PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

siqutacelufuw
26th May 2014, 04:15 PM
RARE STILL

http://i62.tinypic.com/aoswgz.jpg

அன்னை ஜானகி அவர்களுடன் அற்புத சக்தியாம் நம் மன்னவன் தோன்றும் அரிய, அபூர்வ புகைப்படத்தை பிரசுரித்தமைக்கு நன்றி திரு. வினோத் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th May 2014, 04:34 PM
அன்பு சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்கள் அறிவது :

60 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 61ல் அடியெடுத்து வைக்கும் தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை ! வணங்குகிறேன்.
http://i59.tinypic.com/in99n5.jpg

எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, எல்லாம் வல்ல இறைவனையும், எங்கள் குடும்பம் வணங்கும் குல தெய்வமாம் மக்கள் திலகத்தையும் வேண்டிக்கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th May 2014, 04:38 PM
http://i60.tinypic.com/2ilg36h.jpg

very nice. A lovely song ever liked by me.

thank you vinodh sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
26th May 2014, 04:51 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zpsfd774f22.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zpsfd774f22.jpg.html)

• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.

• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் - தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.

courtesy = net

Russellisf
26th May 2014, 04:55 PM
YESTERDAY SATHYAM EVE.SHOW HOUSEFULL - MESSAGE BY CHOKALINGAM SHARED IN FACEBOOK


26TH MAY

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/26m_zps5f2fc2c8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/26m_zps5f2fc2c8.jpg.html)

ujeetotei
26th May 2014, 05:15 PM
Nine tickets remaining for today evening show.

ujeetotei
26th May 2014, 06:02 PM
Today article from srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/05/nalla-neram-2014.html

Russellisf
26th May 2014, 06:32 PM
மதுவின் தீமைகளை விளக்கி ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது....பாடல் எழுத அவர் அழைத்தது
...........கண்ணதாசனை..!!!
கண்ணதாசன் எழுதினார் இப்படி..

மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது..

எம்.ஜி.ஆருக்காக மதுவை குறை கூறி அப்படி எழுதிய
அதே கண்ணதாசன்தான்
இப்படியும் ஒரு காலத்தில் எழுதி இருந்தார்..

ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான் ...


courtesy - net

Russellisf
26th May 2014, 06:43 PM
no words vinodh sir

one dialogue in nalla neram angama illai thangama?



http://i60.tinypic.com/2zxz91l.jpg

Richardsof
26th May 2014, 07:09 PM
Dear YUKESH

ENJOY THIS VIDEO- MAKKAL THILAGAM MGR'S SUPERB STRUCTURE AND EXCELLENT PERSONALITY
http://youtu.be/noDjfQkj0F4

Russellisf
26th May 2014, 07:23 PM
ACTOR GOUNDAMANI PERFORMED KATHAKALATCHEBAM IN DEVARIN PANAM PATHUM SEIYUM MOVIE REGARDING THALAIVAR BIOGRAPHY I UPLOADED VOICE OF THE SONGS BUT VIDEO NOT AVAILABLE ANYBODU FOUND PLEASE UPLOAD IT.

http://www.youtube.com/watch?v=w5XgnwVuAUI

Russellisf
26th May 2014, 07:25 PM
http://www.youtube.com/watch?v=rNvRA-CJ_ug

Russellisf
26th May 2014, 07:27 PM
http://www.youtube.com/watch?v=1fIHjjMjVKs

Russellisf
26th May 2014, 07:52 PM
VALAVANUKKU PULLUM AYUDHAM MOVIE SANTHANAM INTRODUCTION SONG WATCH AND HEAR THE THE FIRST LINE


http://www.youtube.com/watch?v=qQFnqj9zfng

Russellisf
26th May 2014, 08:05 PM
Watch the video 2.32 onwards. (this is taken from kalyana galatta movie climax scenes shows adimaipen lion fighting scenes and sathyaraj mimicried by thalaivar voice to spoke to lion


http://www.youtube.com/watch?v=maacDmFvlSI

Russellisf
26th May 2014, 08:06 PM
rickshaw mama title songs (ithu yaru thantha vandi mgr thanth vandi)

http://www.youtube.com/watch?v=xES3XQXZTC0

Russellisf
26th May 2014, 08:37 PM
BAASHA MOVIE OPENING SCENE

https://www.youtube.com/watch?v=Rn5_BzNwqxw

ainefal
26th May 2014, 09:25 PM
ACTOR GOUNDAMANI PERFORMED KATHAKALATCHEBAM IN DEVARIN PANAM PATHUM SEIYUM MOVIE REGARDING THALAIVAR BIOGRAPHY I UPLOADED VOICE OF THE SONGS BUT VIDEO NOT AVAILABLE ANYBODU FOUND PLEASE UPLOAD IT.

http://www.youtube.com/watch?v=w5XgnwVuAUI

Yukesh Babu Sir,

Please go to page No.168 and posting no. 1678 for the video.

Thanks

ainefal
26th May 2014, 09:32 PM
no words vinodh sir

one dialogue in nalla neram angama illai thangama?



Enge ayya thoppiyai kanum? Thoppiya? correct dialogue Yukesh Babu Sir?

ainefal
26th May 2014, 09:34 PM
BAASHA MOVIE OPENING SCENE

https://www.youtube.com/watch?v=Rn5_BzNwqxw

Manik Baasha offering respects to Original Baasha [Naan Anaiyittal]

oygateedat
26th May 2014, 09:41 PM
http://i62.tinypic.com/15hjzno.jpg

ainefal
26th May 2014, 09:50 PM
watch the video 2.32 onwards. (this is taken from kalyana galatta movie climax scenes shows adimaipen lion fighting scenes and sathyaraj mimicried by thalaivar voice to spoke to lion


http://www.youtube.com/watch?v=maacdmfvlsi

super

fidowag
26th May 2014, 10:49 PM
தற்போது சென்னை பைலட்டில் தினசரி 2 காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் "நல்ல நேரம் "
ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
நமது திரி நண்பர்களுக்காக.
http://i58.tinypic.com/24b6j3k.jpg

fidowag
26th May 2014, 10:53 PM
http://i59.tinypic.com/2znwqbo.jpg

fidowag
26th May 2014, 10:58 PM
http://i60.tinypic.com/350rr6u.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து அமைத்த பேனர்.

fidowag
26th May 2014, 11:03 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து அமைத்த பேனர்.

http://i61.tinypic.com/zmnm3b.jpg

fidowag
26th May 2014, 11:06 PM
இந்த வார கல்கி இதழில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------

வாசகர் பகுதி
----------------------

பேரறிஞர் அண்ணா ஒருமுறை போப் ஆண்டவரை சந்தித்தாராம் .
அப்போதைய வழக்கப்படி தன்னிடம் ஏதாவது கோரிக்கை வைக்கும்படி
கூறினாராம் போப். உடனே,பேரறிஞர் அண்ணா கோவா விடுதலை போரில் ஈடுபட்ட ஒருவர் போர்ச்சுகீசிய நாட்டில் கைதியாக இருக்கிறார் .அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்ட, அவர் உறவினரா? என்று போப் கேட்க, இல்லை , அவர் விடுதலை போராளி என்றாராம் அண்ணா .
அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டாராம் போப் ஆண்டவர்.


நன்றி :கல்கி வார இதழ்.

fidowag
26th May 2014, 11:07 PM
http://i57.tinypic.com/beslzb.jpg

fidowag
26th May 2014, 11:12 PM
http://i57.tinypic.com/11tbic0.jpg

fidowag
26th May 2014, 11:17 PM
http://i57.tinypic.com/oavwuc.jpg

fidowag
26th May 2014, 11:21 PM
http://i58.tinypic.com/2zjmf0y.jpg

fidowag
26th May 2014, 11:26 PM
http://i61.tinypic.com/29m810w.jpg

Richardsof
27th May 2014, 04:58 AM
இன்றைய தினத்தந்தி

http://i61.tinypic.com/148lxtt.jpg

Richardsof
27th May 2014, 05:42 AM
MAKKAL THILAGAM MGR STILLS.
http://i61.tinypic.com/2dh61kh.png

Richardsof
27th May 2014, 05:44 AM
http://i61.tinypic.com/2elt3wj.png

Richardsof
27th May 2014, 05:48 AM
http://i58.tinypic.com/v2skyb.png

Richardsof
27th May 2014, 05:50 AM
http://i57.tinypic.com/21c65z.png

Richardsof
27th May 2014, 05:57 AM
http://i61.tinypic.com/n319pt.png

Richardsof
27th May 2014, 06:09 AM
http://i57.tinypic.com/24buott.png

Richardsof
27th May 2014, 06:14 AM
http://i62.tinypic.com/vzdny8.png

Richardsof
27th May 2014, 06:17 AM
http://i61.tinypic.com/5d6v6w.png

RAGHAVENDRA
27th May 2014, 06:59 AM
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அன்புள்ளங்கள் ஷைலேஷ் பாசு மற்றும் செல்வகுமார் தங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு என் நல்வாழ்த்துக்களைக் கூறுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

ujeetotei
27th May 2014, 07:53 AM
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அன்புள்ளங்கள் ஷைலேஷ் பாசு மற்றும் செல்வகுமார் தங்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு என் நல்வாழ்த்துக்களைக் கூறுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

Many more happy returns of the day sir.

Richardsof
27th May 2014, 08:01 AM
இன்று நம் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நம் இனிய நண்பருமான திரு சி.எஸ். குமார் அவர்களின் இனிய பிற்ந்த நாள். மய்யம் திரியின் சார்பாகவும் , நண்பர்கள் சார்பாகவும் அவருக்கு நம் இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

RAGHAVENDRA
27th May 2014, 08:07 AM
Thank you Kannan (MGR Roop) for your kind greetings. May God bless you with good health and cheer.
Raghavendran

RAGHAVENDRA
27th May 2014, 08:08 AM
Dear Kumar Sir
Wish you many more happy returns of the Day.
May God bless you with good health and cheer.
Raghavendran

fidowag
27th May 2014, 08:10 AM
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்களின் "சந்திரோதயம் " வெளியான நாளில் அவதரித்த திரு.சி. எஸ்.குமார். அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் எல்லா வளமும், நலமும் பெற்று
பல்லாண்டு வாழ்க என என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக அன்பான வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
27th May 2014, 08:19 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 75 வது நாள் வெற்றி விழா - சத்யம் அரங்கின் அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
நமது திரி நண்பர்களுக்காக.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பு தோழர்கள் பங்கேற்பு.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக அமைக்கப்பட்ட
பேனர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது.

பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இனிப்புகள் பொதுமக்கள்/பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது .

புரட்சி தலைவரின் பேனர்களுக்கு பக்தர்கள் தீப ஆராதனை .

புரட்சி நடிகரின் கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

பெருந்திரளான மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர்.

போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

ஆர். லோகநாதன்.


http://i57.tinypic.com/1197y85.jpg

fidowag
27th May 2014, 08:22 AM
http://i58.tinypic.com/2mmya38.jpg

fidowag
27th May 2014, 08:29 AM
http://i57.tinypic.com/e99hm8.jpg

fidowag
27th May 2014, 08:35 AM
http://i62.tinypic.com/33xzbb5.jpg

fidowag
27th May 2014, 08:42 AM
http://i58.tinypic.com/177i95.jpg

fidowag
27th May 2014, 09:00 AM
சத்யம் அரங்கின் பேனர்

http://i62.tinypic.com/e6bvup.jpg

siqutacelufuw
27th May 2014, 10:09 AM
27-05-1966 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் "சந்திரோதயம்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் பக்க தோற்றம்
http://i57.tinypic.com/20u8gvd.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th May 2014, 10:16 AM
27-05-1966 அன்று வெளியான நம் மக்கள் திலகத்தின் "சந்திரோதயம்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் பக்க தோற்றம்
http://i57.tinypic.com/9hl98i.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th May 2014, 10:30 AM
புரட்சித்தலைவரின் புனிதப் பாசறையில் அணிவகுத்து, எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், 50 வருடங்களுக்கும் மேலாக மக்கள் திலகத்தின் புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு அல்லும் பகலும் பாடுபட்டு வரும் அனைத்துலக .எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் நிறுவனர்களில் மூத்தவராகிய சகோதரர் திரு. சி.எஸ். குமார் அவர்கள் நோயற்ற வாழ்வுடன் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எங்கள் குடும்ப தெய்வமாம் பொன்மனசெம்மலை இறைஞ்சுகிறேன்.

http://i60.tinypic.com/2wfqq04.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
27th May 2014, 01:04 PM
http://i59.tinypic.com/111l92a.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th May 2014, 01:46 PM
"MGR was a phenomenon. He did not enter politics as a result of his popularity but was a serious politician as a member of the DMK even while he was acting. His was a very carefully nurtured political career and his fan clubs were a great success. Jayalalitha began with an advantage. The party got to believe that she was the chosen heir to MGR. She is also charismatic, articulate, well-informed and has tremendous grip over the party and administration. But she's arrogant and is her own enemy."

courtesy- onlooker

Richardsof
27th May 2014, 01:53 PM
D Suresh Kumar

By winning a record 37 of the 39 Parliamentary seats in Tamil Nadu, AIADMK general secretary and Chief Minister J Jayalalithaa has clearly overshadowed her political mentor and party founder M G Ramachandran in electoral success.

COIMBATORE: By winning a record 37 of the 39 Parliamentary seats in Tamil Nadu, AIADMK general secretary and Chief Minister J Jayalalithaa has clearly overshadowed her political mentor and party founder M G Ramachandran in electoral success. She has indeed come too far from the time she entered politics in 1982 under MGR’s overarching presence.

As a lone ranger, she has led the AIADMK to a historic win in a national election dominated by unprecedented political marketing of ‘Brand NaMo’ successfully weathering the combined onslaught of multiple opposition parties.

In several ways, this achievement is different from the electoral magic woven by MGR. One, for all his mass appeal, not once did MGR plough a lonely furrow in the electoral field. He chose to keep national parties in good humour conceding two-thirds of the Parliamentary seats to them in every general election. Jayalalithaa demolished this ‘MGR Formula’ in 1998 when she formed a victorious alliance with the BJP, PMK and MDMK giving them just five seats each and keeping the rest to herself.

This summer when she went a step ahead and contested in all 39 seats in Tamil Nadu and the lone seat in Puducherry not many saw it as a wise idea. The results have stunned political pundits. Although some political commentators have attributed this to the so-called “ruling party advantage in a multi-cornered contest”, the impressive victory margins in many constituencies tell an altogether different story.

Second, MGR, who projected himself as a do-gooder pitted against an “evil” DMK leader M Karunanidhi, could never make inroads into the urban constituencies in Chennai in his lifetime. Jayalalithaa through her perseverance has breached that last surviving fortress of the DMK. She began the journey in the 2001 local body polls, when her alliance won a majority in the Chennai Corporation Council and followed it up with impressive wins in the 2006 Assembly polls.

While the AIADMK won the Mayorship battle in all 10 Corporation Councils in the State, on Friday, all three DMK candidates in Chennai bit the dust. The AIADMK has single-handedly made similar inroads in northern Tamil Nadu, while consolidating its traditional strongholds in western and southern Tamil Nadu.

There may have been several factors that worked in favour of the AIADMK but two things were crucial in achieving this record - Jayalalithaa’s confidence and determination in striking gold as a lone ranger. Modi might have emerged as the national hero, but clearly Jayalalithaa appears to be like William Wordsworth’s Solitary Reaper. One may not comprehend her political song, but she has made everyone listen to her “motionless and still”.

Richardsof
27th May 2014, 03:33 PM
http://i58.tinypic.com/105a5op.jpg

Richardsof
27th May 2014, 03:35 PM
http://i59.tinypic.com/nbdeo6.jpg

fidowag
27th May 2014, 04:00 PM
அணைத்து MGR மன்ற பக்தர்கள்

http://i59.tinypic.com/214w9id.jpg

fidowag
27th May 2014, 04:07 PM
அணைத்து MGR மன்ற பக்தர்கள்

http://i58.tinypic.com/33ldz0i.jpg

fidowag
27th May 2014, 04:19 PM
திருவாளர்கள் :தாமோதரன் , ஹயாத் , ஷங்கர் ,செல்வகுமார் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன் , பொன்னுசாமி , குப்பன் , மகாதேவன் , பாலகுரு , மற்றும் பலர் .

http://i59.tinypic.com/2s1osut.jpg

Russellisf
27th May 2014, 06:54 PM
1953ம் ஆண்டு மக்கள் திலகம் நடித்து வெளியான திரைப்படம் பணக்காரி.அன்னகரினா என்ற ரஷ்ய நாவலை மொழி பெயர்த்து எடுக்கப்பட்ட படம் இது.இந்த படத்தில் மக்கள் திலகம் வில்லனாக நடித்திருப்பார்.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps5329e926.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps5329e926.jpg.html)

Russellisf
27th May 2014, 06:56 PM
மக்கள் திலகத்தின் படங்களில் டி.எம்.எஸ். அதிகமான பாடல்களை பாடிய படம் குடியிருந்த கோயில் . இந்த படத்தி டி.எம்.எஸ். ஏழு பாடல்களை பாடியிருப்பார்.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps3328870c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps3328870c.jpg.html)

Russellisf
27th May 2014, 07:03 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/I_zps4e17e246.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/I_zps4e17e246.jpg.html)

Russellisf
27th May 2014, 07:05 PM
BHARATH RATHNA STAMP ONE & ONLY ACTOR BECAME CHEIFMINISTER OF TAMILNADU


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/L_zpsc184f0f3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/L_zpsc184f0f3.jpg.html)

Russellisf
27th May 2014, 07:06 PM
EVERGREEN ROMANTIC PAIR IN TAMIL CINEMA


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr-saroja_zpsfe953ae1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr-saroja_zpsfe953ae1.jpg.html)

Russellisf
27th May 2014, 07:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MK_MGR_1474655a_jp_1474655g_zps695955bb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MK_MGR_1474655a_jp_1474655g_zps695955bb.jpg.html)

Russellisf
27th May 2014, 07:09 PM
NSK STATUE OPENING DAY CELEBRATIONS ( STATUE AT T.NAGAR G.N.CHETTY ROAD)


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps87b63c9c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps87b63c9c.jpg.html)

Russellisf
27th May 2014, 07:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/27_zps1c3ea702.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/27_zps1c3ea702.jpg.html)

Russellisf
27th May 2014, 07:21 PM
THALAIVAR ALREADY PERFORMED LEFT HAND SWORD FIGHT IN RAJAKUMARI FILM

https://www.youtube.com/watch?v=QHg0wt3-X8Q

Russellisf
27th May 2014, 07:24 PM
https://www.youtube.com/watch?v=HoK_vxpZXG4

Russellisf
27th May 2014, 07:27 PM
THALAIVAR PERFORMED THIS SONG LOOKLIKE POPSINGER

https://www.youtube.com/watch?v=LUg09xCFYmM

Russellisf
27th May 2014, 07:30 PM
https://www.youtube.com/watch?v=Mfu7l1IK2ZU

Russellisf
27th May 2014, 08:07 PM
MGR Aayirathil Oruvan Even 49 Yrs Later

At a time when 10 days of keeping a film in theatres is considered an achievement, the overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers. Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on close to 120 screens across the State, according to G Chokkalingam, of Divya Films, the firm that bought the original film and restored it digitally.

“Initially we were hoping that it may release on close to a 100 screens, but as I toured Coimbatore, Tiruchy, Madurai and Chennai, all the cities asked for more prints as theatre owners are

keen to exhibit the film,” he said happily. Appreciating the re-release of Aayirathil Oruvan, Chief Minister J Jayalalithaa sent a letter of appreciation to Divya Films, hailing it as more than just an entertainer, but a “life lesson that transcends generations”.

Russellisf
27th May 2014, 08:08 PM
MGR legacy still alive!
The evergreen classic of Puratchi Thalaivar MGR, Ayirathil Oruvan is rocking the City again. This yesteryear blockbuster featuring MGR and Jayalalitha set records at the box office in the sixties. It was made almost four decades ago and it portrayed MGR as an Icon of Tamil cinema.

Nearly five theaters are screening this film in the city and the number would cross dozen auditoriums if sub-urban areas are included. Padmini Pictures, the original producer of the film is re- releasing this classic today and hundreds of Thalaivar’s die hard fans are seen eagerly waiting in the long queues before theaters on the opening day.


Balakrishnan, the Manager of Abhirami Mega Mall said that all the tickets for the first day show have been sold out at Annai Abhirami. Last year, Nadodi Mannan was re released by Divya Films and it completed 50 days with full house shows in many theaters including Albert and Bharath. Some of the fans of MGR organized big events with the yesteryear heroines of MGR in the theaters where Nadodi Mannan was released.

No doubt, MGR legacy is still alive and always profitable to the theater owners .

Russellisf
27th May 2014, 08:14 PM
MGR, the box-office Baadshah of Tamil films, is back in business. The late and legendary actor-turned-politician ruled Tamil Nadu for 10 years from 1977 till his demise. He was an indisputable king not only in film circles but also in politics as his foes could only watch as mute spectators as MGR went on to amass successes in successive elections.
One of MGR’s super-duper hit films, Aayirathil Oruvan which released almost five decades back in 1965, is to be re-released in more than 100 cinema halls in Tamil Nadu and Kerala. The record-breaking film has been converted digitally with high-quality picture and sound effects. Aayirathil Oruvan, incidentall, was MGR’s first film opposite J. Jayalalithaa, with whom he went on to star in the most number of films.Starring MGR, Jayalalithaa, Nagesh, M.N. Nambiar, R.S. Manohar and many others, the film was produced in a grand manner by B.R. Bandulu, who had been facing severe financial hardships at that time. The film’s success retrieved Bandulu’s career in a huge way. Released on 09.7.1965, Aayirathil Oruvan had music by Viswanathan-Ramamurthy and lyrics by Kannadasan and Vaali. MGR’s majestic, handsome looks and Jayalalithaa’s unlimited beauty ensured the film’s stupendous success.
The digitized version is to hit the sceens in Chennai, elsewhere in Tamil Nadu and Kerala from tomorrow (14th March). It may be recalled that MGR’s films such as Nadodi Mannan, Ulagam Sutrum Vaaliban and Adimaipenn, which were re-released in the past, enjoyed huge success at the box-office.- COURTESY NET

Russellisf
27th May 2014, 08:16 PM
AAYIRATHIL ORUVAN 17 DAYS COLLECTION IN CHENNAI

