1 show Raman Thediya Seethai
4 Jan 12th Saravana 3 shows Ninaithathai Mudipavan
5 Jan 19th Saravana 3 shows Devia Thai
6 “ Nataraja 1 show Nan Anai Ittal
7 “ Select 1 show Raman Thediya Seethai
8 Jan 23rd Saravana 3 shows Raman Thediya Seethai
9 Jan 26th Odian Mani 3 shows Nadodi Mannan
10 “ New Broadway 3 shows Ithayakani
11 Feb 2nd Saravana 3 shows Nalla Neram
12 “ Nataraja 1 show Thozilali
13 “ Kamadhenu 1 show Thedi Vantha Mapillai
14 Feb 16th New Broadway 1 show Urimai Kural
15 “ Select 1 show Anba Vaa
16 Feb 23rd Select 3 shows Nan En Piranthan
17 “ Nataraja 1 show Puthiya Bhoomi
18 “ Kamadhenu 1 show Devia Thai
19 Mar 2nd Saravana 4 shows Nan En Piranthan (4 days)
20 “ New Broadway 1 show Nan Anai Ittal
21 Mar 16th New Broadway 1 show Nalla Neram
22 “ Murali Krishna 1 show Nalai Namathae
23 Mar 23rd Nataraja 1 show Sirithu Vazha Vendum
24 Mar 30th New Broadway 1 show Ananda Jothi
25 Apr 6th Nataraja 1 show Neethiku Thalaivangku
26 “ Select 1 show Arasa kattalai
27 Apr 12th Liberty 1 show Thozilali
28 Apr 19th Kamadhenu 1 show Nalai Namathae
29 Apr 27th New Broadway 3 shows Raghasiya Police 115
30 “ Nataraja 1 show Chakravarthi Thirumagal
31 May 4th Kamadhenu 1 show Sirithu Vazha Vendum
32 May 11th New Broadway 1 show Anba Vaa
33 May 18th Kamadhenu 1 show Vivasahi
Posted in movies, re-release 2007 | Leave a Comment »

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
11th September 2014, 03:19 PM
Archive for the ‘re-release 2008’ Category

Mega Release Part XII
December 2, 2008
MGR Produced, Directed and Acted movie Ulagam Sutrum Valiban was re-released by Diamond Pictures with enhanced DTS effects to the movie. And this movie was released recently. The movie has earned Rs.2 Crores in just 6 weeks and was released in 84 centres.

Movie Halls are:

Chennai :

Pilot, Maharani, Sri Brinda, Motcham, Gopikrishna, Natraj, Lakshmi, Rohini, Murugan.

Thiruthani : Mini Golden

Poonamalle : Sundar

Enlarge Image



Red Hills : Radha Movie Park

Thiruvallur : Lakshmi

Thiruvanmiyur : Jayanthi

Madurai : Thanga Regal, Vetri



Posted in re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »
Mega Release Part XI
November 22, 2008
MGR Directed Movie Ulagam Sutrum Valiban reaches 6th week and going strong.
These are ads from various places from Tamil Nadu.



Avinasi centre



MGR’s first Chief Minstership constituency Arupukottai, the movie is realsed in Rani Dts.



In Trichy.





2nd Successful week in Tutucorin Mini Raj.

Ulagam sutrum Valiban successful in 85 centres.

Images forwarded by MGR Devotee Yukesh Babu.

Posted in re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »
Mega Release Part X
November 14, 2008










Ulagam Sutrum Valiban release response in Natraj was overwhelming the ticket cost is Rs.12 and Rs.15.

The Theatre does not have DTS and the songs were missing the tempo but still people liked it.

The collection is above Rs.1 lakh for 1 week.



Ulagam Sutrum Valiban reaches 5th round in Tamilnadu.

Murugan Dharmalingam MGR Devotee has sent this url to me.

Click here

A Jackie Chan lookalike plumps for MGR
M. Dinesh Varma

CHENNAI: “Between Jackie Chan and MGR, I will go for MGR,” declared UNICEF official Kunihiko Chris Hirbayashi to members of the audience who are momentarily undecided whether to applaud or laugh. It is moot that by the time he finished his cameo speech at the launch of a two-day workshop on maternal and infant mortality on Thursday, they had indulged in both, in ample measure.

For Mr. Hirbayashi, both Jackie Chan and M. G. Ramachandran were terrific actors who had pulled off some of the most amazing stunts on screen. But, unlike Chan, MGR plunged into politics to eventually become a Chief Minister, who made a huge difference to the lives of the masses, he said.

Thanks to Murugan Dharmalingam for forwarding the url and message.

Posted in aminjikarai lakhsmi, hindu, re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »
Mega Release Part VIII
November 8, 2008
Ulagam Sutrum Valiban on successful 4th week.


These are the theatres showing Ulagam Sutrum Valiban. Images forwarded by MGR Devotee Yukesh Babu.


Ulagam Song
The song is shot entirely in Expo 70. All the major pavilons are included in this song. Having more than 200 shots (the most number of shots for a song). Enjoy.


This Week the movie is screened in Natraj, Chennai.



The collection details from Trichy and other centres will follow soon.



First time a tamil Movie (35 years old movie) to be released in latest movie format.





Name of the centres click to read.
Climax Scene in Ulagam Sutrum Valiban

Watch for the camera technique and the new sound effects added. For information this scene is for MGR’s camera technique, everybody skated but MGR did not he made it appear like he did the skate, he already skated in Anba Vaa. Amazing scenes done by MGR the Director of Ulagam Sutrum Valiban. All sort of fight technique used in this climax scene.
Posted in re-release 2008, sri brinda, ulagam sutrum valiban | Leave a Comment »
Ulagam Sutrum Valiban returns Madurai Report
November 6, 2008
Madurai Report Ulagam Sutrum Valiban



Thanga Regal Theatre Madurai, with Autorickshaws. The first people who throng MGR movies in Tamilnadu.



Anaithulaga MGR Pothunala Sangam of Madurai Branch R.R.Manohar (Marmayogi Manohar) forwarded the photos and posters to me through Sathya. MGR Directed movie Ulagam Sutrum Valiban with DTS was released in Madurai Thanga Regal on 17.10.2008.


These are the images taken before the first show of the movie.


7 cut outs with garlands. 4 tiers to 6 tier garlands are placed over MGR.



Image showing the number of theatres and the number days for the first release of Ulagam Sutrum Valiban.
The movie was screened for 13 days and collected above Rs.4 lakhs. And the last show collection was Rs.20,000 thousand.


Image showing the number of housefull shows for the first time release of Ulagam Sutrum Valiban


Thanks to Marmayogi Manohar for forwarding the images and the collection data.

Posted in madurai theatres, re-release 2008, thanga regal, ulagam sutrum valiban | Leave a Comment »
Making History in Tuticorin II
November 2, 2008
Previously I have posted about MGR movies making history in Tutucorin.
Making History in Tuticorin

MGR movies are re-released in almost all parts of Tamil Nadu. Not only the then Box Office movies average movies are also re-released with support from the MGR Fans and as well as movie lovers. To create a Guinness Record for re-releasing 100 MGR movies, Tuticorin Sathyam Theater was regularly re-released MGR movies continuously from 4.3.2007. Only on Sunday three shows and some movies for one week.

Recently Kumudam Reporter have given this two page story.



Click to Read Page 1



Click to Read Page 2

The success of MGR re-release movies is highlighted in 2nd page 3rd para. Difference between MGR movies re-release collection and other new movies re-release are also included by Balakrishnan.
Thanks to Kumudam Reporter, K.P.Ramesh, Sathya and Yukesh Babu.

These are some of the movies released in Sathya Theatre.

04.03.2007 – Ninaithathai Mudipavan
11.03.2007 – Chakravarthy Thirumagal
18.03.2007 – Dharmam Thalaikakum
25.03.2007 – Anba Va
01.04.2007 – Kudieruntha Koil
08.04.2007 – Mattukara Velan
15.04.2007 – Nam Nadu
22.04.2007 – Rickshawkaran
29.04.2007 – Netru Indru Nalai
06.05.2007 – Vivasahi
13.05.2007 – En Annan
20.05.2007 – Raman Thediya Seethai
27.05.2007 – Kudumba Thalaivan
03.06.2007 – Vettaikaran
10.06.2007 – Neethiku Thalaivanangu
17.06.2007 – Thani Piravi
24.06.2007 – Navarathinam
01.07.2007 – Ayirathil Oruvan
08.07.2007 – Kumari Kottam
15.07.2007 – Thedivantha Mapillai
22.07.2007 – Meenava Nanban
29.07.2007 – Palandu Vazhga
05.08.2007 – Nalai Namathae
16.09.2007 – Idhaya Veenai
23.09.2007 – Thalaivan
30.09.2007 – Kalathai Vendravan (MGR Documentary)
07.10.2007 – Indru Pol Endrum Vazhga
14.10.2007 – Idhayakani
21.10.2007 – Madurai Veeran
28.10.2007 – Namathu Deivam (MGR Documentary)
04.11.2007 – Pattikatu Ponniah
11.11.2007 – Engal Thangam
18.11.2007 – Kalangarai Vilakkam
25.11.2007 – Thazhampoo
Previous post

Posted in mgr movie, re-release 2008, sathya theatre, tuticorin | Leave a Comment »
Mega Release Part VII
October 31, 2008
Ulagam Sutrum Valiban successful 3rd week. Below are the images taken from Daily thanthi


E-paper edition of Daily Thanthi.



within few days we will get the accurate box office collection of every single theatre in Tamil Nadu. That will be posted in our blog.


These are the four theatres screening Ulagam Sutrum Valiban for 3rd week without shifting or changing the movie due to Diwali festival.
Madurai Thirunagar – Mani Imphala

Nellai – Bombay

Salem – Santhi

Nagercoil – Vasantham palace (not in the ad list)

The response in Nellai Bombay theatre is tremendous. And it has collected more than 5 lakhs in two weeks and the ticket is from Rs.10 to Rs.50.



4 shows consecutive for third week. Breaking previous records of any re-released movie at any given time.


Even though the back ground music is not up to the mark in several scenes, people throng theatres. I find more number of younger people watching this movie.
Thanks to Yukesh Babu for forwarding the images and B.S.Raju for the information on collection records.

Posted in nellai bombay, re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »
Mega Release Part VI
October 28, 2008
This is the miniature re-created by Kalai Venthan MGR Bakthargal in 3D placed in Pilot theatre.


Buddha temple entrance


These are placards placed by 114th division, Thousand Lights.
This is the main banner fixed in front of the theatre of ‘”Makkal Thilagam MGR Pothunala Mandram” Chennai division.


Various placards



The records of Yesteryear release of Ulagam Sutrum Valiban.



Photos and records.



This image is during the evening show on Sunday.



Please click to read:



MGR Devotee from Nellai

These are ads from Daily Thanthi Madurai and Nellai Edition. More pics from Madurai celebration from S.Kumar will follow soon.


Nellai – Bombay theatre.



A typical MGR Fan who has seen this movie from the day of release.



MGR Asokan fight


Collection details of Chennai centres

1. Sri Brinda – 17.10.2008 to 24.10.2008 (8 days) Rs.3,15,000/-

2. Pilot – 17.10.2008 to 26.10.2008 (10 days) Rs.2,80,000/-

3. Mahrani - 17.10.2008 to 24.10.2008 (8 days) Rs.4,20,000/-

4. Motcham - 17.10.2008 to 25.10.2008 (9 days) Rs.3,00,000/-

Total collections all over Tamilnadu with 45 prints above Rs.1,00,00,000/- as on 26.10.2008 accurate details will follow soon. A record unparallel.
MGR Nambiyar fight Video in DTS


This is taken from Mumbai edition of Daily Thanthi. The same was published in Black and White in Chennai edition.


Posted in buddha, pilot, re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »
Mega Release Part V
October 24, 2008
Today is the 2nd week of “Ulagam Sutrum Valiban”. Below are the ads placed in Daily Thanthi. Images forwarded by MGR Devotee Yukesh Babu and Murugan Dharmalingam.



Even though the astounding success and collection of Ulagam Sutrum Valiban did not appear in any Tamil Daily (why?) only Times of India came out with the success of MGR movie release. Below are the excerpt from Times of India Chennai Edition issue dated 23.10.2008, on the success and unbelievable collection of Ulagam Sutrum Valiban.



The Magic of MGR
MGR’s magic still works wonders at the Box Office nearly two decades after his death.

Last Friday Ulagam Sutrum Valiban, the movie produced and directed by MGR, was re-released in four Chennai theatres by R.V.Mani of OK Films through their sister concern Diamond Films, which holds the theatrical re-issue rights of the film.


Click to read

Despite heavy rains, the film has been released on 34 screens across Tamil Nadu on October 17 and has made a collection of a whopping Rs.41 lakhs in the first three days. Just before our re-release, Raj TV had telecasted the film, yet people thronged theatres to watch the movie. At Pilot theatre, paalabhishekam was conducted on the cut-out of MGR. Just before the climax, during the title song, his fans clapped and danced, “says a visibly excited Mani. At Mahrani, in North Madras, which is an old MGR citadel, the film netted Rs.2.26 lakhs in its opening weekend.


Click to read

OK films Mani, spurred on by the Box Office success of MGR produced films, is now planning to technically upgrade Nadodi Mannan as an all colour film, edit it and provide DTS before its re-release.
Says N.Sathyamoorthy, a veteran journalist; ‘I’m stunned at the response to MGR’s re-released films. All his fans must be senior citizens today but the legend is still able to strike a chord with today’s youth.


Another 8 theatres released on 18th October sums to 45 centers for the release of Ulagam Sutrum Valiban. And there are no Morning and Matinee show on 19th Sunday due to Tamil Elam problem. As on 22.10.2008 the collection in Mahrani is Rs.4 lakhs higher than any other theatres around Tamil Nadu.



Overall Tamil Nadu collection is going to reach 1 Crore mark a new record for any re-release films in the World (to my knowledge).



Within 3 days of release the amount for theatre rent and publicity charges got back by the Distributor. That was mega or monster collection of Ulagam Sutrum Valiban. Record unparallel even to new movies. Hurdles such as heavy rain, less amount of Ads and only one type of ad and more the Raj TV telecast on 2nd October did not hamper the success rate of Ulagam Sutrum Valiban.



And another MGR movie wonders, Natraj theatre which screened Vijay’s Sachin was taken on Monday due to less number of audience and heavy rain. Theatre owner decided to release Panam Padaithavan from Tuesday, the response was good and before this the 2nd week run of Dhanush movie Yaradi Nee Mohini was taken and they released “Ragasiya Police 115″ from Monday. And Pandian theatre also filled the three days prior to Deepavali with Panam Padaithavan this week.



News from Madurai from Marmayogi Manoharan and Sathya from Chennai.

This clip is from Ulagam Sutrum Valiban duet song of MGR with Mehta.




Posted in re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »
Mega Release Part IV
October 22, 2008
This image from Coimbatore Edition of Daily Thanthi.



This is taken from Daily Thanthi Chennai Edition. And they have mentioned only 40 theatres what about the rest 10?



This is yesterdays newspaper, Daily Thanthi Vellore Edition.



Below images were taken from Dinakaran Chennai edition they have compared theatre occupancy on sunday. Two shows were canceled by theater owners association for Tamil elam problem but MGR fans celebration did not stop, this is in Pilot Theater 3pm. Eventhough the movie show is canceled but MGR Fans waited to watch the evening show. This is MGR the one and only.
Another image is from Albert theatre without any fans or people. This is not new for MGR movies but D.M.K. support paper has issued this matter. We have to thank Dinakaran team. The same news about Ulagam Sutrum Valiban was not printed in Daily Thanthi.


Þôƒ¬èJ™ îIö˜èœ ð´ªè£¬ô ªêŒòŠð´õ¬î‚ 臮ˆ¶, îI›ˆ F¬ó»ôèˆFù˜, ó£«ñvõóˆF™ «ïŸÁ «ð£ó£†ì‹ ïìˆFù˜. Ü¬î º¡Q†´ «ïŸÁ å¼ ï£œ ðìŠH®Š¹èœ, F«ò†ì˜èO™ 2 裆Cèœ óˆ¶ ªêŒòŠð†ìù. ⿋̘ ݙ𘆠F«ò†ì˜ ªõP„«ê£® Aì‚Aø¶. Ü´ˆî ðì‹: ®T†ì™ ªî£N™ ¸†ðˆF™ e‡´‹ ªõOJìŠð†´œ÷ â‹.T.ݘ. ï®ˆî ‘àôè‹ ²ŸÁ‹ õ£Lð¡’ ð숬î ð£˜‚è «ïŸÁ ñ£¬ô ¬ðô† F«ò†ì¼‚° õ‰î óCè˜èœ àŸê£èñ£è Ý´A¡øù˜.

Albert Pilot

Below is the update on Ulagam Sutrum Valiban release and how MGR Fans enjoyed and how successful the movie is. Taken from Dinamalar.

Click to read:



News and images forwarded by MGR Devotee Yukesh Babu.

Posted in albert, pilot, re-release 2008, ulagam sutrum valiban | Leave a Comment »

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
11th September 2014, 03:22 PM
Archive for the ‘re-release 2009’ Category

MGR Movies In 2009
January 11, 2010
Sri MGR Year 92, January 11th, Monday
In 2009 MGR’s 28 movies were re-released in 83 centres in Chennai alone. Madurai region will follow soon.
MGR acted in 115 Hero movies out of 136, only MGR hero acted movies are released. And we only taking this into account.

Of these 28 movies released in 2009, 9 movies are black and white. And I request members of Mayyam.com please read and tell us how many MGR flop movies (to them) are released in 2009 in Chennai alone.

This pain staking data was compiled by MGR Devotee and member of Ponmanachemmal Sri MGR Bakthargal Venkat.

Read more.

Posted in re-release 2009 | Leave a Comment »
Re-release Dharmam Thalai Kakum
July 21, 2009
MGR’s black and white moive Dharmam Thalaikakum was released in Erode Star theater this week.


This ad was placed in Daily Thanthi Coimbatore edition. It is uncommon to place ads in leading Newspaper for a Black and white movie. MGR leads in this department too.
The link was forwarded by MGR Devotee Yukesh Babu.

