PDA

View Full Version : Makkal thilagam mgr part-10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

ainefal
2nd September 2014, 11:28 PM
http://www.youtube.com/watch?v=boZcocgsoV4

ainefal
2nd September 2014, 11:31 PM
http://www.youtube.com/watch?v=yuIUASXagM0

ainefal
2nd September 2014, 11:35 PM
http://www.youtube.com/watch?v=9Qobfc0bQzg

ainefal
2nd September 2014, 11:38 PM
http://www.youtube.com/watch?v=BO64lUL6qpk#t=11

http://i62.tinypic.com/2n7pjzt.jpg

Russellail
3rd September 2014, 12:04 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=oDmvhi_lbcM&feature=youtu.be

ainefal
3rd September 2014, 12:21 AM
PLEASE WATCH TILL 6:00 MINUTES.

http://www.youtube.com/watch?v=XAetXSl59Vw


http://www.youtube.com/watch?v=9GHLiYnkKFM

Richardsof
3rd September 2014, 05:58 AM
இயக்குனர் ப . நீலகண்டன் அவர்களின் நினைவு நாள் இன்று .

மக்கள் திலகத்தின் பல படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் .

சக்கரவர்த்தி திருமகள்

கொடுத்து வைத்தவள்

திருடாதே

காவல்காரன்

அடிமைப்பெண்

மாட்டுக்கார வேலன்

என் அண்ணணன்

குமரிகோட்டம்

நேற்று இன்று நாளை

நினைத்ததை முடிப்பவன்

நீதிக்கு தலை வணங்கு

ராமன் தேடிய சீதை - முக்கியமான படங்கள் .

fidowag
3rd September 2014, 08:52 AM
கலைவேந்தன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் அமைத்த பேனர்கள்.
---------------------------------------------------------------------------------------------

http://i59.tinypic.com/azh0nk.jpg

fidowag
3rd September 2014, 08:53 AM
http://i58.tinypic.com/bf3wpt.jpg

fidowag
3rd September 2014, 08:54 AM
http://i61.tinypic.com/oaufdv.jpg

fidowag
3rd September 2014, 08:56 AM
http://i57.tinypic.com/14t4l1t.jpg

Richardsof
3rd September 2014, 09:17 AM
MGR's Re-Mastered AAYIRATHIL ORUVAN Silver Jubilee, A Rare Distinction!


In today’s era when even a Rs 200 crore movie, is unable to run for 25 days in cinema houses, late Tamil superstar MGR’s digitally re-mastered movie AAYIRATHIL ORUVAN has created a record run of Silver Jubilee (175 days) in couple of theatres in Chennai!

To celebrate the occasion, a grand music programme featuring popular orchestra Lakshman Sruthi playing MGR’s greatest hits was held at Kamarajar Arangam on Monday evening with stars like Sarath Kumar, P Vasu etc. attending the event.

G Chokkalingam of Divya Films, the firm that restored this film, said, “Today’s generation is not even aware of the term Silver Jubilee, which in the past was the benchmark of a hit movie. Hence the Silver Jubilee run of AAYIRATHIL ORUVAN is of more importance.”

Applauding the Silver Jubilee celebration event of the movie, he said, “The event was indeed a great tribute to legendary actor MGR.”

He informed, “ I am happier particularly because when the movie was first released in 1965 and run for over a year, we were unable to have functions to celebrate the milestone because of the anti-Hindi agitations that broke out then forcing the film producers to curtail celebrations. So I am happy that we are able to celebrate our Puratchithalaivar’s (MGR’s sobriquet) success so many years later.”




AAYIRATHIL ORUVAN, a swashbuckling action-adventure film about sea-pirates and independence achieved against a cruel tyrant was a super duper hit when released. It was digitally restored and re-release in January 2014. Apart from scope conversion from 35mm to digital scope, the film also had a completely re-recorded background music played out by an assistant of M. S. Viswananthan. The digital conversion was done by Prasad EFX, Chennai.

fidowag
3rd September 2014, 09:23 AM
http://i60.tinypic.com/166akcm.jpg

Richardsof
3rd September 2014, 09:31 AM
Digitised version of the film celebrates silver jubilee

As the MGR-Jayalalithaa starrer Aayirathil Oruvan’s new digitised version celebrated the silver jubilee here on Monday, AIADMK general secretary and Chief Minister Jayalalithaa declared that the film had paved the way for her entry into politics.

Ms. Jayalalithaa, who first played opposite MGR in the film released in 1965 and continued to pair with him in 28 films, the maximum for any heroine, said the film gave her an unforgettable and lifelong experience.
‘It’s still fresh’

“It was a successful film, and it gave me an opportunity to meet and converse with MGR. It is not an exaggeration to say that the film paved the way for my entry into politics,” she said in a message sent to Divya Films that released the digitised version of the film which has had a successful rerun.

“Even 50 years after its release, the film remains like a fresh lotus depicted in a beautiful painting,” she said.

Ms. Jayalalithaa’s speech was read out by G. Chockalingam of Divya Films at a function attended by M.S. Viswanathan, music director of the film; P. Susheela, playback singer of Ms. Jayalalithaa in the film; R.K. Shanmugam, dialogue writer; and Muthu, the makeup man of MGR.
http://i60.tinypic.com/2zf4vpv.jpg
Ms. Jayalalithaa said that at a time when a film was celebrated for completing a week in theatres, Aayirthil Oruvan had run over 100 days in 1965, and the digitised version now completed 175 days. “It stands testimony to the quality of the story and the talent of those who participated in the making of the film,” she said. The film transcended time and attracted people from all sections, particularly the youth.

Actor R. Sarathkumur said that long before the advent of the technological revolution, MGR was able to conceptualise a film that could match Pirates of the Caribbean in every aspect. “His political message was conveyed through the film.”

The digitised version was released in 122 theatres across the State and remained a popular draw in two city theatres.

courtesy - the hindu

fidowag
3rd September 2014, 09:32 AM
http://i61.tinypic.com/iw0nx1.jpg

Richardsof
3rd September 2014, 09:39 AM
http://i61.tinypic.com/e7e33o.jpg

fidowag
3rd September 2014, 09:43 AM
http://i58.tinypic.com/ipqm2g.jpg

siqutacelufuw
3rd September 2014, 09:59 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/1_zps8d1cb827.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/1_zps8d1cb827.jpg.html)


தங்களது ஒளி வீசும் கண்களும், புன்னகையும் போதும் பொன்மனச்செம்மலே ! எதிரிகள் சரணடைவதற்கு. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
3rd September 2014, 10:09 AM
காமராஜர் அரங்கின் வாயிலில் பக்தர்கள் பேண்டு வாத்தியம் முழங்க நடனம் ஆடிய காட்சி

http://i62.tinypic.com/1zqy4hd.jpg

Russellisf
3rd September 2014, 10:29 AM
எம்.ஜி.ஆரின் வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது!- நடிகர் சத்யராஜ்

சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
கடந்த 1965-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அண்மையில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
இந்தப் படத்தின் 175-ஆவது நாள் வெற்றி விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சரத்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

சத்யராஜ்
விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியது:
எம்.ஜி.ஆர். படத்தை ரசித்தவர்கள், வேறு எந்த நடிகரின் படத்தையும் ரசிக்க முடியாது. எந்த ஒரு நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்த பிறகே உறங்கச் செல்வேன்.
'மர்மயோகி', "பெற்றால்தான் பிள்ளையா', "ஆயிரத்தில் ஒருவன்', "எங்க வீட்டுப் பிள்ளை' என ஒவ்வொரு படத்திலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

வள்ளல்
எம்.ஜி.ஆர். ஒருவர்தான் விவசாயிகளின் நலன், மீனவர்களின் துயர்துடைத்தல் என ஒவ்வொரு பிரச்னையையும் தனது திரைப்படங்களில் பேசியிருப்பார். அதேபோல இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர்.

கற்பனை கூட பண்ண முடியாது
ஜாதி மத வேறுபாடு, ஏழை எளிய மக்கள் இல்லாத சமூகம் உருவாகப் பாடுபட்டவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அடைந்த வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது.
வருங்கால முதல்வர் என்று எந்த ஒரு நடிகர் கூறிக்கொண்டாலும் அதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வரும்," என்றார் சத்யராஜ்.
மனிதக் கடவுள் எம்.ஜி.ஆர். - சரத்குமார்
'அழிக்க முடியாத புகழை அடைந்தவர் எம்.ஜி.ஆர். ஒருவரே. பலமுறை பார்த்திருந்தாலும் ஒரே ஒரு முறைதான் நேரடியாகப் பார்த்தேன். அந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. மனிதன் கடவுளாக முடியும் என்பதற்கு உதாரணம் எம்.ஜி.ஆர்.,' என்றார் சரத்குமார்.


விருது
விழாவில் எம்.ஜி.ஆரின் உடை அலங்கார நிபுணர் முத்து, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணிப் பாடகி சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம், நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' படக்கு ழுவினரோடு, நடிகர்கள் ராஜ்கிரண், விவேக், இயக்குநர்கள் பி.வாசு, விக்ரமன், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்பட டிஜிட்டல் வெளியீட்டின் தயாரிப்பாளர் சாந்தி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படக் குழுவினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

courtesy one india tamil

fidowag
3rd September 2014, 10:29 AM
http://i61.tinypic.com/2jb04z5.jpg

Russellisf
3rd September 2014, 10:39 AM
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மிக பிரமாண்டமாக நடந்தேறியது அனைத்து நடிகர்களும் தலைவரை கடவுளாக போற்றி புகழ்ந்தனர் .

புரட்சி நடிகர் , புரட்சிதலைவர் , இப்பொழுது புரட்சி கடவுள் இந்த புரட்சி கடவுள் என்ற வார்த்தையே தான் அனைத்து பிரபலங்கள் பேசினர் .

சரத் குமார் - உலகின் ஒரே சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்சூப்பர்ச ூப்பர்சூப்பர்சூப்பர் ஸ்டார் நமது புரட்சி கடவுள் தான் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் .

Russellisf
3rd September 2014, 10:54 AM
சத்யராஜ் பேசும்பொழுது என்தலைவர் பஞ்ச் டயலாக் பேசியபடியே வாழ்க்கையில் நடந்தார் மற்ற நடிகர்களுக்கு இது சாத்தியமா ? என்று கேள்வி எழுப்பினார் .

உலகிலே இரண்டு முறை படுத்து கொண்டு ஜெயி த்த ஒரே நடிகர் ஒரே தலைவர் தலைவர் தான்

பெற்றால் தான் பிள்ளையா படத்தை இந்த பக்கம் போடுங்கள் மற்ற நடிகர்களின் படங்களை இந்த பக்கம் போடுங்கள் யாரோட நடிப்பு மிக இயல்பானது என்று உலகத்துகே தெரியும் சொல்லும்பொழுது அரங்கமே அதிர்ந்தது .

மேலும் இன்று நடிகர்கள் கயிறு , கிராபிக்ஸ் உதவி கொண்டு சண்டை காட்சிகள் நடிக்கின்றனர் . ஆனால் என் தலைவர் மாட்டுக் கார வேலன் , உழைக்கும் கரங்கள் அன்னமிட்ட கை , மர்மயோகி மேலும் பல படங்களில் வரும் சண்டை காட்சிகள் போல் யாராவது செய்ய முடியுமா .

fidowag
3rd September 2014, 10:57 AM
காமராஜர் அரங்கின் வாயிலில் அமைக்கப்பட்ட பேனர்

http://i59.tinypic.com/2d9vbci.jpg

fidowag
3rd September 2014, 10:59 AM
http://i62.tinypic.com/t00pd1.jpg

Richardsof
3rd September 2014, 11:37 AM
MAKKAL THILAGAM M.G.R WARRIORS MR.HAYATH SIR AND PROF SELVAKUMAR SIR

http://i57.tinypic.com/29zzti.jpg

Richardsof
3rd September 2014, 11:44 AM
http://i61.tinypic.com/2irvsjd.jpg

http://youtu.be/xeuDeNx9DIE

Richardsof
3rd September 2014, 11:52 AM
R.K.SHANMUGAM - P.VASU - TIRUPUR THIRU S. RAVICHANDRAN-OUR VETRAN HUBBER

http://i60.tinypic.com/5mn2av.jpg

Russelllkf
3rd September 2014, 12:21 PM
மும்பை தினதந்தி பதிப்பில் புரட்சி தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன்".வெள்ளி விழா செய்தி ...


http://i61.tinypic.com/2a9w5fd.jpg

Russelllkf
3rd September 2014, 12:25 PM
http://i59.tinypic.com/2cz1x10.jpg

Russellisf
3rd September 2014, 12:26 PM
இதைப் படிக்கும் உங்களுக்கும் கண் கலங்கும் .... அது தான் செம்மல் .. அது தான் ''மக்கள் திலகம்'' .
----------------------------------------------------------------------------------------------மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை ....