CHENNAI WEEKEND BOX-OFFICE

1 - Cuckoo - ₹. 1.62 Cr
2 - Nedunchalai - ₹. 27,79,890
3 - Nimirndhu Nil - ₹. 2.85 Cr
4 - Inam - ₹. 10,26,596
5 - Thegidi - ₹. 93,16,449
6 - IKK - ₹ 3.69 Cr
7 - Aayirathil Oruvan - ₹. 40,93,163

Source: BW

Russellisf
27th May 2014, 08:17 PM
chennai March 14 to 20 Collection PVR CINEMAS COLLECTION

RANK
MOVIE
WEEKS
GROSS
NETT
TOTAL NETT
1 Nimirnthu Nil (Tamil) 2 Rs. 9,37,340 Rs. 9,28,471 Rs. 9,28,471
2 Thegidi (Tamil) 3 Rs. 3,01,730 Rs. 2,98,936 Rs. 10,32,519
3 Queen (Hindi) 2 Rs. 3,72,840 Rs. 2,58,644 Rs. 3,99,592
4 Bewakoofiyaan (Hindi) 1 Rs. 1,72,030 Rs. 1,19,313 Rs. 1,19,313
5 Idhu Kathirvelan Kadhal (Tamil) 5 Rs. 86,890 Rs. 86,077 Rs. 19,40,970
6 Vallinam (Tamil) 3 Rs. 68,810 Rs. 68,166 Rs. 6,33,133
7 Ayirathil Oruvan (Tamil) 1 Rs. 62,480 Rs. 61,842 Rs. 61,842
8 Highway (Hindi) 4 Rs. 79,180 Rs. 54,919 Rs. 4,13,150
9 Jilla (Tamil) 10 Rs. 56,000 Rs. 38,837 Rs. 30,80,813
10 Shaadi Ke Side Effects (Hindi) 3 Rs. 51,710 Rs. 35,888 Rs. 1,44,725
11 Adiyum Andamum (Tamil) 1 Rs. 51,040 Rs. 35,397 Rs. 35,397
12 Kaadhal Solla Aasai (Tamil) 1 Rs. 29,500 Rs. 20,464 Rs. 20,464
13 Marumugam (Tamil) 1 Rs. 11,910 Rs. 8,266 Rs. 8,266
14 Oru Modhal Oru Kadhal (Tamil) 1 Rs. 11,640 Rs. 8,080 Rs. 8,080
15 Sandcastle (Hindi) 1 Rs. 3,610 Rs. 2,505 Rs. 2,505

Russellisf
27th May 2014, 08:19 PM
Tamil Nadu Box Office Collection: 14/03/14 – 20/03/14
MARCH 25, 2014 by PRABHU in BOX OFFICE


Ranking Movie Week Collection
1 Nimirnthu Nil 2 7.5 Crores
2 Aayiraththil Oruvan 1 92 Lakhs
3 Thegidi 3 65 Lakhs
4 Ithu Kathirvelan Kadhal 5 22 Lakhs
5 Vallinam 3 12 Lakhs

Thalaivar movie Overall Tamilnadu Collection - 92 lakhs in one week
courtesy net
http://myoor.com/tamil-nadu-box-offi...140314-200314/

Russellisf
27th May 2014, 08:20 PM
Aayirathil Oruvan Overall Tamilnadu Second week collection

Tamil Nadu Box Office Collection: 21/03/14 – 27/03/14
APRIL 1, 2014 by PRABHU in BOX OFFICE


Ranking Movie Week Collection
1 Cuckoo 1 4.8 Crores
2 Nimirnthu Nil 3 3.6 Crores
3 Thegidi 4 40 Lakhs
4 Aayiraththil Oruvan 2 21 Lakhs
5 Ithu Kathirvelan Kadhal 6 16 Lakhs

Totally our Thalaivar Movie Aayirathil oruvan collection in two weeks 1 Crore 13 Lakths ( 1.13 c)

http://myoor.com/tamil-nadu-box-offi...210314-270314/

Russellisf
27th May 2014, 08:21 PM
Tamil Version Of Boxoffice Report

தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்: 14/03/14 – 20/03/14
MARCH 25, 2014 by ANAND in பாக்ஸ் ஆபீஸ் with 0 COMMENTS


வரிசை படம் வாரம் இந்த வார வசூல்
1 நிமிர்ந்து நில் 2 7.5 Crores
2 ஆயிரத்தில் ஒருவன் 1 92 Lakhs
3 தெகிடி 3 65 Lakhs
4 இது கதிர்வேலன் காதல் 5 22 Lakhs
5 வல்லினம் 3 12 Lakhs
http://www.myoor.com/tamil/?p=36321

Russellisf
27th May 2014, 08:21 PM
rsion Of Boxoffice Report

தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்: 21/03/14 – 27/03/14
APRIL 1, 2014 by ANAND in பாக்ஸ் ஆபீஸ் with 0 COMMENTS


வரிசை படம் வாரம் இந்த வார வசூல்
1 குக்கூ 1 4.8 Crores
2 நிமிர்ந்து நில் 3 3.6 Crores
3 தெகிடி 4 40 Lakhs
4 ஆயிரத்தில் ஒருவன் 2 21 Lakhs
5 இது கதிர்வேலன் காதல் 6 16 Lakhs

http://www.myoor.com/tamil/?p=36349

oygateedat
27th May 2014, 08:55 PM
http://i59.tinypic.com/35i68eb.jpg

oygateedat
27th May 2014, 09:36 PM
http://s8.postimg.org/u6kbs1get/vddddd.jpg (http://postimage.org/)

ainefal
27th May 2014, 09:45 PM
http://www.youtube.com/watch?v=kmlrBhswQ7I

ainefal
27th May 2014, 09:51 PM
http://www.youtube.com/watch?v=fl4xeYWffMo

ainefal
27th May 2014, 09:52 PM
http://www.youtube.com/watch?v=XJHRgBvjbic

ainefal
27th May 2014, 10:00 PM
http://www.youtube.com/watch?v=cpAEbgQnFb4

oygateedat
27th May 2014, 10:01 PM
http://i62.tinypic.com/2chamwk.jpg

ainefal
27th May 2014, 10:47 PM
rsion Of Boxoffice Report

தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்: 21/03/14 – 27/03/14
APRIL 1, 2014 by ANAND in பாக்ஸ் ஆபீஸ் with 0 COMMENTS

வரிசை படம் வாரம் இந்த வார வசூல்
1 குக்கூ 1 4.8 Crores
2 நிமிர்ந்து நில் 3 3.6 Crores
3 தெகிடி 4 40 Lakhs
4 ஆயிரத்தில் ஒருவன் 2 21 Lakhs
5 இது கதிர்வேலன் காதல் 6 16 Lakhs

http://www.myoor.com/tamil/?p=36349

Yukesh Babu Sir,

Thanks for the details.

In fact, I was having all the records from 1936 till 1978 including re-releases throughout the World sir. Unfortunately, all documents destroyed in fire!!!!!!! So many his films run, he has compromised because of previous contracts and other movie makers request that because of his movies other movies are not running!!!!!!!!! Thalaivar always performs Tamil Movies Grand Slam in all centres [successful/housefull run - 4 shows/3shows/noon show/special show in every theatre & TV] every calendar year till date!

Richardsof
28th May 2014, 05:21 AM
http://www.youtube.com/watch?v=cpAEbgQnFb4

நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது .எதிரிகள் அவரை தாக்கும் போது நிலை தடு மாறி பாய்ந்துவந்து மேஜை நாற்காலி மீது ஓடி விழும் காட்சி சூப்பர்.
அருமையான வீடியோ பதிவு . நன்றி சைலேஷ் சார் .

Richardsof
28th May 2014, 05:30 AM
BOMMAI
http://i62.tinypic.com/kchxyr.jpg

Richardsof
28th May 2014, 05:32 AM
http://i57.tinypic.com/24l1qqh.jpg

Richardsof
28th May 2014, 05:35 AM
http://i59.tinypic.com/ilzqya.jpg

Richardsof
28th May 2014, 05:40 AM
http://i61.tinypic.com/2em31a0.jpg

Richardsof
28th May 2014, 05:47 AM
http://i57.tinypic.com/20aar5u.jpg

Richardsof
28th May 2014, 05:56 AM
http://i59.tinypic.com/35l4zt4.jpg

Richardsof
28th May 2014, 06:07 AM
''தேவி பாரடைஸ் ''-1971

சென்னை நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் குளிர் சாதன அரங்கில் ,அதிக இருக்கைகள் கொண்ட அரங்கில் ,முதல் முறையாக 29.5.1971 அன்று மக்கள் திலகத்தின் ''ரிக்ஷாக்காரன் '' திரைக்கு வந்து பல சாதனைகள் புரிந்து மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமைகள் சேர்த்த தேவிபாரடைஸ் அரங்கை மறக்க முடியுமா ?



அண்ணா சாலையில் முதல் முறையாக மிகப்பெரிய குளிர்சாதன அரங்கில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 142 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அதிக வசூல் பெற்ற ரிக்ஷாக்காரன் - சரித்திரத்தில் இடம் பெற்றது . இந்த சாதனை மூலம் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது


ரிக்ஷாக்காரன் -29.5.1971 இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . ரிக்ஷாக்காரன் சிறப்பு பதிவுகள் தொடரும் .........
http://i57.tinypic.com/2jagdux.jpg

Richardsof
28th May 2014, 06:19 AM
இனிய நண்பர்களுக்கு

மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் நடிப்பு - அவருடைய படங்களை பற்றிய உங்களது கருத்துக்கள் ,விளம்பரங்கள் - வீடியோ பதிவுகளை மட்டும் பதிவிடுவது நல்லது . பிறர் மனம் புண் படும் அளவில் உள்ளவாசகங்கள் கொண்ட பதாகைகள் இங்கு பதிவிடுவதால் தேவை இல்லாத பதிலுக்கு பதில் என்ற விவாதங்கள் தொடர்வதற்கு காரணமாக இருக்க வேண்டாம் .

மக்கள் திலகத்தை பற்றி , அவருடைய திறமைகள் , சாதனைகள் ,ஆளுமைகள் குறித்து எழத பல விஷயங்கள் உள்ளபோது திசை மாற்றும் பதிவுகள் தவிர்க்க வேண்டுகிறேன் .

Richardsof
28th May 2014, 09:14 AM
MAKKAL THILAGAM MGR DEVOTEE THIRU C.S .KUMAR'S BIRTH DAY PICS

http://i58.tinypic.com/k4h3le.jpg

THIRU MUNIYAPPA EX MLA - RAVI - MANI - JOTHI

http://i61.tinypic.com/2ymyjh3.jpg
http://i61.tinypic.com/1zyrnb.jpg

Richardsof
28th May 2014, 09:44 AM
HAPPY BIRTHDAY TO NTR TODAY.
http://i62.tinypic.com/68tpau.jpg

Stynagt
28th May 2014, 10:42 AM
http://s8.postimg.org/u6kbs1get/vddddd.jpg (http://postimage.org/)

கொங்கு மண்டலத்தில் வீராங்கனின் வெற்றி ஊர்வலம் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இந்த வெற்றி ஊர்வலத்தையும் வசூலையும் தடை செய்ய எவராலும் முடியவில்லை.