Posted in erode, re-release 2009 | Leave a Comment »
Mega Release of Adimai Penn
May 30, 2009
In October 2008, Diamond Pictures released Emgeeyar Pictures Ulagam Sutrum Valiban in DTS in all over Tamilnadu, it was posted in our blog already. That was a Mega re-release. This year Emgeeyar Pictures Adimai Penn was released in DTS. The entire sound track is in DTS.


Though the movie was released yesterday in South Tamilnadu. The theaters are:
1. Coimbatore – Santhi
2. Erode – Sri Sandiga
3. Thirupur – Diamond
4. Metupalayam – Abirami
5. Puliampatti – Sridevi
6. Perunthurai – Devi Chitra
7. Tarapuram – Sathya
8. Kangeyam – Sorgam
9. Gopi – Indira
10. Palladam – SAPS
11. Sathi – Sathya


Coming week Adimai Penn will be released in two theatres in Chennai, one Broadway and Lakshmi and both these theatres are not DTS equipped.
Posted in adimai penn, re-release 2009 | 1 Comment »
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
11th September 2014, 03:24 PM
Archive for the ‘re-release 2010’ Category

MGR Biography in Zee TV
February 28, 2010
Sri MGR Year 93, 28th February, Sunday
Zee Tamil TV will be telecasting MGR Biography named “Nayagan” from March 4th every day from 9 pm onwards. Reporter Sudhangan will be interviewing Film celebrities who worked with MGR.

The serial will start from MGR as an ordinary person and how he became a reckoning force in Tamil Nadu.

The Serial will also shows the ups and down he faced in his life including Cinema. And also how MGR became the darling of the masses. Rare photos will be shown in the serial.

Those who can watch Zee Tamil please tell us about the serial named “Nayagan”.

The below ad is taken from Daily Thanthi Chennai digital edition. After a long time Devar Films Black and white movie Dharmam Thalai Kakum will be released in Mahalakshmi theater coming March 5th.

Both the messages were forwarded by MGR Devotee Yukesh Babu.

Posted in mgr movie, re-release 2010 | Leave a Comment »
Re-release Kavalkaran
February 7, 2010
Sri MGR Year 93, 7th February Sunday
Sathya Movies Kavalkaran was re-released in Mahalakshmi theatre this Friday. Kalaiventhan MGR Bakthargal Trust has garlanded all the MGR images in the Banner.

There was clash between MGR Devotees and Police during garlanding the Banner.

Crackers were busted and the traffic was halted for 5 minutes.

A MGR Devotee came with his Rickshaw to watch the movie he has given place for our Leader MGR in the middle of Two Gods. See for yourself.

Posted in mahalakshmi theater, re-release 2010 | Leave a Comment »
MGR Movie Release in Papers
January 5, 2010
Sri MGR Year 92, January 5th Tuesday
We are trying to update our blog with the re-release of MGR movies which is unparallel in Tamil Film Industry. Rarely these news are flashed in Newspapers. Today in Malai Malar in different editions they have given an article about the re-release of MGR movies this week.


Two movies are Sirithu Vazha Vendum in Saravana and Netru Indru Nalai in Natraj, due to work I was not able to cover the theater happenings which I do regulary and update in our Blog.


Today evening MGR Devotee Yukesh Babu through mobile and Murugan sir through mail. conveyed the re-release of MGR movies. I thank these persons for their timely help in updating our blog with these news.
Posted in malai malar, natraj theatre, re-release 2010, saravana theater | Leave a Comment »

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
11th September 2014, 03:25 PM
Archive for the ‘re-release2010’ Category

Vettaikaran in Coimbatore
March 6, 2010
Sri MGR Year 93, 6th March, Saturday
Devar Films super hit Black and white movie Vettaikaran was released in Coimbatore Shanmuga this week. An ad was placed in the Malaimalar Coimbatore edition.

Thanks to MGR Devotee Yukesh Babu.

Posted in coimbatore, re-release2010, vettaikaran | Leave a Comment »
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
11th September 2014, 03:27 PM
Archive for the ‘release 2009’ Category

An Answer
November 3, 2009
Sri MGR Year 92, November 3rd Tuesday
This post is dedicated for those who have unveiled the mask of Box Office Emperor MGR.

Taken from mayyam.com thread.

இவற்றைச்சொன்னால், அதை நேராக எதிர்கொள்வதைவிடுத்து அவர்கள் திசை திருப்பும் வாதம் என்ன தெரியுமா?. எம்.ஜி.ஆரின் படங்கள் இன்றைக்கும் வசூலாகின்றன. நன்றாக ஓடுகின்றன என்பதுதான். ஏன் அடிமைப்பெண்னையும், எங்கவீட்டுப்பிள்ளையையும், ஆயிரத்தில் ஒருவனையும் மட்டுமே இப்போது வெளியிடுகிறீர்கள்?. ஒரு உழைக்கும் கரங்கள், ஒரு பட்டிக்காட்டு பொன்னையா, ஒரு சங்கே முழங்கு, ஒரு ‘ ஒரு தாய் மக்கள்’ என்று மறு வெளியீடு செய்து பாருங்களேன். அப்போ தெரியுமே ‘பாக்ஸ் ஆஃபீஸ் கிங்கின்’ திறமையும் செல்வாக்கும்.
With help of friends I am able to record the re-release of MGR movies from 2006, 2007 and 2008. And 2009 is under preparation. For this I have to answer. They tell that MGR is weak in BO, and only MGR’s mega hits are re-released frequently.
Not only mega hit MGR movies released today MGR’s average movies for them flops are released every week in Tamilnadu and fetch money. I am giving the re-release of flop movies (average movies for us) in Chennai city alone, which is spinning money for the distributors. Madurai region and other will follow soon.
In 2009:

Uzhaikum Karangal was released in New Broadway as 11.30 show from 10.7.2009 to 16.7.2009.

Neerum Nerupum released in Minerva as 3 shows from 14.8.2009 to 20.8.2009.

For other movies released in 2008 check this url.

Please count how many flop movies (for them) have released in 2008. More will follow soon, I cant find time to publish this post properly.

The best here:

They will accept that Kalangarai Vilakam is flop movie, that same movie is running successfully in Nataj theatre as 3 shows and the distributors have placed ads in Daily Thanthi on Friday and Monday.



This image from Friday issue of Daily Thanthi Chennai digital edition.



These images are taken from yesterday Daily thanthi digital edition (Chennai)

Posted in mayyam thread reply, release 2009 | 1 Comment »

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ainefal
11th September 2014, 03:29 PM
Very happy to see that Part No. 10 is progressing so fast, nearing completion.

ainefal
11th September 2014, 03:49 PM
என் ஊர் : லாயிட் சாலை எம்.ஜி.ஆர். கோஷ்டி சிவாஜி கோஷ்டி!

லாயிட்ஸ் சாலை என அழைப்பதே தவறு. ‘லாயிட்’ என்பதுதான் சரி. ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் ஐந்தாறு லாயிட் பற்றிய குறிப்புகள் உள்ளன. எந்த லாயிட் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது, ‘அவ்வை சண்முகம் சாலை’ என்று பெயர் மாற்றப்பட்டு, குழப்பம் தவிர்க்கப்பட்டு உள்ளது!”- ஃப்ளாஷ்பேக்கில் ஆழ்ந்தவாறு லாயிட் சாலையைப் பற்றிப் பேசுகிறார் திரைப்பட நடிகர் மோகன் ராம்.

”ஐம்பதுகளில் என் தாத்தா ஏ.வி.ராமன்,பொதுப் பணித்துறை இன்ஜினீயராக இருந்தார். அவரை, அப்போதுதான் சினிமாவில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்தஒருவர் பார்க்க வந்தார். அவருக்கு என் தாத்தா, ‘160, லாயிட் சாலை’ என்ற முகவரியில் உள்ள வீட்டைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். அந்தப் பிரபலம்தான், எம்.ஜி.ஆர். அந்த அன்பின் காரண மாகத்தான் விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரை எழுதும்போது, தன்னுடைய அன்னை மற்றும் என் தாத்தா ஏ.வி.ராமன் இருவருடைய புகைப்படங்களுடன் தொடங்கினார்...

http://saravananagathan.wordpress.com/2013/08/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%A F%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF/

Russellzlc
11th September 2014, 04:29 PM
சிறந்த நடிகரான திரு. சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் திரு.கோபால். நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
11th September 2014, 04:36 PM
செப்டம்பர் -1972

42 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் - எம்ஜிஆர் மன்ற ரசிகர்கள் சந்தித்த நெருக்கடிகள்

மக்கள் திலகத்தின் செய்திகள் - படபிடிப்பு தகவல்கள் - எம்ஜிஆர் மன்ற செய்திகள் முற்றிலும் இருட்டடிப்பு துவங்கிய நாட்கள் . தினத்தந்தி - முரசொலி இரண்டிலும் முழு அளவில் இருட்டடிப்பு செய்யப்பட்டது . மறை முகமாக எம்ஜிஆர் மன்றங்கள் கலைக்க அன்றைய தினம் பல விதத்தில்
நெருக்கடிகள் தரப்பட்டது . எம்ஜிஆர் ரசிகர்கள் கட்டு கோப்பாக அமைதி காத்தது சிறப்பு அம்சமாகும் .
எம்ஜிஆரை பற்றி புரளிகள் வந்த வண்ணம் இருந்தது . எம்ஜிஆரின் புது படங்கள் பல நிறுத்தபட்டது .எல்லா எதிர்ப்புகளையும் , சோதனைகளையும் மக்கள் திலகம் மிகவும் நிதானமாக எதிர் கொண்டுவந்தார் . எம்ஜிஆர் மன்றங்களும் ஆர் .எம் .வீரப்பனின் வழி காட்டுதலில் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் கட்டு கோப்பாக செயல் பட்டு வந்தார்கள் .

Richardsof
11th September 2014, 04:47 PM
திரு கலைவேந்தன் சார்

இத்துடன் இன்றுடன் நிறுத்தி கொண்டு....விடுவோம் .

இனி தொடர்ந்து மக்கள் திலகத்தின் புகழ் - சாதனைகள் மற்றும் நம்முடைய நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துக்கள் - விமர்சனங்கள் வழங்கி ஊக்கப்படுத்துவோம் .
மக்கள் திலகத்தை பற்றிய உங்களின் பார்வையில் கட்டுரைகள் -ஆவணங்கள் எதிர் பார்க்கிறோம் .


சைலேஷ் சார் கூறியது போல் விரைவில் பாகம் -10 நிறைவு பெற்று பாகம் -11 துவங்க உள்ளது .
இந்த இனிய நேரத்தில் நம் நண்பர்கள் எல்லோரும் மற்றவர்கள் மனம் புண் படாமல் , நம்முடைய
திரை உலக -அரசியல் பயணங்கள் பற்றிய பெருமைகளை பதிவிட்டு பயணிப்போம் .

Stynagt
11th September 2014, 05:01 PM
http://i61.tinypic.com/332xb7n.jpg


Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2014, 05:53 PM
http://i59.tinypic.com/2me1tn8.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2014, 06:01 PM
http://i62.tinypic.com/167j9l5.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2014, 06:03 PM
http://i61.tinypic.com/33da5mt.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
11th September 2014, 06:07 PM
சூப்பர் ...கலியபெருமாள் சார், தலைவர் எப்போதும் தன்னைப் பற்றி தானே தம்பட்டம் அடித்துக் கொண்டது கிடையாது. இதுதான் அவரது பெருந்தன்மை.
அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
11th September 2014, 06:56 PM
திரு. ராமமூர்த்தி சார், தலைவர் பற்றிய அரிய ஆவணங்களை பதிவிடும் உங்களுக்கு வருங்காலத் தலைமுறை நன்றி கூறும்.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Russellzlc
11th September 2014, 08:15 PM
திரும்பிப் பார்க்கிறேன் — இயக்குநர் ஸ்ரீதர்
Book Review, M.G.R, Sivaji Ganesan, Sridhar June 20, 2010 Leave a comment
.
–oOo–

இயக்குநர் ஸ்ரீதர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் “திரும்பிப் பார்க்கிறேன்” என்ற நூலை அவரது செமி-பயாகிராபி எனலாம். கல்கியில் தொடராக வந்து பின் தொகுக்கப்பட்டதாக முன்னுரை சொல்கிறது. வாரமலரில் வாசிக்கக் கிடைப்பது போன்ற லெளசியான மொழி நடை தான் என்றாலும் சம்பவங்களால் சுவாரசியப்படுகிறது. இளம்வயதில் நாடகங்களில் பணியாற்றத் துவங்கியது, சினிமாவில் கதாசிரியராக நுழைந்து இயக்குனரானது, இந்தி படவுலகில் கால் பதித்தது, சித்ராலயா துவக்கம், வெற்றி தோல்விகள், சிவாஜி, எம்.ஜி.ஆர்-ஐ இயக்கியது என அவரது திரையனுபவங்களை சிறுசிறு பத்திகளாக விரித்து செல்கிறது புத்தகம். புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி.


‘‘பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர்
அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.
சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?


courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

ainefal
11th September 2014, 08:31 PM
http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

xanorped
11th September 2014, 09:04 PM
http://indiatoday.intoday.in/technology/story/5-million-gmail-accounts-leaked-check-if-yours-is-in-list/1/382109.html


https://isleaked.com/en.php

Pls check your email and change your email password for safety


Thanks

oygateedat
11th September 2014, 09:34 PM
http://i57.tinypic.com/fjhkyp.jpg

oygateedat
11th September 2014, 09:36 PM
http://s8.postimg.org/d8thpz3b9/scan0008.jpg (http://postimage.org/)

oygateedat
11th September 2014, 09:42 PM
http://s12.postimg.org/drax9krlp/scan0009.jpg (http://postimg.org/image/8snev1nsp/full/)
SCANNED FROM IDHAYAKKANI MAGAZINE

oygateedat
11th September 2014, 09:51 PM
http://s27.postimg.org/4wvhhfttv/caa.jpg (http://postimg.org/image/r8taatsxr/full/)

Russellbpw
11th September 2014, 10:30 PM
திரி நண்பர்களுக்கு....முக்கிய தகவலாக இருப்பதால் திரும்பி வரும் சூழ்நிலை....இந்த செய்தியை முடிந்தவரையில் உங்கள் சுற்றம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் !

காவல் துறை முக்கிய அறிவிப்பு ! நூதன கடத்தல் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps2550aa27.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps2550aa27.jpg.html)

RKS

fidowag
11th September 2014, 11:34 PM
இன்றைய தின இதழ் தினசரியில் பிரசுரம் ஆன செய்தி.

http://i60.tinypic.com/69dfzs.jpg

Scottkaz
12th September 2014, 08:16 AM
வேலூர் records 20

ஒரு அதிசயமான உண்மையை எங்கள் வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு சேர்ந்த நண்பர்கள் தீர்கதரிசனமாக நிகழ்த்தி உள்ளனர்.

திரு DVP ஸ்ரீனிவாசன் ,திரு இராசா. மாறன் ,திரு பாஸ்கர் ,திரு வின்சென்ட் ,திரு EB இராமமூர்த்தி,
திரு கி .நடராஜன்,திரு இரா எழில்வேந்தன்,திரு பா.து.தினகரன் மற்றும் இன்னும் பலர்.

14-01-1970 அன்று மக்கள்திலகம் நடித்த மாட்டுக்காரவேலன் வேலூர் லக்ஷ்மி அரங்கில் வருவதை வரவேற்கும் விதமாக அச்சிடப்பட்ட விளம்பர நோட்டீஸில் நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தை BACKROUND இல் பதிவு செய்து உள்ளார்கள்.

அப்போது அவர்களுக்கும் தெரியாது நமது புரட்சித்தலைவருக்கும் தெரியாது இதுதான் நமது கட்சியின் சின்னம் என்பது. அப்போது தலைவர் தி மு க கட்சியில் மிக முக்கியமான பதவியில் உள்ளார்.

எதுஎப்படியோ நமது மக்கள்திலகம் தொடங்கும் கட்சியின் சின்னம் 1970லியே உதயமாகி உள்ளது.

அதை உருவாக்கிய நமது வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு மன்ற உறுபினர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்லுவது. இந்த பதிவை அவர்களின் சார்பாக பதிவு செய்கிறேன் .

தெரிந்தோ தெரியாமலோ இரட்டை இலை சின்னத்தை உருவாக்கிய தற்போதைய அந்த மூத்த நண்பர்களை வணங்குகிறேன்
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/fef861b9-78c1-4caa-97cd-f8bedea8715c_zps01aaed8b.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/fef861b9-78c1-4caa-97cd-f8bedea8715c_zps01aaed8b.jpg.html)
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/eb74b1a4-06ce-4f78-9b78-261cd7ab9a3e_zps6cfe2286.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/eb74b1a4-06ce-4f78-9b78-261cd7ab9a3e_zps6cfe2286.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th September 2014, 08:43 AM
SUPER ''IRATTAI ILAI'' CHINNATHTHIL VARAVERPU NOTICE.
http://i61.tinypic.com/kb5zz4.jpg
CONGRATULATIONS RAMAMOORTHY SIR

GOLDEN VALUE DOCUMENTS. HATS OFF TO VELLORE MGR MANDRAM .

Richardsof
12th September 2014, 09:31 AM
1969- VELLORE RECORDS.

VERY NICE POSTING. THANKS RAMAMOORTHY SIR

http://i59.tinypic.com/2ns8lug.jpg

Russellisf
12th September 2014, 09:46 AM
நான் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகன்!

அஜித் என்னை கவர்ந்த நாயகன்:- பிரபல இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் புகழாரம்!

'பில்லா2'வில் அஜித்துடன், 'துப்பாக்கி'யில் விஜய்யுடன் மோதி நடித்த பிரபல இந்தி வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால். 'காக்க காக்க' இந்தி தழுவலில் முதன் முதலாக நடித்து சினிமாவில் அறிமுகமான வித்யுத் ஜம்வால் இந்தியில் 'கமாண்டோ' என்ற படத்தில் கதாநாயகன் ஆகவும், நடித்திருக்கிறார். தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் என்று மும்மொழி படங்களிலும் வில்லனாக, நாயகனாக, இரண்டாவது நாயகனாகவும் நடித்து வருகிறார். சூர்யா நடிக்கும் 'அஞ்சான்' படத்தில் இரண்டாவது நாயகன் வேடத்தில் நடிக்கிறார்.

குறுகிய காலத்தில் கன்னடப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யுத்தின் மானசீக, அபிமானத்திற்குரிய ஆக்சன் நடிகர் எம்.ஜி.ஆர். அது பற்றி அவர் இப்படிக் கூறுகிறார். "யூ டியூப்பில் (Youtube) எம்.ஜி.ஆரின் சண்டைக் கட்சிகளை பார்த்து பெரிதும் வியந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சி, நடிப்பு சாகசங்களைக் கவனிக்கையில் இன்றைய ஜாக்கிசானை மிஞ்சியதாகத் தெரிகிறது. ஒரு சண்டைக் காட்சியில் உருமி மேள இசைக்கு எம்.ஜி.ஆரின் நடிப்பு அபாரம் என்கிறார் ('உழைக்கும் கரங்கள்' படத்தில் மான் கொம்பு சண்டைக் காட்சி). நடிப்பில் அவரை ஒரு மாஸ்டராகக் கருதுகிறேன்.

எம்.ஜி.ஆர். படங்களின் தன்மையில் அவரது ஆளுமை அபாரமானது. அவரது தோற்றத்தினை திரையில் கண்டாலே உற்சாகம்தான். தற்காப்புக் கலையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையே என்னை அவர் மீது ஈடுபாடு கொள்ளச் செய்தது. என் சண்டைக் காட்சி நடிப்புக்கு தூண்டுதல் அவரது அணுகுமுறைதான்" என்று புகழாரம் சூட்டுகிறார்.

தமிழில் நடித்தது பற்றி வித்யுத் ஜம்வால் கூறுவதாவது ,

"தமிழில் நான் நடித்த படங்களில் அஜித் அற்புதமானவர், விஜய்யின் குழந்தை போன்ற தன்மை சிறப்பானது, சூர்யாவின் நடிப்பு ஈடுபாடு அபாரமானது.
'பில்லா 2 - ல் நடித்த பொது எனது அதிகபட்ச நேரம் அஜித்துடன் கழிந்தது. அவர் நடிப்புத் தொழிலில் அவரோடு பணி புரிந்த போது அவரது பழகும் தன்மையைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ' பில்லா 2 ' - விற்காக ஜார்ஜியா -வில் ' படபிடிப்பு நடந்த போது அஜித்தின் சமையல் திறனும் வெளிப்பட்டது. எனக்காக மட்டுமின்றி எல்லோர்க்காகவும் சமைத்து அவரே பரிமாறியது மறக்க இயலாது"

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' , ' டைம்ஸ் ஆப் இந்தியா' - நாளிதழ்களிலிருந்து.

தமிழாக்கம் : 'இதயக்கனி' மாத இதழ் ஆசிரியர்

Stynagt
12th September 2014, 10:10 AM
வேலூர் records 20

ஒரு அதிசயமான உண்மையை எங்கள் வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு சேர்ந்த நண்பர்கள் தீர்கதரிசனமாக நிகழ்த்தி உள்ளனர்.

திரு DVP ஸ்ரீனிவாசன் ,திரு இராசா. மாறன் ,திரு பாஸ்கர் ,திரு வின்சென்ட் ,திரு EB இராமமூர்த்தி,
திரு கி .நடராஜன்,திரு இரா எழில்வேந்தன்,திரு பா.து.தினகரன் மற்றும் இன்னும் பலர்.

14-01-1970 அன்று மக்கள்திலகம் நடித்த மாட்டுக்காரவேலன் வேலூர் லக்ஷ்மி அரங்கில் வருவதை வரவேற்கும் விதமாக அச்சிடப்பட்ட விளம்பர நோட்டீஸில் நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தை BACKROUND இல் பதிவு செய்து உள்ளார்கள்.

அப்போது அவர்களுக்கும் தெரியாது நமது புரட்சித்தலைவருக்கும் தெரியாது இதுதான் நமது கட்சியின் சின்னம் என்பது. அப்போது தலைவர் தி மு க கட்சியில் மிக முக்கியமான பதவியில் உள்ளார்.

எதுஎப்படியோ நமது மக்கள்திலகம் தொடங்கும் கட்சியின் சின்னம் 1970லியே உதயமாகி உள்ளது.

அதை உருவாக்கிய நமது வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு மன்ற உறுபினர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்லுவது. இந்த பதிவை அவர்களின் சார்பாக பதிவு செய்கிறேன் .

தெரிந்தோ தெரியாமலோ இரட்டை இலை சின்னத்தை உருவாக்கிய தற்போதைய அந்த மூத்த நண்பர்களை வணங்குகிறேன்
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/fef861b9-78c1-4caa-97cd-f8bedea8715c_zps01aaed8b.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/fef861b9-78c1-4caa-97cd-f8bedea8715c_zps01aaed8b.jpg.html)
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/eb74b1a4-06ce-4f78-9b78-261cd7ab9a3e_zps6cfe2286.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/eb74b1a4-06ce-4f78-9b78-261cd7ab9a3e_zps6cfe2286.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்


Wonderful, Fantastic, Marvellous, Precious treasure. It is unbelievable that our Two Leaves symbol has already been identified by some of our M.G.R. Devotees.
This is an example for the True and Divine bond exist between Our Leader and his Men. . Thanks to Ramamoorthi Sir.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th September 2014, 10:14 AM
1970 பொங்கல் அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' படத்திற்கு வேலூர் நகர தலைமை மன்றம் வெளியிட்ட வரவேற்பு நோட்டீஸ் ல் ''இரட்டை இலை '' சின்னம் இடம் பெற்றுஇருந்தது வியப்பை தருகிறது . புதுமைக்கு பெயர் போனவர்கள் வேலூர் எம்ஜிஆர் மன்றங்கள் என்பது தெரிகிறது . மக்கள் திலகத்தின் 100 வது படமான ''ஒளிவிளக்கு மற்றும் ''நம்நாடு '' சிறப்புமலர்கள் மிகவும் புகழ் பெற்ற மலர்கள் .

இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் நம் எல்லோருடய கண்களுக்கு விரைவில் அந்த மலர்களை நம் திரிக்கு வழங்குவார் என்று ஆவலுடன் எதிர் பார்ப்போம் . மேலும் பல அரிய வேலூர் நகரில் -மக்கள் திலகம் படங்கள் வெளிவந்த நேரத்தில் வெளியிட்ட ஆவணங்கள் பலவற்றை நாம்காண போகிறோம் என்பதில் மகிழ்ச்சி.

ainefal
12th September 2014, 10:17 AM
http://www.youtube.com/watch?v=gJyy2yCIIq4

அப்புறம் தலைவரே!

ainefal
12th September 2014, 10:22 AM
http://www.youtube.com/watch?v=8jGGA3k7mhM#t=53

அப்புறம் தலைவரே!

ainefal
12th September 2014, 10:28 AM
வேலூர் records 20

ஒரு அதிசயமான உண்மையை எங்கள் வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு சேர்ந்த நண்பர்கள் தீர்கதரிசனமாக நிகழ்த்தி உள்ளனர்.

திரு DVP ஸ்ரீனிவாசன் ,திரு இராசா. மாறன் ,திரு பாஸ்கர் ,திரு வின்சென்ட் ,திரு EB இராமமூர்த்தி,
திரு கி .நடராஜன்,திரு இரா எழில்வேந்தன்,திரு பா.து.தினகரன் மற்றும் இன்னும் பலர்.

14-01-1970 அன்று மக்கள்திலகம் நடித்த மாட்டுக்காரவேலன் வேலூர் லக்ஷ்மி அரங்கில் வருவதை வரவேற்கும் விதமாக அச்சிடப்பட்ட விளம்பர நோட்டீஸில் நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தை BACKROUND இல் பதிவு செய்து உள்ளார்கள்.

அப்போது அவர்களுக்கும் தெரியாது நமது புரட்சித்தலைவருக்கும் தெரியாது இதுதான் நமது கட்சியின் சின்னம் என்பது. அப்போது தலைவர் தி மு க கட்சியில் மிக முக்கியமான பதவியில் உள்ளார்.

எதுஎப்படியோ நமது மக்கள்திலகம் தொடங்கும் கட்சியின் சின்னம் 1970லியே உதயமாகி உள்ளது.

அதை உருவாக்கிய நமது வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு மன்ற உறுபினர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்லுவது. இந்த பதிவை அவர்களின் சார்பாக பதிவு செய்கிறேன் .

தெரிந்தோ தெரியாமலோ இரட்டை இலை சின்னத்தை உருவாக்கிய தற்போதைய அந்த மூத்த நண்பர்களை வணங்குகிறேன்
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/fef861b9-78c1-4caa-97cd-f8bedea8715c_zps01aaed8b.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/fef861b9-78c1-4caa-97cd-f8bedea8715c_zps01aaed8b.jpg.html)
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/eb74b1a4-06ce-4f78-9b78-261cd7ab9a3e_zps6cfe2286.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/eb74b1a4-06ce-4f78-9b78-261cd7ab9a3e_zps6cfe2286.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்


http://www.youtube.com/watch?v=L7dUdXjICJE

orodizli
12th September 2014, 01:31 PM
1969- VELLORE RECORDS.

VERY NICE POSTING. THANKS RAMAMOORTHY SIR

http://i59.tinypic.com/2ns8lug.jpg

மக்கள்திலகத்தின் அசத்தல் காவியங்கள் வேலூர் மாநகரில் -செய்திருக்கும் அளப்பரிய சாதனை சுவடுகளை ரசிகர் மன்றங்கள்-நோட்டீஸ் வாயிலாக வெளிகொணர்ந்திருக்கும் சேவையை திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்...மேலும் காவியதலைவனின் - காவிய சாதனைகளை -நோட்டீஸ் ஆதாரங்களை தொடர்ந்து வெளியிடுமாறு பாசத்துடன் வேண்டுகிறோம்...

Stynagt
12th September 2014, 01:53 PM
http://i62.tinypic.com/htv992.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
12th September 2014, 01:55 PM
தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்து ( தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை) இருந்த பொழுது மாவட்டத்தின் நடுநாயகமாய் இருந்த (இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில்) இருக்கும் நடுத்தரமான நகர் மன்னார்குடி -என அழைக்கப்படும் ராஜ மன்னார்குடி... அன்று இருந்த 4 திரைஅரங்குகள் 1) ரத்னா (இன்றைய பெயர் சாந்தி) 2) ஸ்ரீராம் (விஜயா) 3) கல்கி ( லக்ஷ்மி) 4) ஜோதி (செண்பகா) -இவற்றில் சாந்தி theatre மற்றும் 22 ஆண்டுகள் ஆகும் சாமி theatre என இரண்டு திரை அரங்குகள் இயங்கி கொண்டிருக்கிறது...மற்ற அரங்குகள் நிறுத்த பட்டு விட்டன...இவற்றில் மேலே குறிப்பிட்டுள்ள முதல் நான்கு அரங்குகளிலும் மக்கள்திலகம் காவியங்கள் மகத்தான சாதனைகளை பலமுறைகள் படைத்திருக்கிறது... (தொடரும்)...

orodizli
12th September 2014, 02:11 PM
மன்னார்குடி - நகரில் இதுவரை 99 நாட்கள், 100 நாட்கள் ஓடிய திரைப்படங்கள் 3... முதல் படம் - செண்பகா திரை அரங்கம் - மதுரைவீரன் ...100 நாட்கள், இரண்டாவது - ஒளிவிளக்கு... 99 நாட்கள். மூன்றாவது விஜயா - ரஜினி நடித்த அருணாசலம்...100 நாட்கள் ...( இது விநியோச்தர்கள் சங்கம் பிரச்னையால் படம் மாற்றபடாமல் இருந்தது) இதில் மதுரைவீரன், ஒளிவிளக்கு திரைப்படங்கள் மறுவெளியீடு-களில் ஓடிய நாட்களே தலா 150 நாட்கள் குறையாமல் இருக்கும் ...அப்படிப்பட்ட எவரும் நெருங்க முடியாத சாதனைகள் படைத்தார் மக்கள்திலகம்...( தொடரும்)...

Stynagt
12th September 2014, 02:11 PM
http://i57.tinypic.com/283se8.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th September 2014, 03:23 PM
அதனால் தான் அவரை தெய்வமாக இந்த உலகம் வணங்குகிறது




http://i62.tinypic.com/htv992.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th September 2014, 03:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/B_zpsb097fd90.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/B_zpsb097fd90.jpg.html)

Russellisf
12th September 2014, 03:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps6b30870c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps6b30870c.jpg.html)

Russellisf
12th September 2014, 03:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/pp_zpsb39afd5b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/pp_zpsb39afd5b.jpg.html)





http://s27.postimg.org/4wvhhfttv/caa.jpg (http://postimg.org/image/r8taatsxr/full/)

Russellzlc
12th September 2014, 03:36 PM
இரட்டை இலை சின்னம் மூலம் புரட்சித் தலைவர் ஆட்சி அமையப் போவதை 1970லேயே வேலூர் நண்பர்கள் மூலமாக ஆண்டவன் முன்னறிவித்துள்ளான். அந்த நோட்டீசை 44 ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து ஆவணப்படுத்திய திரு. ராமமூர்த்தி சாருக்கு ஒரு Royal Salute.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
12th September 2014, 03:54 PM
தலைவர் தீர்க்கதரிசி என்றால் அவர் ரசிகர்களும் தீர்க்கதரிசிகளாக இருந்து இருக்கிறார்களே

Stynagt
12th September 2014, 04:03 PM
http://i58.tinypic.com/10n7tlk.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
12th September 2014, 04:16 PM
AAYIRATHIL ORUVAN RUNNING 27TH WEEK IN BABY ALBERT THEATER EVE.SHOW ONLY


http://www.ticketnew.com/Albert-Complex-Chennai-Book-My-Movie-Show-Tickets/Online-Ticket-Booking/33#

Stynagt
12th September 2014, 04:25 PM
http://i58.tinypic.com/95tmrs.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
12th September 2014, 04:29 PM
இரட்டை இலை சின்னம் மூலம் புரட்சித் தலைவர் ஆட்சி அமையப் போவதை 1970லேயே வேலூர் நண்பர்கள் மூலமாக ஆண்டவன் முன்னறிவித்துள்ளான். அந்த நோட்டீசை 44 ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து ஆவணப்படுத்திய திரு. ராமமூர்த்தி சாருக்கு ஒரு Royal Salute.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

http://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E

Russellisf
12th September 2014, 04:33 PM
RAMAMURTHY SIR HATS OFF FOR VELLORE RECORDS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_hatsoff1_zpsbc1242dc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_hatsoff1_zpsbc1242dc.jpg.html)

Russellisf
12th September 2014, 04:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpsd0a342d3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpsd0a342d3.jpg.html)

Richardsof
12th September 2014, 05:00 PM
வேலூர் நகருக்கு பல பெருமைகள் சேர்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் .
http://i61.tinypic.com/25ztkwy.jpg
1972ல் மக்கள் திலகம் அதிமுக இயக்கத்தை துவங்கிய நேரத்தில் வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் மக்கள் திலகத்திற்கு தீவிர ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகள் தந்தார்கள் .

1973 மே மாதம் அதிமுக மாநாடு வேலூரில் நடைபெற்ற நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் அந்த மாநாட்டில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் மே 11 அன்று வெளியாகிறது என்ற முதல் அறிவிப்பை
வெளியிட்டார் . அன்றய இரவே வேலூர் முழுவதும் [ 6.5.1973] உலகம் சுற்றும் வாலிபன் ''வருகிறது '' போஸ்டர் ஒட்டப்பட்டது .

வேலூர் நகரில் தொடர்ந்து 125 காட்சிகள் நிறைந்து , 112 நாட்கள் ஓடி முதல் முறையாக ரூபாய் 3 லட்சங்கள் மேல் வசூலாகி சாதனை படைத்தது .
1975ல் புதியதாக திறக்கப்பட்ட ''கிருஷ்ணா '' அரங்கில் இதயக்கனி படம் முதல் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை .

1977 சட்ட மன்ற தேர்தலில் வேலூர் சட்ட சபை தொகுதிக்கு எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு
அரங்கநாதன் என்பவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .

1984ல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த திரு ஏ .சி . சண்முகம்
மாபெரும் வெற்றி பெற்றார் .

மக்கள் திலகத்தின் திரை உலக - அரசியல் உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வேலூர் ரசிகர்கள் நிரூபித்து காட்டினார்கள் .

Stynagt
12th September 2014, 05:23 PM
http://i62.tinypic.com/2v0ie0z.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2014, 05:27 PM
http://i62.tinypic.com/dbaeg.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2014, 05:30 PM
http://i61.tinypic.com/2808j74.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
12th September 2014, 05:42 PM
எம்ஜீஆருக்கு வாலி ஏன் பாட்டை டவுட்டாகவே எழுதினார் தெரியுமா? – கரு.பழனியப்பன்

இதை அறிவுரையாக எடுத்துக் கொண்டாலும் சரி, ஆலோசனையாக எடுத்துக் கொண்டாலும் சரி. சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்திருக்கலாம். தனக்கேயுரிய பாணியில் போட்டு தாக்கிவிட்டார் டைரக்டர் கரு.பழனியப்பன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியிடம் நீ எப்பவும் இப்ப மாதிரியே பந்தா பண்ணாம இருக்கணும் என்று பேசி முடித்துவிட்டு அமர, பின்னாலேயே வந்த கரு.பழனியப்பன் யாரை கூட வச்சுக்கணும், யாரை கூட வச்சுக்கக் கூடாது என்பதற்கு அருமையான ஒரு உதாரணம் சொன்னார்.
கவிஞர் வாலி எம்ஜிஆருக்கு ஒரு பாடல் எழுதி, அதை அவரிடம் காண்பிப்பதற்காக ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார். அப்போது எம்ஜிஆர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அவர் உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு பின்புறம் வாலி நிற்க, பக்கவாட்டில் எம்ஜிஆரின் நண்பர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். பாடலை படிங்க என்றாராம் எம்ஜிஆர். வாலி படித்தார். நான் ஆணையிட்டால்…. அது நடந்து விட்டால்…. இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்… என்று. ஒவ்வொரு வரிக்கும் ‘ம்…’ கொட்டி கேட்ட எம்ஜிஆர், வாலியை சிறிது நேரம் வெளியில் இருங்க என்று கூறிவிட்டு அங்கிருந்த நால்வரிடமும் பாட்டு எப்படி என்றாராம்.
தலைவரே, இந்த பாட்டை சந்தேகமாவே எழுதியிருக்காரே… நான் ஆணையிட்டேன் என்றல்லவா இருக்கணும்? ஆனா இவர் ஆணையிட்டால்… என்று டவுட்டாகவே எழுதியிருக்கிறாரே என்றார்களாம் அவர்கள். மீண்டும் வாலியை உள்ளே அழைத்த எம்ஜிஆர், என்னய்யா… பாட்டு டவுட்டாவே இருக்குதே என்று கேட்க, அதற்கு வாலி விளக்கம் சொல்ல முற்பட்டாராம். இல்லையில்ல. வேறு எழுதிட்டு வந்துருங்க என்று எம்ஜிஆர் சொல்ல, என் விளக்கத்தை கேட்டுருங்க. அதற்கப்புறம் நான் எத்தனை முறை வேணும்னாலும் மாற்றி எழுதி தர்றேன் என்று கூறிய வாலி இப்படி விளக்கினாராம்.
நான் ஆணையிட்டால்… க்கு பிறகு ஒரு பிஜிஎம் வரும். அந்த ஸ்பேஸ்ல தியேட்டருக்குள் இருக்கிற ரசிகன் ஆணையிடு தலைவான்னு கத்துவான். அது நடந்துவிட்டால்… க்கு பிறகு வர்ற பிஜிஎம் ஸ்பேஸ்ல நடத்திக்காட்டுவோம் தலைவான்னு கத்துவான். அதுக்காகதான் அப்படி எழுதினேன் என்று கூற, உள்ளே உட்கார்ந்திருந்த நாலு பேரையும் வெளியில் அனுப்பிட்டு வாலியை உட்கார சொன்னாராம் எம்ஜிஆர். அதனால் வெற்றி வரும்போது நமக்கு தெரிஞ்சோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ ஒரு கூட்டம் நம்மை சுற்றி வந்துரும். அவங்களை வெளியில அனுப்பிட்டு நல்லவங்களை பக்கத்துல வச்சுக்கணும் என்றார் கரு.பழனியப்பன்.

courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Stynagt
12th September 2014, 06:11 PM
http://i59.tinypic.com/kpb48.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2014, 06:30 PM
http://i61.tinypic.com/eg38ki.jpg

Courtesy: Geedhasudar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2014, 06:57 PM
http://i59.tinypic.com/1yr3o8.jpg

Courtesy: Geedhasudar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2014, 07:12 PM
http://i58.tinypic.com/33nhxk5.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
12th September 2014, 07:29 PM
மன்னார்குடி நகரில் மக்கள்திலகம் காவியங்கள் படைத்திட்ட சாதனைகள் அணிவகுப்பு; 1963- ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட அன்றைய பெயரான "ரத்னா"- திரைஅரங்கில் முதன்-முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது வசூல் வேந்தன் எம்.ஜி.ஆர்., வழங்கிய "தர்மம் தலை காக்கும்"-காவியமானது 7- வாரங்கள் வெற்றிகரமாக கடந்து 51 நாட்கள் ஓடியதாக அரங்கு மேலாளர் கூறிய விபரம் ...இத் தகவலை மூத்த ரசிகர்கள் உறுதி செய்தனர்...

Scottkaz
12th September 2014, 08:01 PM
http://i57.tinypic.com/283se8.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

http://i58.tinypic.com/242c57o.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
12th September 2014, 08:28 PM
http://i58.tinypic.com/2ch0q6b.jpg

Scottkaz
12th September 2014, 09:52 PM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/caf8a3fe-cef6-43af-a9ca-45e20048c127_zps5765da61.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/caf8a3fe-cef6-43af-a9ca-45e20048c127_zps5765da61.jpg.html)
இதுவரை காணாத மிகவும் அபூர்வமான பதிவை பதிவு செய்தமைக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் போன் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்கள் வேலூர் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழுவின் மூத்த நண்பர்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

தாங்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் அனைத்தும் எங்கள் மக்கள்திலகம் எம்ஜிஆர் கலைக்குழு நண்பர்களையே சாரும்.குறிப்பாக அந்த ஆவணங்களை பாதுகாத்து வரும் திரு DVP ஸ்ரீனிவாசன் சார் அவர்களுக்கும் மற்றும் திரு பாஸ்கர் சார் அவர்களுக்கும் கோடி கோடி நன்றிகள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ainefal
12th September 2014, 11:39 PM
http://youtu.be/4xwjcjlsUnc

Richardsof
13th September 2014, 05:59 AM
MAKKAL THILAGAM M.G.R IN ''SARVATHIGARI''- 14.9.1951

64TH ANNIVERSARY
http://i57.tinypic.com/23kw31d.jpg

Richardsof
13th September 2014, 06:20 AM
Sarvadhikari 1951
14.9.1951

M. G. Ramachandran, M. N. Nambiar, Chittoor V. Nagaiah, Anjali Devi, V. K. Ramasami, M. Saroja, T. P. Muthulakshmi and S. R. Janaki


impressive performances Sarvadhikari
During the Golden Age of Hollywood, Larry Parks was a sadly underrated hero who played swashbuckling roles in many period and action-packed movies. He became a victim of the notorious Senator McCarthy’s Hollywood communist “witch hunt” and was blacklisted as a ‘Pinko’.

One of his most successful movies was Gallant Blade (1948), about a dashing, young 17th Century lieutenant of France who rescues his General from a plot to destroy him. This movie had a successful run in Madras, and T. R. Sundaram, the underrated Indian movie mogul of Modern Theatres, adapted it in Tamil as Sarvadhikari. While Sundaram produced and directed it, the screen story was written by noted writer-journalist Ko-dha-sa (Ko. Dha. Shanmugasundaram) who later became the first editor of Dhina Thanthi. The dialogue was penned by writer A. V. P. Asai Thambi, who later dabbled in politics without much success.

An ambitious minister (Nambiar) with designs to topple the puppet king (Pulimoottai Ramaswami) finds the popularity of the commander-in-chief (Nagaiah) and his favourite soldier (MGR) a stumbling block. He sends a young woman (Anjali Devi) to seduce the soldier, but she falls in love with him. After several twists and turns, the evil minister is exposed and felled in an exciting duel with the hero. The commander is chosen as the first president of the kingdom, now a republic!

That was the period when MGR was beginning to make it big in the industry, and had worked with Modern Theatres in Manthirikumari, a major hit and now a cult film.

M. N. Nambiar, who became a star thanks to Sundaram with movies such as Digambara Samiyar and Manthirikumari, played the villain’s role with panache. Anjali Devi was glamorous, and acquitted herself creditably. She had appeared in lead roles in many Modern Theatres movies during that period. Nagaiah played the role of the commander in a dignified way. Modern Theatres had a unique method of making duplicate negatives (known as ‘dupe’ in Indian movie lingo) of interesting Hollywood sequences which were kept in the studio archive for use in their production. Sundaram also had a brilliant way — not followed by anybody else in India at that time — of storing portions of readymade sets such as pillars, staircases, facades and chandeliers which could be bolted with the main sets in a matter of minutes. Thus a lot of time, energy and money could be saved. That was how Sundaram was able to make a hundred movies in languages, including English, within a short period (a little over a quarter century).

(It is a matter of deep regret that the birth centenary of this movie mogul went virtually unnoticed by both the south Indian movie world and the media. Only The Hindu carried a homage article by this writer, who made a TV film on him in 2000 for the National Film Development Corporation, Madras.)

Remembered for the excellent onscreen narration by Sundaram and the impressive performances of MGR, Nambiar, Anjali Devi and Nagaiah.

RANDOR GUY

Richardsof
13th September 2014, 06:22 AM
http://youtu.be/wsCjMQbsrck

Richardsof
13th September 2014, 06:26 AM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " -- படத்தொகுப்பு
-----------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 14-09-1951
2. தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
3. இயக்குனர் : டி. ஆர். சுந்தரம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : பிரதாப வீரன்
5. பாடல்கள் : கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கண்ணதாசன், கே. பி.
காமhட்சிசுந்தரம்
6. கதை, திரைக்கதை : கோ. த. ஷண்முக சுந்தரம்
7. வசனம் : ஏ. வி. பி. ஆசைத்தம்பி
8. இசை : எஸ். தஷிணாமூர்த்தி
9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - அஞ்சலி தேவி,
10..இதர நடிக நடிகையர் : வி. நாகையா, எம். என் நம்பியார், புளி மூட்டை
ராமசாமி , எஸ்.எம்.திருப்பதிசாமி, எம். எம்.ஏ. சின்னப்பா, எஸ் எஸ்.
சிவசூரியன், வி. கே. ராமசாமி, எம் சரோஜா எஸ். ஆர். ஜானகி,
முத்துலட்சுமி

Richardsof
13th September 2014, 06:29 AM
http://i59.tinypic.com/332mrgn.jpg

Richardsof
13th September 2014, 06:30 AM
http://i62.tinypic.com/32ztdi1.jpg

Russellisf
13th September 2014, 06:53 AM
AN INTERESTING VATHIYAAR FAN MEMORIES

இப்போ ஒரு பிளாஸ்பேக் சொல்லியே ஆகணும்.

நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த முதல் நாள். முதல் வகுப்பு.

தமிழ் வாத்தியார் காளிதாஸ் சார் “ எல்லாரும் ஆளுக்கு ஒரு குறள் சொல்லுங்க. யாரும் சொன்னதை அடுத்த ஆள் திருப்பி சொல்ல கூடாது. சரியா ........” என்று ஆரம்பிக்க எனக்கு மனனமாய் இரண்டு குறள் எப்பொழுதும் தெரியும். “ ஒன்று அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் / மற்றொன்று தெய்வத்தால் ஆகாதெனினும் “

அருகில் இருந்த நண்பன் உதவி கேட்க எனக்கு தெரிந்த இரண்டு குறளில் ஒன்றை அவனுக்கு ஒப்புவித்தேன். ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டுவர நான் சொல்ல நினைத்ததை மற்றொருவன் எனக்கு முன்னமே சொல்லிவிட அருகில் இருந்த நண்பனிடம் இப்பொழுது தகராறு செய்தேன். நான் தான் சொல்வேன் நீ சொல்லக்கூடாது எக்கேடும் கேட்டு போ என்று

விதி என் வகையில் வீடியோ கேம் விளையாடி எனக்கு முன்னமே அவனும் சொல்லிவிட நானும் “ தெய்வத்தால் ஆகாதெனினும் “ என்று அதையே மீண்டும் சொல்ல

காளிதாஸ் சார் வேற சொல்லுடா என்று திட்ட

“ சார் நான் தான் சார் அவனுக்கு இப்போ சொல்லி தந்தேன் “ என்று சொல்ல

“ வேற குறள் தெரியாதா “ என அவர் கேட்க

“ இல்ல சார் ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் என்ற எம்ஜியார் பாட்டில் இந்த ரெண்டு குறள் மட்டும் தான் சார் வரும். அது மட்டும் தான் தெரியும்” என்று சொல்ல

சிரித்து கொண்டே பிரம்பை எடுத்து கொண்டு என் அருகில் வந்தவர் “ சினிமா பாட்டுல தான் குறள் படிச்சியா “ என்று கேட்க

“ வாத்தியார் சொல்லித்தந்தது சார் “ என்று சொன்னவனை இறுக கட்டி கொண்டார்.

அவர் பிடித்திருந்த அந்த பிடி நானும் தலைவர் ரசிகன் தாண்டா என்று சொல்லாமல் சொல்லியது.

“ மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையா “ பாடல் ஒலிக்க துவங்கிவிட்டால் ஆறுமுகா டூரிங் டாக்கிஸ்ஸில் படம் ஆரம்பிக்க போகிறது என்று அர்த்தம்.

வேக வேகமாக ஓடி சென்று மணல் கூட்டி மேட்டை உண்டாக்கி “ நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் “ உலகம் சுற்றும் வாலிபனின் ஆரம்ப பாடலுடன் பார்க்கும் எம்ஜியார் ரசிகன் நான்.

“ நான் ஆணையிட்டால் “ என்று அவர் சவுக்கு எடுத்து சுற்றியதில் உண்டான புத்துணர்ச்சி இதுவரை வேறு எந்த பாடலிலும் நான் கேட்டதில்லை.

அவரின் காதல் பாடல்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.

ஒரு மழை நாளில் விரும்பி நன்கு மழையில் நனைந்த வண்ணம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். தாமோதர நகர் டீக்கடை திருப்பம். நல்ல சத்தமாய் “ பள்ளிப்பாடங்கள் சொல்லித்தாருங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் “ என்ற ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் பாடலாம் பாடிகொண்டிருக்க அப்படியே சைக்கிளை ஓரம் கட்டி டீ குடித்த வண்ணம் பாடல் கேட்டு பாடல் முடிந்ததும் மிச்ச டீ யை வைத்து விட்டு மீண்டும் மழையில் நனைந்து வீடு வந்தவன் நான்.

காதலி என்று ஒருத்தி கிடைத்தால் அவளை பார்த்து " என்னென்று ஏதென்று இனம் காணாத வடிவத்தை பெண் என்று பார்த்தமணம் பித்தாகி போனதம்மா " என இதயக்கனி படத்தின் " ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ " பாடலை பாட நினைத்து மனனம் செய்து வைத்திருந்தேன்.
.................................................. .................................................. ...........

நிற்க.

மாடக்குளம் பிரபாகரன் அவர்களை மொபைலில் அழைத்த போது “ பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது “ என்று பாட இனி சொல்லவா வேண்டும்.

நானும் அவரும் கனவு பதிவு / முகநூல் / கனவுப் பிரியன் என எல்லாம் மறந்து எம்ஜியார் பற்றி பேச ஆரம்பித்து “ பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக “ என அருமையாக அவர் பாட

எம்ஜியார் ரசிகர்கள் என்ற நிலா வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டோம்.

இதில் அரசியல் இல்லை / போட்டியாய் சிவாஜி என்ற மாபெரும் நடிகன் மீதான சாடல் எல்லாம் இல்லை. காரணம் எங்களுக்கு எம்ஜியார் பற்றி பேசவே நேரம் போதவில்லை. ( மறைமுகமாக யாரும் சொம்பை தூக்கிட்டு வராதீங்கன்னு சொல்லாம சொல்லிட்டேன். இது வெறும் எம்ஜியார் ரசிகர்கள் இருவர் சந்தித்து கொண்ட நிகழ்வு அதனால no சொம்பு .......ப்ளீஸ் )

அபுதாபில் இருந்து வரும்போதே ஊருக்கு அருகில் இருக்கும் சிலரையாவது சந்தித்து விட வேண்டும் என எண்ணி வந்தேன்.

அவர் அவரின் குடும்பம் அவரின் அப்பா அண்ணன் மாமா என அவரின் குடும்பத்தையே காண குடும்பத்துடன் செல்வது தான் நல்லது என குடும்பத்துடன் காண சென்றேன்.

சாப்பிட்டு முடித்த பின் என் மனைவி அவரின் மகளுக்கு கையில் மருதாணி இட்டுகொண்டிருக்க சென்ற வாரம் எம்ஜியார் அறக்கட்டளை நடத்தும் ராமாவரம் ஊமை குழந்தைகள் 600 பேருக்கு மேல் படிக்கும் அந்த பள்ளி சென்று வந்த அனுபவம் பற்றி பேசி கொண்டிருந்தார்

சொந்த செலவில் கோவில் வேலை / சமூக நிகழ்வு பல நடத்தி ஒன்றுமே செய்யாதது போல காட்டி கொண்டு சாதாரணமாய் வலம் வரும் மாடக்குளம் பிரபாகரன் அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.

எப்பொழுதும் போல முதல் நன்றி முகநூலுக்கு தான்.

Russellisf
13th September 2014, 07:01 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zpse4be07fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zpse4be07fa.jpg.html)

Russellisf
13th September 2014, 07:04 AM
today sunlife channel will be telecast thalaivarin classic movie pallandu valzha @ 1900 hrs

Russellisf
13th September 2014, 07:07 AM
http://www.youtube.com/watch?v=QA_zSWDxN60

Russellisf
13th September 2014, 07:08 AM
http://www.youtube.com/watch?v=RxN9KMrL93U

Richardsof
13th September 2014, 09:21 AM
http://i57.tinypic.com/b7gfn4.jpg

Richardsof
13th September 2014, 09:22 AM
http://i61.tinypic.com/16lfrxy.jpg

Richardsof
13th September 2014, 09:23 AM
http://i60.tinypic.com/27y1rsx.jpg

Richardsof
13th September 2014, 09:27 AM
http://i61.tinypic.com/2ed2w5k.jpg

Richardsof
13th September 2014, 09:28 AM
http://i58.tinypic.com/vsmjc1.jpg

Richardsof
13th September 2014, 09:30 AM
http://i57.tinypic.com/11meql3.jpg

Richardsof
13th September 2014, 09:48 AM
FROM TO DAY

KANNIGAPURAM - NEAR VELLORE - VENKATESHWARA THEATER

DAILY 2 SHOWS

MAKKAL THILAGM MGR IN ''KUMARI KOTTAM ''

http://youtu.be/LpQdrXx-iqc

COURTESY - THIRU RAMAMOORTHY - VELLORE

Richardsof
13th September 2014, 10:05 AM
INDIAN TOP MOST PRODUCERS GEMINI - AVM- NAGI REDDY

http://i58.tinypic.com/2nrfpuh.jpg

OLIVILAKKU - ANBE VAA - ENGA VEETTU PILLAI

ALL THE THREE PRODUCERS LOOKS WITH PRIDE ABOUT OUR MAKKAL THILAGAM MGR AS HERO OF THEIR MOVIES.

ENNA THAVAM SEITHOM....

Richardsof
13th September 2014, 10:33 AM
ALL THREE MGR - SUPERB MOVIES - ENTERTAINER- MEGA HITS

http://i57.tinypic.com/3313gis.jpghttp://i57.tinypic.com/vkq5l.jpghttp://i58.tinypic.com/2hhj15f.jpg

WORLD CINEMA -FANS

INDIAN CINEMA-FANS

TAMIL CINEMA -FANS

MAKKAL THILAGAM MGR IS ALWAYS RMEMBERED AND HONOURED BY CLASSIC FANS.

Stynagt
13th September 2014, 11:21 AM
இந்த அன்பிற்கு ஈடிணை ஏது!

http://i62.tinypic.com/2rma7x1.jpg

Courtesy: Geethasudar Magazine, Singapore & Malaysia.
Tmt. Sheela, Johor Bahru
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th September 2014, 11:50 AM
http://i62.tinypic.com/2v9oux1.jpg

Courtesy: Geethasudar Magazine, Singapore & Malaysia.
Tmt. Sheela, Johor Bahru
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th September 2014, 02:25 PM
இன்று முதல் (13.09.2014)
புதுச்சேரி நியூடோனில் தினசரி 4 காட்சிகளாக
வெற்றித்திருமகன் எம்ஜிஆர் மாறுபட்ட
இரு வேடங்களில் தோன்றி
அனைவரையும் இது நம் படமாக இருக்க கூடாதா
என்று ஏங்க வைத்த எங்க வீட்டுப் பிள்ளை திரைக்காவியம்.
கடந்த வருடம் இதே திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது
இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

http://i59.tinypic.com/ip2i4m.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
13th September 2014, 07:12 PM
இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளியான விளம்பரம்
(13/09/2014)

http://i60.tinypic.com/23kf78k.jpg

oygateedat
13th September 2014, 07:41 PM
இன்று முதல் (13.09.2014)
புதுச்சேரி நியூடோனில் தினசரி 4 காட்சிகளாக
வெற்றித்திருமகன் எம்ஜிஆர் மாறுபட்ட
இரு வேடங்களில் தோன்றி
அனைவரையும் இது நம் படமாக இருக்க கூடாதா
என்று ஏங்க வைத்த எங்க வீட்டுப் பிள்ளை திரைக்காவியம்.
கடந்த வருடம் இதே திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது
இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

http://i59.tinypic.com/ip2i4m.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்



thank u for your information

mr.kaliaperumal sir

oygateedat
13th September 2014, 08:22 PM
http://i62.tinypic.com/27yan3k.jpg

fidowag
13th September 2014, 09:23 PM
விரைவில் வெளிவருகிறது

மதுரை மீனாட்சியில்

மக்கள் திலகம் .எம்.ஜி. ஆர்.திரையுலகின் "கலங்கரை விளக்கம் "

தகவல் உதவி:திரு. தமிழ்நேசன் , மதுரை.

http://i57.tinypic.com/2h85unb.jpg

fidowag
13th September 2014, 09:25 PM
அடுத்த மாத வெளியீடு

மதுரை சென்ட்ரலில்

நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும்,"சக்கரவர்த்தி திருமகள் "

தகவல்:திரு. சரவணன்,மதுரை.


http://i58.tinypic.com/zx8e8w.jpg

fidowag
13th September 2014, 11:10 PM
இந்த வார ஜூனியர் விகடன் - கேள்வி பதில்
-----------------------------------------------------------------------

http://i61.tinypic.com/30ww9ir.jpg

http://i60.tinypic.com/11tnzop.jpg

fidowag
13th September 2014, 11:11 PM
http://i57.tinypic.com/2005k5h.jpg

fidowag
13th September 2014, 11:19 PM
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ஆலோசகர் திரு. சேமலையப்பன் அவர்களின் மகள்
திருமணம் வரும் திங்கள் அன்று (15/09/2014) திருப்பூர்
அம்மாபாளையத்தில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மாலை (14/09/2014) நடைபெறுகிறது.

பெருந்திரளான எம்.ஜி.ஆர். பக்தர்கள் திருமண விழாவில்
கலந்து கொள்கின்றனர்.

திருமண அழைப்பிதழின் தோற்றம் நமது நண்பர்களின்
பார்வைக்கு.

http://i61.tinypic.com/e0iem8.jpg

fidowag
13th September 2014, 11:21 PM
http://i57.tinypic.com/6416k0.jpg

fidowag
13th September 2014, 11:32 PM
புதுச்சேரி நியூ டோனில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாகவும்,இயல்பாகவும்
நடித்த , நாகிரெட்டியின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான
"எங்க வீட்டு பிள்ளை " ஒரு வருட இடைவெளியில் மீண்டும்
வெள்ளி திரைக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி.

கடந்த வெளியீட்டின்போது நானும், நண்பர்கள் சி.எஸ். குமார், சுந்தர், பாபு, ஹயாத் மற்றும் பல நண்பர்களுடன் மாலை காட்சி கண்டுகளித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது .

இந்த செய்தியை பதிவு செய்த திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.

Russellail
14th September 2014, 05:32 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
ஊஞ்சல் விளையாடும் கவின்மிகு காதல் கானங்கள்.
https://www.youtube.com/watch?v=5kcvzgXGD_Y

fidowag
14th September 2014, 08:37 AM
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த செய்தி.

http://i61.tinypic.com/2ekrv3o.jpg

http://i58.tinypic.com/mb7hgw.jpg

fidowag
14th September 2014, 08:38 AM
http://i58.tinypic.com/2mnp5zr.jpg

fidowag
14th September 2014, 08:39 AM
http://i62.tinypic.com/jaf0wo.jpg

fidowag
14th September 2014, 08:40 AM
http://i61.tinypic.com/a0vwus.jpg

நன்றி:தமிழ் இந்து .

oygateedat
14th September 2014, 09:01 AM
http://i60.tinypic.com/2wntq4h.jpg

oygateedat
14th September 2014, 09:06 AM
http://i58.tinypic.com/2eb70oz.jpg

Richardsof
14th September 2014, 10:05 AM
15.9.1972

MAKKAL THILAGAM MGR IN ''ANNAMITTA KAI '' 43RD ANNIVERSARY

http://i62.tinypic.com/k12r8p.jpg

Richardsof
14th September 2014, 10:17 AM
சென்னை - பிரபாத் திரை அரங்கின் உரிமையாளர் தயாரித்த படம் . 1966ல் துவங்கிய படம் . நீண்டநாள் தயாரிப்பில் இருந்து வெளி வந்த படம் . மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .திரை இசை திலகம் இசை அமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல்கள் சிறப்பாக இருந்தன ,

டைட்டில் கார்டில் முதல் முறையாக ''பாரத் '' எம்ஜிஆர் என்ற பட்டத்துடன் காண்பிக்கப்பட்டது .

உழைப்பாளர்களின் உயர்வை பற்றி சித்தரித்த படம் .

http://i61.tinypic.com/11scupw.jpg

Richardsof
14th September 2014, 10:22 AM
http://i62.tinypic.com/8ywdtz.jpg

Richardsof
14th September 2014, 10:30 AM
http://youtu.be/0Daa00DQxHs

orodizli
14th September 2014, 10:36 AM
மக்கள்திலகம் காவியங்கள் மிக அதிக முறைகள் மறு வெளியீடு கண்ட ஊர்களில் டெல்டா பகுதிகளின் நாடு நாயகமாய் விளங்கும் மன்னார்குடி-யும் ஒன்று...ஒவ்வொரு காவியமும் சாதாரணமாக 10- 30 எனும் அளவில் திரையிடப்பட்டு திரைப்பட விநியோஹச்தர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும், படம் எடுத்து திரையிடும் mediator -களுக்கும் நல்ல லாபத்தை வழங்கினார் மக்கள்திலகம்...

Russellisf
14th September 2014, 02:34 PM
கோவை இடைதேர்தல் நேரம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நானும், திரு கே.ஏ,கிருஷ்ணசாமி அவர்களும்...



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps17f77273.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps17f77273.jpg.html)

Russellisf
14th September 2014, 02:38 PM
Congratulation loganathan sir for valuable 3000 posts

Richardsof
14th September 2014, 03:12 PM
congratulations thiru loganathan sir .

Super 3000 postings in short period.

Richardsof
14th September 2014, 03:22 PM
1972இல் வெளியிடப்பட்டது. எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
பாடல்கள் மோசம் இல்லை.
“அன்னமிட்ட கை” எம்ஜிஆரின் தத்துவப் பாட்டுக்களில் ஒன்று. டிஎம்எஸ்ஸின் குரலில் நல்ல உற்சாகம் இருக்கும். பாட்டைக் கேட்டவுடன் வாலி எம்ஜிஆருக்காக எழுதியது என்று சொல்லிவிடலாம்.
“ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு” ஒரு சுமாரான பாட்டு. டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் கோட்டு சூட்டு டையுடன் பாடுவார். எம்ஜிஆர் தன் டூயட்டுக்களுக்கு ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். செட் போட்டு எடுத்தால் ஒன்று கோட்டு சூட்டு டை. இல்லாவிட்டால் ராஜ ராணி உடை. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் கோட்டு சூட்டு. அப்போதுதான் ரிச்சாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
“மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு” பாரதியும் எம்ஜிஆரும் பாடும் டூயட். டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் தன் ரசிகர்களை கவர்வதற்காக ராஜா உடையில் வந்து பாடுவார். பாரதி ஒரு அழகான நடிகை. தமிழில் ஏன் பெரிய கதாநாயகியாக வரமுடியவில்லை என்று தெரியவில்லை. அவரது குரலில் வேற்று மாநில வாடை அடிப்பதாலோ என்னவோ?
“அழகுக்கு மறு பெயர் கண்ணா” நல்ல பாட்டு. இந்த ஒரு பாட்டு மட்டும் டிஎம்எஸ் எஸ். ஜானகி குரலில். ஜெ அப்போதெல்லாம் இன்று இருப்பது போல் குண்டாக இல்லை. அதற்காக அவருக்கு “நூலிடை” என்றெல்லாம் சொல்லக்கூடாது!
“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” என்றும் ஒரு பாட்டு உண்டு.
எம்ஜிஆர் நடித்த கடைசி கறுப்பு வெள்ளை படம் என்று ஞாபகம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. சில காட்சிகள் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டவை. அவரது குரல் மாறுபாடு தெரிகிறது.
கதை வழக்கம் போல் முதல் காட்சியிலேயே யூகிக்கக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் மக்கள். எம்ஜிஆர் உரிமை உள்ள (இளைய) வாரிசு. அப்பாவின் தவறான பழக்கங்களால் எம்ஜிஆர் அவரை பிரிந்து தாத்தா வீட்டில் வளர்வார். நம்பியார் எங்கோ ஓடிப்போய் வளர்வார். முதலாளியாக எப்போதுமே இருக்க விரும்பும் நம்பியாருக்கு தியாகியான எம்ஜிஆரிடம் கொஞ்சம் பயம் இருக்கும். கைவிடப்பட்ட நம்பியாரின் அம்மா பண்டரிபாய் குருடி. இறந்துபோனதாக கருதப்படும் அப்பா உயிரோடுதான் காடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார். மனோகரின் சூழ்ச்சி, பாரதியின் ஒரு தலை காதல், நம்பியாரின் பணத்தாசை எல்லாவற்றையும் சமாளித்து ஜெயை காதலித்து எஸ்டேட் தொழிலாளர்களின் தலைவனாகி, பெரியம்மா பண்டரிபாய்க்கு மீண்டும் கண் கொடுத்து, நம்பியாரை திருத்தி அப்பப்பா! புரட்சித் தலைவரால்தான் முடியும்!
பாரதி அழகாக இருக்கிறார். “அவளுக்கென்று ஒரு மனம்” படத்திலும் நன்றாக இருப்பார்.

நகைச்சுவை பகுதி சுமாராக இருந்தது. நாகேஷும் மனோரமாவும் வி. கே. ராமசாமியும் தமிழ் சினிமா பாட்டுக்களை பாடியே காதல், காதலுக்கு அப்பாவின் எதிர்ப்பு, அப்பாவுக்கு காதலர்கள் எதிர்ப்பு எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள். தமிழில் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கிறது!
படத்தில் சிம்பாலிக் டயலாக் ஜாஸ்தி. உதாரணத்துக்கு ஒன்று. எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக நினைக்கும் பாரதி அடுப்பங்கரையில் கன்னத்தில் கொஞ்சம் கரியோடு இருக்கும் ஜெயிடம் எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக சொல்வார். அதை கேட்டவுடன் ஜெ கையில் இருக்கும் பாத்திரத்தை தவறவிட்டுவிடுவார். அப்போது டயலாக்குகள்.
பாரதி: என்னாச்சு?
ஜெ: கை தவறிடுச்சு.
பாரதி: நீ ஜாக்கிரதையா வச்சிருந்திருக்கணும்
ஜெ: ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன், அப்படியும் தவறிடுச்சு.
பாரதி: பரவாயில்லே, நான் எடுத்துக்கிறேன்.
ஜெ: எனக்கு அடுப்பில் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்.
பாரதி: முகத்திலே கரி, துடைச்சுக்கோ!
Courtesy - net

Richardsof
14th September 2014, 03:28 PM
எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் ஊரில் ரசிகர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. ஏக பிரநிதித்துவக் கொள்கை. 1979ல் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியும் டெக்கும் அறிமுகமாகி கிராமங்கள் தோறும் திருவிழாவாக அது கொண்டாடப்பட்டபோது ‘அண்ணன் ஒரு கோயில்’ என்ற சிவாஜியின் படமே முதன் முதலாக எல்லா இடங்களிலும் காண்பிக்கப்பட்டது. அப்போது வேறு படப் பிரதிகள் புழக்கத்திலில்லை. நாங்கள் காத்திருந்து ‘மீனவ நண்பன்’ என்ற எம்.ஜி.ஆரின் படத்துடன்தான் மாதா கோயில் பெருநாளில் எங்கள் ஊரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினோம். அப்போது காலையில் எழுந்ததும் உத்தரியமாதா, அந்தோனியார் இவர்களுடன் சேர்த்து எம்.ஜி.ஆரையும் வணங்கும் பழக்கம் எனக்கிருந்தது.

அப்போதெல்லாம் இந்தியாவில் படம் வெளியாகி நான்கு, அய்ந்து வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் படம் வெளியாகும். அப்படியும் எம். ஜி. ஆரின் ‘சங்கே முழங்கு’, ‘பட்டிக்காட்டு பொன்னையா’ என்ற இருபடங்களும் கடைசிவரை இலங்கையில் வெளியாகவேயில்லை. படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னமே தியேட்டரில் படத்தின் சுவரொட்டியும் படத்தின் நான்கைந்து ஸ்டில்களும் ஒட்டப்படடிருக்கும்; அந்த ஸ்டில்களையும் சுவரொட்டியையும் வைத்தே நான் எனக்குள் அந்தப் படத்தைக் கற்பனை செய்துகொள்வேன். அப்போது படக்கதை சொல்வது என்றொரு அருமையான பழக்கமிருந்தது. வெறும் நான்கு ஸ்டில்களைப் பார்த்ததை வைத்துக்கொண்டே நான் என் பள்ளிக்கூடச் சிநேகிதர்களுக்கு முழுநீளப் படக்கதையும் சொல்வேன். படம் வெளியாகும்போது பார்த்தால் நான் சொன்ன கதை கிடடத்தட்டச் சரியாகவேயிருக்கும். ‘ராமன் தேடிய சீதை’ மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது. சுவரொட்டியிலும் ஸ்டில்களிலும் எஸ்.ஏ.அசோகன் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அசோகனுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது எம்.ஜி.ஆரும் சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் சண்டையிடுவார் என நான் நினைத்திருந்தேன். இதற்கு ஒரு முன்னுதாரணமும் இருந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காலில்லாத அசோகனுடன் எம்.ஜி.ஆரும் ஒருகாலைக் கட்டிக்கொண்டுதான் சண்டையிடுவார். ஆனால் இந்தப்படத்தில் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த அசோகன் கடைசிக் கட்டத்தில் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகால்களையும் ஊன்றி நின்று சண்டை போடுவார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.

எம்.ஜி.ஆர் கலாமன்றத்திலிருந்த நாங்கள் எல்லோரும் விடலைகளாகவேயிருந்தோம். பரிமளகாந்தன் மட்டுமே எங்களில் வயதில் மூத்தவர். பரிமளகாந்தனுக்கு அப்போதே முப்பது வயதுக்கு மேலிருக்கும். எங்கள் ஊர் கிராமசபைக் கட்டடத்தில் அவர் இரவு நேரக் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். எம்.ஜி.ஆர் போலவே பரிமளகாந்தனுக்கும் குழந்தைகள் கிடையாது. பரிமளகாந்தன் எம்.ஜி. ஆருக்கு ரசிகர் என்றால் பரிமளகாந்தனின் மனைவி பரிமளகாந்தனுக்கு ரசிகை. மாலைநேரங்களில் இரண்டுபேருமாகச் சோடிபோட்டுக்கொண்டு கையில் தேநீர் குடுவையுடன் கடற்கரைக்குப் போய் மணலில் உட்கார்ந்திருப்பார்கள். கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்கும் பழக்கமெல்லாம் எங்கள் ஊரில் அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. இவர்கள் ஏன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊர்ச் சனங்களுக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. பரிமளகாந்தனின் வீட்டில் பக்கத்துக்குப் பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாப் படங்களுக்கும் நடுவாக அறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் பாடல் புத்தகங்கள் அழகாக பைன்ட் செய்யப்பட்டு அவரிடமிருந்தன.

எங்கள் எம்.ஜி.ஆர். கலாமன்றத்தால் ‘காதலா கடமையா’, ‘விமலாவின் வாழ்வு’, ‘பெண்ணின் பெருமை’, ‘இரு துருவங்கள் இணைந்தபோது’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எல்லா நாடகங்களிற்கும் பரிமளகாந்தன்தான் கதை, வசனம், டைரக்சன். ‘பெண்ணின் பெருமை’ நாடகத்தில் நீதிதேவதை பாத்திரத்தில் பரிமளகாந்தன் தன் மனைவியை நடிக்க வைத்தார். எங்கள் கிராமத்திலெல்லாம் கல்யாணமான ஒரு பெண் மேடையில் ஏறி நடிப்பதைக் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் பரிமளகாந்தனின் மனைவி நடித்தார்.

நாடக விழா கேள்விப்பட்டிருப்பீர்கள். நாடகம் போடுவதையே விழாவாகக் கொண்டாடுவதை நீங்கள் எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். பரிமளகாந்தன் நாடகம் எழுதும்போதே எங்கள் மன்றத்திலுள்ள எல்லோருக்கும் பாத்திரங்களை உருவாக்கித்தான் எழுதுவார். ஒத்திகை அவர் வீட்டில்தான் நடக்கும். அவரின் மனைவி கணவரின் முகத்தையே பூரிப்போடு பார்த்தவாறிருப்பார்.

அநேகமாக மாதா கோயில் பெருநாள் அல்லது அம்மன் கோயில் திருவிழா இரவில் நாடகம் மேடையேறும். நாடகத்தில் நடிப்பவர்களின் வீட்டில் அன்று பெருவிழாவே நடக்கும். “எங்கிட மகன் நாடகம் நடிக்கிறான், நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்று அயலூர்களிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் அழைப்புப் போகும். நாடகத்தின் ஒரு பாத்திரம் மேடையில் தோன்றும்போது அந்த நடிகனின் உறவினர்கள் பட்டாசு வெடிப்பார்கள். சரவெடி தூள் பறக்கும். மேடையில் மன்னாதி மன்னன் தோன்றும்போதும் வெடிதான், வில்லன் தோன்றும்போதும் வெடிதான், துறவி தோன்றும்போதும் வெடிதான். அநேகமாக நாடகத்தின் கடைசிக் காட்சியில் பொலிஸாக நடிக்கத்தான் எங்கள் பொடியன்கள் விருப்பப்படுவார்கள். பொலிஸ் யூனிபோர்மும் சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு விருப்பம். ஒத்திகை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் சீருடைகளைத் தயார் செய்து விடுவார்கள். அநேகமாக எங்கள் ஊர் தபால்காரரின் மற்றும் நுளம்புக்கு மருந்தடிப்பவரின் காக்கிக் காற்சட்டைகளையும் மேற்சட்டைகளையுமே அவர்கள் இரவல் வாங்குவார்கள். ஒத்திகைக்கு வரும்போதே காக்கிச் சீருடை தரித்துக் கையில் பெற்றன் பொல்லுகளுடன் மிடுக்காக வருவார்கள். நாடகம் நடத்தும் நாள்வரை அவர்கள் அந்த உடைகளுடனேயே ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

Courtesy - ilankai shoba sakthi -net

Russellisf
14th September 2014, 03:49 PM
ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.

super posting vinodh sir

Russellisf
14th September 2014, 04:08 PM
watch the clipping from 2.45 onwards my favourite scene in annamitta kai

http://www.youtube.com/watch?v=WEizTAy_BK8

Russellisf
14th September 2014, 04:25 PM
மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல்கள் சிறப்பாக இருந்தன ,

டைட்டில் கார்டில் முதல் முறையாக ''பாரத் '' எம்ஜிஆர் என்ற பட்டத்துடன் காண்பிக்கப்பட்டது .


watch the clipping from beginning thalaivar title showing bharath mgr and puratchi nadigar

first 15 minutes short shooted before 1967

http://www.youtube.com/watch?v=CUsXEBL6Y5E

Russellisf
14th September 2014, 04:29 PM
http://www.youtube.com/watch?v=r-nSeE9mbO0

Russellisf
14th September 2014, 04:31 PM
Today morning sunlife channel telecasted enthangai @ 1100 hrs

Richardsof
14th September 2014, 04:47 PM
Anna - 106th birth day - 15-9-2014
காஞ்சீபுரம் நகரின் நாயகனின் 105வது பிறந்த நாள்
15-9-2014 நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் ஆசான் அண்ணாவின் பிறந்த நாள் பதிவு .




உலக வரலாற்றில் புகழ் பெற்ற தலைவர்களின் நமது அண்ணாவும் ஒருவர் என்பதில் மிகவும் பெருமை . காஞ்சியிலே பிறந்த அண்ணா அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் - சீர் திருத்தங்கள் - சமுதாய மாற்றங்கள் -என்று ஒரு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற பெருமை அவருக்கு சேரும் .


அவர் உருவாக்கிய தம்பிமார்கள் தலைவர்களாக உயர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளார்கள் . தன்னுடைய பேச்சு திறமையாலும் , அன்பாலும் , சிறந்த ஆளுமையாலும்
திமுக என்ற இயக்கத்தை கட்டி காத்தார் . அண்ணா அவர்கள் திறமையானவர்களை மதித்து கட்சி பொறுப்புகளை தகுதியானவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்தார் .


எளிமையான வாழ்க்கை நடத்தி , தன்னுடை இனிய குடும்பத்திற்கு வறுமையை தந்து விண்ணுலகம் சென்ற மாமேதை .


1953ல் அண்ணாவின் கொள்கைகள் - அணுகுமுறை - தமிழ் பற்று மீது மக்கள் திலகமும் ஈடுபாடு கொண்டு அண்ணாவை தன்னுடைய தலைவராக ஏற்று கொண்டு திமுக இயக்கத்தின் பிரகடனங்களை தன்னுடைய படங்கள் மூலம் பாடல்கள் - காட்சிகள் - உரையாடல்கள் மூலம்
அண்ணாவின் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்த பெருமை எம்ஜிஆரை சேரும் .


1969 அண்ணா மறைவு வரை மக்கள் திலகம் அவர்கள் ''காஞ்சி தலைவனின் '' அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தார் .

Russellisf
14th September 2014, 04:53 PM
WATCH THE CLIPPINGS FROM 15.32 TILL END WHAT A PERFORMANCE GIVEN BY OUR NATURAL ACTOR MAKKAL THILAGAM

http://www.youtube.com/watch?v=U5ze_jkbY-M

Russellzlc
14th September 2014, 05:01 PM
அமெரிக்க பல்கலைக்கழகத்திலே அறிஞர்களும் மாணவர்களும் கூடியிருந்து, ‘‘because (ஏனெனில்) என்ற வார்த்தை 3 முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்லுங்கள்’’ என்று கேட்டு நீண்ட வாக்கியத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்க, ‘‘No word can begin with because, because, because is a conjunction’’ என்று பதிலளித்து 11 வார்த்தைகளில் அவர்கள் கேட்ட வார்த்தையை 3 முறை கொண்டு வந்து அறிஞர்களை வியப்பிலாழ்த்திய பேரறிவாளரும்...

அதைத் தொடர்ந்து a,b,c,d என்ற 4 எழுத்துக்களும் வராமல் 100 வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? என்று அடுத்த கேள்வியை அவர்கள் கேட்க, இதழிலே புன்னகை நெளிய சற்று சிந்தித்து சரியாக 7 வது விநாடியில் one, two, three...யில் ஆரம்பித்து ninety nine வரை சொல்லி நிறுத்தி, சிறிது இடைவெளி விட்டு stop என்று முடித்த நுண்மான் நுழைபுலம் மிக்கவரும்......

முதல்வராக இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பின், சட்டப் பேரவைக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் , கேட்போர் அதிர்ச்சியடையும் வகையில், ‘‘Your days are numbered’’ என்று ஆவேசமாக கூறியபோதும் புன்னகை மாறாமல், நிதானம் இழக்காமல் ‘‘My steps are measured’’ என்று பதிலிறுத்த பெருந்தகையாளரும்....

‘‘அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்’’ என்பதற்கேற்ப அன்பு, அறிவு, ஆற்றல், திறமை, எளிமை, நேர்மை, பொறுமை, அடக்கம் போன்றவற்றை தனது குறு உருவத்துக்குள்ளே அடக்கியவரும்....

பேராசிரியர் கல்கியால் தென்னாட்டு பெர்னாட் ஷா என்றும் பகுத்தறிவாளர்களால் இந்நாட்டு இங்கர்சால் என்று போற்றப்பட்டவரும்...

குடும்பத்தையே கட்சியாக்கி தன் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் மத்தியில், கட்சியையே ஒரு குடும்பமாக்கி நாட்டு மக்களுக்கு உழைத்தவரும்....

அறிவுலக மேதையும், ஏழைகளின் ஏந்தலாம் நம் தெய்வத்தின் தெய்வமுமான பேரறிஞர் அண்ணா பிறந்த நன்னாளில் அவர் வழியில் அயராது பணியாற்ற உறுதியேற்போம்.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th September 2014, 05:03 PM
3,000 முத்தான பதிவுகள் இட்ட திரு. லோகநாதன் சாருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
14th September 2014, 05:05 PM
சென்னை - பிரபாத் திரை அரங்கின் உரிமையாளர் தயாரித்த படம் . 1966ல் துவங்கிய படம் . நீண்டநாள் தயாரிப்பில் இருந்து வெளி வந்த படம் . மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .திரை இசை திலகம் இசை அமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல்கள் சிறப்பாக இருந்தன ,

டைட்டில் கார்டில் முதல் முறையாக ''பாரத் '' எம்ஜிஆர் என்ற பட்டத்துடன் காண்பிக்கப்பட்டது .

உழைப்பாளர்களின் உயர்வை பற்றி சித்தரித்த படம் .

http://i61.tinypic.com/11scupw.jpg



இந்த அழகும் ஸ்டைலும் எவருக்கு வரும்?

Russellisf
14th September 2014, 05:06 PM
அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் பதிவு பதிவு 15.09.2014


நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

Russellisf
14th September 2014, 05:07 PM
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

Russellisf
14th September 2014, 05:08 PM
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

Russellisf
14th September 2014, 05:08 PM
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

Russellisf
14th September 2014, 05:10 PM
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

Russellisf
14th September 2014, 05:10 PM
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா

Russellisf
14th September 2014, 05:12 PM
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

Russellisf
14th September 2014, 05:12 PM
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!

Russellisf
14th September 2014, 05:13 PM
மணி பயல் சிரிப்பினில்
மயக்கிடும் கலை படைத்தான்
பசி குரல் கொடுக்கையில்
புது புது இசை அமைத்தான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
(சச்சா

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

Russellisf
14th September 2014, 05:14 PM
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை


நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

Russellisf
14th September 2014, 05:19 PM
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்

Russellisf
14th September 2014, 05:20 PM
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

Russellisf
14th September 2014, 05:30 PM
பத்தாயிரம் பதிவுகள் காண போகும் எங்களின் மக்கள்திலக திரி ஆசான் திரு வினோத் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் .

Russellzlc
14th September 2014, 06:03 PM
பத்தாயிரம் பதிவுகள் இட்டு புதிய சாதனை படைக்கப் போகும் திரு.எஸ்.வி.சாருக்கு advance congratulations.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
14th September 2014, 07:17 PM
மக்கள் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் . மையம் திரியில் 21.5.2012 ல் உறுப்பினராக இணைந்த பின் இன்றுடன் என்னுடைய 10,000 பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - ரவிச்சந்திரன் -ஜெய் சங்கர் -மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிகளில் பதிவிட்டுள்ளேன் . என்னுடைய முக்கியமான பதிவுகளை பல நண்பர்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றிகள் .
http://i61.tinypic.com/21oo30m.jpg
இந்த இனிய தருணத்தில் மையம் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 துவக்கிய இனிய நண்பர் திரு
ஜோ அவர்களை நினைவு கூர்கிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -3 திரியினை 23.10.2012ல் துவக்கி 84 நாட்களில் 4000 பதிவுகள் 15.1.2013 அன்று நிறைவு பெற்றது .இன்று வரை பார்வையாளர்கள் எண்ணிக்கை - 2,29,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -4 இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் 15.1 2013ல் துவக்கி 4000 பதிவுகளை
10.4.2013 அன்று 86 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -1,77,000

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-5 இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்கள் 10.4.2013ல் துவக்கி 400 பக்கங்களை
4.9.2013 அன்று 148 நாட்களில் நிறைவு செய்தார் .இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -2,08,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-6 இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்கள் 4.9.2013 அன்று துவக்கி 4000 பதிவுகளை 23.12.2013 அன்று 111 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -1,77,000.


மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-7 இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் 23.12.2013 அன்று துவக்கி 400 பக்கங்களை 27.2.2014 அன்று 62 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,43,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-8 இனிய நண்பர் திரு ரூப்குமார் அவர்கள் 27.2.2014ல் துவக்கி 26.4.2014 அன்று 4000 பதிவுகளை 26.4.2014 அன்று 58 நாட்களில் நிறைவு செய்தார் .இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை - 1,20,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-9 இனிய நண்பர் திருசெல்வகுமார் அவர்கள் 26.4.2014 ல் துவக்கி 4000 பதிவுகளை
10.7.2014 அன்று 75 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை - 1,02,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -10 இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் 10.7.2014ல் துவக்கி இன்று 3650 பதிவுகளுடன் இனிதே பயணம் செய்கிறது . விரைவில் நம் இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 11 துவக்க உள்ளார் .

பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பிலிமோ கிராபி - திரி பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களால் துவக்கப்பட்டு உள்ளது .

கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு தெனாலி , திரு யுகேஷ்
திரு கலைவேந்தன் , திரு பிரதீப் பாலு, திரு சுஹராம் , திரு மாசனம் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகம் திரியில் எல்லோரையம் வரவேற்று ஊக்குவித்த நடிகர் திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு திரு பம்மல் சுவாமிநாதன் , நெய்வேலி வாசுதேவன் , திரு ரவிகிரண் சூர்யா , திரு ரவி [ ஹைதராபாத் ] அலை பேசி மூலம் பாராட்டிய திரு கோபால் , திரு கிருஷ்ணா, திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி . ஓரிரு பதிவுகளை பாராட்டிய இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி .

eehaiupehazij
14th September 2014, 07:44 PM
முத்தான பத்தாயிரம் பதிவுகள் பத்துமா சத்தான சிந்தனை மிக்க வந்தனைக்குரிய பண்பு நண்பரே! குணக்குன்றாக நன்றாக மணம் பரப்பிட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

One can perceive the hardwork and dedication besides a balanced thinking behind this achievement! congratulations!!

senthil

For Esvee upon his 10K mark and in memory of Arignar Annaa on his birthday commemorations!

https://www.youtube.com/watch?v=D2kQOWCzcl4&index=2&list=PLD8A46DBD5EC7F107

ainefal
14th September 2014, 09:18 PM
http://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

Russellzlc
14th September 2014, 09:20 PM
அண்ணா நாற்பது

கவியரசு கண்ணதாசன்

உண்ணத்தால் பொய்த உயர்வுநிலை ஒன்று
ஊர்வாழத் தான்தேயும் உணர்ச்சியதி ரண்டு
வெள்ளத்தோ டுறவாடும் அன்புமன் மூன்று
வெறும்வார்த்தை இல்லாத சொற்செட்டு நான்கு
கள்ளத்தாற் றளர்வோர்க்கு அறிவூட்டல் ஐந்து
கலைக்கூடம் எழில்கான வளந்தேக்கல் ஆறு
அள்ளத்தான் குறையாத கருத்தோட்டம் ஏழு
அறிழரகோர் வழின்னும் மெய்வாழ்விம் எட்டு
ஒழுக்கத்தால் பிறர்போற்றம் உயர்வாழ்வே ஒன்பது
உள்ளன்பிற் குலஞ்சேர்க்கும் நற்பண்பு பத்து

பழக்கத்திற் கினதான தன்மைபதி னொன்று
பணிவுக்கோர் நாணலெனும் நிலைமைபனி ரெண்டு
கலக்கச்சோர் வறியாத ஆண்மைபதின் மூன்று
கண்மறைந்த பின்பேசாப் பெருந்தன்மை யோடு
விக்கத்தால் பலர்நெஞ்சை வெற்றிபெறு செம்மல்
வீரத்தின் இடமென்று கூட்டுபதி னாறு
அங்கத்தின் அசைவுக்குள் அரசியலின் தேக்கம்
அணுவிக்குள் அணுத்தேடும் ஆராய்ச்சிப் பார்ககும்
சிங்கத்தைக் கொல்லாமை நோன்புபெறச் செய்து
திருநாட்டின் வாழ்வுக்குப் புதுப்பாடம் கண்டு
தங்கத்தில் வைரத்தின் நீரோட்டம் பார்க்கும்
தன்மைத்தாய் தமிழ்கற்ற பேராளன் எங்கள் அங்கத்தால் தலையான அண்ணாவின் பெருமை
அறிவுக்கோர் வீடாக இருபத்தி னான்கு

வைவாரின் முன்தோன்றி வாழ்த்துக்கள் பெற்றும்
வாலாட்டும் பலபேரைத் தலையாட்ட வைத்தும்
வைவாரின் வறுமைக்கும் நமனாக நின்றும்
நடிப்பாரை உலகோடு சமமாகச் செய்தும்
மைவாங்கும் விழியாரை மாதாவென் றழைக்கும்
மாண்புக்கு வழிகோலிப் பண்பாடு காத்தும்
தைவார்க்கும் பொங்கற்குத் தனித்தன்மை தந்தும்
தமிழ்காக்கும் செயலோடு முப்பத்தி ரண்டு

முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள் முதலாளி கண்டஞ்சும் நிறங்கொண்ட இதழ்கள்
செகங்கண்டு சிலிப்பெறும் சீரான கைகள்
தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனும்தோன்ற வில்லை!
யுகம்தேய்ந்து போனாலும் பெயர்நிற்கு மென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்ப தன்ப!