Russelllkf
3rd September 2014, 12:30 PM
இதைப் படிக்கும் உங்களுக்கும் கண் கலங்கும் .... அது தான் செம்மல் .. அது தான் மக்கள் திலகம் ...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இதைப் படிக்கும் உங்களுக்கும் கண் கலங்கும் .... அது தான் செம்மல் .. அது தான் மக்கள் திலகம் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை ....
--------------------------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/2vjric4.jpg

Russellbpw
3rd September 2014, 01:52 PM
திரி நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -

சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீடுக்கு, ரசிகர்கள் விழா எடுத்ததை முன்னிட்டு கோவை ராயல் திரையரங்கிலும் வரும் ஞாயிறு 07-09-2014 அன்று மாலை 5 மணிக்கு கந்தசாமி ஆர்ட்ஸ் சென்ட்டர் திரு k ராஜ மன்னார் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsda9cdbd9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsda9cdbd9.jpg.html)

செய்தி பகிர்வு - ராயல் திரை அரங்கு மேலாளர்

regards
rks

ainefal
3rd September 2014, 02:03 PM
https://www.youtube.com/watch?v=iFft74dy1S8#t=29

http://i62.tinypic.com/33vf2ap.jpg

fidowag
3rd September 2014, 06:04 PM
விழா மேடையில் லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவினர்

http://i61.tinypic.com/2j26n9f.jpg

orodizli
3rd September 2014, 07:31 PM
AAYIRATHIL ORUVAN -SILVER JUBILEE - GRAND SUCCESS FUNCTION- thanks to all makkalthilagam MGR., devotees...

oygateedat
3rd September 2014, 08:13 PM
http://s11.postimg.org/8ankk6n5f/dfs.jpg (http://postimg.org/image/mh3bfey0f/full/)

ainefal
3rd September 2014, 09:21 PM
MGR’s Re-Mastered AAYIRATHIL ORUVAN Silver Jubilee, A Rare Distinction!

In today’s era when even a Rs 200 crore movie, is unable to run for 25 days in cinema houses, late Tamil superstar MGR’s digitally re-mastered movie AAYIRATHIL ORUVAN has created a record run of Silver Jubilee (175 days) in couple of theatres in Chennai!

To celebrate the occasion, a grand music programme featuring popular orchestra Lakshman Sruthi playing MGR’s greatest hits was held at Kamarajar Arangam on Monday evening with stars like Sarath Kumar, P Vasu etc. attending the event.

Listen to Aayirathil Oruvan Songs on Raaga.com

G Chokkalingam of Divya Films, the firm that restored this film, said, “Today’s generation is not even aware of the term Silver Jubilee, which in the past was the benchmark of a hit movie. Hence the Silver Jubilee run of AAYIRATHIL ORUVAN is of more importance.”

Applauding the Silver Jubilee celebration event of the movie, he said, “The event was indeed a great tribute to legendary actor MGR.”

He informed, “ I am happier particularly because when the movie was first released in 1965 and run for over a year, we were unable to have functions to celebrate the milestone because of the anti-Hindi agitations that broke out then forcing the film producers to curtail celebrations. So I am happy that we are able to celebrate our Puratchithalaivar’s (MGR’s sobriquet) success so many years later.”

Listen to MGR Songs on Raaga.com

http://blog.raaga.com/2014/09/mgrs-re-mastered-aayirathil-oruvan.html

Originally the movie AAYIRATHIL ORUVAN was conceived in 1962 and was released in 1965 in Black and white. It was M. G. Ramachandran's first film with the 14 year old, Jayalalithaa. The astounding success of the movie later made the M.G.R. - Jayalalitha pair the best in the country and they acted together in 28 films.

AAYIRATHIL ORUVAN, a swashbuckling action-adventure film about sea-pirates and independence achieved against a cruel tyrant was a super duper hit when released. It was digitally restored and re-release in January 2014. Apart from scope conversion from 35mm to digital scope, the film also had a completely re-recorded background music played out by an assistant of M. S. Viswananthan. The digital conversion was done by Prasad EFX, Chennai, who had previously restored KARNAN and PAASA MALAR.

oygateedat
3rd September 2014, 09:44 PM
http://i58.tinypic.com/2vj1p9z.jpg

ujeetotei
3rd September 2014, 10:24 PM
http://i58.tinypic.com/2vj1p9z.jpg

Thanks for the information, and what a wordplay sir.

fidowag
3rd September 2014, 10:34 PM
இன்றைய தின இதழ் நாளிதழ் புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தி.-நமது நண்பர்களின் பார்வைக்கு.
---------------------------------------------------------------------------------------------------

http://i61.tinypic.com/154zzfn.jpg

fidowag
3rd September 2014, 10:35 PM
http://i59.tinypic.com/33kyc8j.jpg

fidowag
3rd September 2014, 10:35 PM
http://i61.tinypic.com/35iq803.jpg

fidowag
3rd September 2014, 10:46 PM
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா - வெற்றி விழா
கொண்டாட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி.


காமராஜர் அரங்க நுழைவு வாயில் வளைவு

http://i60.tinypic.com/30su26q.jpg

fidowag
3rd September 2014, 11:00 PM
விழா மேடையில் திரு.லஷ்மண் ஸ்ருதி அவர்கள் நிகழ்ச்சி
சிறப்பாக நடைபெறவும்,வெள்ளிவிழா , வெற்றிவிழாவாக
கொண்டாடுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்
என்றும் கூறியதோடு நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மற்றும் ஜெயா தொலைக்காட்சி சார்பாகவும் வரவேற்பு தெரிவித்தார்.

http://i62.tinypic.com/11avehc.jpg

fidowag
3rd September 2014, 11:05 PM
திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம் அவர்கள்
அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.ரசிகர்கள்/பக்தர்கள்
சார்பாக இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெறுவதாகவும்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு பெருமை சேர்க்கும்
விதமாக இந்த விழா நிச்சயம் அமையும் என்று நம்பிக்கை
தெரிவித்து வரவேற்புரை ஆற்றினார்.
http://i59.tinypic.com/do87sx.jpg

fidowag
3rd September 2014, 11:11 PM
லஷ்மண் ஸ்ருதி இன்னிசை குழுவினர் ஒரு பாடலுக்கு
இசைத்த காட்சி.
http://i58.tinypic.com/2n84gt0.jpg

fidowag
3rd September 2014, 11:14 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ்.ராஜ்குமார் இயக்குனர் திரு. பி.வாசு அவர்களை
வரவேற்கும் காட்சி.

http://i57.tinypic.com/wan23o.jpg

fidowag
3rd September 2014, 11:17 PM
திரு. சொக்கலிங்கம் , இயக்குனர் பி. வாசு, எம்.ஏ. முத்து
(புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உடைஅலங்கார நிபுணர் )

http://i58.tinypic.com/154ek5d.jpg

fidowag
3rd September 2014, 11:22 PM
திரு. எம்.ஏ. முத்து , இயக்குனர் திரு பி. வாசு, ஆர். லோகநாதன்
http://i57.tinypic.com/20qne5f.jpg

fidowag
3rd September 2014, 11:27 PM
திரு. ஆர். கே.சண்முகம் (கதாசிரியர் ), இயக்குனர் திரு. பி. வாசு, அவர்களை வரவேற்கிறார்
திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் )

http://i62.tinypic.com/1ny7ti.jpg

fidowag
3rd September 2014, 11:31 PM
திரு. எம். ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர் ), இயக்குனர் பி. வாசு , திரு. ஆர். கே. சண்முகம் (கதாசிரியர் )

http://i60.tinypic.com/35hdxyb.jpg

fidowag
3rd September 2014, 11:37 PM
காமராஜர் அரங்கத்தில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்த
காட்சிகள்.
முன் வரிசையில் திரு. யுகேஷ் பாபு அவர்கள் கரகோஷம்
எழுப்பிய காட்சி.
http://i57.tinypic.com/2m4ymmu.jpg

fidowag
3rd September 2014, 11:44 PM
http://i62.tinypic.com/9ps4tj.jpg

fidowag
3rd September 2014, 11:56 PM
http://i58.tinypic.com/2yv2sdy.jpg

fidowag
4th September 2014, 12:00 AM
http://i59.tinypic.com/dmp9j5.jpg

fidowag
4th September 2014, 12:04 AM
http://i62.tinypic.com/24y4rah.jpg

ainefal
4th September 2014, 12:19 AM
http://i57.tinypic.com/11ihb0y.jpg

http://i58.tinypic.com/eb2alj.jpg


https://www.youtube.com/watch?v=rFN-EHknlSg

Richardsof
4th September 2014, 06:56 AM
கோவை நகரில் வசூல் மழை பொழியும் மணிமாறனின் ஆயிரத்தில் ஒருவன் சாதனை தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா - நிழற் படங்கள் சூப்பர் .லோகநாதன் சார் .

மலேசியா வாசுதேவன் பாடும் கண்டு கொண்டேன் பாடல் பதிவு அருமை சைலேஷ் சார் .

fidowag
4th September 2014, 07:49 AM
காமராஜர் அரங்கத்தில் சத்யம் சினிமாஸ் அரங்க உரிமையாளர் திரு.முனி கன்னையா அவர்கள்

http://i57.tinypic.com/23lktjp.jpg

fidowag
4th September 2014, 07:50 AM
நடிகர் திரு.கே. ராஜன் அவர்கள்

http://i59.tinypic.com/23iidz9.jpg

fidowag
4th September 2014, 07:55 AM
நடிகை ராஜஸ்ரீ அவர்கள்.

http://i61.tinypic.com/14iicqt.jpg

fidowag
4th September 2014, 07:59 AM
மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை
ஆர். லோகநாதன் வரவேற்கும் காட்சி. அருகில் திரு. பிரதீப் பாலு.

http://i60.tinypic.com/15wlz6h.jpg

fidowag
4th September 2014, 08:03 AM
கவிஞர் கண்ணதாசனின் மகன் திரு. காந்தி கண்ணதாசன் ,
பி.ஆர். பந்துலு மகன் திரு. ரவிசங்கர் ஆகியோர்

http://i61.tinypic.com/1531ea9.jpg

fidowag
4th September 2014, 08:10 AM
நடிகர் திரு. சத்யராஜ்.

http://i60.tinypic.com/2s9du0j.jpg

fidowag
4th September 2014, 08:14 AM
விழா மேடையில் திருமதி பி.சுசீலா , மெல்லிசை மன்னர்
திரு. எம்.எஸ். விஸ்வநாதன்

http://i60.tinypic.com/287143l.jpg

fidowag
4th September 2014, 08:18 AM
நடிகர் திரு.ராஜ்கிரனை வரவேற்கிறார் திரு. பிரதீப் பாலு .

http://i58.tinypic.com/ivy4xe.jpg

fidowag
4th September 2014, 08:23 AM
நடிகர் திரு. ராஜ்கிரண்.

http://i57.tinypic.com/2wcp81w.jpg

fidowag
4th September 2014, 08:27 AM
நடிகர் திரு. சத்யாராஜ் , இயக்குனர் திரு. பி. வாசு, நடிகர் திரு.ராஜ்கிரண் .

http://i60.tinypic.com/ejzoky.jpg

fidowag
4th September 2014, 08:32 AM
நடிகர் திரு. சத்யராஜ் , இயக்குனர் பி.வாசு ஆகியோருடன்
ஆர். லோகநாதன்.

http://i58.tinypic.com/11aiwde.jpg

fidowag
4th September 2014, 08:37 AM
நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகை ராஜஸ்ரீ .

http://i57.tinypic.com/zwbwgz.jpg

fidowag
4th September 2014, 08:41 AM
ஆனந்தா பிக்சர்ஸ் திரு. சுரேஷ் (ஆயிரத்தில் ஒருவன் -திருச்சி /தஞ்சை ஏரியா வினியோகஸ்தர்- 1965ல் )

http://i61.tinypic.com/a1iyrb.jpg

fidowag
4th September 2014, 08:50 AM
நடிகர் திரு. சத்யராஜ் , இயக்குனர் திரு பி. வாசு, நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகை ராஜஸ்ரீ

http://i62.tinypic.com/2i9lbw8.jpg

fidowag
4th September 2014, 08:54 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர் திரு. கே. பி.
ராமகிருஷ்ணன் ஆவர்களை உரிமைக்குரல் ஆசிரியர்
திரு. பி.எஸ். ராஜு வரவேற்கிறார்.

http://i62.tinypic.com/34gsh35.jpg

fidowag
4th September 2014, 08:58 AM
மேடையில் திருமதி பி. சுசீலா , மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ். விஸ்வநாதன்

http://i61.tinypic.com/2ytrwo1.jpg

fidowag
4th September 2014, 09:05 AM
நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி லதா ராவ்.


http://i60.tinypic.com/okwhub.jpg

siqutacelufuw
4th September 2014, 09:08 AM
http://i58.tinypic.com/14x2kvd.jpg

கலியுக கடவுள் நமது புரட்சித்தலைவரின் நல்லாசிகளுடன் நடைபெற்ற "ஆயிரத்தில் ஒருவன் " காவியத்தின் வெள்ளி விழா முழு வெற்றி பெற முதற் காரணமாயிருந்த - ரசிக பெருமக்களுக்கும், மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், இந்த விழாவினை சிறப்பாக நடத்த மூலகாரணமாயிருந்த " ஒலிக்கிறது உரிமைக்குரல் " ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு அவர்களுக்கும், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கும்,


பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்க நிர்வாகி- களுக்கும், உறுப்பினர்களுக்கும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். அறக்கட்டளை நிர்வாகிகளான திரு. ஷிவ் பெருமாள், சாந்தகுமார் மற்றும் உறுப்பினர்களுக்கும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும், எழும்பூர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றத்தை சார்ந்த திரு. தேவசகாயம், முனியாண்டி, அங்குசாமி மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு. பாண்டியராஜன், திரு. பாண்டியன் அவர்களுக்கும், என்னுடன் இணைந்து முழு மூச்சாக, அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க காப்பாளர் திரு. ஏ.ஹயாத், சங்க பொருளாளர் திரு. கே. பாபு, சங்க இணை செயலாளர் திரு. ஆர். லோகநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்,

திருநின்றவூர் அருள் மிகு. ஆண்டவன் எம். ஜி. ஆர். ஆலய அறக்கட்டளை நிர்வாகி திரு. கலைவாணன் மற்றும் அவர்தம் குழுவினருக்கும், சென்னை மாவட்டத்தில் நமது புரட்சித் தலைவர் பெயரால் இயங்கி வரும் பல்வேறு சார்பு மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள் அனைவருக்கும்,

தமிழகம், புதுவை, கர்நாடக, ஆந்திர, கேரளா மாநிலங்களிருந்து திரண்ட பக்தர்களுக்கும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து விழாவில் பங்கேற்ற திரு. டேவிட் அவர்களுக்கும், வாழ்த்து செய்தி அனுப்பிய அருமை சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும், மற்றும் வெளிநாட்டு அன்பர்களுக்கும், பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய இந்த இனிய கின்னஸ் சாதனை நிகழ உறுதுணையாக இருந்து ஆதரவு கரங்களை நீட்டிய அன்புள்ளங்களுக்கும்,

எனது சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி பணிவான நன்றியினை, நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மூலம், இத்திரியில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாப் புகழும் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
4th September 2014, 09:09 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மெய்காப்பாளர்
திரு. கே. பி. ராமகிருஷ்ணன்

http://i60.tinypic.com/2r7ncdl.jpg

fidowag
4th September 2014, 09:16 AM
நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமார் , நடிகர் திரு. ராஜ்கிரண் ஆகியோருடன் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன்

http://i59.tinypic.com/2vkyrtv.jpg

siqutacelufuw
4th September 2014, 09:35 AM
http://i62.tinypic.com/2weg9qh.jpg


மக்கள் திலகத்தின் மகத்தான காவியமாம், கின்னஸ் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" வெள்ளிவிழா - நிகழ்வுகளை அருமையாக படம் பிடித்து, நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போன அன்பர்களுக்கு கண் குளிரும் வண்ணம் புகைப்படங்களை பதிவிட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !

கோவை மாநகரில், "ஆயிரத்தில் ஒருவன்" money மாறன் படைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், உலகிலேயே ஒரு சூரியன் ஒரு சந்திரன் என்பது போல உலகிலேயே வாள் வீச்சு மற்றும் சிலம்பம் சண்டை காட்சிகளில் அசத்தக் கூடியவர் நம் புரட்சித் தலைவர் ஒருவரே என்ற சுனிலின் பதிலை (குமுதம் இதழில் வெளிவந்தது) பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
4th September 2014, 01:31 PM
எம்.ஜி.ஆர். நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு செய்யப்பட்டது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடந்தது.

‘‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வில்லன் நம்பியாரைப் பார்த்து எம்.ஜி.ஆர். கூறும் வசனம்தான் இது. 49 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீட்டில் வெள்ளி விழா கொண்டாடி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 1965-ம் ஆண்டில் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது தமிழகத்தில் நிலவி வந்த இந்தி எதிர்ப்பு போராட்ட பதற்றத்தால் வெற்றிவிழா கொண்டாட முடியாமல் போனது.

இப்போது, டிஜிட்டல் வடிவில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ‘அதோ அந்த பறவை போல…’, ‘ஏன் என்ற கேள்வி…’ போன்ற இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் பாடல்களை கொண்ட இத்திரைப்படம் 49 ஆண்டுகள் கழித்தும் பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டுள்ளது. இதை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களுடன் சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

அதன் பின்னணியை விவரிக்கிறார் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திரைப்பட விநியோகஸ்தர் ஜி.சொக்கலிங்கம். அவர், தி இந்து-விடம் கூறியதாவது:

பொக்கிஷம்

1965-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன், 35எம்எம், மோனோ சவுன்ட் தொழில்நுட்பத்தில் வெளியான செல்லுலாய்ட் படைப்பாகும்.

அதனை இக்காலத் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற்றி வெளியிட முடிவு செய்தோம். திரையரங்குகள் தற்போது “கியூப் பார்மட்” என்னும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பழுதடைந்திருந்த அப்படத்தின் நெகடிவ் சுருள்களை அதற்கேற்ப சுத்தம் செய்து டிடிஎஸ், 5.1 சரவுண்ட், சினிமாஸ்கோப் உள்ளிட்ட பல நவீன மாற்றங்களுடன் வடிவமைத்தோம். இதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது. இது பொக்கிஷத்தை பாதுகாக்கும் முயற்சியாகும்.

கடந்த மார்ச் 14-ம் தேதியன்று தமிழத்தில் 122 திரையரங்குகளில் முதல்வரின் வாழ்த்துக்களுடன் வெளியிடப்பட்ட அந்த வெற்றிச்சித்திரம், சென்னை ஆல்பட் திரையரங்கில் 175-வது நாளை கொண்டாடுகிறது. சத்யம் திரையரங்குகளில் 175-வது நாளை நெருங்கிவிட்டது.

1965-ல் வெளிவந்தபோது சென்னை மிட்லண்ட், ஸ்ரீகிருஷ்ணா, மேகலா ஆகிய திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது இப்படம். ஆனால், அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக வெற்றிவிழா கொண்டாடப்படவில்லை. அப்படத்தின் 100-வது நாள் நாளிதழ் விளம்பரத்தில் அது பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டார் பந்துலு. சுமார் 50 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டு, தற்போது வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது அவர் பாராட்டியது மட்டுமின்றி, வாழ்த்து மடலை அளிப்பதாகவும் கூறியது எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம்.

இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.

எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர்கள்

திங்கள்கிழமை நடந்த இப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அப்படத்தில் பணிபுரிந்த எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட எம்.ஜி.ஆரின். ஏராளமான திரையுலக ரசிகர்கள் பங்கேற்று பேசினர். ஏராளமான ரசிகர்களும் பல்வேறு திரையரங்க உரிமையாளர்களும் வந்திருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

திரைவானிலும் அரசியல் வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்றுச் சாதனை படைத்த எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு மீண்டும் வெற்றிநடை போட்டு வெள்ளிவிழா கொண்டாட இருக்கிறது என்ற செய்தி பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுக்கு பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல வாடாமல் இருக்கிற வாடா மலர் ‘ஆயிரத்தில் ஒருவன்’.


the hindu tamil

Russellisf
4th September 2014, 01:40 PM
சென்னை, செப். 2 – ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை மறுவெளியீடு செய்த "திவ்யா பிலிம்ஸ்" ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, திரையுலக வரலாற்றில் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மறு வெளியீட்டில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுவதையொட்டி "திவ்யா பிலிம்ஸ்" ஜி.சொக்கலிங்கத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் விவரம் பின்வருமாறு:-

"திரையுலக வரலாற்றில் முதன்முறையாக மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும், காலத்தால் அழிக்க முடியாத காவியமான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னை நேரில் வந்து அழைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.

1965 ஆம் ஆண்டே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இன்று வெள்ளிவிழா காணும் அளவுக்கு வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது, காலத்தைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக விளங்குகிறது; லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் திரைப்படமாக திகழ்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும்

இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாட்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு களிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை’ போல் வாடாமல் இருக்கின்ற வாடாமலர் """"ஆயிரத்தில் ஒருவன்"".

இந்த விழாவில், """"ஆயிரத்தில் ஒருவன்"" திரைப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம், நடிகை எல். விஜயலட்சுமி, நடிகை மாதவி ஆகியோர் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்திற்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, நான் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குநர், மறைந்த பி.ஆர். பந்தலு எனது தந்தையைப் போன்றவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் வைத்திருந்தார். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் என்றென்றும் தங்கள் மனங்களில் நிலைத்து நிற்கக்கூடிய திரைக் காவியங்களை படைத்த ஒரு மிகச் சிறந்த படைப்பாளி தயாரிப்பாளரும், இயக்குநருமான பந்தலு.

தயாரிப்பாளரும், இயக்குநருமான பந்தலுவின் படைப்பிற்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தை எண்ணியியல் வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த பந்தலுவின் புதல்வி பி.ஆர். விஜயலட்சுமி மற்றும் புதல்வன் பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அவர்களது பணி தொடர எனது வாழ்த்துகள்.

என்னைப் பொறுத்த வரையில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஏனென்றால்,

இந்தத் திரைப்படம் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நான் நடித்த முதல் தமிழ் திரைப்படம், வெற்றித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் அரசியலுக்கு வருவதற்கும் அடித்தளமாக அமைந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்" என்று சொன்னால் அது மிகையாகாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் என்னையே சாரும்.

மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளிவிழா குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் நானே நேரில் வந்து பங்கேற்று இருப்பேன். முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக என்னால் நேரில் வந்து கலந்து கொள்ள இயலவில்லை.

திரையுலக வரலாற்றில் முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனை புரிந்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா மிகச் சிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் அமைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்."

இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது


courtesy dina boomi

Russellisf
4th September 2014, 01:49 PM
http://cinema.vikatan.com/articles/news/24/6178

Russellisf
4th September 2014, 01:49 PM
http://bit.ly/1sWdwBe

Russellisf
4th September 2014, 01:50 PM
https://www.youtube.com/watch?v=9GHLiYnkKFM

Russellisf
4th September 2014, 01:52 PM
https://www.youtube.com/watch?v=XAetXSl59Vw

Richardsof
4th September 2014, 04:06 PM
http://i62.tinypic.com/30kx4ba.jpg

Russellzlc
4th September 2014, 04:33 PM
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்,
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வெற்றி விழாவின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் நடந்த பிரம்மாண்ட வெள்ளி விழாவைத் தொடர்ந்து கோவையிலும் வெள்ளி விழா கொண்டாட்டம் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவை வெற்றிகரமாக்கிய புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். வெள்ளி விழா கொண்டாட்ட பணிகள் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை.
கொண்டாட்டம், விழா என்றால் திருஷ்டி பரிகாரம் வேண்டுமே? எதிர் முகாமில் புகைச்சலுக்கு பஞ்சமில்லை. ‘ஓட்டப்பட்ட படம்’ என்று தொடர்ந்து பொருமுகிறார்கள். ஒரு பெரியவர் சத்யம் தியேட்டரில் படம் எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்து தர்மத்தின் வெற்றி என்கிறார். ஆனால், காலை காட்சியாக படம் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கர்ணனை ஆயிரத்தில் ஒருவன் விஞ்சி விட்டது என்று நடுநிலையான இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை விழா நடந்த அரங்கில் பேனராக வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் சொல்லவில்லை. இந்து நாளேடு சொல்கிறது. அதை குறிப்பிட்ட அந்த வரியை எடுத்துப் போட்டு எந்த நூற்றாண்டில் நடந்தது? என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர். கண்ணுக்கு எதிரிலேயே ஆயிரத்தில் ஒருவனின் வெள்ளி விழாவைப் பார்த்தும் இப்படி ஒரு கேள்வி.
தடயங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கும் முயற்சி என்றும் அவர் கூறுகிறார். சாந்தி தியேட்டரில் அவர்களது அபிமான நடிகர் நடித்த படங்களை கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளனர். அதில் ஓடாத ராஜராஜசோழனுக்கு பக்கத்தில் 100 நாள் ஓடியது என்பதைக் குறிக்கும் வகையில் எச் என்று போட்டு வைத்துள்ளனர். எங்கே ஓடியது என்று கேட்டால் நைஜீரியாவில் என்று ஒரே போடாக போடுவார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவர் (அந்த முகாமை சேர்ந்தவர்தான்)மனசாட்சியுடன் அப்படம் வெளியான மார்ச் 31ம் தேதி கருப்பு நாள் என்று அவர்கள் திரியில் பதிவிட்டால் அவரை மிரட்டி பதிவை நீக்கச் சொல்கிறார்கள். நமக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கி பழக்கம் இல்லை. தலைவரின் சாதனைகள் மக்கள் மனதில் பதிந்து விட்ட பிறகு கல்வெட்டுகள் எதற்கு?
வெள்ளி விழாவில் தலைவரின் புகழை பாடிய நம் சத்யராஜ் அவர்களை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு தடித்த வார்த்தைகளை அந்த ஒருவர் இன்று பயன்படுத்தியுள்ளார். இதற்காக, நாம் அவர்கள் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் வந்த வழி அப்படி. 1977 தேர்தலின்போது அவர்களது அபிமான நடிகர், தனது நண்பர் என்று கூறிக் கொள்ளும் திமுக தலைவரை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு, பதிலுக்கு அவர் ‘நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்ததே நான்தான், எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பதிலடி கொடுத்த கதை உலகத்துக்கே தெரியுமே.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாம் செல்லும் பாதை சரியா என்று பார்க்க ஒரு வழி காட்டியிருக்கிறார். ‘எதிரிகள் நம்மை திட்டுகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அர்த்தம்’ என கூறியுள்ளார். அதை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் எதிர் முகாமில் இருந்து வரும் தாக்குதல்கள் மூலம் (அவை முனை மழுங்கியவை என்பது வேறு கதை) நாம் சரியாகத்தான் செல்கிறோம் என்று தெரிகிறது. எனவே, பொறாமையால் பொருமும் அவர்களை புறந்தள்ளி விட்டு நமது பணி இன்று போல் என்றும் வாழ்க.
ஆயிரத்தில் ஒருவனின் வார்த்தைகளிலேயே அவர்களுக்கு சொல்வதென்றால், ‘‘வீழ்ந்தது நீங்கள் அல்ல, உங்கள் ஆணவம், வென்றது நானல்ல, தர்மம்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Russellzlc
4th September 2014, 07:05 PM
ராஜராஜசோழன் பற்றி நாம் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்... ஒரு கேள்வி வேறு என்று அலுத்துக் கொள்கிறார் நண்பர். அவரது நிலைமை புரிகிறது..... போகட்டும்...

கர்ணனை எந்த படமும் விஞ்சவில்லையாம்.. ஆயிரத்தில் ஒருவன் போன்ற பிரம்மாண்ட படம் கூட வேண்டாம். கர்ணனோடு வெளியான அதிக பொருட் செலவு இல்லாமல் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் படமே கர்ணனை விட அதிக சென்டர்களில் அதிக ஊர்களில் ஓடி விஞ்சியதே... வடிவேலு பாணியில் ‘1000 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு இதெல்லாம் தெரியவா போகிறது’ என்ற நினைப்பு. ஆனால் நேரில் பார்த்த சாட்சிகளாக நாம் இருக்கிறோமே.