கொங்கு மண்டலத்தில் பொன்மனச்செம்மலின் திரைப்படங்கள் புரியும் சாதனைகளை உடனுக்குடன், மிகுந்த சிரத்தையுடன், கண்கவரும் வண்ணத்தில், பதிவிடும் எங்கள் இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th May 2014, 11:19 AM
http://i60.tinypic.com/2ewd4pg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
28th May 2014, 02:21 PM
Elsewhere one who does not know what logic means and is talking about Logic. The most funniest fact, they are laughing at the details given in their own thread, mirror image! I am sure all of you will get all aches.

ainefal
28th May 2014, 03:10 PM
NTR Birthday today. What comes to our mind immediately is Kannan, what a memorable performance in Karnan [ I am not sure if he dubbed for this film or for any other Tamil film], especially the last scene with NT. I am sure that this scene will remain the hearts of the people for ever. It is not that easy for people to accept any individual in that respective role, e.g. VPKB, KOT and many [ NT] same with NTR [ Kannan] and the foremost MGR [ Ezhai Pangalan].

Russellisf
28th May 2014, 03:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsb922c637.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsb922c637.jpg.html)


KAVALKARAN RE-RELEASED IN BROADWAY THEATER FROM FRIDAY ONWARDS DAILY THREE SHOWS

Russellisf
28th May 2014, 03:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsea63a452.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsea63a452.jpg.html)

Russellisf
28th May 2014, 04:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse4d5ba35.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse4d5ba35.jpg.html)

கள்ளம் கபடம் ஏதுமில்லை, உனது பக்தனாய் வாழ்வதை காட்டிலும் என் பிறப்பின் சிறப்பு ஏதுமில்லை...

என்றும் இதய தெய்வத்தின் பக்தனாக!!

ujeetotei
28th May 2014, 05:21 PM
MAKKAL THILAGAM MGR DEVOTEE THIRU C.S .KUMAR'S BIRTH DAY PICS

http://i58.tinypic.com/k4h3le.jpg

THIRU MUNIYAPPA EX MLA - RAVI - MANI - JOTHI


http://i61.tinypic.com/1zyrnb.jpg

Many more happy returns of the day C.S.Kumar Sir.

RAGHAVENDRA
28th May 2014, 06:26 PM
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலியபெருமாள் வினாயகம் சார். தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
28th May 2014, 06:31 PM
RIKSHAKARAN - 29-5-1971

TITLE SCENE

http://youtu.be/Bn0wV8MlbLY

Richardsof
28th May 2014, 06:40 PM
SUPER SCENE
http://youtu.be/ru4suXRUs2E

Richardsof
28th May 2014, 06:41 PM
SUPERB FIGHT WITH MANOHAR
http://youtu.be/iPQXBBV5mhc

Richardsof
28th May 2014, 06:43 PM
MAKKAL THILAGAM MGR TALENT

http://youtu.be/GUrjGcbFY5w

Richardsof
28th May 2014, 06:50 PM
MAKKAL THILAGAM - EYE FEAST

http://youtu.be/LAjSMlBp6Ew

Richardsof
28th May 2014, 07:03 PM
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த படம்'' ரிக்ஷாக்காரன் ''



1971 ஆண்டு வந்த ரிக்ஷாக்காரன் , முந்தைய ஆண்டுகளில் வந்த


1970- மாட்டுக்காரவேலன்

1969- அடிமைப்பெண்


படங்களின் சாதனைகள் அத்தனயும் முறியடித்த படம் .


சென்னை நகரில் முதல் முதலாக ரூ 15 லட்சம் வசூல் பெற்று சாதனை .


தேவி பரடைஸ் அரங்கில் முதன் முதல் 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து

142 நாட்கள் ஓடி சாதனை .

தென்னகமெங்கும் வசூல் புயல் கிளப்பிய படம் .

Richardsof
28th May 2014, 07:03 PM
சத்யா மூவிஸ் தயாரிப்பான "ரிக்ஷாக்காரன்" படத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்") பெற்றார். எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் நடித்தார்.

"குமரிக்கோட்டம்", கோவை செழியனின் "கேசி பிலிம்ஸ்" தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத் தார். டைரக்ஷன் ப.நீலகண்டன். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.

படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.

29_5_1971_ல் வெளிவந்த "ரிக்ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு", "பொன்னழகை சிந்தும் பெண்மை", "ஆணிப்பொன் தேர்கொண்டு", "கடலோரம் வாங்கிய காற்று", அவிநாசிமணி எழுதிய "கொல்லிமலை காட்டுக்குள்ளே" ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத்" விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.

Richardsof
28th May 2014, 07:06 PM
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த ஆறு படங்களும் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியங்கள் .
1. தெய்வத்தாய் - 1964.

2. நான் ஆணையிட்டால் - 1966

3. காவல்காரன் - 1967

4. கண்ணன் என் காதலன் - 1968

5. ரிக்ஷாக்காரன் - 1971

6. இதயக்கனி -1975

ஆறு வித்தியாசமான படங்களில் மக்கள் திலகம் அவர்கள்

சிறப்பாக நடித்து வெற்றி பெற்றார் .

தெய்வத்தாய்-காவல்காரன் -ரிக்ஷாக்காரன் - . இதயக்கனி
4 படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .



நான் ஆணையிட்டால் - படம் .

மக்கள் திலகம் கொள்ளை கூட்டத்தை திருத்தும் வேடத்தில்

அபாரமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றார் . கருத்துள்ள சமூக சீர்திருத்த படம் .



கண்ணன் என் காதலன்-

இசைக்கு முக்கியத்துவம் தந்த படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த 6 படங்களும்

மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த படங்கள் .குறிப்பாக மக்கள் திலகத்திற்கு ரிக்ஷாக்காரன் படம் ''பாரத் '' -பட்டம் பெற்று தந்தது .
காவல்காரன் - படம் 1967 சிறந்த படம் -

இதயக்கனி - 1975 - மிகப்பெரிய சாதனை படம் .

சத்யா மூவிஸ் திரு ராம வீரப்பன் மறக்க முடியாத மனிதர் .

ujeetotei
28th May 2014, 07:17 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/deviparadise_151_zps9059f0b8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/deviparadise_151_zps9059f0b8.jpg.html)

Richardsof
28th May 2014, 07:20 PM
http://i61.tinypic.com/2niup9z.jpg

Richardsof
28th May 2014, 07:23 PM
http://i43.tinypic.com/30msvit.jpg

ujeetotei
28th May 2014, 07:29 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_51_zps63792f28.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_51_zps63792f28.jpg.html)

ujeetotei
28th May 2014, 07:30 PM
100th day

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_100_zps76ea74f5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_100_zps76ea74f5.jpg.html)

ujeetotei
28th May 2014, 07:31 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/rickshawkaran_51days_zpse053c15e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/rickshawkaran_51days_zpse053c15e.jpg.html)

In English daily.

Russellail
28th May 2014, 08:14 PM
MAKKAL THILAGAM - EYE FEAST

http://youtu.be/LAjSMlBp6Ew


வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


FIGHT IN REALITY WITH STYLE IN STYLE - ONWARD PEDALING AND REVERSE PEDALING WITHOUT ANY GRAPHICS.

பாருங்கள் அன்பர்களே, மற்றும் முகநூல் நண்பர்களே உண்மையான உழைப்புடன் தன்னுடைய திறமையை
வெளிக்கொண்டு வரும் மக்கள் திலகம் எனும் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

The fight you are viewing in real terms (not in graphics) which shows his style in style fight (1) reply with humor words in response to the rowdies, (2) seriousness and alertness to the situation to safeguard his passenger, (3) single hand rolling the wooden stick and then with two hands pedaling the vehicle without touching the hand-bar (4) fight in onward direction energetically (5) fight in reverse cycling without handling the hand-bar. During the dialogue, an Important dialogue here to watch: இவனா இவனை பார்த்தாலே பெரிய குற்றவாளி மாதிரி இருக்கு, இவன் எங்கே குற்றவாளியை கண்டுப் பிடிக்கிறது.

Richardsof
28th May 2014, 09:00 PM
COURTESY - SELVAKUMAR SIR
http://i62.tinypic.com/2qj93ep.jpg

Richardsof
28th May 2014, 09:22 PM
எங்க வீட்டு பிள்ளை -1965 இமாலய வெற்றிக்கு பிறகு தொடர்ந்து மக்கள் திலகத்தின் அன்பேவா -1966, காவல்காரன் -1967. குடியிருந்தகோயில் -1968 , அடிமைப்பெண் - நம்நாடு -1969, மாட்டுக்காரவேலன் -1970 பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து 7 வது ஆண்டில் - 1971ல் ரிக்ஷாக்காரன் திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது .

ரிக்ஷாக்காரனின் சிறப்புக்கள் .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு .

மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் .

கருத்துள்ள உரையாடல்கள் .

இனிய பாடல்கள் .

பிரமாண்ட அரங்கங்கள் .

வண்ணமிகு ஒளிப்பதிவு .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசை ராஜ்ஜியம் .

எம் . கிருஷ்ணனின் சிறந்த இயக்கம் .

ஆர் .எம் .வீரப்பனின் பிரமாண்ட தயாரிப்பு .

புதுமுகம் மஞ்சுளாவின் அறிமுகம் .

மொத்தத்தில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படம் .

இந்தியாவின் சிறந்த நடிகராக 1971ல் வெளியான ரிக்ஷாகாரனுக்கு

1972ல் மற்றுமொரு வைர கிரீடம் - பாரத் பட்டம் .

நாடே பாராட்டியது . திரை உலகம் ஒன்று சேர்ந்து நடிகர் திலகம் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது .

ஆனால் ஒரு சில தீவிர எதிர்ப்பாளர்கள் [ அரசியல் - குறிப்பிட்ட நடிகரின் சில ரசிகர்கள் ] அன்றும் - இன்றும் மனம்

வெதும்பி வருவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது .

ரிக்ஷாக்காரன் - என்றென்றும் மறக்க முடியாதவன் .

Richardsof
28th May 2014, 09:29 PM
http://i58.tinypic.com/2diegwk.jpg

Richardsof
28th May 2014, 09:32 PM
http://i60.tinypic.com/34pavko.jpg

http://i59.tinypic.com/n2jzn7.jpg

ainefal
28th May 2014, 09:46 PM
http://i59.tinypic.com/2ylwrk1.jpg

http://i59.tinypic.com/2m4ye04.jpg

oygateedat
28th May 2014, 10:47 PM
http://i60.tinypic.com/mrpst4.jpg

Richardsof
29th May 2014, 04:54 AM
மாலை மலர் பேப்பரில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு கோடி வசூல் என்று தகவல் - செய்தியில் பிற மாவட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாளை நோக்கி ஓடுகிறது என்று தவறான தகவலை வெளியிட்டுள்ளார்கள் .திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு தெரியாமல் இந்த தவறான தகவல் வெளியிட்ட செய்தியாளருக்கு என்ன உள் நோக்கமோஎன்று தெரியவில்லை .


சென்னை - தேவி பாரடைசில் ஒரு காட்சி வசூல் மட்டும் ஆதாரத்துடன் சொக்கலிங்கம் விளம்பரம் தந்தார் .
யூகங்கள் அடிப்படையில் வசூலை கூறுவது ஆதாரமாகாது .

Richardsof
29th May 2014, 05:28 AM
ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .


முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .


முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .

1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .

1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .

உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .

ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .

பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 43 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .

Richardsof
29th May 2014, 05:35 AM
http://i62.tinypic.com/53wdx4.jpg

Richardsof
29th May 2014, 05:38 AM
http://i57.tinypic.com/901yep.jpg

Richardsof
29th May 2014, 05:42 AM
http://i61.tinypic.com/hx0sbm.jpg

Richardsof
29th May 2014, 05:49 AM
1972

BHARATH AWARD FUNCTION

http://i60.tinypic.com/x0s6t5.jpg

Richardsof
29th May 2014, 06:05 AM
http://i44.tinypic.com/2qtd8qt.jpg

Russellisf
29th May 2014, 08:30 AM
ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

திரையுலகப் பிரபலங்களும் திரண்டு போய் இந்தப் படத்தைப் பார்த்தனர். மதுரையில் மட்டும் படம் சுமாராகத்தான் போனது. ஆனால் அங்கும் மறுவெளியீடு செய்து வசூலை ஈட்டினர். இப்போது இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100 - வது நாளை நோக்கி ஓடிக்கொண்டுள்ளது இப்படம். இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் விழாவில் சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக் கொண்டுள்ளது.


courtesy oneindia tamil

fidowag
29th May 2014, 08:33 AM
திருவாளர்கள் : தாமோதரன் , ஹயாத் , ஷங்கர் , செல்வகுமார் , குமார் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன் , பொன்னுசாமி , குப்பன் , மகாதேவன் , பாலகுரு மற்றும் பலர்

http://i58.tinypic.com/2cxhob4.jpg

fidowag
29th May 2014, 08:40 AM
சத்யம் அரங்கம் வளாகத்தில்

திருவாளர்கள் : ஹயாத் , செல்வகுமார் , சொக்கலிங்கம் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன்

http://i57.tinypic.com/2i8zn93.jpg

Richardsof
29th May 2014, 08:41 AM
http://i62.tinypic.com/de8tgp.jpg

fidowag
29th May 2014, 08:46 AM
சத்யம் அரங்கம் வளாகத்தில்

திருவாளர்கள் : ஹயாத் , செல்வகுமார் , சொக்கலிங்கம் , T.T.செல்வன் (தூதூக்குடி) , ரா.லோகநாதன்



http://i58.tinypic.com/aaekux.jpg

Richardsof
29th May 2014, 08:47 AM
http://i60.tinypic.com/2zycx1t.jpg

Richardsof
29th May 2014, 08:48 AM
http://i60.tinypic.com/2vmhgjn.jpg

fidowag
29th May 2014, 08:50 AM
புரட்சித்தலைவர் பேனருக்கு பக்கதர்கள் தீப ஆராதனை

http://i57.tinypic.com/20gyah0.jpg

Richardsof
29th May 2014, 08:53 AM
http://i61.tinypic.com/n483dt.jpg

fidowag
29th May 2014, 08:55 AM
விழாவை வேடிக்கை பார்க்கும் மக்கள் .

http://i61.tinypic.com/8xrhn4.jpg

Richardsof
29th May 2014, 08:55 AM
http://i57.tinypic.com/2e5m61j.jpg

Richardsof
29th May 2014, 08:56 AM
http://i60.tinypic.com/30svi52.jpg

Richardsof
29th May 2014, 08:59 AM
http://i58.tinypic.com/jpizjp.jpg

Richardsof
29th May 2014, 09:00 AM
http://i58.tinypic.com/2vt4nbl.jpg

fidowag
29th May 2014, 09:01 AM
சத்யம் அரங்கு நிறைந்த காட்சி ஞாயிறு மாலை .

http://i62.tinypic.com/2eeajjt.jpg

Richardsof
29th May 2014, 09:04 AM
http://i57.tinypic.com/2con9ko.jpg

Richardsof
29th May 2014, 09:05 AM
http://i58.tinypic.com/mctftl.jpg

fidowag
29th May 2014, 09:12 AM
பட்டாசு வெடிக்கப்படும் காட்சி


http://i57.tinypic.com/2my1zk9.jpg

http://i62.tinypic.com/mwyzqg.jpg

Russellisf
29th May 2014, 12:54 PM
TOMORROW AD IN DAILY THANTHI

courtesy - chokalingam


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ao_zpsa07a47c6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ao_zpsa07a47c6.jpg.html)

Russellisf
29th May 2014, 02:04 PM
WATCH VIJAY WORSHIPPED OUR THALAIVAR CUTOUT IN VASEEGARA MOVIE FROM 2.15 SECONDS ONWARDS


https://www.youtube.com/watch?v=FvVbJK7WjJs&list=PL7C39790BF6161D96

Russellisf
29th May 2014, 02:16 PM
WATCH VILLU MOVIE VIJAY LEARN FROM THALAIVAR DUET SCENES FROM 6.29

https://www.youtube.com/watch?v=-GZQsWX3Xk8

Russellisf
29th May 2014, 02:33 PM
WATCH THE VIDEO FROM 4.36 ONWARDS

https://www.youtube.com/watch?v=C6JnDZad5lI

Russellisf
29th May 2014, 02:36 PM
SATHYARAJ MOVIE LOOTY THALAIVAR PERFORMED HELP OF GRAPHICS FIRST TIME SATHYARAJ DUBBED OUR THALAIVAR WATCH 5.00 ONWARDS AND 8.39 MINUTUS (VIVEK SPEAK ABOUT OUR THALAIVAR)


https://www.youtube.com/watch?v=ZBZ6aNMojpU

Russellisf
29th May 2014, 02:45 PM
SATHYARAJ FOLLQWED THE THALAIVAR PERFORMANCE IN HIS SONG ONWARDS SONG FROM THAINAADU SONG SUNG BY TMS

https://www.youtube.com/watch?v=B5F4QsGZypo

Russellisf
29th May 2014, 02:46 PM
WATCH THE SONG 1.55 ONWARDS

https://www.youtube.com/watch?v=j0jb8oEqqGs

Russellisf
29th May 2014, 02:58 PM
WATCH VAITHEKI KALYANAM MOVIE DIRECT AND PRODUCED BY THALAIVARING BIG FANS LATE MANIVASAGAM HE GIVE BIGGEST HIT FOR SARATHKUMAR (MOVIE PERIYA GOUNDAR PONNU) FIRST 0.01 TO 0.045 AND 39.09 ONWARDS

https://www.youtube.com/watch?v=Axdr-cjyLDM

Russellisf
29th May 2014, 05:55 PM
super sir what a truthful words ethanai ravanan vanthalum intha ramachadran pugalai aasaikamudiaythu


:exactly::exactly::exactly::exactly::exactly::exac tly::exactly::exactly:




http://i57.tinypic.com/2e5m61j.jpg

Russellisf
29th May 2014, 05:56 PM
punnagai kadavuluku pookalal abishekam



http://i44.tinypic.com/2qtd8qt.jpg

Russellisf
29th May 2014, 05:58 PM
truthful words not only 01.07.1965 today and tomorrow also




http://i62.tinypic.com/de8tgp.jpg

Russellisf
29th May 2014, 06:03 PM
engalin sri ramachandra murthy ungalin arul engalukku eppothum kidaithidavendum endru ungalidam korikaivaikkum bakthargal eppoluthum ullanar


http://i60.tinypic.com/2zycx1t.jpg

Richardsof
29th May 2014, 06:30 PM
கல்கண்டு ஆசிரியர் திரு தமிழ்வாணன் மக்கள் திலகத்தை பற்றி உயர்வாக எழுதியதை போல் வேறு யாரும் இது வரை எழுதியதில்லை .அதே போல் ஒரு கால கட்டத்தில் அவரை போல் தரக்குறைவாக எழுதியரும் யாரும் இல்லை .

இருந்தாலும் கடைசி நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் தமிழ்வாணன் அவர்கள் மீண்டும் புகழ்ந்ததை மறக்க முடியாது .

1965 கல்கண்டு இதழில் வந்த மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரையை பதிவிட்டேன் .திரு யுகேஷ் அவர்கள் கட்டுரையை படித்துவிட்டு பாராட்டியதற்கு நன்றி .

Russellisf
29th May 2014, 07:23 PM
rickshawkaran fdfs events simply super



ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .


முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .


முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .

1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .

1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .

உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .

ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .

பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 43 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .

Russellisf
29th May 2014, 07:26 PM
fantastic article by sivaji about our thalaivar both of the fans should read this article



http://i59.tinypic.com/35l4zt4.jpg

ujeetotei
29th May 2014, 07:26 PM
http://i60.tinypic.com/30svi52.jpg

This is what others say our Thalaivar has the bewitching smile.

Russellisf
29th May 2014, 07:41 PM
நான் சுடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் தேறிக்கொண்டு இருந்த நேரத்தில், அமைச்சரவை அமைத்துக்கொண்டு இருந்தார் பேரறிஞர் அண்ணா
ஒருநாள் நாவலரின் அன்பு இளவல் திரு. இரா.செழியன் அவர்கள் என்னை மருத்துவமனையில் காண வந்தார். என் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு, தன்னிடம் இருந்த ஒரு காகிதக் குறிப்பை எடுத்து என்னிடம் காண்பித்தார். 'இந்தக் குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும், அவர்களுக்குத் தரப்படவிருக்கும் இலாகாக்களின் பெயர்களும் இருக்கின்றன!’ என்று சொன்னார்.

நான், 'இதை என்னிடம் ஏன் காண்பிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
'அண்ணா அவர்கள் உங்களிடம் இதைக் காண்பிக்கச் சொன்னார்!’ என்றார் அவர். நான் கனவில் கூடக் கற்பனை செய்ய முடியாத ஒன்று.
நான் யார்? அண்ணா அவர்கள் யார்?
கழகத்துக்காக நேரடியாக நான் செய்த தியாகம் என்ன? அண்ணா அவர்கள் செய்த தியாகம் என்ன? என்னுடைய அறிவு, ஆற்றல், செல்வாக்கு இவை எந்த அளவுடையவை! அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றல், செல்வாக்கு இவை எந்த அளவுடையவை!
அப்பப்பா! மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா?
சாதாரணத் தொண்டரிடத்திலும் அண்ணா காட்டும் மரியாதையை எண்ணிப் பார்க்கும்போது, பேரன்புகொண்ட அவருடைய பெரிய மனத்தை - உள்ளத்தை - எப்படிப்பட்ட வார்த்தைகளால் விளக்குவது, போற்றுவது என்று புரியவில்லை.

அந்தப் பட்டியலைப் படித்தேன். அதில் ஒருவருடைய பெயர் அமைச்சராகக் குறிப்பிடப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் திரு. இரா.செழியன் அவர்களிடம் ஆத்திரத்தோடு சொன்னேன். பேசவே முடியாது இருந்த அந்த நேரத்தில், 'கத்தினேன்’ என்றுகூடச் சொல்லலாம்.
''சமீப காலம் வரையில், தி.மு.கழகத்துக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் எதிரான கருத்துக்களைப்பரப்பிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவியா? இத்தனை நாட்களாகக் கழகத் துக்கு உழைத்த எத்தனையோ பேர், அனுபவம், கல்வி அறிவு பெற்றவர்கள் இருக்க, கழகத் தொண்டர்களின் உள்ளத்தில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டு இருந்த ஒருவருக்குப் போய் அமைச்சர் பதவி கொடுப்பதா? இது என்ன நியாயம்?'' என்று பதறினேன்.