(தென்றல் வார ஏட்டில் வெளியானது - 1956)

courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
14th September 2014, 09:34 PM
http://www.youtube.com/watch?v=w3RtLBdNeog

ainefal
14th September 2014, 10:10 PM
http://i58.tinypic.com/206y8eo.gif

http://www.youtube.com/watch?v=qQPLgCv5myc

ainefal
14th September 2014, 10:15 PM
http://i61.tinypic.com/6zvi94.gif

http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

oygateedat
14th September 2014, 10:18 PM
http://i62.tinypic.com/2uh0oao.jpg

MR.PRADEEP BALU, MY SON R.RAHUL, URIMAIKKURAL EDITOR MR.B.S.RAJU, CHENNAI M S MANIAN & R.ELANGOVAN DURING THEIR VISIT TO MY HOME AT TIRUPUR TODAY.

ainefal
14th September 2014, 10:19 PM
http://i58.tinypic.com/206y8eo.jpg


http://www.youtube.com/watch?v=DLAUo0kcOO8

ujeetotei
14th September 2014, 10:33 PM
மக்கள் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் . மையம் திரியில் 21.5.2012 ல் உறுப்பினராக இணைந்த பின் இன்றுடன் என்னுடைய 10,000 பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - ரவிச்சந்திரன் -ஜெய் சங்கர் -மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிகளில் பதிவிட்டுள்ளேன் . என்னுடைய முக்கியமான பதிவுகளை பல நண்பர்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றிகள் .
http://i61.tinypic.com/21oo30m.jpg
இந்த இனிய தருணத்தில் மையம் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 துவக்கிய இனிய நண்பர் திரு
ஜோ அவர்களை நினைவு கூர்கிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -3 திரியினை 23.10.2012ல் துவக்கி 84 நாட்களில் 4000 பதிவுகள் 15.1.2013 அன்று நிறைவு பெற்றது .இன்று வரை பார்வையாளர்கள் எண்ணிக்கை - 2,29,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -4 இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் 15.1 2013ல் துவக்கி 4000 பதிவுகளை
10.4.2013 அன்று 86 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -1,77,000

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-5 இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்கள் 10.4.2013ல் துவக்கி 400 பக்கங்களை
4.9.2013 அன்று 148 நாட்களில் நிறைவு செய்தார் .இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -2,08,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-6 இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்கள் 4.9.2013 அன்று துவக்கி 4000 பதிவுகளை 23.12.2013 அன்று 111 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -1,77,000.


மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-7 இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் 23.12.2013 அன்று துவக்கி 400 பக்கங்களை 27.2.2014 அன்று 62 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,43,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-8 இனிய நண்பர் திரு ரூப்குமார் அவர்கள் 27.2.2014ல் துவக்கி 26.4.2014 அன்று 4000 பதிவுகளை 26.4.2014 அன்று 58 நாட்களில் நிறைவு செய்தார் .இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை - 1,20,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-9 இனிய நண்பர் திருசெல்வகுமார் அவர்கள் 26.4.2014 ல் துவக்கி 4000 பதிவுகளை
10.7.2014 அன்று 75 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை - 1,02,000.

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -10 இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் 10.7.2014ல் துவக்கி இன்று 3650 பதிவுகளுடன் இனிதே பயணம் செய்கிறது . விரைவில் நம் இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 11 துவக்க உள்ளார் .

பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பிலிமோ கிராபி - திரி பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களால் துவக்கப்பட்டு உள்ளது .

கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு தெனாலி , திரு யுகேஷ்
திரு கலைவேந்தன் , திரு பிரதீப் பாலு, திரு சுஹராம் , திரு மாசனம் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகம் திரியில் எல்லோரையம் வரவேற்று ஊக்குவித்த நடிகர் திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு திரு பம்மல் சுவாமிநாதன் , நெய்வேலி வாசுதேவன் , திரு ரவிகிரண் சூர்யா , திரு ரவி [ ஹைதராபாத் ] அலை பேசி மூலம் பாராட்டிய திரு கோபால் , திரு கிருஷ்ணா, திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி . ஓரிரு பதிவுகளை பாராட்டிய இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி .

Congrats Vinod sir for the Five Star (5 digit) achievement.

ujeetotei
14th September 2014, 10:35 PM
Congrats to Loganathan sir for completing 3000 posts.

oygateedat
14th September 2014, 10:59 PM
http://i62.tinypic.com/xduknr.jpg

oygateedat
14th September 2014, 11:01 PM
http://i57.tinypic.com/2rr47c2.jpg

gkrishna
14th September 2014, 11:03 PM
மன்னிக்க வேண்டும் எஸ்வி சார்

நீங்கள் 10000 பதிவு இட்டு ஒரு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை கவனிக்க தவறி விட்டேன் . இது போல் மேலும் பல பதிவுகள் படைத்து 100000 பதிவில் உங்களை வாழ்த்த காத்து இருக்கும் உங்கள் அன்பு நண்பர்

oygateedat
14th September 2014, 11:04 PM
http://i57.tinypic.com/20aza7t.jpg

ainefal
14th September 2014, 11:58 PM
http://i58.tinypic.com/206y8eo.gif

http://www.youtube.com/watch?v=0_50SyAAraY&feature=youtu.be

RAGHAVENDRA
15th September 2014, 07:39 AM
Congratulations Loganathan on your 3000 postings. Your dedication and hard work will make you reach more and more landmarks.

RAGHAVENDRA
15th September 2014, 07:40 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgsvinod10000_zpsc74227e0.jpg

Subramaniam Ramajayam
15th September 2014, 09:47 AM
Vinoth sir, my heartiest congradulations for the unique landmark acheived in a record time,
VALGA VALARGA VALAMUDAN
BLESSINGS

Stynagt
15th September 2014, 10:58 AM
THE ONLY THAMBI ALWAYS REMEMBERED AND ADMIRED ANNA - M.G.R.

http://i61.tinypic.com/sq5hg1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 11:02 AM
http://i60.tinypic.com/fnzh48.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 11:04 AM
http://i58.tinypic.com/r8xcud.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 11:05 AM
http://i59.tinypic.com/2cetaip.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 11:17 AM
http://i60.tinypic.com/t6pizn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 11:20 AM
PARTY MEMBERSHIP CARD - FOUNDER IMAGE IS SMALLER THAN HIS LEADER IMAGE

http://i57.tinypic.com/2nrebo3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 11:21 AM
http://i61.tinypic.com/wujm83.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 12:25 PM
http://i62.tinypic.com/1z1tj4i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 12:39 PM
http://i57.tinypic.com/2u8zed1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:12 PM
http://i57.tinypic.com/n4jspx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:13 PM
http://i57.tinypic.com/1z15ibo.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:14 PM
http://i59.tinypic.com/2rw2rme.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:15 PM
http://i59.tinypic.com/r7kiz9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:16 PM
http://i62.tinypic.com/b8k9r7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:18 PM
http://i57.tinypic.com/11b6y48.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:19 PM
http://i62.tinypic.com/2djxyrc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:22 PM
http://i60.tinypic.com/2d9b60n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:23 PM
http://i59.tinypic.com/10wuzuo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th September 2014, 01:25 PM
http://i58.tinypic.com/102wf3m.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
15th September 2014, 02:17 PM
http://i58.tinypic.com/334kl6b.gif

மிஸ்டர் அண்ணாதுரை எழுந்து நில்லுங்கள் !

திராவிட முன்னேற்ற கழகம் 1967 ல் முதல்முறையாக தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது . அமைச்சரவை பதவியேற்ற பின்னர் கடற்கரையில் நடைபெற்ற வெற்றி விழா கூட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர் .
நாவலர் நெடுஞ்செழியன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் , கலைஞர் கருணாநிதி போன்ற முன்னணித் தலைவர்கள் பேசிமுடித்தவுடன் தன் பேச்சினை துவக்கினார் பேரறிஞர் அண்ணா .
பேச்சின் நடுவில் ஒருமுறை தன்னுடைய சுட்டு விரலை உயர்த்தி அனைவரும் எழுந்துநில்லுங்கள் என்றார் . அதுவரை கடற்கரை மண்தரையில் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் உடனே எழுந்து நின்றது , உடனே தன் சுட்டுவிரலை தாழ்த்தி அனைவரும் அமருங்கள் என்றார் கூட்டம் மொத்தமும் உடனே அமர்ந்து கொண்டது .
அதன் பின்னர் பேச்சை தொடர்ந்த அண்ணா அவர்கள் உங்கள் அனைவரையும் சிரமபடுத்திவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் , இங்கே காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் நம்முடைய இந்த வெற்றிவிழாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் .
நாங்கள் ஒருமுறை போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் சென்றிருந்தோம். நீதிபதியின் வருகைக்காக காத்திருந்த நேரத்தில், அங்கே வளாகத்தில் ஒராமாகப் போடப்பட்டிருந்த மேசையில் நான் அமர்ந்தேன் , அப்போது இங்கே பாதுகாப்பிற்கு வந்துள்ள அதே அதிகாரி அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
நான் மேஜையில் அமர்ந்தவுடன் தன் சுட்டுவிரலை உயர்த்தி மிஸ்டர் அண்ணாதுரை எழுந்து நில்லுங்கள் என்றார். அந்த உயரதிகாரியின் சுட்டுவிரல் அசைவுக்கு உள்ள மதிப்புக்கு மரியாதை கொடுத்து நான் எழுந்து நின்றுகொண்டேன் அப்போது, இப்போது என் சுட்டுவிரலின் மதிப்பையும் மரியாதையையும் அவருக்கு உணர்த்திடத்தான் என் அன்புத்தம்பிகளாகிய உங்களைச் சிரமப்படுத்திவிட்டேன் என்றார் .
இந்த அரிய தகவலை எனக்கு சொன்னவர் பழங்காநத்தம் விக்ரம் ஸ்டீல்ஸ் உரிமையாளர் நண்பர் Rajasekar Rp அவர்களின் தந்தையார் நினைவில் வாழும் திரு இரா.பாண்டியன் அவர்கள் .

Thanks to Madakkulam Prabhakaran Sir.

ainefal
15th September 2014, 02:21 PM
http://i57.tinypic.com/23gy9o4.gif

http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

ainefal
15th September 2014, 02:29 PM
http://i59.tinypic.com/3517iwg.gif

" பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
அந்த வேதனைக் காலத்தை நினைக்கும்போது அதனுடன் ஒப்பிட்டு இன்று அல்லல்படும் மக்களை எண்ணி, அவர் வேதனைப்படுகிறார். அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும் கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத் துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை அளிக்கிறார்.
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான் அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக் கழகமே உள்ளது. தம்பி எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்.
எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னாலான உதவியைச் செய்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல நல்ல காரியங்களைச் செய்வதினால் பெருமைப்படுகிறேன் ! "
- அறிஞர் அண்ணா (நம்நாடு - 4.12.61)


Thanks to Mr. Chandran Veerasamy, FB.

Richardsof
15th September 2014, 03:11 PM
தேவர் பிலிம்ஸ் - ''தனிப்பிறவி '' இன்று 48 ஆண்டுகள் நிறைவு நாள் .
16.9.1966

மக்கள் திலகம் எம்ஜியாரின் புகழ் பெற்ற பாடல்கள்
உழைக்கும் கைகளே ...உருவாக்கும் கைகளே
நேரம் நல்ல நேரம் .....
ஒரே முறைதான் உன்னோடு ....பேசி
கன்னத்தில் என்னடி காயம் ....
சிரிப்பென்ன சிரிபென்ன ... சின்னம்மா
எதிர்பாராமல் நடந்ததடி .... இந்த பாடலில் மக்கள் திலகம் முருகராக தோன்றி இருப்பது சிறப்புஅம்சம் .

ஜூடோ -சண்டை காட்சிகள் புதுமையாக இருந்தது .

தனிப்பிறவி - மக்கள் திலகதிற்கு பொருத்தமான பெயர் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் .

Richardsof
15th September 2014, 03:13 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/thanipiraviMGR.gif

Russellisf
15th September 2014, 03:44 PM
CONGRATULATIONS VINODH SIR FOR COMPLETING 10000 POSTINGS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/M_zps86392a03.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/M_zps86392a03.jpg.html)

Russellisf
15th September 2014, 03:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps1c6d81da.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps1c6d81da.jpg.html)

Russellisf
15th September 2014, 04:05 PM
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பேரறிஞர் என்றழைக்கப்பட்டார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறை சாற்றும் "விடுதலை" & குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தார் .
1942ல் "திராவிட நாடு" என்ற ஏட்டினை துவக்கி அதன் ஆசிரியராக சிறந்து விளங்கினார்.
பின்னர் அது "காஞ்சி" என்று பெயர் மாற்றி அதில் தம்பிக்கு என்ற தலைப்பில் அற்புதமான மடல்களை தீட்டி ஓர் எழுச்சியினை ஏற்படுத்தினார்.
"home land" என்ற ஆங்கில பத்திரிகையினை துவக்கி அதில் கழக கொள்கைகளையும் செய்திகளையும் பதிவிட்டு மேட்டுக்குடி மக்களிடையே ஓர் விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார்.
1944ல் நடந்த சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
1949ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி, (தந்தை பெரியார் பிறந்த தினத்தில்) திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்.
சிறுகதைகள் புதினங்கள், மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவைகளை கீழ் கண்ட புனைப் பெயர்களில் எழுதினார் : :
1. சௌமியன்
2. சாவடி
3. நக்கீரன்
4. வீரன்
5. சம தர்மன்
6. சம்மட்டி
7. ஒற்றன்
8. ஆணி
9. பரதன்
எழுதிய நூல்கள் :
1. கம்பரசம்
2. ஆர்ய மாயை
3. ஏ - தாழ்ந்த தமிழகமே
4. தீ பரவட்டும்
5. இலட்சிய வரலாறு
நாடக வடிவில் எழுதிய கதைகள் :
1. சந்திரோதயம்
2. சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
திரைக்கதைகள்
1. சொர்க்க வாசல்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. வேலைக்காரி
5. தாய் மகளுக்கு கட்டிய தாலி
6. நல்லவன் வாழ்வான்
7. காதல் ஜோதி
அறிஞர் அண்ணா அவர்கள் திரை உலகிற்கு வந்த பின்புதான், அழகிய தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, திரை உலகில் தமிழ் நடையில் ஓர் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உதாரணமாக -
ஸ்ரீமான் மற்றும் ஸ்ரீமதி என்பது திரு மற்றும் திருமதி என்று அழைக்கப்பட்டது.
நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.
விவாக சுப முஹூர்த்தம் என்பது திருமணம் என்று சொல்லப்பட்டது.
காரியதரிசி என்ற வார்த்தை செயலாளர் என்று கூறப்பட்டது.
அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றழைக்கப்பட்டது.
================================================== ==========
தம்பி என்று கழகத் தொண்டர்களை அழைத்து குடும்ப பாசத்தை உருவாக்கிய உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. இந்த வழியில்தான் நமது புரட்சித் தலைவரும், தொண்டர்களை "ரத்தத்தின் ரத்தமே" என்று அன்புடன் அழைத்து ஒரு நேசத் துடிப்பினையும், இணைப்பினையும் உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
மாற்றுக் கட்சியை மதித்த பண்பாளார் பேரறின்ஞர் அண்ணா அவர்கள். உதாரணமாக, காஞ்சி மாநகரத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்தி, மக்கள் குறைகளை அவர் கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் மூலம் களைய ஆவன செய்தார்.
இந்த பண்பு மக்கள் திலகத்திடமும் காணப்பட்டதால் அவரை மிகவும் நேசித்து, தனது "இதயக்கனி" என்று புகழ்ந்தார்
அறிஞர் அண்ணாவின் மிக குறுகிய கால ஆட்சி (1967 - 69) சாதனைகள் :
================================================== =======
1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினார்.,
2. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி பாரினை வியக்க வைத்தார்.
3. பண்டைய தமிழ் அறிஞர்களை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு சிலைகள் நிறுவி சிறப்பு சேர்த்தார்..
4. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அமுலாக்கி இந்திய தேசத்தின் முழு கவனத்தையும் தன்பால் திருப்பினார்.
5. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு மாநிலம் என்று மாற்றி சுந்தரத் தமிழில் உச்சரிக்க வைத்தார்.
6. குடிசை மாற்று வாரியம் அமைத்து, ஏழைகளுக்கு தீபிடிக்காத வீடுகள் கட்டி தந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக அமைய
நமது புரட்சித் தலைவர் அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அந்த கால் கட்டத்திலேயே, முதல் தவணையாக வழங்கினார்
குறிப்பிடத் தக்கது.
7. கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க, தானே கைத்துறி துண்டுகள் ஏந்தி விற்பனை செய்தார்
8. சிறு மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அமுல் படுத்தினார்.

Russellisf
15th September 2014, 04:12 PM
செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இதையொட்டிய பகிர்வு...

அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!

* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!

* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!

* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!

* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!

* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!

* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!

* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!



* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!

* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!

* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!

* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!



* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!

* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!

* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!

* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!



* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!

* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!

* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!

* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!



* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!

* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!

'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!

* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!

* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
courtesy - vikatan e magazine

Russellisf
15th September 2014, 04:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zpsac3b2e30.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zpsac3b2e30.jpg.html)

courteysy boominathan aandavar

Russellisf
15th September 2014, 04:44 PM
ஒரு வேளை விட்டுப்போச்சோ என்ற டவுட்டில் பார்த்திட்டிருக்கேன் புரட்சித் தலைவரின் கன்னித்தாய்.
மாட்டு வண்டியில் வரும் எம்ஜியாரிடம் ஒரு முதியவர் பிச்சை கேட்கிறார்.

அவரிடம் எம்ஜியார்: 'அய்யா உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும்?'

'ஒரு எட்டணா, பத்தணா தம்பி!' (படம் 1965!)
பையில் துழாவி எம்ஜியார் ஒரு அஞ்சு ரூபாயைக் கொடுத்து,

'இத ஒரு வாரத்துக்கு வெச்சிக்கிட்டு அதுக்குள்ள ஒரு வேலைய தேடிக்குங்க. பிச்சை எடுக்குறது தப்பு!'
ஏந்திய கை உயர எழும்பி, 'நீங்க நல்லா இருக்கணும் சாமி!' என்று கும்பிடுகிறது.

புரட்சித்தலைவர் தன் வழக்கமான பாணியில் வலது கையை ஆட்டிச் சின்முத்திரை காட்டியவாறு சொல்கிறார்: 'மனுஷனை சாமி ஆக்காதீங்க அய்யா. அதுக்கு எந்த மனுஷனும் தகுதியில்லை!'

யார் சொன்னது எம்ஜியார் நாத்திகர் என்று!

courtesy net

ainefal
15th September 2014, 04:47 PM
ஒரு வேளை விட்டுப்போச்சோ என்ற டவுட்டில் பார்த்திட்டிருக்கேன் புரட்சித் தலைவரின் கன்னித்தாய்.
மாட்டு வண்டியில் வரும் எம்ஜியாரிடம் ஒரு முதியவர் பிச்சை கேட்கிறார்.

அவரிடம் எம்ஜியார்: 'அய்யா உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும்?'

'ஒரு எட்டணா, பத்தணா தம்பி!' (படம் 1965!)
பையில் துழாவி எம்ஜியார் ஒரு அஞ்சு ரூபாயைக் கொடுத்து,

'இத ஒரு வாரத்துக்கு வெச்சிக்கிட்டு அதுக்குள்ள ஒரு வேலைய தேடிக்குங்க. பிச்சை எடுக்குறது தப்பு!'
ஏந்திய கை உயர எழும்பி, 'நீங்க நல்லா இருக்கணும் சாமி!' என்று கும்பிடுகிறது.

புரட்சித்தலைவர் தன் வழக்கமான பாணியில் வலது கையை ஆட்டிச் சின்முத்திரை காட்டியவாறு சொல்கிறார்: 'மனுஷனை சாமி ஆக்காதீங்க அய்யா. அதுக்கு எந்த மனுஷனும் தகுதியில்லை!'

யார் சொன்னது எம்ஜியார் நாத்திகர் என்று!

courtesy net

http://www.youtube.com/watch?v=Eik8B10EeCE

Russellisf
15th September 2014, 05:58 PM
தமிழ் நடிகரான ராஜீவ், கன்னடத்தில் 35 படங்களிலும், தெலுங்கில் 15 படங்களிலும் நடித்து சாதனை படைத்தார்.

"ரயில் பயணங்களில்'' (1981) படத்தின் மூலம் நடிகரான ராஜீவ், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் தமிழ்ப்படங்கள் 100. கன்னடம் 35; தெலுங்கு 15; மலையாளம் 5.

கன்னடப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், "ஜென்மத ஜோடி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதில் வில்லனாக நடித்த ராஜீவ், சிறந்த வில்லன் நடிகருக்கான பரிசு பெற்றார்.

தமிழில் வெளியான "சிறைச்சாலை'', "அரசன்'', "அரண்'' ஆகிய படங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு `டப்பிங்' குரல் கொடுத்தார்.

"பாரதி'' படத்தில், பாரதியாராக நடித்த சாயாஜி ஷிண்டேக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்தான். 40 பேர்களின் குரல்களை `டெஸ்ட்' செய்து, ராஜீவின் குரலை தேர்வு செய்தனர்.

பாரதியாருக்கு உள்ள கம்பீரத்துடன் குரல் கொடுத்தார், ராஜீவ். அந்த ஆண்டு, சிறந்த டப்பிங் கலைஞருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

சத்துணவு திட்டத்துக்கு நிதி திரட்ட கங்கை அமரனுடன் சேர்ந்து பல ஊர்களில் ராஜீவ் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சிகளில் பாடல்களும் பாடினார்.

இதைப் பாராட்டி, எம்.ஜி.ஆர். மோதிரம் பரிசு கொடுத்தார்.

Russellisf
15th September 2014, 06:00 PM
today sunlife channel willbe telecast on @ 1900 hrs nam nadu

Russellisf
15th September 2014, 06:23 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/crowd_2_zpsdbe67acb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/crowd_2_zpsdbe67acb.jpg.html)

Russellisf
15th September 2014, 06:24 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/maalai_malar_zps90f0f30b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/maalai_malar_zps90f0f30b.jpg.html)

Russellisf
15th September 2014, 06:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/thanipiravi_thumb2_zps181397e0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/thanipiravi_thumb2_zps181397e0.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpsde7f9f8c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpsde7f9f8c.jpg.html)

Scottkaz
15th September 2014, 06:34 PM
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
15th September 2014, 07:11 PM
முத்தான 10000 பதிவுகள் பதிவு செய்த நமது மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

அதேபோல் 3000 பதிவுகள் மிகவும் குறுகிய காலத்தில் பதிவு செய்த்த திரு லோகநாதன் சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
http://i60.tinypic.com/153bdhc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
15th September 2014, 08:07 PM
யார் மனதையும் புண்படுத்தாமல் கிண்டல், கேலி செய்யாமல், ஓரிரு பதிவுகளை பாராட்டியவர்களைக் கூட மறக்காமல் நன்றி கூறி, தரமான வார்த்தைகளாலும் கண்ணியம் மிக்க நம் தலைவரின் புகழ்பாடியும், சுயநலத்தை மறந்து கடும் உழைப்பின் மூலம் பத்தாயிரம் பதிவுகளை கடந்துள்ள திரு. எஸ்.வி.சார் அவர்களே, நீங்கள் நமது திரியின் முத்தாயிரம்.

அன்புடன்: கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2014, 08:30 PM
முத்தான 10000 பதிவுகள் பதிவு செய்த நமது மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

அதேபோல் 3000 பதிவுகள் மிகவும் குறுகிய காலத்தில் பதிவு செய்த்த திரு லோகநாதன் சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்



http://i60.tinypic.com/153bdhc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்



அழகெனும் ஓவியம் இங்கே.......... உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே?

Russellisf
15th September 2014, 09:02 PM
THANIPIRAVI FANS CELEBRATION AT CHENNAI NATRAJ THEATER

http://www.youtube.com/watch?v=RZvez0AGtaA

Russellisf
15th September 2014, 09:04 PM
http://www.youtube.com/watch?v=PlKamzkNnA0

Russellisf
15th September 2014, 09:07 PM
http://www.youtube.com/watch?v=3DQO2zkaRSQ

ainefal
15th September 2014, 09:23 PM
http://i58.tinypic.com/v3g3rm.gif

உரியவர்களுக்கு,

வயது மற்றும் அனுபவத்தால் இளையவனின் வணக்கங்கள்!

http://i58.tinypic.com/b69dw2.jpg

Russellzlc
15th September 2014, 09:31 PM
http://i58.tinypic.com/v3g3rm.gif

உரியவர்களுக்கு,

வயது மற்றும் அனுபவத்தால் இளையவனின் வணக்கங்கள்!

http://i58.tinypic.com/b69dw2.jpg



Super Sailesh Sir.


அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
15th September 2014, 09:44 PM
வேலூர் records 21
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/b1f8d7d9-57ed-49fd-aa5b-feeb92255610_zpsaf9f2880.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/b1f8d7d9-57ed-49fd-aa5b-feeb92255610_zpsaf9f2880.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

orodizli
15th September 2014, 10:18 PM
மக்கள்திலகம் திரியின் எங்க வீட்டு பிள்ளையாம், பதிவாளர்களில் ஒளிவிளக்கு-போல திகழும் சஹோதரர் எஸ்வி., 10001 - அட்டகாசமான புள்ளிகள் இட்டு அழகான கோலம் இட்டுருக்கிறார்...அவருக்கு திரி பார்வையாளர்கள்,பதிவாளர்கள் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்... அதே சமயம் 3401- பதிவுகளை கடந்த திருப்பூர் ரவிச்சந்திரன்- அவர்களுக்கு அருமை நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி...3001- பதிவுகளை கண்ட லோஹநாதன் சார்- அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...

Scottkaz
15th September 2014, 10:29 PM
வேலூர் records 22
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/1590757e-7982-4950-b18b-8a1e556ce1f3_zpsa51d74b3.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/1590757e-7982-4950-b18b-8a1e556ce1f3_zpsa51d74b3.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

orodizli
15th September 2014, 10:35 PM
மன்னார்குடி நகரில் செண்பகா-திரை அரங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இந்த அரங்கில் ஜெர்மனி நாட்டு தயாரிப்பு - சவுண்ட் பாக்ஸ் மிக பிரசித்தி பெற்றது...அவ்வளவு துல்லியமாக கணீர்,கணீர் என்று குரலும் பாடலும், இசையும் கேட்கும்... இதில் பல படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன...அவற்றில் மக்கள்திலகம் காவியங்களே முதல் வெளியீடு, மற்றும் மறு,மறு வெளியீடுகளிலும் பட்டையை கிளப்பியுள்ளது...1977- ஆண்டு இரண்டாம் வெளியீடில் " மீனவ நண்பன் '-காவியம் 45- நாட்களை அருமையாக கடந்த நேரத்தில் புயல் காற்று அடித்தது ...பின் 20 நாட்கள் திரை அரங்கம் இயங்கவில்லை...பிறகு அரங்கம் சரி செய்யப்பட்டு மீண்டும் "மீனவ நண்பன்" திரையிட்டு மொத்தம் 10 வாரங்கள் பெரிய வசுலுடன் ஓடியது வரலாறு...

ainefal
15th September 2014, 10:36 PM
http://i57.tinypic.com/23gy9o4.jpg

பச்சையப்பர் கல்லூரியில் அண்ணா - 1930
(Thanks to Kalai Arasan)

http://i60.tinypic.com/2cwls11.jpg

Scottkaz
15th September 2014, 10:43 PM
வேலூர் records 23
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/100c6d3c-7fe8-4fe0-8f78-6914dec22b25_zpsd060ca47.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/100c6d3c-7fe8-4fe0-8f78-6914dec22b25_zpsd060ca47.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
15th September 2014, 10:53 PM
வேலூர் records 24
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/60411683-d69b-4b9f-ab89-2886d67e69af_zpse8483b97.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/60411683-d69b-4b9f-ab89-2886d67e69af_zpse8483b97.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
15th September 2014, 11:04 PM
வேலூர் records 25
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/7bb2044f-4dd3-4057-9b09-1e772830ef3e_zps610a8276.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/7bb2044f-4dd3-4057-9b09-1e772830ef3e_zps610a8276.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
15th September 2014, 11:20 PM
வேலூர் records 26
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/44fca9bf-7aff-48c3-87f4-d151116f3aa9_zpsa808fdca.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/44fca9bf-7aff-48c3-87f4-d151116f3aa9_zpsa808fdca.jpg.html)
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
15th September 2014, 11:43 PM
பத்தாயிரம் பதிவுகள் முடித்து சிகரம் தொட்ட இந்த திரியின்
தலைவனாக திகழும் திரு.வினோத் அவர்களுக்கு ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 200 வது நாளை
நெருங்க உள்ள இந்த தருணத்தில் ,தங்களின் நெருங்க முடியாத இமாலய சாதனைகளுக்கு இருகரம் கூப்பி
வணங்கி என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் /
பாராட்டுக்கள்.

http://i58.tinypic.com/219z1v7.jpg

ஆர். லோகநாதன்.

fidowag
15th September 2014, 11:44 PM
3000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள் நேரிலும், அலைபேசி, தொலைபேசி, மற்றும்
இந்த திரி மூலம் தெரிவித்த அனைத்து நல் இதயங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி.

http://i58.tinypic.com/317bdrd.jpg



ஆர். லோகநாதன்.

fidowag
15th September 2014, 11:51 PM
சென்னை சைதாபேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள
ஒரு ஓட்டலின் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்.

http://i62.tinypic.com/24no0pd.jpg


குறிப்பு: இந்த ஓட்டலின் முன்பு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் உருவ படங்கள் பல்வேறு வடிவங்களில், கோணங்களில் பல்வேறு பண்டிகை காலங்களுக்கு ஏற்றார்போல் பேனர்களை பொருத்தி விளம்பரம் செய்து
பெரும் பயன் அடைந்து வருகின்றனர் .

fidowag
15th September 2014, 11:55 PM
மதுரை மாநகர பக்தர்களின் சென்னை விஜயம் செய்திகள் /மதுரை மாநகரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.

ஆர். லோகநாதன்.[

ainefal
16th September 2014, 12:00 AM
http://i58.tinypic.com/334kl6b.jpg

http://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM

Richardsof
16th September 2014, 05:18 AM
என்னுடைய 10,000 பதிவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர்கள் திருசெந்தில் , திரு சுப்பிரமணியம் ராமஜெயம்
திரு கிருஷ்ணா ,திரு முரளி ஸ்ரீனிவாசன் , திரு கோபால் , திரு ராகவேந்திரன் திரு ரவிச்சந்திரன் , திரு கலியபெருமாள் , திரு ரூப் குமார் திரு வேலூர் ராமமூர்த்தி , திரு சுகாராம், திரு யுகேஷ் பாபு , திரு கலைவேந்தன் , திரு லோகநாதன் , திரு சைலேஷ் மற்றும் அலை பேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தஅனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றியினையும் வணக்கங்களையும் தெர்வித்து கொள்கின்றேன் .

ராமமூர்த்தி சார்

16.9.1966 அன்று வெளியான தனிப்பிறவி படத்தின் தினத்தந்தி விளம்பரங்கள் , வேலூர் நகர எம்ஜிஆர் மன்றம் வெளியிட்ட நோட்டீஸ் - அருமையான ஆவணங்கள் . இதுவரை பார்த்திராத விளம்பரங்கள் .குறிப்பாக தனிப்பிறவி திரையிடப்பட்ட திரை அரங்குகள் பட்டியல் சூப்பர்..

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பான பதிவுகளை வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் .

Richardsof
16th September 2014, 05:39 AM
http://i60.tinypic.com/285o28.jpghttp://i60.tinypic.com/2r2n86s.jpg

Richardsof
16th September 2014, 05:54 AM
http://i60.tinypic.com/2cf5u39.jpg

Scottkaz
16th September 2014, 08:39 AM
vellore records 27
வேலூர் திரு DVP ஸ்ரீநிவாசன் மக்கள்திலகத்துடன் தனிப்பிறவி சூட்டிங் நேரத்தில் எடுத்து கொண்ட still
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/75b54b8a-b00b-427e-9923-84acb4afa385_zps6ccdcc64.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/75b54b8a-b00b-427e-9923-84acb4afa385_zps6ccdcc64.jpg.html)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
16th September 2014, 08:40 AM
vellore records 28
http://i62.tinypic.com/jhsrie.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
16th September 2014, 08:43 AM
vellore records 29

நெல்லயில் 50 வது நாள் விழா

http://i62.tinypic.com/2e0ppnq.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
16th September 2014, 08:45 AM
http://i62.tinypic.com/x63o9.jpg
http://i59.tinypic.com/2llhpu0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 09:21 AM
vellore records 27
வேலூர் திரு DVP ஸ்ரீநிவாசன் மக்கள்திலகத்துடன் தனிப்பிறவி சூட்டிங் நேரத்தில் எடுத்து கொண்ட still
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/75b54b8a-b00b-427e-9923-84acb4afa385_zps6ccdcc64.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/75b54b8a-b00b-427e-9923-84acb4afa385_zps6ccdcc64.jpg.html)

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

கொடுத்து சிவந்த கரம் பட
கொடுத்து வைத்தவர் திரு. ஸ்ரீனிவாசன்.

வேலூர் ரெக்கார்ட்ஸ். அமர்க்களம்..அட்டகாசம்..நன்றி திரு. ராமமூர்த்தி சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 11:20 AM
ENGA VEETTU PILLAI -
NOW RUNNING SUCCESSFULLY AT PUDUCHERRY NEW TONE, DAILY 4 SHOWS.

http://i60.tinypic.com/105b1ps.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 11:24 AM
http://i57.tinypic.com/2afzgpc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 11:35 AM
இயற்கை நடிப்பின் இமயம்

http://i61.tinypic.com/dexno0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:06 PM
புதுச்சேரியில் புரட்சித்தலைவரின் பாடல்களால் பயணிகளைப் பரவசப் படுத்தும் பாலு.

http://i60.tinypic.com/9rjd46.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:14 PM
இன்றைக்கு நேற்றல்ல என்றைக்கு இதய தெய்வம் எம்ஜிஆர் உலகத்தமிழரின் உள்ளங்களில் குடிபுகுந்தாரோ அன்றைக்கே அவர்களின் இல்லங்களிலும், தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அவரது உருவத்தை வைத்து பூஜிக்க தொடங்கினார்கள். இது எவருக்குமே கிடைக்காத ஒரு தனி சிறப்பு. அவ்வாறு புதுச்சேரி பெரிய மார்கெட்டில் காய்கனி கடை ஒன்றில் புரட்சித்தலைவரின் திருஉருவங்கள்:
http://i62.tinypic.com/210kj2f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:16 PM
புதுச்சேரி ஏர்போர்ட் சாலை உணவு விடுதி ஒன்றில்
http://i60.tinypic.com/s473x3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:20 PM
சென்னை ஆட்டோ ஒன்றில்
http://i60.tinypic.com/ra0yex.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:38 PM
http://i62.tinypic.com/2epn9n6.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:43 PM
http://i57.tinypic.com/r8w8qu.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:47 PM
http://i62.tinypic.com/msg60n.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:52 PM
http://i62.tinypic.com/2ibyohf.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 12:54 PM
http://i62.tinypic.com/2q0mzqe.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 01:02 PM
http://i59.tinypic.com/21dr5t3.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 01:07 PM
http://i61.tinypic.com/2hs9rp1.jpg
http://i58.tinypic.com/qqpo1z.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
16th September 2014, 04:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps24fe1754.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps24fe1754.jpg.html)

Russellisf
16th September 2014, 04:44 PM
இந்த கலியுகத்தின் ஒரே வள்ளல்




http://i61.tinypic.com/2hs9rp1.jpg
http://i58.tinypic.com/qqpo1z.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
16th September 2014, 04:47 PM
தலைவரின் கேள்வி பதில் பகுதி மிக சிறப்பாக உள்ளது இதை பதிவிட்ட கலியபெருமாள் சார் அவர்களுக்கு நன்றிகள் கோடி



http://i57.tinypic.com/r8w8qu.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2014, 05:01 PM
http://i59.tinypic.com/2h8a2dy.jpg

Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்