திரைப்படங்களை அதிகம் பார்க்காத பெருந்தலைவர் காமராஜரையே, தேர்தல் பிரசாரத்தின்போது ‘வேட்டைக்காரன் வருவார், ஏமாந்துராதீங்க’ என்ற சொல்ல வைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய படம் வேட்டைக்காரன்.

இன்னொரு முக்கியமான விஷயம். ‘கர்ணன் வருவார் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்க’ என்று காமராஜரே கூட கேட்கவில்லை. ஏன்? காரணம் அவர்களுக்கும் தெரியும். சொல்ல வெட்கப்படுவார்கள். விட்டு விடுவோம் ..... பாவம்.

அன்புடன் : கலைவேந்தன்

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

tacinema
4th September 2014, 07:41 PM
Kalaiventhan,

happy to see that you had fun time at AO function, but why are you dragging NT's name and his classic Karnan in this thread? this is totally absurd and avoidable.

There are many reasons to prove AO was made to run:

1) Times of India reported in last March that the rereleased AO was a flop and the movie was taken out in all theaters in TN within a week, except in these 2 theaters where it has been running for 1 show daily. For details: Jaya beats poll code, but 1965 film a superflop in 2014: http://timesofindia.indiatimes.com/news/Jayalalithaa-beats-poll-code-but-1965-film-a-superflop-in-2014/articleshow/32103777.cms
2) The general public never had any interest in AO
3) MGR's party AIADMK is now ruling the state and you can do any magic to run the movie

Because you have dragged NT here, I want to give you a sample of Karnan re-release records: Ran 25 days in 27 theaters, 50 days in 14 theaters across the state, 100 / 150 days in 2 theaters in chennai. Details: http://www.maalaimalar.com/2012/08/04151459/rerelease-150-days-karnan-film.html
Plus, Karnan was top grosser for couple of weeks during rerelease. Unofficial Karnan collection was over 5 crores. Did AO achieve anything like these? if you show us, then the public could be convinced that AO did run, not made to run.

Coming to Sathyaraj: What is the point of Sathyaraj saying about natural acting and emotionally challenging that nobody could act like this in AO function? Even a sensible MGR fan would be laughing out loud on listening this. Moreover, if an NT fan commented about Sathyaraj speech, it is the business of his fan to defend him in Sathyaraj thread, which doesn't exist here. So, don't act like a saint by defending Sathyaraj. Plus, since when Sarathkumar become MGR fan? Wasn't he a big family friend of Mu Ka before? Politics and chamchcha suddenly make Sarathkumar a big fan of MGR, sidelining others loyal fans.

My sincere advice is not to drag NT here. Additionally, don't talk about Raja raja cholan - the whole world knows whose movie are made to run now. If you still insist comparison between Karnan and AO records, you may get bruised more, which is quite logical.

Regards.



மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்,
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வெற்றி விழாவின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் நடந்த பிரம்மாண்ட வெள்ளி விழாவைத் தொடர்ந்து கோவையிலும் வெள்ளி விழா கொண்டாட்டம் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவை வெற்றிகரமாக்கிய புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். வெள்ளி விழா கொண்டாட்ட பணிகள் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை.
கொண்டாட்டம், விழா என்றால் திருஷ்டி பரிகாரம் வேண்டுமே? எதிர் முகாமில் புகைச்சலுக்கு பஞ்சமில்லை. ‘ஓட்டப்பட்ட படம்’ என்று தொடர்ந்து பொருமுகிறார்கள். ஒரு பெரியவர் சத்யம் தியேட்டரில் படம் எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்து தர்மத்தின் வெற்றி என்கிறார். ஆனால், காலை காட்சியாக படம் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கர்ணனை ஆயிரத்தில் ஒருவன் விஞ்சி விட்டது என்று நடுநிலையான இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை விழா நடந்த அரங்கில் பேனராக வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் சொல்லவில்லை. இந்து நாளேடு சொல்கிறது. அதை குறிப்பிட்ட அந்த வரியை எடுத்துப் போட்டு எந்த நூற்றாண்டில் நடந்தது? என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர். கண்ணுக்கு எதிரிலேயே ஆயிரத்தில் ஒருவனின் வெள்ளி விழாவைப் பார்த்தும் இப்படி ஒரு கேள்வி.
தடயங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கும் முயற்சி என்றும் அவர் கூறுகிறார். சாந்தி தியேட்டரில் அவர்களது அபிமான நடிகர் நடித்த படங்களை கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளனர். அதில் ஓடாத ராஜராஜசோழனுக்கு பக்கத்தில் 100 நாள் ஓடியது என்பதைக் குறிக்கும் வகையில் எச் என்று போட்டு வைத்துள்ளனர். எங்கே ஓடியது என்று கேட்டால் நைஜீரியாவில் என்று ஒரே போடாக போடுவார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவர் (அந்த முகாமை சேர்ந்தவர்தான்)மனசாட்சியுடன் அப்படம் வெளியான மார்ச் 31ம் தேதி கருப்பு நாள் என்று அவர்கள் திரியில் பதிவிட்டால் அவரை மிரட்டி பதிவை நீக்கச் சொல்கிறார்கள். நமக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கி பழக்கம் இல்லை. தலைவரின் சாதனைகள் மக்கள் மனதில் பதிந்து விட்ட பிறகு கல்வெட்டுகள் எதற்கு?
வெள்ளி விழாவில் தலைவரின் புகழை பாடிய நம் சத்யராஜ் அவர்களை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு தடித்த வார்த்தைகளை அந்த ஒருவர் இன்று பயன்படுத்தியுள்ளார். இதற்காக, நாம் அவர்கள் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் வந்த வழி அப்படி. 1977 தேர்தலின்போது அவர்களது அபிமான நடிகர், தனது நண்பர் என்று கூறிக் கொள்ளும் திமுக தலைவரை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு, பதிலுக்கு அவர் ‘நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்ததே நான்தான், எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பதிலடி கொடுத்த கதை உலகத்துக்கே தெரியுமே.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாம் செல்லும் பாதை சரியா என்று பார்க்க ஒரு வழி காட்டியிருக்கிறார். ‘எதிரிகள் நம்மை திட்டுகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அர்த்தம்’ என கூறியுள்ளார். அதை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் எதிர் முகாமில் இருந்து வரும் தாக்குதல்கள் மூலம் (அவை முனை மழுங்கியவை என்பது வேறு கதை) நாம் சரியாகத்தான் செல்கிறோம் என்று தெரிகிறது. எனவே, பொறாமையால் பொருமும் அவர்களை புறந்தள்ளி விட்டு நமது பணி இன்று போல் என்றும் வாழ்க.
ஆயிரத்தில் ஒருவனின் வார்த்தைகளிலேயே அவர்களுக்கு சொல்வதென்றால், ‘‘வீழ்ந்தது நீங்கள் அல்ல, உங்கள் ஆணவம், வென்றது நானல்ல, தர்மம்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

ainefal
4th September 2014, 07:55 PM
http://i60.tinypic.com/2i2a2wl.jpg

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=492014

joe
4th September 2014, 08:35 PM
ஆள் அம்பு சேனை கட்சி ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும் இது எதுவுமே இல்லாதவருடைய சாதனையை குறி வைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதுவே அந்த எதுவுமே இல்லாதவரின் மகத்துவத்தை உணர்த்துகிறது தோழர்களே !

நடிகர் திலகத்தை நக்கல் செய்ய வேண்டிய நோக்கம் உங்களுக்கில்லாதிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்கும் ஆலவட்டம் கட்டியிருப்பேன் .

கர்ணனை மிஞ்ச வேண்டும் என்ற கட்டயாத்தில் நீங்கள் அடித்த குட்டி கர்ணங்களை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது . என்னைப் போன்ற அரசியல் சாராத சிவாஜி ரசிகர்களுக்கு சிவாஜி என்னும் கலைஞன் அரசியலைத் தாண்டி மக்களிடம் வாழ்கிறான் என மறு உறுதி கிடைப்பது எத்தனை ஆனந்தம் ?

ஆயிரத்தில் ஒருவன் இரு திரையரங்கங்களில் வெள்ளி விழாவை பதிவு செய்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் .. கர்ணனை விட அதிக நாட்கள் ஓடியிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம் .மகிழ்ச்சி ..கொண்டாடுங்கள் . அதோடு நிறுத்தியிருக்கலாம்.

மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் கர்ணன் வசூலித்ததும் ஆயிரத்தில் ஒருவன் வசூலித்ததும் ஒப்ப்பிட்டு பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது என்பதை நாடு அறியும் .

சென்னையில் 200 நாள் ஓட முடிகிற படம் வேறெங்கும் 20 நாள் கூட ஓட முடியாத மர்மம் என்ன தோழர்களே ?சிந்தித்துப் பாருங்கள் .

கர்ணன் கோடியில் ஒருவன்.

Russellail
4th September 2014, 09:07 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=PqV5FPIYKJQ&feature=youtu.be

Russellzlc
4th September 2014, 09:30 PM
அறிவுரை வழங்க வந்துள்ள மாற்று முகாம் நண்பர்களுக்கு,
உங்கள் அபிமான நடிகரை நாங்கள் என்றைக்குமே எதிரியாகவோ போட்டியாகவோ நினைத்தது கிடையாது. காரணம் எங்களுக்கு போட்டி நீங்களே அல்ல. ‘நாளை நமதே’ திரைப்படத்தின் கிளைமாக்சில் நம்பியாரைப் பார்த்து தலைவர் ‘கணக்கு கேட்டான் என்பதற்காக கூட இருந்தவனையே வெளியே அனுப்பினியே’ என்று தலைவர் கேட்கும் போது கூரை இடிந்து விழ கைட்டினோமே, தலைவர் உங்கள் நடிகரை சொல்கிறார் என்று நினைத்தா? அப்போதே நாங்கள் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம்.
தேவையில்லாமல் , ஆயிரத்தில் ஒருவன் படம் ஓட்டப்பட்டது என்று நீங்கள் (அதாவது உங்கள் முகாம்) கூறும்போதுதான் கர்ணனை இழுக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஓடாத படத்தை ஓடியதாக கூறிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அனாவசியமாக எங்களை காயப்படுத்த வேண்டாமே? எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள்? இப்போது ரோஷப்பட்டு பதில் சொல்ல வருகிறீர்களே? தலைவன் படத்தில் தலைவர் பறப்பது போன்று வரும் காட்சியை தேவையில்லாமல் கிண்டல் செய்கிறார் ஒருவர். அம்மனின் கண்களில் இருந்து வரும் ஒளியால் பார்வையற்றவருக்கு கண் பார்வை திரும்பும் என்றால், கலைவாணியின் அருளால் ஊமை பேச முடியுமென்றால் மனிதனால் பறக்கவும் முடியும். எனவே, அறிவுரையை கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்புவது நலம்.
1964 -65 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலில் வேட்டைக்காரனை குறிப்பிட்டு காமராஜர் பேசியது உண்மை. வரலாறு தெரிந்து மனசாட்சியும் உள்ளவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். உங்கள் மாடரேட்டர் உட்பட (அவருக்கு வரலாறு தெரிவதுடன் மனசாட்சியும் இருக்கும் என்று கருதுகிறோம்)
எல்லா ஊர்களிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இருமுறையாவது ஆயிரத்தில் ஒருவன் வெளியிடப்படுவதுதான் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடாததற்கு காரணம். இப்போதும் கோவையில் மறுவெளியீடு. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியானது. இதில் மர்மத்துக்கு என்ன இருக்கிறது? புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

oygateedat
4th September 2014, 09:56 PM
http://i57.tinypic.com/27y5my8.jpg

fidowag
4th September 2014, 10:20 PM
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா புகைப்படங்கள் தொடர்ச்சி.

http://i57.tinypic.com/25g5wr9.jpg


நடிகர் திரு. கே.ராஜன், நடிகர் திரு. ராஜ்கிரண் , திருமதி பி.சுசீலா , நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமார் , மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ்.விஸ்வநாதன் , நடிகை ராஜஸ்ரீ ,
திருமதி சாந்தி சொக்கலிங்கம் , திரு . லஷ்மண் , திரு. எஸ். ராஜ்குமார் , திரு. கோபால் ஆகியோர்

நிகழ்ச்சியின் துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றப்படுகிறது.

fidowag
4th September 2014, 10:30 PM
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மத்தியில் ரசிகர்களை
நோக்கி வணக்கம் தெரிவிக்கிறார் மெல்லிசை மன்னர்
திரு. எம்.எஸ். விஸ்வநாதன்.

http://i59.tinypic.com/2gvooiu.jpg

fidowag
4th September 2014, 11:09 PM
நடிகர் திரு. கே.ராஜன்,திரு பி.எஸ்.ராஜு (உரிமைக்குரல் ஆசிரியர் ) நடிகர் திரு. ராஜ்கிரண் , நடிகர் திரு. சத்யராஜ் ,நடிகை ராஜஸ்ரீ , நடிகர் சங்க தலைவர் திரு. சரத்குமார் , மெல்லிசை மன்னர் திரு. எம். எஸ்.விஸ்வநாதன் , திருமதி சாந்தி சொக்கலிங்கம் , திரு . லஷ்மண் , திரு. கோபால் ஆகியோர்

http://i62.tinypic.com/28sx62t.jpg

ainefal
4th September 2014, 11:16 PM
http://i60.tinypic.com/r6yeiv.jpg

நீ அனுபவத்தில் குழந்தை என்பதால் நீ என்ன சொன்னாலும் அதையெல்லாம் கணக்கில் வைப்பது இல்லை. உனக்கு நீ உயர்தவன் சிறந்தவன் என்ற உறுதி வேண்டும், வாழ்த்துக்கள். நான் ஆயிரத்தில் ஒருவன் மட்டும் அல்ல நண்பரே - மனித சக்தியின் ஏக பிரதிநிதி

https://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU

fidowag
4th September 2014, 11:23 PM
http://i60.tinypic.com/2lbp5i8.jpg

tacinema
4th September 2014, 11:35 PM
Nalai Namathe dialogues were intended for his rival political party - not for NT. I think you are too confused; NT never asked accounts from MGR. Why are you bringing this point while comparison was purely from movie box office performance? Also, i see all MGR fans conveniently use MGR political success when dealing with movie debates.

Here, in this MGR thread, you were the one who unnecessarily dragged NT's name and Karnan's performance, not us. What is wrong in admitting AO run in Chennai was made to run, not the genuine run. The whole tamil speaking world understands it and agrees - except you.

Plus, you are contradicting yourself by saying that AO was lifted within few days from other centers due to frequent releases. A convenient excuse again all MGR fans use. (btw, Karnan also has frequent releases all across the state). If AO was not a frequent visitor in Chennai city, why was the movie lifted in all movie halls in Chennai except in Albert 1 show run daily? How long MGR fans going to twist the fact? That is what we would like to point out. Whether you agree or not, this is the fact: AO was made to run.

Plus, if Chockalingam has made a lots of money in AO rerelease, why is he not announcing more MGR rerelease projects? Forget Chockalingam, why is not anyone announcing more projects of MGR rereleases. This itself tells the fact.

Before you ask more questions, I would say this: post-Karnan, few other distributors announced more NT re-release projects.

Regards


அறிவுரை வழங்க வந்துள்ள மாற்று முகாம் நண்பர்களுக்கு,
உங்கள் அபிமான நடிகரை நாங்கள் என்றைக்குமே எதிரியாகவோ போட்டியாகவோ நினைத்தது கிடையாது. காரணம் எங்களுக்கு போட்டி நீங்களே அல்ல. ‘நாளை நமதே’ திரைப்படத்தின் கிளைமாக்சில் நம்பியாரைப் பார்த்து தலைவர் ‘கணக்கு கேட்டான் என்பதற்காக கூட இருந்தவனையே வெளியே அனுப்பினியே’ என்று தலைவர் கேட்கும் போது கூரை இடிந்து விழ கைட்டினோமே, தலைவர் உங்கள் நடிகரை சொல்கிறார் என்று நினைத்தா? அப்போதே நாங்கள் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம்.
தேவையில்லாமல் , ஆயிரத்தில் ஒருவன் படம் ஓட்டப்பட்டது என்று நீங்கள் (அதாவது உங்கள் முகாம்) கூறும்போதுதான் கர்ணனை இழுக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஓடாத படத்தை ஓடியதாக கூறிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அனாவசியமாக எங்களை காயப்படுத்த வேண்டாமே? எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள்? இப்போது ரோஷப்பட்டு பதில் சொல்ல வருகிறீர்களே? தலைவன் படத்தில் தலைவர் பறப்பது போன்று வரும் காட்சியை தேவையில்லாமல் கிண்டல் செய்கிறார் ஒருவர். அம்மனின் கண்களில் இருந்து வரும் ஒளியால் பார்வையற்றவருக்கு கண் பார்வை திரும்பும் என்றால், கலைவாணியின் அருளால் ஊமை பேச முடியுமென்றால் மனிதனால் பறக்கவும் முடியும். எனவே, அறிவுரையை கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்புவது நலம்.
1964 -65 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலில் வேட்டைக்காரனை குறிப்பிட்டு காமராஜர் பேசியது உண்மை. வரலாறு தெரிந்து மனசாட்சியும் உள்ளவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். உங்கள் மாடரேட்டர் உட்பட (அவருக்கு வரலாறு தெரிவதுடன் மனசாட்சியும் இருக்கும் என்று கருதுகிறோம்)
எல்லா ஊர்களிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இருமுறையாவது ஆயிரத்தில் ஒருவன் வெளியிடப்படுவதுதான் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடாததற்கு காரணம். இப்போதும் கோவையில் மறுவெளியீடு. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியானது. இதில் மர்மத்துக்கு என்ன இருக்கிறது? புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
4th September 2014, 11:36 PM
http://i60.tinypic.com/2mee6us.png

[When you point a finger there are three fingers pointing back at you] Self-explanatory.

fidowag
4th September 2014, 11:39 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பக்தர் திரு பழனி செல்வம் ,
திருமதி தமிழரசி அவர்களின் இல்ல திருமண விழா
கடந்த 31/08/2014 (ஞாயிறு ) அன்று சென்னை ராயபேட்டையில் நடைபெற்றது.

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் மணமக்களை வரவேற்று பேனர் அமைத்தார்.
அதன் புகைப்படத்தை காண்க .
http://i61.tinypic.com/15yveyb.jpg

ainefal
5th September 2014, 12:50 AM
http://i58.tinypic.com/2qlzeo9.jpg

http://www.youtube.com/watch?v=l2G6_jwEbP0

http://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk

Richardsof
5th September 2014, 06:48 AM
TEACHER'S DAY - 5.9.2014

http://youtu.be/zEPW4tcgFZM

Richardsof
5th September 2014, 06:50 AM
http://youtu.be/SNePlhFN5hw

Richardsof
5th September 2014, 06:54 AM
http://youtu.be/oCEtnyF_b74

Russellail
5th September 2014, 08:13 AM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=DNa2UVWXukY

fidowag
5th September 2014, 08:28 AM
மேடையில் திருவாளர்கள் :ராஜ்கிரண், பி.வாசு , சத்யராஜ் , சரத்குமார்

http://i59.tinypic.com/6f9xfl.jpg

fidowag
5th September 2014, 08:34 AM
திரு.சரத்குமார், திருமதி சுசீலா , திரு. எம்.எஸ். வி., திருமதி ராஜஸ்ரீ ,திரு. ஆர். கே.சண்முகம்

http://i62.tinypic.com/f3azqt.jpg

fidowag
5th September 2014, 08:39 AM
http://i59.tinypic.com/2cwmo87.jpg

திருவாளர்கள் :ஆர். கே. சண்முகம் , ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் , பி. ஆர். ரவிசங்கர் , கே. பி. ராமகிருஷ்ணன் , இயக்குனர் சிவா

fidowag
5th September 2014, 08:46 AM
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்த்துச்
செய்தியை திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மேடையில் படித்துக் காட்டும் காட்சி.
மேடையில் திருவாளர்கள் : மாரியப்பன் (ஆல்பட் அரங்க மேலாளர் ), முனி கன்னையா (சத்யம் அரங்க உரிமையாளர் ),காந்தி கண்ணதாசன் , கே. ராஜன், ராஜ்கிரண் , பி. வாசு, சத்யராஜ் , சரத்குமார் , ஆகியோர்.

http://i62.tinypic.com/11ty9g4.jpg

fidowag
5th September 2014, 08:51 AM
திருவாளர்கள் : ராஜ்கிரண் , பி. வாசு, சத்யராஜ், சரத்குமார் ,
எம்.எஸ். விஸ்வநாதன் , திருமதி பி. சுசீலா

http://i62.tinypic.com/2uxu00h.jpg

fidowag
5th September 2014, 08:56 AM
திருவாளர்கள்:முனி கன்னையா (சத்யம் சினிமாஸ் ), காந்தி கண்ணதாசன் , ராஜ்கிரண், பி. வாசு , சத்யராஜ், சரத்குமார் ,
எம்.எஸ். விஸ்வநாதன் , ஆர். கே. சண்முகம், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் , பி. ஆர். ரவிசங்கர் .
திருமதி பி.சுசீலா, திருமதி ராஜஸ்ரீ
http://i62.tinypic.com/6odci0.jpg

fidowag
5th September 2014, 08:59 AM
இன்றைய தமிழ் இந்து தினசரி வெளியிட்ட புகைப்படம்

http://i61.tinypic.com/2iw51tw.jpg

http://i58.tinypic.com/15y8cgj.jpg

ainefal
5th September 2014, 10:01 AM
சொல்லிதர ஒரு வாத்தியார் என்னைவிட இங்கு வேறு யார்

http://www.youtube.com/watch?v=7lIENBK-la4
http://i62.tinypic.com/21459bs.jpg
http://i60.tinypic.com/2jfabmg.jpg

தமிழ்நாட்டுக்கே வாத்தியார் !

மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்கி இருக்காத பல்லாயிரக்கணக்கான மக்களை, தன் திரைப்படங்களின் மூலம் ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் நல்ல கருத்துகளை பதித்துச் சென்றவர் , நம் புரட்சிதலைவர் என்றால் மிகையல்ல. புரட்சி கடவுள் நாமம் வாழ்க வாழ்க .

Richardsof
5th September 2014, 10:17 AM
1961

BOMBAY - TAMIL SANGAM- SPECIAL MAGAZINE.

http://i62.tinypic.com/2645l6p.jpg

Richardsof
5th September 2014, 10:19 AM
http://i57.tinypic.com/rk9fyd.jpg

Richardsof
5th September 2014, 10:20 AM
http://i58.tinypic.com/2iizjet.jpg

Richardsof
5th September 2014, 10:21 AM
http://i58.tinypic.com/rk51dh.jpg

Richardsof
5th September 2014, 10:23 AM
http://i60.tinypic.com/4j1fuf.jpg

Richardsof
5th September 2014, 10:25 AM
http://i62.tinypic.com/350tfeh.jpg

ainefal
5th September 2014, 11:52 AM
http://i58.tinypic.com/1z3mf0j.jpg

ஆசிரியர் தினம் ஆண்டுகொரு முறை , நமக்கு அன்றாடம் வாத்தியார் தினம் தான்

எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.
-----நன்றி ;- அண்ணன் குணா அமுதன் .

Richardsof
5th September 2014, 12:03 PM
TO DAY

CHENNAI - MAHALAKSHMI -

KAVALKARAN - 2 SHOWS

http://youtu.be/85rU6F8MzD8?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

ujeetotei
5th September 2014, 12:12 PM
http://i58.tinypic.com/1z3mf0j.jpg

ஆசிரியர் தினம் ஆண்டுகொரு முறை , நமக்கு அன்றாடம் வாத்தியார் தினம் தான்

நமது தலைவர் வாத்தியாருக்கு எல்லாம் வாத்தியார்.

Russelllkf
5th September 2014, 01:02 PM
--------------------இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்''-----------------

எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.

http://i62.tinypic.com/2u59smx.jpg

ainefal
5th September 2014, 03:19 PM
http://www.youtube.com/watch?v=hTTCHEjeB8E&feature=youtu.be

oygateedat
5th September 2014, 08:17 PM
திருப்பூர் அருகில் உள்ள ஊர் பள்ளிபாளையம் மக்கள் திலகத்தின் பெயரில் அங்கு ஒரு நகர் உள்ளது. நகர் முகப்பில் வைக்கப்பட்டுள்ள போர்டு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு சிறிது தூரத்தில் மக்கள் திலகத்தின் பெயரில் மற்றொரு நகரும் உள்ளது. இந்தப்பகுதிக்கு பேறிஞர் அண்ணா வருகைபுரிந்துள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பு. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பிரதான சாலை உள்ளது. அங்கிருந்து நடந்தே இந்த ஊருக்கு வந்துள்ளார் மக்கள் திலகத்தின் ஆசான் பேறிஞர் அண்ணா.


எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------

http://i58.tinypic.com/2akgz04.jpg

oygateedat
5th September 2014, 08:19 PM
இவரின் பெயர் ரஞ்சித் (இவரின் தந்தை G.ராமர் மக்கள் திலகத்தின் அபிமானி. நினைத்ததை முடிப்பவன் திரைக்காவியத்தில் மக்கள் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர் ரஞ்சித். அந்தப்பெயரையே இவர் பிறந்தபோது இவருக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார். இவரின் சகோதரர் பெயர் இராமச்சந்திரன். இவர் சொந்த ஊர் திட்டக்குடி. தற்பொழுது சென்னையில் E.V.K சம்பத் சாலையில் உள்ள அடுமனையில் பணிபுரிகிறார்.

http://i62.tinypic.com/nmndol.jpg

oygateedat
5th September 2014, 08:21 PM
ஏழைகளின் நெஞ்சில் என்றும் வாழும் MAKKAL THILAGAM

இவரின் பெயர் துளசி. இவரின் கணவரும் மக்கள் திலகத்தின் பரம ரசிகர். இருப்பிடம் E.V.K சம்பத் சாலை, CHENNAI

http://i61.tinypic.com/33xwit5.jpg

oygateedat
5th September 2014, 08:37 PM
ஆயிரத்தில் ஒருவன் 175 வது நாள் வெற்றிவிழாவில் நான் எடுத்த புகைப்படங்கள்.

http://i61.tinypic.com/16apmvl.jpg
ACTOR RAJKIRAN

oygateedat
5th September 2014, 08:38 PM
http://i57.tinypic.com/24dowmw.jpg
MELLISAI MANNAR M.S.VISWANATHAN

oygateedat
5th September 2014, 08:40 PM
http://i59.tinypic.com/2n9m0wh.jpg
ISAI ARASI P.SUSILA

oygateedat
5th September 2014, 08:42 PM
http://i59.tinypic.com/14czm9x.jpg
CHINNA KALAIVANAR VIVEK

oygateedat
5th September 2014, 08:55 PM
http://i58.tinypic.com/28qwvb4.jpg

fidowag
5th September 2014, 09:48 PM
இன்று முதல் (05/09/2014) சென்னை மகாலட்சுமியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "காவல்காரன் "
தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது. குறுகிய இடைவெளியில் வெளியாகியுள்ளது .

சென்னை நியூ பிராட்வேயில் 22/11/2013 முதல் ஒரு வாரமும்
30/05/2014 முதல் 4 நாட்களும் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் சுவரொட்டிகளை காண்க.

http://i57.tinypic.com/14mux68.jpg

fidowag
5th September 2014, 09:49 PM
http://i58.tinypic.com/v67uc0.jpg

fidowag
5th September 2014, 09:53 PM
http://i61.tinypic.com/fu5qub.jpg

fidowag
5th September 2014, 09:54 PM
http://i62.tinypic.com/2dcgz6u.jpg

fidowag
5th September 2014, 09:56 PM
http://i58.tinypic.com/3005pxl.jpg

ainefal
5th September 2014, 09:59 PM
http://i60.tinypic.com/2h5ky03.jpg

http://www.youtube.com/watch?v=N0el-hD5xNM

அப்புறம் தலைவரே!

fidowag
5th September 2014, 10:06 PM
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா புகைப்படங்கள் தொடர்ச்சி.

மேடையில் திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் ,தமிழக
முதல்வர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை படித்துக்
காண்பிக்கிறார்

http://i62.tinypic.com/68g375.jpg

fidowag
5th September 2014, 10:12 PM
திருவாளர்கள் :ராஜ்கிரண் , பி.வாசு , சத்யராஜ், சரத்குமார் ,
எம். எஸ்.விஸ்வநாதன்,
திருமதி பி. சுசீலா , திருமதி ராஜஸ்ரீ ஆகியோர்.http://i58.tinypic.com/2cz6pg1.jpg

ainefal
5th September 2014, 10:16 PM
http://i61.tinypic.com/dqi58m.jpg

எவளவு ரவண்டு இருந்தால் என்ன நாக் அவுட் பஞ்ச் கொடுப்பது நம்ம தலைவர் தான்.

fidowag
5th September 2014, 10:17 PM
இயக்குனர் விக்கிரமன்

http://i61.tinypic.com/ojj9d1.jpg

fidowag
5th September 2014, 10:22 PM
திருவாளர்கள் ;
ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் , பி.ஆர். ரவிசங்கர் , கே பி. ராமகிருஷ்ணன் , இயக்குனர் சிவா , இயக்குனர் விக்கிரமன்

http://i58.tinypic.com/mmbv2u.jpg

fidowag
5th September 2014, 10:26 PM
இயக்குனர் சிவா உரையாற்றும்போது

http://i58.tinypic.com/119xo2q.jpg

orodizli
5th September 2014, 10:29 PM
இறைவன் நல் அருளாசியால், நம் மன்னன்-மன்னவர் மக்கள்திலகம் வழங்கும் என்றும் மாறா காவிய படைப்பாம் - "ஆயிரத்தில் ஒருவன்"- உள்ளபடி" கோடியில் ஒருவன்"- என்று ஆளுமை புரிந்து கொண்டிருப்பது கண்டு மிக மகிழ்ச்சி... எனினும் வழக்கம்போல வயிதெரிச்சல் பேர்வழிகள் மூக்கை தேவையில்லாமல் நுழைத்து நொந்து நூலாகிறது கண்டு அனுதாபம்-தான் ஏற்படுகிறது...அன்று 1964-1965 ஆம் ஆண்டுகளிலிருந்து மெகா தயாரிப்பாளர்,& இயக்குனர் b.r.பந்துலவை பல சிக்கல்களிருந்து காப்பாற்றிய மக்கள் திலகத்தின் மாண்புகளை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மறைத்து காழ்புணர்ச்சி யால் கூக்குரல் இடும் கூத்தை என்னவென்று சொல்வது? இது போன்ற ரசிகர்களை வைத்துதான் பாவம்...?! அந்த நடிகரும் குப்பை கொட்டியிருக்கிறார் போலும்...

fidowag
5th September 2014, 10:30 PM
ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் பேசும்போது

http://i59.tinypic.com/258m0sy.jpg

Russellisf
5th September 2014, 10:42 PM
True statement sir


http://i61.tinypic.com/dqi58m.jpg

எவளவு ரவண்டு இருந்தால் என்ன நாக் அவுட் பஞ்ச் கொடுப்பது நம்ம தலைவர் தான்.

ainefal
5th September 2014, 10:53 PM
http://www.youtube.com/watch?v=zXvP4NDvTcI

அப்புறம் தலைவரே!

Russellisf
5th September 2014, 10:59 PM
திசை தெரியாத திரிக்கு ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா எனும் கலங்கரை விளக்கம் தெரிந்து விட்டது இனி அவர்கள் திரி படு வேகமாக பக்கங்களை நிரப்பும் இது புதியதல்ல .

நினைத்ததை முடிப்பவன் படத்தில் சாரதா அவர்கள் தன் சித்தி தலைவரை திட்டும் பொழுது ஒரு வசனம் பேசுவார்
தட்ட தட்ட தட்டானுகே வளைந்து கொடுக்கும் தங்கம் போல திட்ட திட்ட உனக்கே பணம் அனுப்புறாரு எங்கள் அண்ணன் ஏன் என்றால் எங்கள் அண்ணன் ஜாதகம் அது மாதிரி . அது போல எங்கள் தலைவரை குறை சொல்லியே உங்கள் பக்கங்களை நிரப்பும் வீணர்களே உங்கள் கர்ணன் படம் மருவெளியீடு 2001 ஆண்டு முதல் சொன்னால் நல்லா இருக்கும் .

நேற்று இல்லை இன்று இல்லை நாளை கூட உலகின் ஒரே ஒரு வசூல் சக்கரவர்த்தி எங்கள் குல தெய்வம் ஒருவர் தான் .

fidowag
5th September 2014, 11:03 PM
நடிகர் கே.ராஜன் உரையாற்றும்போது

http://i57.tinypic.com/2j16adf.jpg

fidowag
5th September 2014, 11:09 PM
http://i57.tinypic.com/23wjzg5.jpg


நடிகர் விவேக்கின் ஆர்ப்பரிக்கும் பேச்சு

Russellisf
5th September 2014, 11:11 PM
புரட்சி கடவுள்

2014 ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா அன்று இன்றைய திரையுலக பிரபலங்களால் வழங்க பட்டுள்ள பட்டம் . இறந்து ஒருவர் பட்டம் பெறுவது உலகம் வரலாற்றில் இதுவே முதல் முறை .

ஆம் நேற்று புரட்சி நடிகர் இன்று புரட்சி தலைவர் நாளைய தலைமுறை புரட்சி கடவுள் என்று அழைக்கப்படுவார் எம் ஜீ ஆர் அவர்கள்

Russellisf
6th September 2014, 04:11 AM
https://www.youtube.com/watch?v=vpFyMG8a034

ainefal
6th September 2014, 08:38 AM
MGR-sivaji-rajini-kamal-movie-posters-1

http://i60.tinypic.com/2zrhlwi.jpg

http://www.kollywoodtoday.net/all-galleries/special-wallpapers/mgr-sivaji-rajini-kamal-movie-posters/attachment/mgr-sivaji-rajini-kamal-movie-posters-1/

fidowag
6th September 2014, 08:47 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடைஅலங்கார
நிபுணர் திரு.எம்.ஏ. முத்து தனது நினைவலைகளை
பகிர்ந்து கொள்ளும்போது

http://i62.tinypic.com/25tvt48.jpg

fidowag
6th September 2014, 08:48 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " நினைவு பரிசு

http://i60.tinypic.com/ncgh1l.jpg

fidowag
6th September 2014, 08:53 AM
மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன் தனது
அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

http://i60.tinypic.com/315ehiv.jpg

fidowag
6th September 2014, 09:02 AM
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் , மெல்லிசை மன்னருக்கு
நினைவு பரிசு வழங்குகிறார்

http://i57.tinypic.com/11ta3qf.jpg

fidowag
6th September 2014, 09:13 AM
திருமதி பி.சுசீலா நினைவு பரிசை பெறுகிறார்.

http://i60.tinypic.com/vzcug4.jpg

ujeetotei
6th September 2014, 09:50 AM
Thanks Vinod sir for uploading Bombay Tamil sangam 1961 function.

ujeetotei
6th September 2014, 09:55 AM
Ayirathil Oruvan 25th week celebration in Kamaraj Arangam.

http://www.mgrroop.blogspot.in/2014/09/175th-day-function-4.html

ujeetotei
6th September 2014, 09:55 AM
Rajkiran speech.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=asN49iK8Yfs

ujeetotei
6th September 2014, 09:56 AM
Director Vikraman speech.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lfvgx1XhH9w

Stynagt
6th September 2014, 12:53 PM
Rajkiran speech.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=asN49iK8Yfs
Thanks to Mr. Roop kumar and Shri. Rajkiran
http://i59.tinypic.com/9bm32v.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
6th September 2014, 02:08 PM
http://i57.tinypic.com/n2iert.jpg

Richardsof
6th September 2014, 02:13 PM
http://i61.tinypic.com/300a5bn.jpg

Richardsof
6th September 2014, 02:16 PM
http://i57.tinypic.com/14106x5.jpg

fidowag
6th September 2014, 02:18 PM
வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் நினைவு பரிசு பெறுகிறார்.

http://i61.tinypic.com/9rtusl.jpg

ainefal
6th September 2014, 02:20 PM
director vikraman speech.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lfvgx1xhh9w

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை

is this enough for..........................?

Richardsof
6th September 2014, 02:29 PM
http://i61.tinypic.com/wmjtyg.jpg

Richardsof
6th September 2014, 02:30 PM
http://i61.tinypic.com/5bwsd3.jpg

Richardsof
6th September 2014, 02:36 PM
http://i57.tinypic.com/264i5o1.jpg

fidowag
6th September 2014, 05:04 PM
திரு முனிகண்ணையா(Vice President) சத்யம் திரை அரங்கம் நினைவு பரிசை பெறுகிறார்.

http://i58.tinypic.com/2mlkl1.jpg

fidowag
6th September 2014, 05:09 PM
திரு மாரியப்பன்(Manager) ஆல்பட் திரை அரங்கம் நினைவு பரிசை பெறுகிறார்.


http://i58.tinypic.com/66mbgh.jpg

fidowag
6th September 2014, 05:14 PM
மக்கள் தொடர்பாளர் திரு. நிகில் நினைவு பரிசை பெறுகிறார்.

http://i57.tinypic.com/33mwhmq.jpg

fidowag
6th September 2014, 05:20 PM
திருமதி பி.சுசீலா விழா மேடையில் பேசும்போது

http://i57.tinypic.com/mtpmcl.jpg

fidowag
6th September 2014, 05:26 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜு நன்றியுரை வாசிக்கும்போது

http://i60.tinypic.com/11vpnkl.jpg

xanorped
6th September 2014, 05:58 PM
http://i61.tinypic.com/122107k.jpg

xanorped
6th September 2014, 05:58 PM
Yesterday's Ad From Namadhu MGR Paper

Richardsof
6th September 2014, 06:37 PM
7.9.1967

Makkal thilagam MGR in Sathya movies ''Kavalkaran '' - 48TH ANNIVERSARY .

http://i58.tinypic.com/2w4lcax.jpg

fidowag
6th September 2014, 06:39 PM
நடிகர் திரு. ராஜ்கிரண் விழா மேடையில் பேசும்போது

http://i60.tinypic.com/dfby4g.jpg

fidowag
6th September 2014, 06:44 PM
http://i60.tinypic.com/2ugge2p.jpg

fidowag
6th September 2014, 06:57 PM
இயக்குனர் திரு. விக்ரமன் விழா மேடையில் பேசும்போது

http://i59.tinypic.com/2hf5nhi.jpg

fidowag
6th September 2014, 07:03 PM
திரு.காந்தி கண்ணதாசன் பேசும்போது

http://i60.tinypic.com/2u58dxy.jpg

fidowag
6th September 2014, 07:11 PM
திரு.பி.ஆர்.ரவிசங்கர் நினைவு பரிசை பெறுகிறார்.

http://i60.tinypic.com/1fuxpi.jpg

fidowag
6th September 2014, 07:13 PM
நடிகர் திரு. சத்யராஜ் விழா மேடையில் பேசும்போது


http://i57.tinypic.com/2ywu0ba.jpg

fidowag
6th September 2014, 07:18 PM
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மலர் வெளியீடு
திரு.ராஜ்கிரண் , திரு. விக்ரமன் , திரு. பி.வாசு , திரு.சத்யராஜ் , திரு.சரத்குமார் , திரு. ராஜன் , திரு. விஜயகுமார் (எம்.பி-மத்திய சென்னை)

http://i58.tinypic.com/21buog6.jpg

fidowag
6th September 2014, 07:20 PM
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மலர் வெளியீடு திரு.காந்தி கண்ணதாசன் திரு.ராஜ்கிரண் திரு. விக்ரமன் திரு. பி.வாசு திரு.சத்யராஜ் திரு.சரத்குமார் திரு. ராஜன் திரு. விஜயகுமார் எம்.பி திரு. பி.எஸ்.ராஜு திரு.ஆர்.கே.சண்முகம்


http://i58.tinypic.com/zuqoee.jpg

fidowag
6th September 2014, 07:32 PM
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மலர் வெளியீடு திரு.காந்தி கண்ணதாசன் , திரு.ராஜ்கிரண் , திரு. விக்ரமன் , திரு. பி.வாசு , திரு.சத்யராஜ் , திரு.சரத்குமார் ,
திரு. ராஜன் , திரு. விஜயகுமார் (எம்.பி-மத்திய சென்னை ) , திரு. பி.எஸ்.ராஜு , திரு.ஆர்.கே.சண்முகம்


http://i58.tinypic.com/zuqoee.jpg

oygateedat
6th September 2014, 07:55 PM
http://i58.tinypic.com/2eurd5x.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
6th September 2014, 08:06 PM
http://i58.tinypic.com/e7i4h2.jpg

Stynagt
6th September 2014, 08:10 PM
http://i58.tinypic.com/e7i4h2.jpg

தங்களின் பதிவிற்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார். இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறைக்கும் ரோல் மாடல் மக்கள் திலகம்தான்.

இனி வளர்ந்து வரும் சந்ததியினர்க்கும் வழிகாட்டி, வெள்ளித்திரை மூலம் பாடம் நடத்திய இந்த வாத்தியார்தான்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
6th September 2014, 08:11 PM
இயக்குனர் திரு. பி.வாசு விழா மேடையில் பேசும்போது

http://i59.tinypic.com/2dm9vh1.jpg

fidowag
6th September 2014, 08:32 PM
ஜெயா டி.வி Vice President நினைவு பரிசை பெறுகிறார் அருகில்
திரு. சரத்குமார் , திரு. ராஜன் , திரு. விஜயகுமார்(எம்.பி-மத்திய சென்னை) , திரு. சொக்கலிங்கம் , திரு. ஆர்.கே.சண்முகம்


http://i60.tinypic.com/ed6va.jpg

Richardsof
6th September 2014, 08:50 PM
http://i59.tinypic.com/2h8akvc.jpg

Richardsof
6th September 2014, 08:57 PM
COURTESY - THIRU PAMMALAR


மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 17

காவல்காரன் [வெளியான தேதி : 7.9.1967]

இன்று [7.9.2014] இத்திரைப்படத்தின் 48வது ஆண்டு உதயதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i57.tinypic.com/34ffgr5.jpg

100வது நாள் விளம்பரம் : தினமணி : 15.12.1967
http://i58.tinypic.com/sz7dkl.jpg

குறிப்பு:
"காவல்காரன்", 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்:
1. சென்னை - குளோப் - 100 நாட்கள்
2. சென்னை - அகஸ்தியா - 100 நாட்கள்
3. சென்னை - மேகலா - 100 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி - 126 நாட்கள்
5. திருச்சி - ஜூபிடர் - 126 நாட்கள்
6. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்

அன்புடன்,
பம்மலார்.

fidowag
6th September 2014, 09:04 PM
திரு. விஜயகுமார்(எம்.பி-மத்திய சென்னை) பேசும்போது.

http://i61.tinypic.com/29ve7w5.jpg

oygateedat
6th September 2014, 09:07 PM
http://i57.tinypic.com/2z9mu82.jpg

fidowag
6th September 2014, 09:14 PM
நடிகர் திரு. சரத்குமார் விழா மேடையில் பேசும்போது.

http://i59.tinypic.com/33aqp2h.jpg

ainefal
6th September 2014, 09:18 PM
http://www.youtube.com/watch?v=-bt02n_3Uhs

fidowag
6th September 2014, 09:22 PM
வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் பேசும்போது அருகில் ஜெயா டி.வி Vice President , திரு.சுரேஷ்(ஆனந்தா பிக்சர்ஸ்) , திரு. பி.ஆர்.ரவிசங்கர் , திரு. எம்.ஏ.முத்து

http://i60.tinypic.com/10wv63c.jpg

ujeetotei
6th September 2014, 09:29 PM
http://www.youtube.com/watch?v=-bt02n_3Uhs

Thanks for posting the video sir.

oygateedat
6th September 2014, 09:39 PM
http://s16.postimg.org/o402ertfp/cdd.jpg (http://postimg.org/image/3jv8gadoh/full/)

Russelllkf
6th September 2014, 10:20 PM
குடும்பம் வேறு,,, கட்சிவேறு...... புரட்சித்தலைவரின் செயலாக்கம்.
================================================== ================================================== ================================================== ========

நாட்டின் தலைமைப் பதவியிலிருக்கும்போது தன் சுற்றங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் ஒரு உத்தம உதாரணம் என்றால், அவரை தன் தலைவராகவே அறிவித்த புரட்சித் தலைவர் இன்னுமொரு சிறந்த உதாரணம்.

ஒரு கட்சியின் தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னுமொரு சிறந்த உதாரணம் அந்த தங்கத் தலைவன்.

இந்தக் கட்டுரையை எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் சோலை. புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தவர். தலைவருடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்தவர். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி…

எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி. தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர். அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.

அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார். மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.

அந்தக் கட் டிடத்தின் பின்பகுதி யில்தான் ஆரம்பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன. அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.

ஒருநாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். “அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.

“தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்.”

தம்பி என்றால் எம்.ஜி.ஆர்.

“ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?” என்று சிரித்துக்கொண்டே சொன்னோம்.

“இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்” என்றார்.

“சரி.”

சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி, “”என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்” என்றார். அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?

விடைபெற்றோம். அறை வாசல்வரை வந்தார். “சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்” என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.

கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை. செயலாளர் பதவி கேட்கவில்லை. கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்ல வில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை. ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம்பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.

அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாட லுக்கு நடுவே, “பெரியவர் அழைத்தார்” என்றோம்.

“என்ன?”

“அவருக்கு ஒரு பெரிய ஆசை.”

“என்ன?”

சற்றுத் தயங்கினோம். துணிச்சலை வரவழைத்துக்கொண்டோம்.

“அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்” என்றோம்.

அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.

“இல்லை. அதாவது… வந்து…” என்று இழுத்தோம். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.

“சும்மா இருக்கமாட்டீர்களா?” -கோபத்தோடு கேட்டார். நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.

எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை. ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார். அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.

“துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”

நாம் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.

துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.

துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார். “தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்” என்றார்.

ஏறிட்டுப் பார்த்தோம்.

“இனிமேல் பெரியவரை (எம்.ஜி.சக்கரபாணியை) யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தலைவர் சொல்லச் சொன்னார். இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்” என்றார் துரை.

அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.

“சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் (எம்.ஜி.சக்கரபாணியும்) இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?” என்றார்.

மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.

“அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு” என்று விளக்கம் தந்தார்.

அதே சமயத்தில் அண்ணனை மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!

http://i62.tinypic.com/6iy1pz.jpg

fidowag
6th September 2014, 10:48 PM
துயரச் செய்தி.
----------------------

http://i61.tinypic.com/295eakh.jpg

சென்னை புளியந்தோப்பில் வசித்து வந்த திரு.சாலமன்
(வயது 52 ) என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்
நேற்று இரவு சாலையில் மின்சாரம் தாக்கி (மேகலா திரை அரங்கு அருகில் -பலத்த மழை காரணமாக ) உயிரிழந்தார்.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த
ரசிகர்கள் / பக்தர்கள் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

திரு. சாலமன் அவர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் எந்த அரங்கினில் திரையிட்டாலும் , ஓடி வந்து
இரவு பகல் பாராமல் கொடிகள் , பேனர்கள் அமைப்பதில்
பேருதவி புரிந்தவர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு
மட்டுமில்லாமல் , புரட்சி தலைவர் புகழ் பரப்பும் பணியில்
ஈடுபட்டுள்ள அவரது அமைப்பிற்கும் பேரிழப்பாகும் .

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அனைவரின் சார்பாகவும்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஆர். லோகநாதன்.
இணை -செயலாளர் ,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.

fidowag
6th September 2014, 10:50 PM
துயரச் செய்தி.
-----------------------
திரு.சங்கர் (சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர் )
அவர்களின் தாயார், சென்னை முகப்பேரில் , நேற்று (05/09/2014), காலை இயற்கை எய்தினார்.

அன்னாருக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தாயை இழந்து வாடும் திரு. சங்கருக்கு ஆறுதல் கூறினர் .
சங்கரின் தாயார் ஆத்மா சாந்தி அடைய , அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

திரு. சங்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் , திரைப்பட நிகழ்ச்சிகள் , கலை நிகழ்ச்சிகளில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் . பாராட்டுக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.

Russelllkf
6th September 2014, 10:50 PM
பள்ளியிலே பாடம்சொன்ன வாத்தியா ருண்டு - நீ
பாட்டுப்பாடி கத்துத்தந்த வாத்தியா ரய்யா!
அள்ளியமு தூட்டிசிறு பிள்ளை களுக்கே - பசி
அண்டாது காத்தாயுந்தன் அட்சயக் கையால்!


http://i60.tinypic.com/2czszeb.jpg

fidowag
6th September 2014, 10:54 PM
இன்று முதல் மதுரை சென்ட்ரலில் (29/08/2014) நடிகபேரரசர் /கலை வேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தனது உன்னத நடிப்பை வித்தியாசமாக
காட்டிய "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் /புகைப்படங்கள்
அனுப்பியவர் :மதுரை திரு. எஸ். குமார்.

http://i57.tinypic.com/2e3xr87.jpg




மதுரை சென்ட்ரலில் -மக்கள் திலகம் /புரட்சி நடிகர் இரு வேடங்களில் நடித்த , "சிரித்து வாழ வேண்டும் "
29/08/2014 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு வார வசூல் ரூ.83,000/-

கணிசமான மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் , ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழாவை , சென்னையில் காண வந்திருந்தும் மதுரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் விநியோகஸ்தர்களை வாழ வைத்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் உதவி :மதுரை திரு. எஸ்.குமார்.

fidowag
6th September 2014, 11:20 PM
நேற்றைய தமிழ் இந்து (05/09/14) தினசரி வெளியிட்ட செய்தி.

http://i62.tinypic.com/16k3mnp.jpg

http://i59.tinypic.com/2gubjwp.jpg





முதன் முதலில் இங்கு யாக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும் ? பாகவதர் அபிமானிகளும், சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர். ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒருவேளை எம்.ஜி.ஆருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ !

அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக் கொண்டனர்.
நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை . ரசிகர் மன்ற காட்சிகள் , டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன், அரசியலும், தலைமை பீடமும் நுழைந்தன . மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும், ஒட்டு வங்கிகளாகவும் மாறின .

எம்.ஜி.ஆர். பக்தர்கள் இன்றும் அவரது பழைய படங்களுக்கு பேனர் வைத்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர்.

யோசித்து பார்க்கும்போது , எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர்.

நான் பார்த்த , கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது.வெங்காய கடை ஒன்றில் சுவர் முழுவதும் எம்.ஜி.ஆர். படங்களின் தினத்தந்தி முழுபக்க விளம்பரங்கள் ஓட்டபட்டிருக்கும் .

ainefal
6th September 2014, 11:22 PM
http://tv.burrp.com/channel/jaya-tv/147/1410028200000

07/09/2014

11:00AM Special Programme : Ayirathil Oruvan Silver Jubilee Function

fidowag
6th September 2014, 11:31 PM
இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி.
----------------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/11kxico.jpg
http://i57.tinypic.com/a5izqd.jpg

http://i57.tinypic.com/kew3ev.jpg
http://i58.tinypic.com/21buf48.jpg

http://i58.tinypic.com/vx20p.jpg

Richardsof
7th September 2014, 06:47 AM
நடிக+நடிகைகள்:-மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா, சிவகுமார், நாகேஷ், எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், பண்டரிபாய், வி.கே.ராமசாமி மற்றும் பலர்

இசை:-மெல்லிசைமன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள்.

தயாரிப்பு:-சத்யா மூவிஸ்

இயக்கம்:- ப.நீலகண்டன்

தேனினும் இனிய கானங்கள்

1. மெல்லப்போ! மெல்லப்போ! மெல்லிடையாளே மெல்லப்போ!

2. நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது.

3. அட ஙொப்பறாணாய் சத்தியமா நான் காவல்காரன்.
நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்.

4. கட்டழகுத் தங்கமகள் திருநாளோ-அவள்
கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ.

5. குவா!குவா!குவா!குவா!
காது கொடுத்துக் கேட்டேன்-ஆகா
குவா!குவா!சத்தம்-இனி
கணவனுக்குக் கிட்டாது அவள் குழந்தைக்குத்தான் முத்தம்.

Richardsof
7th September 2014, 06:50 AM
http://i61.tinypic.com/160etck.jpg

Richardsof
7th September 2014, 06:51 AM
http://i57.tinypic.com/bzp6b.jpg

Richardsof
7th September 2014, 06:51 AM
http://i57.tinypic.com/2vmd7is.jpg

Richardsof
7th September 2014, 06:52 AM
http://i62.tinypic.com/16c9eh3.jpg

Richardsof
7th September 2014, 06:54 AM
http://i58.tinypic.com/21o95rd.jpg

Richardsof
7th September 2014, 06:57 AM
http://i58.tinypic.com/153bksm.jpg

Richardsof
7th September 2014, 09:16 AM
http://i59.tinypic.com/qy9ws8.jpg

Russelllkf
7th September 2014, 10:44 AM
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை
ஒட்டி கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரோடு
நகரை தலைநகராகக் கொண்டு புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர் ., பெரியார் மாவட்டம் உருவாக்கிய
தினம் இன்று


http://i60.tinypic.com/1zy7qsn.jpg

Russelllkf
7th September 2014, 12:18 PM
ஒரே நேரத்தில் – அவர்
ஒருவர்தான் –
நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தவர்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்! ‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ எனும்படி – ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது, எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாதபடி – அப்படியோர் Image; அப்படியொரு Charisma அது –
கதர்ச் சட்டைகளின் கண்களில் கரித்தது!

‘எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்கா விட்டாலும் – படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு – அவரைத் தூக்கு தூக்குன்னு தூக்கறவன் நீதான்யா! ஏன்யா உனக்கிந்த வேலெ?’ – என்று என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார், எங்க ஊர்ப்பக்கத்துக் காங்கிரஸ்காரர் ஒருவர்.இந்த இடத்தில் –
ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியவனாக இருக்கிறேன் நான்!

கண்ணதாசனுக்கு நேரே – நான் காலம் தள்ள வேண்டிய கட்டாயம்.கண்ணதாசனோ – சங்ககால இலக்கியத்திலிருந்து சமீபகால இலக்கியம் வரை – தனது பாடல்களில் எதையும் விட்டு வைக்கவில்லை.பத்ரகிரியாரும்; பட்டினத்தாரும்; குணங்குடி மஸ்தானும்; குதம்பைச் சித்தரும் – கண்ணதாசன் பாட்டில் கால் பரப்பி நின்றார்கள். கண்ணதாசன் ஓர் Voracious Reader!
அவ்வை; ஆண்டாள்; வெள்ளி வீதியார்; காக்கைபாடினியார் – என்று பெண்பாற் புலவர்களின் பாடல்களெல்லாம், அவர்தன் நாக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்.அவற்றை எளிமைப்படுத்தி, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தார்!

ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். அரண்மனை முற்றத்தில் – நிலா வெளிச்சத்தில் மன்னன் மதுவோடும் மாதரோடும் மகிழ்ந்து கிடக்கிறான்.மது மயக்கத்தில், தம் ஆடை அவிழ்ந்ததைக் கூட அறியாத பெண்டிர் – அதை அறியுங்கால், நிலத்தில் விழுந்து கிடந்த நிலா வெளிச்சத்தை ஆடையென எடுத்து அணிய முயல்கின்றனர்.இந்தக் கருத்தை –
சிவாஜி நடித்த ஒரு படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் – ‘இரவுக்கும் பகலுக்கும்
இனியென்ன வேலை?’ – எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் – ‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
ஆனந்த மயக்கம்’ – என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி எழுதியிருப்பார்!

இப்படி - எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று – எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து – படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!

எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே;
இருட்டினில் நீதி மறையட்டுமே’ ‘உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!’ ‘உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’
– இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!

ஆனால் –
அடியேன் எழுதிய – ‘மூன்றெழுத்தில் – என்
மூச்சிருக்கும்!’ ‘நான் –
ஆணையிட்டால்!’ ‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான்!’ ‘உதயசூரியன் பார்வையிலே –
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ ‘நான்
செத்துப் பிழைச்சவண்டா!’ ‘ஏன் என்ற கேள்வி –
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’
– இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்! இவையெல்லாம் –
கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.இந்தப் பாடல்களால் –
எம்.ஜி.ஆர். ஏழை எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார்.குப்பத்துக் குடிசைகள் – ‘வாத்யார்’ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டுக் குல தெய்வமாய்க்
குலவையெழுப்பின! ‘

--- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து

Russellzlc
7th September 2014, 02:38 PM
ஆடாத மனமும் உண்டோ?

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.

அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.

இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த உரையை ஒலிநாடாவாக வெளியிட்டு காசு பார்த்தவர் தலைவரை சீண்டியும் மறைமுகமாக தனது பத்திரிகையில் விமர்சித்தும் வந்தவருமான எதிர் முகாமைச் சேர்ந்த மதிஒளி சண்முகம். கல்வீசுவோருக்கே கனியைத் தரும் மரம் போல தலைவர் எப்படியெல்லாம், யாருக்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள். அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).
அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதை வெளியிட்டவர், இப்போதும் தலைவர் பெயரில் மாத இதழ் நடத்தி வருகிறார். ஒரு காலத்தில் ராஜபாளையத்தில் எதிர் முகாம் நடிகர் பெயரில் பத்திரிகை நடத்தியவர் என்பதாலோ என்னவோ அந்த பழைய பாசத்தில் எப்படி எல்லாம் நடிக்கக் கூடாது என்று தலைவர் பேசியிருந்த பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?

மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...

அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணக்கும்............கலைவேந்தன்.

ainefal
7th September 2014, 02:46 PM
http://www.youtube.com/watch?v=zioI-f5Zxy8

fidowag
7th September 2014, 03:12 PM
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , சத்யா மூவிசின்
"காவல்காரன் ".

48 வது ஆண்டு தினம். வெளியான தேதி(07/09/1967)http://i57.tinypic.com/34sii5e.jpg

fidowag
7th September 2014, 04:03 PM
http://i61.tinypic.com/34gtv90.jpg

fidowag
7th September 2014, 04:11 PM
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா - வெற்றி விழா
கொண்டாட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி.

பேராசிரியர் திரு.செல்வகுமார் நடிகர் திரு. சரத்குமார்
அவர்களிடமிருந்து நினைவு பரிசு பெறுகிறார்.அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக
அருகில் திரு. பி.எஸ். ராஜு, திரு. எம்.எஸ். மணியன்,
நடிகர் திரு. கே. ராஜன் , திரு. லஷ்மண் , திரு. எஸ். ராஜ்குமார். ஆகியோர்.

http://i60.tinypic.com/15q401d.jpg

fidowag
7th September 2014, 04:17 PM
திரு.நிகில் (மக்கள் தொடர்பாளர் ) திரு. ஆர்.கே. சண்முகத்துடன் உரையாடல் .

http://i58.tinypic.com/2v0y72d.jpg

fidowag
7th September 2014, 04:22 PM
திரு. எஸ். ராஜ்குமார் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக ,.நடிகர் திரு. சரத்குமாரிடமிருந்து
நினைவு பரிசு பெறுகிறார் . அருகில் நடிகர் திரு. கே. ராஜன் ,
திரு. பி. எஸ். ராஜு .
http://i60.tinypic.com/2r2n1qg.jpg

fidowag
7th September 2014, 04:24 PM
நடிகர் திரு கே. ராஜன் , திரு சரத்குமாருக்கு பொன்னாடை அணிவிக்கிறார் .

http://i62.tinypic.com/30a6eki.jpg

fidowag
7th September 2014, 04:29 PM
படகோட்டி யில் -கல்யாண பொண்ணு பாடலுக்கு லஷ்மண்
ஸ்ருதி இசைஅமைப்பில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
வேடமிட்டவர் நடனம் ஆடும் காட்சி.
http://i58.tinypic.com/qqu4bk.jpg

Scottkaz
7th September 2014, 04:33 PM
http://i61.tinypic.com/28sms9e.jpg
http://i57.tinypic.com/w2lrer.jpg

நமது புரட்சி கடவுள் எம்ஜிஆர் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா (மறுவெளியீடு ) நிகழ்ச்சிகள் மிகவும் சீரும் சிறப்புமாக கின்னஸ் சாதனை படைத்ததை நேரில் கண்டுகளிக்கும் பாக்கியம் கிடைத்தது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகபெரும் பேராக நினைக்கிறன். இதுபோன்ற சாதனைகளை மீண்டும் தலைவரின் படங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா

ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா சாதனை பதிவுகள் அனைத்தும் பதிவு செய்த நண்பர்கள் திரு சைலேஷ் பாசு, திரு லோகநாதன் ,திரு இரவிச்சந்திரன் மற்றும் அனைத்து மக்கள்திலகம் பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

கின்னஸ் சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா சிறந்த முறையில் வெற்றி அடைய இரவு பகல் பாராமல் உழைத்த மக்கள்திலகத்தின் ரத்தத்தின்ரத்தங்கள் அனைவருக்கும் எனது கோடானகோடி நன்றிகள்.அதேபோல் விழாவிற்கு வந்து சிறப்பு சேர்த்த அத்தனை கலைஞ்சர்களுக்கும் நன்றிகள்

விழா மேடையில் சிறப்புரை ஆற்றிய அனைவரும் மக்கள்திலகம் ஒரு புரட்சி கடவுள் என்று மிக ஆணித்தரமாக சூளுரைத்தனர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
7th September 2014, 04:36 PM
http://i61.tinypic.com/15rjbyt.jpg

உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக நினைவு பரிசு பெறுகிறார்.
அருகில் திருவாளர்கள்:பாண்டியன் , பாண்டியராஜன் , சொக்கலிங்கம் ,லஷ்மண், லோகநாதன் , வேலூர் ராமமூர்த்தி மற்றும் பலர்.

Scottkaz
7th September 2014, 04:39 PM
துயரச் செய்தி.
----------------------

http://i61.tinypic.com/295eakh.jpg

சென்னை புளியந்தோப்பில் வசித்து வந்த திரு.சாலமன்
(வயது 52 ) என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்
நேற்று இரவு சாலையில் மின்சாரம் தாக்கி (மேகலா திரை அரங்கு அருகில் -பலத்த மழை காரணமாக ) உயிரிழந்தார்.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த
ரசிகர்கள் / பக்தர்கள் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

திரு. சாலமன் அவர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் எந்த அரங்கினில் திரையிட்டாலும் , ஓடி வந்து
இரவு பகல் பாராமல் கொடிகள் , பேனர்கள் அமைப்பதில்
பேருதவி புரிந்தவர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு
மட்டுமில்லாமல் , புரட்சி தலைவர் புகழ் பரப்பும் பணியில்
ஈடுபட்டுள்ள அவரது அமைப்பிற்கும் பேரிழப்பாகும் .

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அனைவரின் சார்பாகவும்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஆர். லோகநாதன்.
இணை -செயலாளர் ,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.

திரு.சாலமன் மற்றும் திரு சங்கர் அவர்களின் தாயார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மக்கள்திலகத்திடம் வேண்டுகிறேன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

fidowag
7th September 2014, 04:43 PM
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கத்திற்கு பொன்னாடை அணிவிக்கபடுகிறது .அருகில் திருவாளர்கள்:பாண்டியன், பாண்டியராஜன் , லஷ்மண் , பி. எஸ். ராஜு , வேலூர் ராமமூர்த்தி, லோகநாதன்
மற்றும் பலர்.

http://i62.tinypic.com/2gw95za.jpg

fidowag
7th September 2014, 04:48 PM
திரு லஷ்மண் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தபடுகிறது . அருகில் திருவாளர்கள்:பாண்டியன், பாண்டியராஜன்,பி.எஸ். ராஜு, வேலூர் ராமமூர்த்தி, லோகநாதன் மற்றும் பலர்.

http://i58.tinypic.com/fpaznn.jpg

fidowag
7th September 2014, 04:49 PM
http://i58.tinypic.com/2jblch5.jpg

fidowag
7th September 2014, 04:56 PM
http://i58.tinypic.com/ei8boh.jpg


திரு லஷ்மணுடன் ஆர்.லோகநாதன்

idahihal
7th September 2014, 06:27 PM
ஆடாத மனமும் உண்டோ?

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.

அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.

இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த உரையை ஒலிநாடாவாக வெளியிட்டு காசு பார்த்தவர் தலைவரை சீண்டியும் மறைமுகமாக தனது பத்திரிகையில் விமர்சித்தும் வந்தவருமான எதிர் முகாமைச் சேர்ந்த மதிஒளி சண்முகம். கல்வீசுவோருக்கே கனியைத் தரும் மரம் போல தலைவர் எப்படியெல்லாம், யாருக்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள். அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).
அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதை வெளியிட்டவர், இப்போதும் தலைவர் பெயரில் மாத இதழ் நடத்தி வருகிறார். ஒரு காலத்தில் ராஜபாளையத்தில் எதிர் முகாம் நடிகர் பெயரில் பத்திரிகை நடத்தியவர் என்பதாலோ என்னவோ அந்த பழைய பாசத்தில் எப்படி எல்லாம் நடிக்கக் கூடாது என்று தலைவர் பேசியிருந்த பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?

மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...

அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணக்கும்............கலைவேந்தன்.
அற்புதம் என்ன ஒரு நுணுக்கமான திறனாய்வு. என்ன ஒரு கூர்மையான ரசனை. பாராட்டுக்கள் சார். இது போல் இன்னும் பல அரிய திறனாய்வு கட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றிகள் பல.

idahihal
7th September 2014, 06:33 PM
பிரம்மாண்டமான வெற்றி படைத்த பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 175வது நாள் விழா (வெள்ளி விழா) வினை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன். நேரில் கலந்து கொள்ள இயலாத என்னைப் போன்ற துர்பாக்கியசாலிகளுக்கு (எனது தயார் கால் எலும்பு முறிந்து இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதால் அவர்களை விட்டு வர இயல்வில்லை) விழாவினை நேரில் பார்த்தது போன்ற உணர்வை தங்களது வீடியோக்கள் மூலமாகவும், நிழற்படங்கள் மூலமாகவும் ஏற்படுத்திய அருமை நண்பர்களுக்கும் நன்றிகள் . இது போல இன்னும் பல மக்கள் திலகத்தின் ப(பா)டங்கள் புதுமெருகுடன் வெளியிடப்பட வேண்டும் இதையும் தாண்டி பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரை வேண்டுகிறேன்.

idahihal
7th September 2014, 06:36 PM
திரு.சாலமன் மற்றும் திரு சங்கர் அவர்களின் தாயார் ஆகியோர் இறைவன் திருவடி நிழலில் இளைப்பார அவன் அருளை வேண்டுகிறேன்.

Scottkaz
7th September 2014, 06:44 PM
வேலூர் records காவல்காரன்

http://i61.tinypic.com/avoec3.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th September 2014, 06:47 PM
வேலூர் records

http://i61.tinypic.com/24pcvew.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th September 2014, 06:48 PM
வேலூர் records

http://i61.tinypic.com/i4hf1s.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th September 2014, 06:52 PM
வேலூர் records

http://i59.tinypic.com/2hfpdhs.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th September 2014, 06:55 PM
இதுவரை கண்டிராத ஒரிஜினல் ஆவணங்கள்

http://i60.tinypic.com/10f7282.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th September 2014, 07:01 PM
http://i61.tinypic.com/2i9i345.jpg
http://i58.tinypic.com/1iz7tg.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
7th September 2014, 07:09 PM
காவல்காரன் படம் பார்க்கமுடியாமலும் டிக்கெட் கிடைக்காமலும் மக்கள் complained செய்த பதிவு உங்கள் பார்வைக்கு ....

http://i62.tinypic.com/qrf71k.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்