திரு.இரா.செழியன் என்னை அமைதிப்படுத்திவிட்டு, ''இவருக்கும் வேண்டாம் என்றால், இவருக்கு ஒதுக்கியுள்ள இந்தத் தொழில் இலாகாவை வேறு யாருக்குக் கொடுப்பது?'' என்றார்.
''லஞ்சம் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ள இலாகா என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே, இதை வேறு யாரிடமும் இப்போது கொடுப்பது கூடாது. நாவலருக்கே இந்த இலாகாவையும் சேர்த்துக் கொடுக்கலாம்!'' என்று சொன்னேன்.
திரு. இரா.செழியன் அவர்கள் குழம்பிய நிலையில் சொன்னார், ''எனது தமையனாருக்கு இந்த இலாகாவை நீங்கள் கொடுக்கச் சொன்னீர்கள் என்று நானே எப்படிச் சொல்வது? நான் உங்களிடம் சொல்லி, உங்கள் வாயிலாக இந்தக் கருத்தைச் சொல்லவைத்துவிட்டேன் என்று எண்ணினால்? இப்படிப்பட்ட சந்தேகம் என் மீது ஏற்பட்டு விட்டால்? இத்தனை நாட்கள் நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உருவாக்கிய நல்லெண்ணத்தை, நானே அண்ணாவிடம் இழந்து விடுவேனே; இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு யாருக்காவது சொல்லுங்கள்'' என்றார்.

நான் துணிவோடு பதில் சொன்னேன், ''பல ஆண்டுகளாக நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் அண்ணாவுடைய நிழலாக இருப்பதை. அண்ணா ஒரு போதும் உங்களைப்பற்றித் தவறாக நினைக்க மாட்டார். நம்மை எல்லாம் சரிவர எடை போட்டு வைத்திருக்கிறார்.தைரியமாக என் கருத்தைச் சொல்லுங்கள்!'' என்று சொன்னேன்.
ஆனால் அவரோ, உண்மையில் குழம்பிய மனத்தோடுதான் சென்றார்.

இந்தக் கவலையில் இருந்த என்னைப் பார்ப்பதற்கு திரு.இரா.செழியன் மீண்டும் வந்தார். அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலையும் கொண்டுவந்திருந்தார்.
என்னிடம் அதைக் காண்பித்தார். இப்படியும் நடக்குமா? என் வார்த்தைக்குக்கூட இவ்வளவு மதிப்பா?
ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், நான் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று கருதினேனோ, அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று கூறும் புதுப் பட்டியல்தான் அது. நாவலர் அவர்களுக்கே தொழில் இலாகாவும் தரப்பட்டு இருந்தது. ஆனால், அந்த நண்பருக்கு அமைச்சர் பதவி இல்லை; வேறு ஒரு பதவி குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்குச் சில காரணங்களையும் அண்ணா அவர்கள் சொன் னதாக திரு.இரா.செழியன் சொன்னார்.

அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை. ''அண்ணாவுக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதை அவர் செய்யலாம். நானும் மனதார ஏற்றுக்கொள்வேன்!'' என்று சொன்னேன்.
மாபெரும் தலைவரும் மேதையுமான அண்ணா அவர்கள், தம்முடைய கருத்துக்கு நான் மாறுபட்டுச் சொன்னேன் என்று என் மேல் வெறுப்புற்றுப் பழி வாங்கா தது மட்டுமல்ல; அலட்சியப் படுத்தாமல், ஒரு சாமானியத் தோழனின் கருத்துக்கு மரியாதை அளித்த விந்தையை என்ன என்று சொல்வது?

- ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய ' நான் ஏன் பிறந்தேன் '
தொடரிலிருந்து ( 11 - 2 1973 )

Russellisf
29th May 2014, 07:43 PM
உன்னை காட்டிலும் சிறந்த நடிகனை நாங்கள் கண்டதில்லை, உன்னை விடவும் மாண்புமிகு முதல்வரை எம் தமிழ் மக்கள் கண்டதில்லை தலைவா!! மீண்டும் நீ இப்பூ உலகில் அவதரிக்கும் நாள் தனை எதிர் பார்த்து நாங்கள்... உந்தன் உண்மையான பக்தர்கள்



http://i60.tinypic.com/30svi52.jpg

ujeetotei
29th May 2014, 07:44 PM
கல்கண்டு ஆசிரியர் திரு தமிழ்வாணன் மக்கள் திலகத்தை பற்றி உயர்வாக எழுதியதை போல் வேறு யாரும் இது வரை எழுதியதில்லை .அதே போல் ஒரு கால கட்டத்தில் அவரை போல் தரக்குறைவாக எழுதியரும் யாரும் இல்லை .

இருந்தாலும் கடைசி நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் தமிழ்வாணன் அவர்கள் மீண்டும் புகழ்ந்ததை மறக்க முடியாது .

1965 கல்கண்டு இதழில் வந்த மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரையை பதிவிட்டேன் .திரு யுகேஷ் அவர்கள் கட்டுரையை படித்துவிட்டு பாராட்டியதற்கு நன்றி .

You are absolutely right Tamilvanan after 1972 wrote ill about MGR and then MGR became the Chief Minister his attitude changed, after his death in Diwali of 1977 his son took up and praised MGR to sky level.

ujeetotei
29th May 2014, 07:55 PM
அந்தப் பட்டியலைப் படித்தேன். அதில் ஒருவருடைய பெயர் அமைச்சராகக் குறிப்பிடப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் திரு. இரா.செழியன் அவர்களிடம் ஆத்திரத்தோடு சொன்னேன். பேசவே முடியாது இருந்த அந்த நேரத்தில், 'கத்தினேன்’ என்றுகூடச் சொல்லலாம்.

Who is that person sir?

ujeetotei
29th May 2014, 07:57 PM
This shows how much power our MGR had in DMK.

Russellail
29th May 2014, 09:34 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கள்ளம் கபடம் ஏதுமில்லை, உனது பக்தனாய் வாழ்வதை காட்டிலும் என் பிறப்பின் சிறப்பு ஏதுமில்லை...என்றும் இதய தெய்வத்தின் பக்தனாக!! (ஆயிரத்தில் ஒருவன் டாக்டர் எம்.ஜி.ஆர்)


http://www.youtube.com/watch?v=FHShfJSwgR4

ainefal
29th May 2014, 09:46 PM
http://i59.tinypic.com/2cxan2t.jpg

Additinal screens came after publishing this ad.
1.Attayampatty VPS (salem dist)
2 Namagiripettai RS( salem dist
From tomorrow onwards

Yes, Aayirathil Oruvan true situation everyone should know so this additional screens details with Ad is posted again!

ainefal
29th May 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=KCO0QJYgDd8

Kadhal Vaaganam Tamil Full Movie

Richardsof
30th May 2014, 05:39 AM
http://i62.tinypic.com/2s67nnq.jpg

Richardsof
30th May 2014, 06:08 AM
http://i59.tinypic.com/2iiv1oz.jpg

நடிகர் பிரபு அவர்கள் மக்கள் திலகத்தின் ரசிகர் என்பது பெருமைக்குரியது . பல இடங்களில் மக்கள் திலகத்தை பற்றி
மிகவும் பெருமையுடன் கூறியுள்ளார் . தன்னுடைய படங்களில் எம்ஜிஆர் படத்தையும் , பாடல் காட்சிகளில் எம்ஜிஆர் பின்னணியுடன் இருக்கும் படி பார்த்து கொள்வார் .எம்ஜிஆர் மீது அன்பு கொண்டவர்களில் நடிகர் பிரபும் ஒருவர் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் .

Russellisf
30th May 2014, 08:33 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps87b5be22.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps87b5be22.jpg.html)

Russellisf
30th May 2014, 08:35 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpsa8f3f85a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpsa8f3f85a.jpg.html)

fidowag
30th May 2014, 08:41 AM
பூஜைகள் முடிந்தபின் பக்கதர்கள் அணிவகுத்து நின்ற காட்சி

http://i57.tinypic.com/5d30ar.jpg

fidowag
30th May 2014, 08:42 AM
பூஜைகள் முடிந்தபின் பக்கதர்கள் அணிவகுத்து நின்ற காட்சி

http://i61.tinypic.com/o50s5t.jpg

http://i62.tinypic.com/vfwjkp.jpg

fidowag
30th May 2014, 08:50 AM
சத்யம் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் இடைவேளையின் போது திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார் திரு.பி.எஸ்.ராஜு அருகில் திருவாளர்கள் ஹயாத் , தூதூக்குடி செல்வன் , சுப்பிரமணியம் , ரா.லோகநாதன் ஆகியோர்.

http://i61.tinypic.com/5cjfk4.jpg

http://i62.tinypic.com/14abss3.jpg

fidowag
30th May 2014, 08:59 AM
சத்யம் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் இடைவேளையின் போது திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார் திரு.பி.எஸ்.ராஜு அருகில் திருவாளர்கள் ஹயாத் , தூதூக்குடி செல்வன் , சுப்பிரமணியம் , ரா.லோகநாதன் , குமார் , மாரிமுத்து ஆகியோர் .

http://i57.tinypic.com/2ywd2ev.jpg

Richardsof
30th May 2014, 09:16 AM
நாடோடி மன்னன்

எங்க வீட்டு பிள்ளை

இரண்டு படங்களும் மறு வெளியீட்டில் முறையே 1959, 1965 ஆண்டுகளில் திருவண்ணாமலை- கிருஷ்ணா வில்
நாடோடி மன்னனும் . தர்மபுரி - கணேசாவில் எங்கவீட்டு பிள்ளையும் 100 நாட்கள் ஓடியது .

Richardsof
30th May 2014, 12:50 PM
எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.

47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.

மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.

இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.

ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.

பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.

1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.

இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.

அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.


53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.

எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.

அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.


சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.

இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.

அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்*ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”

அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.

பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.

இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.



ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.

எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.
courtesy - net
Thanks Thiru Murali Kannan

Richardsof
30th May 2014, 12:57 PM
courtesy - net
ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொண்டால் அவர் உடை உடுத்துவதில் ஒரு தனித்துவம் பெற்ற ஸ்டைலை மேற்கொண்டார். பளீரென்ற உடை, குல்லாய், ரோஜாப்பூ, சிரித்த முகம் இவை நேருவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அவர், திறமை வாய்ந்த செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் உதவியால் செய்தித் தாள், வானொலி முதலிய ஊடகங்களில் தன்னைப் பற்றிய படிமம் எப்போதுமே positive-ஆக இருக்கும்படி கவனித்துக் கொண்டார். நம் நாடு விடுதலை பெற பலர் பலவித தியாகங்கள் செய்திருகஷ்மீர் விஷயந்தாலும், தன்னலமில்லா உழைப்பை அளித்திருந்தாலும், எல்லோருமே நேரு பெற்ற பெயரைப் பெறவில்லையே! அவரைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்ததாக அறியப் பட்டலும், அதில் சிறிது அழுக்கு கூட நேரு மேல் ஒட்டாது பார்த்துக் கொண்டார்கள். தன்னிலையைக் காத்துக் கொண்டார். இன்று வரை நேரு என்றொரு காந்த சக்தி நம்மை ஆட்கொண்டிருக்கிறது!

எம்.ஜி.ஆர் தன் இமேஜை சினிமா மூலம் மிக்க அறிவாற்றலுடன் வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு போதும் அண்ணனாக நடிக்கமாட்டார். ஏழை பங்காளனாகவே தோன்றுவார். திரையில் தோன்றும் எம்ஜியார் புகை பிடிக்க மாட்டர், மது அருந்த மாட்டார். அவர் ஏழையாகத் தான் நடிப்பார். அவர் ஏற்கும் பாத்திரங்கள் நற்குணங்களின் முழு உருவகமாக இருக்கும். அவர் தோன்றும் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து, தன் இமேஜுக்குக் குந்தகமில்லாமல் பார்த்துக் கொள்வார்.

Richardsof
30th May 2014, 01:07 PM
பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.

Richardsof
30th May 2014, 01:14 PM
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!
courtesy - Rudhran -net

ainefal
30th May 2014, 02:31 PM
பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.

Vinod Sir,

Since you talked about GYM I would like to present 2 incidents which happened in 1986-1988.

In Chennai Ayanavaram, there is Solai Street. one prominent person [ we affectionately call him Neela Anna] labour union leader @ MRF [ now may be in v.good post in the party(AIADMK)]. He started a GYM, free for all. Anyone in Ayanvaram will know about solai street. I still recall two incidents one by fans of one Actor and another by a party. In the first instance, the moment they saw the youth from the GYM the crowd of the Actor vanished! As regards the party supporters - they wanted to burn Super Cosmic Power cutout [ Mr. GV used it for film chamber association, since "Mathi Oli" Shanmugam Uncle requested on our behalf he gave the cut-out]. I got the news at home before my persons could reach the spot Neela Anna's GYM boys, each capable of managing 5-6 persons individually, were standing there, as usual ready for anything. My only question was where are the trouble creaters. Their reply was "எங்களை பார்த்ததும் துண்ட காணும் துணியை கானம் என்று ஓடி விட்டார்கள்" and further one person which escaping hurt his head and was hospitalised for nearly 3 months.

Why I have to mention the above is because in those days many GYM facilities were provided for youth in respective areas by MGR Fan's. In can straightaway say OLD chetpet, Chetpet, Taylors Road, Otteri, Choolaimedu were having GYM facility because most of them are/were my close friends. The list is endless GYM facilities in different areas started by MGR fans is endless. I am not sure if it is still the case!

Richardsof
30th May 2014, 02:51 PM
Thanks Sailesh Sir

very interesting incidents from your gym experience .

Russellisf
30th May 2014, 04:17 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsda6eef49.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsda6eef49.jpg.html)

ujeetotei
30th May 2014, 05:08 PM
Today booking status for Ayirathil Oruvan restored version in Sathyam Studio 5, 25 tickets remaining.

Richardsof
30th May 2014, 05:57 PM
THANKS YUKESH. VERY NICE STILL

http://i62.tinypic.com/vg1pq0.jpg

Russellisf
30th May 2014, 06:06 PM
THIS TYPE OF RECORD MADE ONLY BY OUR THALAIVAR

NALLANERAM COMBINED SECOND WEEK IN MAHALAXMI

AAYIRATHIL ORUVAN 12 TH WEEK IN SATHYAM COMPLEX AND BABY ALBERT

KAVAL KARAN SCREENED IN BROADWAY DAILY THREE SHOWS FROM 30.05.14


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsafeb6e3b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsafeb6e3b.jpg.html)

Russellisf
30th May 2014, 06:10 PM
Aayirathil Oruvan crossed 75 days

In every period, the collections for mgr movies can be expected really big. No doubts for that even in these days.

Nowadays, re-releasing MGR movies in digital copies is being held regularly and these has given a good impact among the people. Mgr’s Aayirathil oruvan was the one released in Tamil Nadu. Houseful shows are going on in Theatres such as sathyam and Albert. It crossed 75 days from it’s release. The news says that the profit of 1 crores has been collected.

75 days success event has been held by the fans in sathyam theatre. Its no doubt that MGR stills rules Cine Industry.

COURTESY - NET

Russellisf
30th May 2014, 06:13 PM
MGR’s Aayirathil Oruvan re release collects Rs.1 crore, crosses 75 days

Late and legendary MGR’s Aayrirathil Oruvan has satisfied the desire and dream of many film-based journalists who wanted to write about the success story of many of his films. MGR’s last film released in the mid-seventies after which he became the chief-minister of Tamil Nadu and remained so for a decade before passing away in 1987.

Aayirathil Oruvan, which was a super-duper hit film of MGR and which released in 1965 and which had the present chief-minister J. Jayalalithaa opposite him as the heroine, was re-released in Chennai and elsewhere more than two months back. The film, which had created box-office records at the time of its release, was released in the digitized version in more than 100 halls all over the State.



Despite initial reports of the film not doing well in theatres, MGR has once again proved that he is the ‘emperor’ of the box-office. The film has been running successfully in major halls such as Sathyam Cinemas and Albert Complex in Chennai and has crossed 75 days at all the centres, collecting more thatn Re.1 crore as on date.




MGR’s die-hard fans celebrated the 75-day run of the film recently at the premises of the Sathyam Cinemas. B.R. Ravishankar, son of veteran film-maker B.R. Bandulu, MGR’s bodyguard K.P. Ramakrishnan and Chokkalingam of Divya Films took part in the event.


COURTESY - KOLLYTALK

Russellisf
30th May 2014, 06:29 PM
MY FAVOURITE SCENE IN KULEBAGAVALI- ANSWERING THE QUEEN REGARDING MAKKALATCHI

https://www.youtube.com/watch?v=NB33XbiH0PE

Russellisf
30th May 2014, 06:37 PM
MY FAVOURITE BOXING FIGHT IN KAVALKARAN


https://www.youtube.com/watch?v=NLXGf8hSqCw

Richardsof
30th May 2014, 06:45 PM
கோவை நகரில் ஒருதாய் மக்கள்

சென்னை நகரில் ஆயிரத்தில் ஒருவன் - நல்ல நேரம் - காவல்காரன்

மக்கள் திலகத்தின் படங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதல் 5 மாதங்களில் ஆயிரத்தில் ஒருவன் நீங்கலாக மற்ற மக்கள் திலகத்தின் 26 படங்கள் தமிழகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது . குறிப்பாக சென்னை - கோவை -மதுரை நகரங்களில்
அதிக படங்கள் திரையிடப்பட்டுள்ளது .
விரைவில் ஆனந்த ஜோதி - தொழிலாளி - தாழம்பூ - அன்னமிட்டகை படங்கள் வர உள்ளது .

மெருகேற்றப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் படம் விரைவில் வர உள்ளது .

Richardsof
30th May 2014, 06:47 PM
ANANDHA JOTHI TITLE MUSIC
http://youtu.be/WrYI56dWxdg

Russellisf
30th May 2014, 06:50 PM
ONE OF THE BEST SCENE IN PARAKUM PAVAI

https://www.youtube.com/watch?v=XQ5MHDgj3cs

Richardsof
30th May 2014, 06:51 PM
KAVALKARAN

http://youtu.be/H3fyRJcQ6ok

Russellisf
30th May 2014, 06:58 PM
https://www.youtube.com/watch?v=Hz67CbWadz8

Richardsof
30th May 2014, 06:58 PM
EXCELLENT SONG STILL
http://i58.tinypic.com/263ap7n.jpg

Russellisf
30th May 2014, 07:00 PM
BEST DIALOGUE SCENE IN PADAKOTTI


https://www.youtube.com/watch?v=12ucxk6El8s

Russellisf
30th May 2014, 07:10 PM
அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .

ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,

அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .

இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .

இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....

கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .

தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது .

இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே


courtesy - net

Richardsof
30th May 2014, 07:12 PM
MAJESTIC HERO
http://i61.tinypic.com/2q0kd2b.jpg

Richardsof
30th May 2014, 07:17 PM
NADIGA PERASAR- SINDHANAI SIRPI - WORLD POPULAR ACTOR MAKKAL THILAGAM

http://i59.tinypic.com/2uge78z.jpg

Richardsof
30th May 2014, 07:28 PM
மக்கள் திலகத்திடம் நாகேஷ்

''அண்ணே நாம இரண்டும் பேரும் நடிச்ச ஆயிரத்தில் ஒருவன் படம் சத்யம் அரங்கில் 75வது நாளை கடந்து ஓடுகிறது .இந்த படத்தை பற்றி பல்வேறு செய்திகள் வந்துள்ளதை பார்த்தீர்களா என்று கேட்கிறாரோ ?


http://i61.tinypic.com/2vbvua1.jpg

Russellisf
30th May 2014, 07:30 PM
nice imagination vinodth sir

Russellisf
30th May 2014, 07:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/018_zpsf88e65c9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/018_zpsf88e65c9.jpg.html)

Russellisf
30th May 2014, 07:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpse84eb7d9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpse84eb7d9.jpg.html)

ainefal
30th May 2014, 07:43 PM
1972ல் அதிமுக உதயமான வரலாறு: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை வருட செய்திகள்

எத்தகைய சூழலில் அதிமுக என்ற கட்சி உதயமானது; எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட பிரச்னையின் ஆரம்பம் எங்கே உள்ளது; எதற்காக அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்; அந்தக் கால கட்டத்தில் தி.மு.க.வின் செயல்பாடு எப்படி இருந்தது; கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? வன்முறை எவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்டது....

இத்தகைய வரலாற்றுச் சுவடுகளை மறக்காமல் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா?

தினமணியில் 1972ல் வெளியான இந்தச் செய்திகளைத் திறந்து படியுங்கள்!

இவை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவுகள்.

11 அக். 1972 * திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் கழக மேலிடம் நடவடிக்கை : விரிவான செய்தி

12 அக். 1972 * கருணாநிதி, எம்.ஜி.ஆர். பேட்டிகள் சர்வாதிகார புகாரை முதல்வர் மறுக்கிறார் : விரிவான செய்தி

13 அக். 1972 * எம்.ஜி.ஆர். விவகாரம்: சமரச முயற்சி தோல்வி வருத்தம் தெரிவிக்க எம்.ஜி.ஆர். மறுப்பு : விரிவான செய்தி

14 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: தி.மு.க. செயற்குழு ஏற்பு : விரிவான செய்தி

15 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: பொதுக்குழு ஏற்றது * சமரச பேச்சும் வேண்டாம் என ஒரு மனதான முடிவு : விரிவான செய்தி

16 அக். 1972: * ஓரிரு நாளில் தம்முடைய திட்டத்தை அறிவிப்பதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார்; ஆர்ப்பாட்டத்தை நிறுத்த ஆதரவாளர்களுக்கு கோரிக்கை : விரிவான செய்தி

18 அக். 1972 * மேலும் களையெடுப்பு உண்டா? கருணாநிதி பதில்; களை கிளம்பினால் எடுத்து எறியப்படும் மற்றவர்கள் மீது இதுவரை புகார்கள் வரவில்லை என்கிறார் : விரிவான செய்தி

19 அக். 1972:* அண்ணா திமுக-வுக்கு தனிக்கொடி- எம்ஜிஆர் அறிவிப்பு அசெம்பிளியில் எதிர்க்கட்சியில் அமருவது பற்றி யோசிப்பதாகக் கூறுகிறார் : விரிவான செய்தி

20. அக். 1972: * அண்ணா திமுக ஒட்டுகாங்கிரஸா?: கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பதில் : விரிவான செய்தி

21. அக். 1972: * வெளியூர்களில் இருந்து காலிகள் இறக்குமதி: எம்.ஜி.ஆர். புகார் : விரிவான செய்தி

http://www.dinamani.com/specials/arasiyal_arangam/2013/10/21/1972%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%A E%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%A E%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%A F%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/article1847301.ece

ainefal
30th May 2014, 07:56 PM
http://i60.tinypic.com/2jedxtu.jpg

ainefal
30th May 2014, 07:59 PM
http://i62.tinypic.com/mlm8vm.jpg

ujeetotei
30th May 2014, 11:24 PM
1972ல் அதிமுக உதயமான வரலாறு: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை வருட செய்திகள்

எத்தகைய சூழலில் அதிமுக என்ற கட்சி உதயமானது; எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட பிரச்னையின் ஆரம்பம் எங்கே உள்ளது; எதற்காக அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்; அந்தக் கால கட்டத்தில் தி.மு.க.வின் செயல்பாடு எப்படி இருந்தது; கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? வன்முறை எவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்டது....

இத்தகைய வரலாற்றுச் சுவடுகளை மறக்காமல் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா?

தினமணியில் 1972ல் வெளியான இந்தச் செய்திகளைத் திறந்து படியுங்கள்!

இவை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவுகள்.

11 அக். 1972 * திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் கழக மேலிடம் நடவடிக்கை : விரிவான செய்தி

12 அக். 1972 * கருணாநிதி, எம்.ஜி.ஆர். பேட்டிகள் சர்வாதிகார புகாரை முதல்வர் மறுக்கிறார் : விரிவான செய்தி

13 அக். 1972 * எம்.ஜி.ஆர். விவகாரம்: சமரச முயற்சி தோல்வி வருத்தம் தெரிவிக்க எம்.ஜி.ஆர். மறுப்பு : விரிவான செய்தி

14 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: தி.மு.க. செயற்குழு ஏற்பு : விரிவான செய்தி

15 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: பொதுக்குழு ஏற்றது * சமரச பேச்சும் வேண்டாம் என ஒரு மனதான முடிவு : விரிவான செய்தி

16 அக். 1972: * ஓரிரு நாளில் தம்முடைய திட்டத்தை அறிவிப்பதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார்; ஆர்ப்பாட்டத்தை நிறுத்த ஆதரவாளர்களுக்கு கோரிக்கை : விரிவான செய்தி

18 அக். 1972 * மேலும் களையெடுப்பு உண்டா? கருணாநிதி பதில்; களை கிளம்பினால் எடுத்து எறியப்படும் மற்றவர்கள் மீது இதுவரை புகார்கள் வரவில்லை என்கிறார் : விரிவான செய்தி

19 அக். 1972:* அண்ணா திமுக-வுக்கு தனிக்கொடி- எம்ஜிஆர் அறிவிப்பு அசெம்பிளியில் எதிர்க்கட்சியில் அமருவது பற்றி யோசிப்பதாகக் கூறுகிறார் : விரிவான செய்தி

20. அக். 1972: * அண்ணா திமுக ஒட்டுகாங்கிரஸா?: கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பதில் : விரிவான செய்தி

21. அக். 1972: * வெளியூர்களில் இருந்து காலிகள் இறக்குமதி: எம்.ஜி.ஆர். புகார் : விரிவான செய்தி

http://www.dinamani.com/specials/arasiyal_arangam/2013/10/21/1972%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%A E%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%A E%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%A F%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/article1847301.ece

Thank you Sailesh sir for the link and information.

Richardsof
31st May 2014, 05:37 AM
FROM TODAY

MADURAI - ARAVINDH

MAKKAL THILAGAM M.G.R IN ''NEERUM NERUPPUM ''.

http://i60.tinypic.com/ma9flw.jpg

Richardsof
31st May 2014, 05:52 AM
Today

raj tv- nalla neram - 2pm

sun life- kudiyirunthakoil - 7 pm

Richardsof
31st May 2014, 06:22 AM
முக நூலில் நண்பர் ஒருவரின் பதிவு .....

இன்றைய கால கட்டத்தில் ஒரு பழைய படம் 75 நாட்கள் கடந்து ஓடுகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை .

இன்றைய தலை முறை சேர்ந்தவனான நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தை சென்னை -சத்யம் அரங்கில் முதல்

முறையாக பார்த்தேன் ..

என்ன ஒரு பிரமாண்டமான படம் . நேர்த்தியான திரைகதை - மனதில் பதிந்துவிட்ட தூய தமிழ் உரையாடல்கள் .

முழுக்க முழுக்க கடல் பகுதிகளில் படமாக்கப்பட்ட படம் . கண்ணுக்கு விருந்தான படம் என்பதில் மாற்று கருத்து

இல்லை . எல்லா பாடல்களும் இனிமை .

எம்ஜிஆர் என்ற மாபெரும் இமயம் நடித்த இந்த படத்தை முதல் முறையாக திரை அரங்கில் பார்த்தேன் விளைவு ..

எம்ஜிஆர் என்ற நடிகரின் இயல்பான , வீரமான , அடக்கமான நடிப்பில் மயங்கி விட்டேன் .

என்ன ஒரு அழகு முகம்

என்ன ஒரு உடற்கட்டு

என்ன ஒரு வசீகர காதல் நடிப்பு

என்ன ஒரு வீரத்தின் விளை நிலம் .

நானும் பல அன்றைய - இன்றைய ஹாலிவுட் படங்களை பார்த்து உள்ளேன் ,பல தலை சிறந்த நடிகர்களின் நடிப்பை பார்த்து ரசித்துள்ளேன் .

என்னதான் ஆங்கில நடிகர்கள் நடித்து இருந்தாலும் எம்ஜிஆர் என்ற நடிகரின் உடல் மொழி , பார்வை ,

யதார்த்தமான நடிப்பை பார்த்த போது ஹாலிவுட் நடிகர்கள் எம்ஜிஆரின் நடிப்பிற்கு ஈடாகாது .

எம்ஜிஆரின் நடிப்பை பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து விரைவில் என்னுடைய கருத்துகளை தெரிவிக்கிறேன் .

oygateedat
31st May 2014, 07:53 AM
http://i59.tinypic.com/28rcw00.jpg

Richardsof
31st May 2014, 08:26 AM
http://i60.tinypic.com/1214ylg.jpg

Dr. H.S.S. Lawrence- Educationalist

Richardsof
31st May 2014, 08:37 AM
http://i57.tinypic.com/141l3xu.jpg

Russellisf
31st May 2014, 08:38 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps287391fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps287391fa.jpg.html)

Richardsof
31st May 2014, 08:38 AM
http://i60.tinypic.com/r7keg3.jpg

Russellisf
31st May 2014, 08:40 AM
MILLION OF DEVOTEES MULASTHANAM


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsf117360a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsf117360a.jpg.html)

Russellisf
31st May 2014, 08:44 AM
எம்ஜிஆர் வைகோ ஒரு ஒப்பீடு .
------------------------------------------
எம்ஜிஆர் - 1972இல் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டபோது அவர் பின்னே இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை ஆனால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தார்கள்...
வைகோ - 1993இல் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டபோது அவர் பின்னே இலட்சக்கணக்கான தொண்டர்கள் இல்லை; இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் பலர் இருந்தார்கள்...
-----------------------------------------
எம்ஜிஆர் - தன் அரசியல் வாரிசு முக முத்து வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்ற கட்டுமரத்தின் சுயநலமும் கட்சியை விட்டு நீக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று .
வைகோ - தன் அரசியல் வாரிசு முக ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்ற கட்டுமரத்தின் சுயநலமும் நீக்கபடுவதற்க்கான காரணங்களில் ஒன்று .
-------------------------------------------
எம்ஜிஆர் - ஈழ தமிழர்களுக்காக பாடுபட்ட நன்மைகளை சொல்லி ஒருபோதும் அதை ஓட்டாக மாற்றி அதில் அரசியல் பலன் அடைய விரும்பியதில்லை ...
வைகோ - ஈழ தமிழர்களுக்காக பாடுபடுவதை விளம்பரமாக்கி அதில் அரசியல் பலன் அடைந்து ஒட்டு பொறுக்க இன்று வரை போராடிக்கொண்டே இருப்பவர் ...
-------------------------------------------
எம்ஜியார் - வெற்றி அவர் விலாசம் தேடாமலே வந்தது .
வைகோ - தோல்வியின் விலாசம் இவர் தேடி அலைவார்...
-------------------------------------------
எம்ஜியார் - பிறர் கண்ணீரை துடைத்தார் .
வைகோ - எதற்கெடுத்தாலும் மூக்கை சிந்தி அழுதுகொண்டே திரியும் இவர் கண்ணீரைத்தான் பிறர் துடைக்கவேண்டும் ...!!!


Courtesy net

Richardsof
31st May 2014, 08:46 AM
17.6.1967

HISTORICAL DMK - ASSEMBLY HALL.

ANNA- MGR - MK

http://i61.tinypic.com/35lso68.jpg

Russellisf
31st May 2014, 09:18 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/AVN_MGR80_1283192g_zps0ef3697f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/AVN_MGR80_1283192g_zps0ef3697f.jpg.html)

Russellisf
31st May 2014, 09:19 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/15_zps7a557d0e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/15_zps7a557d0e.jpg.html)

Russellisf
31st May 2014, 09:23 AM
THALAIVAR WITH SRILANKAN PRIMEMINISTER


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr_srilankan_primeminister_thumb1_zps76af645a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr_srilankan_primeminister_thumb1_zps76af645a.jpg .html)

Russellisf
31st May 2014, 09:24 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/0_zps74cbc4ca.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/0_zps74cbc4ca.jpg.html)

Russellisf
31st May 2014, 02:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps08afebf2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps08afebf2.jpg.html)

Russellisf
31st May 2014, 02:47 PM
beach side photoshop

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/FilmPolitics_016-1024x681_zps19c7a125.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/FilmPolitics_016-1024x681_zps19c7a125.jpg.html)

Russellisf
31st May 2014, 02:49 PM
today aayirathil oruvan sathyam complex tickets status only 12 tickets availbale @ 14.45 hrs

ainefal
31st May 2014, 02:58 PM
I m fear to act with Rajkiran sir says Vimal

டைரக்டர் ராகவன் கூறும்போது, ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் எம்.ஜி.ஆர்., ரசிகராக வருகிறார். படம் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு தாத்தா, பேரன் இல்லையே என்று ஏங்க வைக்கும் படமாக இருக்கும் என்றார்.

http://www.kollywoodtoday.net/news/m-fear-act-rajkiran-sir-says-vimal/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+KollywoodToday+%28Kollywood+T oday%29

Richardsof
31st May 2014, 03:03 PM
பாடல் வரிகள் .... மக்கள் திலகத்திற்கு அமைந்தது போல உலகில் வேறு யாருக்கும் அமையவில்லை
தன்னுடய வலிமையை பிறர்க்கு பாடல் வரிகள் மூலம் சொன்னார் . சொன்னதை நிறைவேற்றி காட்டினார் .
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்

அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம்
குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்(எத்தனைக்)

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
http://i58.tinypic.com/9ivcs3.jpg
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

Russellisf
31st May 2014, 03:10 PM
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

Russellisf
31st May 2014, 03:11 PM
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

Richardsof
31st May 2014, 03:11 PM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே

ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
http://i61.tinypic.com/jpzggk.jpg
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

Russellisf
31st May 2014, 03:12 PM
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்

Russellisf
31st May 2014, 03:12 PM
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்

Russellisf
31st May 2014, 03:13 PM
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஹா ஹா ஹா ஹா ...
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா