PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russellisf
17th May 2014, 02:27 PM
மக்கள் திலகத்துடன் பத்மினி நடித்த படங்கள் 10. 1. மோகினி படத்தில் நடனம் மட்டும் ஆடுவார்.மருதநாட்டு இளவரசி படத்திலும் நடனக் காட்சியில் மட்டும் தோன்றுவார்.1956இல் வெளியான மதுரை வீரன் படத்தில் தான் முதல் முதலாக ஜோடி சேர்ந்தார். 1957இல் ராஜராஜன் .1960இல் ராஜா தேசிங்கு.1960 ம் ஆண்டு மன்னாதி மன்னன் ,1961இல் அரசிளங்குமரி படத்தில் தங்கையாக நடித்தார்.1962இல் ராணி சம்யுக்தா.1962ம் ஆண்டு விக்ரமாதித்தன் திரைப்படம்.ஏறத்தாழ 9 வருடங்கள் கழித்து மீண்டும் ரிக்க்ஷாகாரன் படத்தில் மஞ்சுளாவின் பாதுகாவலராகவும் நடித்தார்.

Russellisf
17th May 2014, 02:28 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ,சக்கரபாணி,பி.எஸ்.வீரப்பா ,காசிலிங்கம் மு.கருணாநிதி ஆகிய ஐவரும் இணைந்து1953இல் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் மேகலா பிக்சர்ஸ்.மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் மக்கள் திலகம் நடித்த நாம் திரைப்படம்.மக்கள் திலகமும் சக்கரபாணியும் நாம் படம் வெளியானவுடன் மேகலா பிக்சர்சை விட்டு விலகினார்கள்.தொடர்ந்து சில வருடங்களில் பி.எஸ்.வீரப்பாவும் காசிலிங்கமும்விலகிவிட மேகலா பிக்சர்ஸ் மு.கருணாநிதியின் தயாரிப்பு நிறுவனமானது.இந்த நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் 1970ம் ஆண்டு மக்கள் திலகமும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த எங்கள் தங்கம் திரைப்படம்.சுலைமான் சேட் என்பவரிடம் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அடமானத்தில் இருந்த போது இவர்கள் இருவரும் இலவசமாக நடித்துக் கொடுத்து எங்கள் தங்கம் படத்தின் மூலம் அடமானத்தில் இருந்த வீட்டை மீட்டுக் கொடுத்தனர்

Russellisf
17th May 2014, 02:28 PM
கவிஞர் வாலி அவர்கள் மக்கள் திலகத்துக்கு எழுதிய முதல் பாடல் சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் 1961இல் வெளியான நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.நல்லவன் வாழ்வான் படத்தில் தொடங்கி மீனவ நண்பன் வரை 51படங்களில் ஏறத்தாழ 185 பாடல்கள் மக்கள் திலகத்துக்காக வாலி எழுதியுள்ளார்.
courtesy net

ujeetotei
17th May 2014, 02:45 PM
Election victory article.

http://mgrroop.blogspot.in/2014/05/guardian-angel.html

Richardsof
17th May 2014, 03:00 PM
THANKS ROOP SIR
http://i58.tinypic.com/246rmex.jpg

ujeetotei
17th May 2014, 03:18 PM
கோட்டைகட்டி கொண்டாட்டம்
போட்ட கூட்டங்கள் என்னானது ?
சில ஓட்டை வந்து தண்ணீரில்
மூழ்கும் ஓடங்கள் போலானது!

Meenava Nanban.

ujeetotei
17th May 2014, 03:21 PM
போடும் பொய் திரையை கிழித்துவிடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

நினைத்ததை முடிப்பவன்

ainefal
17th May 2014, 03:23 PM
THANKS ROOP SIR
http://i58.tinypic.com/246rmex.jpg


Vada Chennai One friend won and one Friend Lost and same with Madhya Chennai. Also, my friend Sudheesh again lost by a big Margin! Little Sorrow while being happy, human afterall.

ujeetotei
17th May 2014, 03:23 PM
இருந்தாலும் மறைந்தாலும்
பேர்சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்.
--- மறைந்தும் எங்கள் தெய்வம் சரித்திரம் படைக்கிறது. வாழ்க எம்ஜிஆர் புகழ்.

MGR Devotee Muthain in Facebook.

Russellisf
17th May 2014, 03:42 PM
சென்னை, மே. 19–

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வரலாற்று சாதனை படைத்தது. 39 தொகுதியில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்தது.

39 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 733 ஓட்டுகள் கிடைத்துள்ளன.இது பதிவான வாக்குகளில் 44.3 சதவீதமாகும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது அ.தி.மு.க.வுக்கு 21.3 சதவீத ஓட்டு அதிகரித்து உள்ளது. 2009 தேர்தலில் அந்த கட்சிக்கு 23 சதவீதம் ஓட்டு கிடைந்திருந்தது.

34 தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கட்சிக்கு 92 லட்சத்து 56 ஆயிரத்து 923 வாக்குகள் கிடைத்தன. ஓட்டு சதவீதம் 23.4 ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு 25.09 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன.

கடந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்களில் ஓட்டு சதவீதத்தை பெற்ற கட்சிகள் தற்போது ஒற்றை இலக்குக்கு மாறியுள்ளன.

குறிப்பாக கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 10.11 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது பா.ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 5.1 சதவீத வாக்குகள் என்ற ஒற்றை இலக்கத்துக்கு மாறியது. அந்த கட்சிக்கு 20 லட்சத்து 19 ஆயிரத்து 796 ஓட்டுகள் கிடைத்தது.

கடந்த தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 15.03 சதவீத வாக்கை பெற்று இருந்தது. தற்போது அந்த கட்சி தனித்து போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அந்த கட்சிக்கு 17 லட்சத்து 8 ஆயிரத்து 433 ஓட்டுகள் கிடைத்தது.

கடந்த தேர்தலில் 5.71 சதவீத வாக்குகளை பெற்ற பா.ம.க. தற்போது 4.5 சதவீதமே பெற்றுள்ளது. அந்த கட்சி 8 தொகுதிகளில் ஒன்றில் வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி ஒரு இடத்தை பெற்றுள்ளது. 21லட்சத்து 44 ஆயிரத்து 558 வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன. ஓட்டு சதவீதம் 5.4 ஆகும். கடந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 2.3 சதவீதமே கிடைத்தது.

ம.தி.மு.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. அந்த கட்சிக்கு 3.6 சதவீத வாக்கு கிடைத்தன.

கம்யூனிஸ்டு கட்சிகளின் வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்துள்ளது.

Russellisf
17th May 2014, 04:51 PM
இப்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான காட்சிகளை டாஸ்மாக்கை மையமாக வைத்துதான் எடுக்கிறார்கள். மது அருந்திக் கொண்டேதான் வசனம் பேசுகிறார்கள். மது அருந்திக் கொண்டுதான் பாட்டு பாடுகிறார்கள். இது படம் பார்க்கிற இளைஞர்களின் மனதை பாதிக்கும்.

இந்த விஷயத்தில், இப்போதுள்ள நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அவர் ஒரு படத்தில் கூட புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். அதனால் அவரைப்போலவே இன்றைய நடிகர்களுககும் சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதேபோல் டைரக்டர்களும் சமுதாய நலன் கருதி கதை மற்றும் காட்சிகளை அமைக்க வேண்டும்"

- ' யான் ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்
கவிஞர் தாமரை .

Russellisf
17th May 2014, 05:04 PM
சென்னை , தி.நகர் , ஆர்கட் முதலி தெருவில் உள்ள " Dr MGR நினைவு இல்லம் " 1990 ஆம் ஆண்டு மே மாதம் 17 அன்று மரியாதைக்குரிய திருமதி ஜானகி எம் .ஜி .ஆர் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.

Richardsof
17th May 2014, 05:27 PM
http://i62.tinypic.com/1ovdw9.jpg

ujeetotei
17th May 2014, 05:43 PM
Booking status for evening show.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/1752014_1_zps678a5e7f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/1752014_1_zps678a5e7f.jpg.html)

Richardsof
17th May 2014, 05:58 PM
http://i62.tinypic.com/qqxstw.jpg

Russellisf
17th May 2014, 06:11 PM
http://entertainment.oneindia.in/movie_listings/Coimbatore+Nadodi+Mannan+8.html

Richardsof
17th May 2014, 06:28 PM
AIADMK FOUNDER & TELUGU DESAM FOUNDER WALKING WITH PROUDLY KNOWING THE TAMIL NADU AND SEEMANDHRA ELECTION RESULTS
http://i60.tinypic.com/2vczygo.jpg

Richardsof
17th May 2014, 06:39 PM
BANGALORE MAKKAL THILAGAM MGR FANS AND CHENNAI MAKKAL THILAGAM MGR FANS.
http://i58.tinypic.com/6qxpwz.jpg

Richardsof
17th May 2014, 06:49 PM
TONIGHT -7PM
MAKKAL THILAGAM MGR IN PALLANDU VAZHGA @ SUN LIFE
http://i45.tinypic.com/10h688o.jpg

Richardsof
17th May 2014, 06:56 PM
MEENDUM VARUMA ANTHA INIYA NAATGAL
http://i62.tinypic.com/2qlx24p.jpg

Russellbpw
17th May 2014, 10:01 PM
தனிக்கட்சி கண்ட, பல வெற்றிப் படங்களிலும், புரணாப் படங்களிலும் நடித்த மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களும் தோல்வியைத்தான் சந்தித்தார். சொந்த தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியாமல் போனது.




.


அன்புள்ள செல்வகுமார் சார்

முதற்க்கண் இப்போது MGR அவர்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் ! காரணம் இந்த வெற்றி அவருக்கு மட்டுமே சொந்தமான வெற்றி. அவரின் ஆன்மாவிற்கு தெரியும் பிரதம மந்திரி என்பது சாதாரண பதவி அல்ல என்று. ஆகையால் தான் தமிழகத்தில் பேரு வெற்றி பெறச்செய்து மத்தியில் யார் உதவியும் குறிப்பாக இப்போதைய தமிழக அரசியல்வாதிகள் உதவிகள் இல்லாமல் ஒரு தனி ஆட்சி மத்தியில் இருக்கும்படி பார்த்துகொண்டார்.

தாங்கள் குறிப்பிட்ட மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. காரணம் அவர்களுக்கு எள்ளளவும் நேர்மையோ, கொள்கையோ இல்லை. ஆனால் நடிகர் திலகம் அவர்கள் அவர்களை போல அல்ல ! தாங்கள் நடிகர் திலகம் பற்றி நன்கு அறிந்தவர் என்று நினைகிறேன், நம்புகிறேன்.

1) திரு MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த சூழ்நிலை வேறு. நடிகர் திலகம் கட்சி ஆரம்பித்த சூழ்நிலை வேறு. திரு. MGR அவர்கள் சந்தித்ததைபோல ஒரு சூழ்நிலை சிவாஜி அவர்கள் சந்தித்திருந்தால் இது போல ஒரு பதிவை நாங்களும் போட்டிருப்போம் இன்று.

2) திரு.MGR அவர்கள் திமுக வில் மெம்பெர் மற்றும் 19 வருடம் அந்த கட்சியில் பொறுப்புள்ள பதவியில் இருந்தவர். மிகவும் பலமான ஒரு அஸ்திவாரம் கட்சி அளவில் 19 வருடம் பெற்றவர்.

ஆனால் நடிகர் திலகம் அவர்கள் பிரசாரங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு நடிகர். எந்த பதவியோ பொறுப்போ எந்த கட்சியிலும் வகிக்காதவர். காமராஜர் அனுதாபி, காங்கிரஸ் அனுதாபி அவ்வளவுதான்.

தி மு க வில் சிவாஜியின் வளர்ச்சி கண்டு ஜீரணம் செய்து கொள்ள முடியாத திமுக வின் முக மற்றும் கோ. செய்த சதியால் அவரே வெளியில்வந்தார் ....அந்த நேரத்தில் திமுக விற்கு முற்றிலும் பரிச்சயம் அல்லாத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்களை தி முக, சிவாஜிக்கு எதிராக கொண்டுவந்ததை நாடு நன்கு அறியும். MGR அவர்களும் 19 வருடம் திமுக வில் பொறுப்புள்ள பதவி வகித்தவர். 1970 களில் முக வுக்கும் MGR உக்கும் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியபோது, தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இது வரலாறு !

3) திரு சிவாஜி கணேசன் அவர்கள் தோற்றதற்கு காரணம் திரு MGR அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அப்போதைய, மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திரு MGR அவர்களின் மனைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் கட்சியுடன், கூட்டணி வைத்ததால்தான் !
தோற்றது சிவாஜி அல்ல ...திரு MGR அவர்களுடைய legal heir தான் ! சந்தர்பவாத அரசியல் சிவாஜி கணேசன் அப்போது செய்திருந்தால், இப்போதைய கதையே வேறு !

4) மக்கள் செல்வாக்கு இல்லாமல் அவர் தோற்கவில்லை. காமராஜர் கூட தோற்றார் ..அதற்காக அவருக்கு செல்வாக்கில்லை என்றாகிவிடாது அல்லவா ? நம் தமிழ்மக்கள் குணம் நாம் அனைவரும் அறிந்ததே...! இந்த ஆட்டு மந்தைகள் அடுத்த தேர்தலில் திமுக வை ஜெயிக்கவைப்பார்கள் அதை நாம் பார்க்கதான் போகிறோம்.

RKS

ainefal
17th May 2014, 10:39 PM
http://www.youtube.com/watch?v=ykoygZqVOjc

fidowag
17th May 2014, 10:44 PM
http://i60.tinypic.com/10igfx3.jpg
இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்த கார்ட்டூன்கள்

---------------------------------------------

http://i62.tinypic.com/majfac.jpg

fidowag
17th May 2014, 10:45 PM
http://i60.tinypic.com/1etfyw.jpg

oygateedat
17th May 2014, 10:46 PM
http://i61.tinypic.com/2cqb4zm.jpg

fidowag
17th May 2014, 10:46 PM
http://i57.tinypic.com/351amts.jpg

fidowag
17th May 2014, 10:48 PM
http://i62.tinypic.com/3020wsw.jpg

http://i62.tinypic.com/ffbqk7.jpg

fidowag
17th May 2014, 10:50 PM
http://i58.tinypic.com/1234lxv.jpg

fidowag
17th May 2014, 10:51 PM
http://i60.tinypic.com/30idndk.jpg

ainefal
17th May 2014, 10:53 PM
https://www.youtube.com/watch?v=o7j_G1FjFuo

fidowag
17th May 2014, 10:53 PM
http://i59.tinypic.com/15oyn2f.jpg

http://i59.tinypic.com/axno1d.jpg

ainefal
17th May 2014, 10:53 PM
http://www.youtube.com/watch?v=iHgMRHoW-5M

fidowag
17th May 2014, 10:54 PM
http://i58.tinypic.com/2mzpc9.jpg


TODAYS NEWS/PHOTO FROM TIMES OF INDIA
-------------------------------------------------------------------------

fidowag
17th May 2014, 10:56 PM
http://i58.tinypic.com/hwg6cw.jpg

http://i57.tinypic.com/24nfvuv.jpg

fidowag
17th May 2014, 10:57 PM
http://i59.tinypic.com/2n1sy89.jpg

fidowag
17th May 2014, 10:59 PM
http://i61.tinypic.com/1775h4.jpg

fidowag
17th May 2014, 11:01 PM
http://i57.tinypic.com/2i0ua6x.jpg

fidowag
17th May 2014, 11:03 PM
http://i60.tinypic.com/smx9nt.jpg

http://i57.tinypic.com/ezoj2r.jpg

fidowag
17th May 2014, 11:04 PM
http://i62.tinypic.com/a3zio4.jpg

oygateedat
17th May 2014, 11:07 PM
http://i61.tinypic.com/v3m7uu.jpg

ainefal
17th May 2014, 11:45 PM
http://www.youtube.com/watch?v=UOc-ChJ47Wk

PUDUMAI PITTHAN - FULL MOVIE

ainefal
17th May 2014, 11:57 PM
http://www.youtube.com/watch?v=pnc6KrY8oF8

Kannan En Kadhalan - Full Movie

ainefal
18th May 2014, 12:07 AM
http://www.youtube.com/watch?v=cg3rfkNHrNk


sirithu vazha vendum - full movie

oygateedat
18th May 2014, 08:45 AM
http://i61.tinypic.com/2vlqgrq.jpg

oygateedat
18th May 2014, 08:47 AM
http://i61.tinypic.com/33c9mbc.jpg

oygateedat
18th May 2014, 09:34 AM
http://i62.tinypic.com/mwcihi.jpg

oygateedat
18th May 2014, 09:36 AM
http://i57.tinypic.com/1zzg9b8.jpg

Richardsof
18th May 2014, 10:19 AM
மூன்றாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு சாதனைகள் விளம்பரத்தில் அதிமுக நிறுவன தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் படத்தை போடாமல் வந்துள்ளது மூலம் தமிழக முதல்வர் இருட்டடிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பது புரிகிறது .


தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் பெயர் - படங்கள் - பாடல்கள் - எம்ஜிஆர் புகழ் வார்த்தை ஜாலங்கள் தேவை படுகிறது . அமோக வெற்றிக்கு பிறகு வழக்கம் போல் .......ஜெயிப்போம் . மறப்போம் என்று செல்லும் இவர்களுக்கு காலம் தக்க பதில் கூறும் என்று நினைவு படுத்துகிறோம் .

mr_karthik
18th May 2014, 10:30 AM
மூன்றாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு சாதனைகள் விளம்பரத்தில் அதிமுக நிறுவன தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் படத்தை போடாமல் வந்துள்ளது மூலம் தமிழக முதல்வர் இருட்டடிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பது புரிகிறது .


தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் பெயர் - படங்கள் - பாடல்கள் - எம்ஜிஆர் புகழ் வார்த்தை ஜாலங்கள் தேவை படுகிறது . அமோக வெற்றிக்கு பிறகு வழக்கம் போல் .......ஜெயிப்போம் . மறப்போம் என்று செல்லும் இவர்களுக்கு காலம் தக்க பதில் கூறும் என்று நினைவு படுத்துகிறோம் .

THAT IS JAYALALITHA...

(dont worry, in next election she will definitely remember MGR.)

Richardsof
18th May 2014, 10:30 AM
‘பொன்மனச் செம்மல்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும், ‘மக்கள் திலகம்‘ என்றும், ‘இதயக்கனி’ என்றும், இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். ‘எம்.ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம் ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் திருமந்திரம். திரையுலகிலும், அரசியலிலும் ஒருசேர பயணித்து, இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டிய ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும் நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மனிதர் மட்டுமல்ல, அவரை ஒத்த சரித்திர நாயகர் களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார்.

இப்படிப்பட்ட ஒரு சரித்திர நாயகரை தலைவராகப் பெற்றிருக்கின்ற பெரும் பாக்கியம் இறைவனால் நமக்கு அருளப்பட்டது என்பதை நினைக்கும் போது உள்ளம் நெகிழ்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டால் கண்களில் நீர் கசிகிறது. இப்படிப்பட்ட தலைவருக்கு விசுவாசமான தொண்டராக, உடன்பிறப்பாக, ரத்தத்தின் ரத்தமாக இறுதி மூச்சுவரை வாழும் வீர சபதம் மேற் கொள்ளும் தருணம் தான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா.

பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் வளர்ச்சிக்கு உரமாகவும், வேராகவும் இருந்து அல்லும் பகலும் அயராது உழைத்து திமுக-வை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திய பெருமை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு உண்டு.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின், எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் தலைமைப் பதவிக்கும், முதல்–அமைச்சர் பதவிக்கும் போட்டியிட்டு வென்றிருக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று விளங்கியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருப்பினும், அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் நினைத்ததில்லை. அதனால் தான், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஒரு “கிங் மேக்கராக” செயல்பட்டு கருணாநிதியை முதல்–அமைச்சர் ஆக்கினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா

Richardsof
18th May 2014, 10:35 AM
THAT IS JAYALALITHA...

(dont worry, in next election she will definitely remember MGR.)
DEAR KARTHIK SIR
YOU ARE CORRECT

Russellail
18th May 2014, 10:40 AM
புரட்சித் தலைவர் அவர்கள் அரசியலில் பெற்ற வெற்றியினை தொடர்ந்து, திரைக்கலைஞர்கள் பலருக்கும் "அரசியல் பிரவேசம்" எண்ணம் உதிர்த்தது. அவர் வழியில், ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறு மாற்றுக் கட்சி இல்லாத அப்போதைய சூழ்நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து என்.டி. ராமாராவ் பெரும் வெற்றி கண்டார். ஆனால், இந்த வெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

மக்கள் தலைவராம் நமது பொன்மனசெம்மலின் மறைவுக்கு பிறகு, அவர் கண்ட இயக்கமும், சின்னமும் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் தி. மு.க. வெற்றி பெற முடிந்தது. திரைக்கலைஞர்களாய் திகழ்ந்த ஜானகி அம்மையாரும், செல்வி. ஜெயலலிதாவும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தனர்.

தனிக்கட்சி கண்ட, பல வெற்றிப் படங்களிலும், புரணாப் படங்களிலும் நடித்த மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களும் தோல்வியைத்தான் சந்தித்தார். சொந்த தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியாமல் போனது.

நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்கள் புதுக்கட்சி துவங்கி பின்னர் அதனை கலைத்தும் விட்டார்.

தமிழ் திரையுலகில், வெற்றிப்படங்கள் பல தந்த, அஷ்டாவதானி என்றழைக்கப்பட்ட நடிகர் திரு.டி. ராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கி துவண்டு போனது தான் மிச்சம்.

வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியலில் நுழைந்து ஒரு கலகலப்பான நகைச்சுவையான சூழ் நிலையைத் தான் உருவாக்க முடிந்தது.

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி யும் தனிக்கட்சி ஆரம்பித்து பின் சோபிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியில் சங்கமித்து விட்டார்.

நடிகர்கள் கார்த்திக்கும், சரத்குமரும் மத ரீதியான கட்சி ஆரம்பித்து பிற கட்சியினை சார்ந்து தான் இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து, பிரபலமான கட்சிகளை சார்ந்துதான் திரைக்கலைஞர்கள் பலரும் இருந்தனர்.

1996ல் அப்போது நிலவிய சூழ்நிலையில், சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களும் தி. மு. க. மற்றும் த மா. க. ஆகிய கட்சிகளுக்காக "வாய்ஸ்" கொடுத்தார். அந்த சமயத்தில் அதற்கு பலன் இருந்தாலும், தொடர்ந்து வந்த தேர்தல்களில் அவர் "வாய்ஸ்" கொடுத்ததற்கு மக்கள் பெரிய அளவில் REACTION செய்யவில்லை.

தமிழக மற்றும் அந்திரா மாநிலங்களில், திரைக்கலைஞர்களின் அரசியல் ஈடுபாட்டின் தார்க்கம், மெதுவாக வட மாநில திரைக்கலைஞர்களையும் தொற்றிக்கொண்டது. வட மாநில சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட, இந்திப் பட உலகில் வெற்றிப்பட நாயகன் என்று கருதப்பட்ட, ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்த "ராஜேஷ் கன்னா" தனிக்கட்சி தோற்றுவிக்க தைரியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துதான் பதவியை பெற முடிந்தது. இந்த "அரசியல் ஈடுபாடு " தார்க்கம், முகம்மது அசாருதீன், நவ்ஜோத் சிங்க் சித்து போன்ற விளையாட்டு கலைஞர்களையும் விட்டு வைக்க வில்லை. .

மற்றொரு இந்திப்பட பிரபல நடிகர் வினோத் கன்னா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். நடிகர் சத்ருகன் சின்ஹாவும் நிலையும் அவ்வாறே !

இந்திப்பட உலகில் இரண்டாம் கட்ட பிரபல நடிகராய் திகழ்ந்த ராஜ்பாப்பரும் அவ்வாறே. இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார். இன்னொரு இந்திப்பட நடிகர் சுனில்தத்தும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார்.

இந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஹேமமாலினியின் அரசியல் வாழ்க்கையும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததன் மூலம் துவங்கியதே !

மக்களின் முன் எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாது என்பதற்கு கீழ்கண்டவர்களின் தோல்வி ஒரு சிறந்த உதாரணம் :

1. நடிகர் ராஜ்பாப்பர்
2. நடிகை நக்மா
3. நடிகை விஜயசாந்தி
4. நடிகை ஜெயசுதா
5. நடிகை குத்து ரம்யா
6. நடிகை ராக்கி சாவந்த்
7. முகம்மது அசாருதீன்

தமிழக மக்களிடையே, மறைந்து 27 வருடங்கள் ஆகியும் புரட்சி தலைவருக்கு நிலவி வரும் செல்வாக்கினை மட்டுமே நம்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் துணிந்து 40 இடங்களில் தனித்து நின்று, 37 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியை நாட்டுக்கு நிரூபித்துள்ளார்.

மக்கள் திலகம் காலத்து அரசியலில், தமிழகத்தில் அவரது ஆதரவு அலையினால் மட்டுமே அவர் மகத்தான வெற்றியை தொடர்ந்து பெற்று வந்தார்.

ஆனால், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மோடி அலை நாடு முழவதும் வீசியிருந்தாலும், தமிழகத்தில், புரட்சித் தலைவரின் VOTE BANK உடன் கூடிய எழுச்சி அலையுடன், காங்கிரஸ் மற்றும் அதன் ஆட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வின் எதிர்ப்பு அலையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய சுனாமியாக உருவெடுத்தது தான் நிதர்சனமான உண்மை. மேலும், தமிழக முதல்வரின் கடந்த 3 வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்கும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நடைபெற்ற ஊழல்களையும், சோனியா காந்தி, தனது தனிப்பட்ட குரோத மனப்பான்மையில், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்க்ஷே அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையினையும், அதற்கு துணை போன தி. மு. க. வினையும்., ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையினை கண்டும் காணாமல் இருந்த மன்மோகன் சிங் அரசின் மெத்தன போக்கையும், மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இல்லை.


எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன..

http://i61.tinypic.com/rhvazl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

.




கருப்புஎம்.ஜி.ஆர். நான் என்று (அதற்கு தான் தகுதியான ஒருவரா என்று சிறிதளவும் சிந்திக்காமல் - இம்மியளவும் தகுதியும் கிடையவே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளாமல்) தன்னைத் தானே சொல்லி திரிந்த விளம்பரப் படுத்திக் கொண்ட திரு விஜய்காந்த் கட்சியின் தற்போதைய நிலைமையை, அவருடைய அரசியல் வியாபார/காமெடி செயல்பாடுகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்ட காட்சியினை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன. மக்கள் திலகம் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு சிரஞ்சீவியாக வாழ்கிறது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த தேர்தலில் அஇஅதிமுக பல இடங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு வித்தைவிதைத்ததிரு புகழ்வீரன் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.

Richardsof
18th May 2014, 11:02 AM
நடிகர்களும் அரசியலும்

சுயநல மோகமும், பொதுநலக் கோஷமும்!


தமிழகத்தில் இது தேர்தல் பருவம். அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட திரைத்துறையினர் வேறு கணக்குகளில் இறங்கியிருக்கிறார்கள். நடிக, நடிகையர் நேரடியாகத்தேர்தல் களத்தில் குதிப்பதிலிருந்து, பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வது வரை சினிமாவின் பங்கு தேர்தல் அரசியலில் கணிசமாகவே இருக்கும்.

சினிமா உலகிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் முதல்வர்களையும் தேர்ந்தெடுத்துப் பழக்கப்பட்ட தமிழகத்தில் இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஓரளவுக்குச் சுமாரான ஹீரோவாக இருந்தால் கூட "எப்ப சார் அரசியலுக்கு வர்றீங்க?" என்ற கேள்வியை கேட்காமல் எந்தப் பேட்டியையும் முடிப்பதில்லை நமது சினிமா நிருபர்கள். அவர்களும் மையமாக ஒரு புன்னகைவீசிவிட்டு "அதுக்குள்ள என்ன அவசரம்?" என்று பதிலளிப்பதையும் கேட்க வேண்டியிருக்கும்.
உலகின் மிகத் துரதிருஷ்டமான கேள்வியும் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்! ஏனென்றால் தமிழகத்தில் அரசியலின் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது சினிமாக்காரர்களின் கவர்ச்சி.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே ஒரு தரப்பு மக்களின் எண்ணமாக இருக்கிறது. நாலாம் கிளாஸ் கூடப் படிக்காத ஒருவர் அரசியல்வாதியாகி, சட்டமன்றத்தையும் எட்டிப் பார்த்துவிடுகிறார். ஆனால் படித்த, ஓரளவுபொது நல விஷயங்களில் அக்கறை காட்டும் ஒரு நடிகர் வந்தால் என்ன தவறு என்றுமேற்படி கருத்தோடு மோதிப் பார்க்கும் இன்னொரு கூட்டமும் இதே நாட்டிலிருக்கிறது.

அரசியல் பார்வை சார்ந்த காரணங்களுக்காகவும் சில இயக்குநர்கள் அரசியல் பக்கம் எட்டிப்பார்க்கிறார்கள். சீமான் போன்றவர்கள் தமிழர்கள் உரிமை, குறிப்பாக ஈழத் தமிழர்கள் உரிமைசார்ந்த காரணங்களுக்காக அரசியல் பேசுகிறார்கள். களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.ஆனால் பெரும்பாலான நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களை அரசியலுக்குள் இழுப்பது அரசியல் பார்வையோ பொதுநல அக்கறையோ அல்ல என்பதே யதார்த்தம்.

ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து வெற்றிகரமாக ஆட்சியையும் பிடித்த முதல் உதாரணம் மக்கள்திலகம் எம்ஜிஆர். வெற்றிகரமான பல நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது அவர்தான். எம்.ஜி.ஆர். சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டவர். அவரது திருமணத்தின்போது கூடக் கதராடைதான் அணிந்தார். பிறகு அவரது நெருங்கிய நண்பர் மு. கருணாநிதியின் வாதங்களால் ஈர்க்கப்பட்டு தேசிய அரசியலிலிருந்து திராவிட அரசியலைச் ஸ்வீகரித்துக்கொண்டார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருமே தனிக்கட்சி கண்டதும், எம்ஜிஆர் வெற்றி பெற்றதும், சிவாஜி அந்த வாய்ப்பை இழந்ததும் நாடறிந்த கதை.

எம்ஜிஆருக்கு அடிப்படையிலேயே இரக்க குணம் அதிகம். அவரது ஈகை குணத்தைப் பற்றி இன்னமும் வியந்து வியந்து பேசிக் கொண்டிருக்கிறது தமிழகம். சமீபத்தில் எம்ஜிஆர் ஒருசகாப்தம் என்றொரு நூலை எழுதியிருக்கிறார் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் (எழுத்தாக்கம்: எஸ். ரஜத்). அதில் ஒரு சம்பவம்...

ஒருமுறை கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவைப் பார்த்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்தாராம் எம்ஜிஆர். நல்ல வெயில் நேரம். தூரத்தில் ஒரு மூதாட்டி தன் பேரக்குழந்தையுடன் காலில் செருப்பில்லாமல் தலையில் ஏதோ சுமையுடன் நடந்துகொண்டிருந்தார். சிறிது தூரம் இருவரும் ஓடுவது. பின்பு அங்கிருக்கும் ஏதாவது ஒரு மரத்தடியில் கால் சூடுதணியும்வரை நிற்பது என்று அவர்களின் பயணம் இருந்தது. கண்கலங்கி விட்டார் எம்ஜிஆர்.காரில் தன்னுடன் வந்துகொண்டிருந்த ஜானகியம்மாளின் செருப்பையும், தன் செருப்பையும் கழற்றி டிரைவரிடம் கொடுத்து இதைப்போய் அந்தம்மாளிடம் கொடுத்து வா என்றுஅனுப்பினாராம். அதன்பின் வந்ததுதான் இலவச காலணித் திட்டம். இதை எதிர்க்கட்சியினர் கேலி செய்தார்கள். ஆனால் அது பற்றியெல்லாம் கவலையேபடவில்லை அவர்.

இந்தக் குணம் இன்று நாற்காலி பிடிக்கிற ஆசையிலிருக்கிற எந்த நடிகருக்காவது இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

எம்ஜிஆர் விட்டுச் சென்ற நாற்காலிக்கு ஆசைப்படும் ஒருவரும் சினிமாவில் அவர் பாணியைப் பின்பற்றுவதில்லை. அவர் மதுவை விரும்பாதவர். புகையை அறியாதவர். ஆனால் இது இரண்டும் இல்லாத ஹீரோக்களை ஹீரோ என்றே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
courtesy-ஆர்.எஸ்.அந்தணன்

ainefal
18th May 2014, 02:11 PM
[QUOTE=Tenali Rajan;1133644][B][FONT=Arial][SIZE=3][COLOR="#008000"]

கருப்புஎம்.ஜி.ஆர். நான் என்று (அதற்கு தான் தகுதியான ஒருவரா என்று சிறிதளவும் சிந்திக்காமல் - இம்மியளவும் தகுதியும் கிடையவே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளாமல்) தன்னைத் தானே சொல்லி திரிந்த விளம்பரப் படுத்திக் கொண்ட திரு விஜய்காந்த் கட்சியின் தற்போதைய நிலைமையை, அவருடைய அரசியல் வியாபார/காமெடி செயல்பாடுகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்ட காட்சியினை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன. மக்கள் திலகம் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு சிரஞ்சீவியாக வாழ்கிறது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த தேர்தலில் அஇஅதிமுக பல இடங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு வித்தைவிதைத்ததிரு புகழ்வீரன் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=3vEE35I2thw

ainefal
18th May 2014, 02:20 PM
http://www.youtube.com/watch?v=wIg4q6NLl4w

Richardsof
18th May 2014, 03:15 PM
19.5.2014

ANNAI JANAKI AMMAYAR NINAIVU NAL .

http://i58.tinypic.com/ngzrz8.jpg

Richardsof
18th May 2014, 03:21 PM
http://i57.tinypic.com/2qtka47.jpg

Richardsof
18th May 2014, 03:38 PM
http://i58.tinypic.com/bi4egg.jpg

Richardsof
18th May 2014, 03:46 PM
http://i60.tinypic.com/72w29e.jpg

Richardsof
18th May 2014, 03:55 PM
http://i57.tinypic.com/33xbvdc.jpg

Richardsof
18th May 2014, 04:06 PM
http://i59.tinypic.com/6tjkly.jpg

Richardsof
18th May 2014, 04:13 PM
http://i62.tinypic.com/23hvo0j.gif

ujeetotei
18th May 2014, 06:16 PM
Booking status for Ayirathil Oruvan restored version today at 5.30 pm.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/1852014_1_zps6d0f492c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/1852014_1_zps6d0f492c.jpg.html)

ujeetotei
18th May 2014, 06:20 PM
Just now received call from B.S.Raju, Sunday show HOUSEFUL.

idahihal
18th May 2014, 06:55 PM
https://www.youtube.com/watch?v=mXBOXRffLqY

idahihal
18th May 2014, 06:57 PM
http://www.youtube.com/watch?v=Xvm0efIUdjE
இந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் நம் மக்கள் திலகத்தின் மனதில் நாடோடி மன்னன் படத்திற்கான கரு உருவாயிற்று என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

Richardsof
18th May 2014, 07:06 PM
http://i57.tinypic.com/2sazf2o.jpg

idahihal
18th May 2014, 07:08 PM
புரட்சித் தலைவர் அவர்கள் அரசியலில் பெற்ற வெற்றியினை தொடர்ந்து, திரைக்கலைஞர்கள் பலருக்கும் "அரசியல் பிரவேசம்" எண்ணம் உதிர்த்தது. அவர் வழியில், ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறு மாற்றுக் கட்சி இல்லாத அப்போதைய சூழ்நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து என்.டி. ராமாராவ் பெரும் வெற்றி கண்டார். ஆனால், இந்த வெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

மக்கள் தலைவராம் நமது பொன்மனசெம்மலின் மறைவுக்கு பிறகு, அவர் கண்ட இயக்கமும், சின்னமும் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் தி. மு.க. வெற்றி பெற முடிந்தது. திரைக்கலைஞர்களாய் திகழ்ந்த ஜானகி அம்மையாரும், செல்வி. ஜெயலலிதாவும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தனர்.

தனிக்கட்சி கண்ட, பல வெற்றிப் படங்களிலும், புரணாப் படங்களிலும் நடித்த மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களும் தோல்வியைத்தான் சந்தித்தார். சொந்த தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியாமல் போனது.

நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்கள் புதுக்கட்சி துவங்கி பின்னர் அதனை கலைத்தும் விட்டார்.

தமிழ் திரையுலகில், வெற்றிப்படங்கள் பல தந்த, அஷ்டாவதானி என்றழைக்கப்பட்ட நடிகர் திரு.டி. ராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கி துவண்டு போனது தான் மிச்சம்.

வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியலில் நுழைந்து ஒரு கலகலப்பான நகைச்சுவையான சூழ் நிலையைத் தான் உருவாக்க முடிந்தது.

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி யும் தனிக்கட்சி ஆரம்பித்து பின் சோபிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியில் சங்கமித்து விட்டார்.

நடிகர்கள் கார்த்திக்கும், சரத்குமரும் மத ரீதியான கட்சி ஆரம்பித்து பிற கட்சியினை சார்ந்து தான் இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து, பிரபலமான கட்சிகளை சார்ந்துதான் திரைக்கலைஞர்கள் பலரும் இருந்தனர்.

1996ல் அப்போது நிலவிய சூழ்நிலையில், சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களும் தி. மு. க. மற்றும் த மா. க. ஆகிய கட்சிகளுக்காக "வாய்ஸ்" கொடுத்தார். அந்த சமயத்தில் அதற்கு பலன் இருந்தாலும், தொடர்ந்து வந்த தேர்தல்களில் அவர் "வாய்ஸ்" கொடுத்ததற்கு மக்கள் பெரிய அளவில் REACTION செய்யவில்லை.

தமிழக மற்றும் அந்திரா மாநிலங்களில், திரைக்கலைஞர்களின் அரசியல் ஈடுபாட்டின் தார்க்கம், மெதுவாக வட மாநில திரைக்கலைஞர்களையும் தொற்றிக்கொண்டது. வட மாநில சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட, இந்திப் பட உலகில் வெற்றிப்பட நாயகன் என்று கருதப்பட்ட, ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்த "ராஜேஷ் கன்னா" தனிக்கட்சி தோற்றுவிக்க தைரியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துதான் பதவியை பெற முடிந்தது. இந்த "அரசியல் ஈடுபாடு " தார்க்கம், முகம்மது அசாருதீன், நவ்ஜோத் சிங்க் சித்து போன்ற விளையாட்டு கலைஞர்களையும் விட்டு வைக்க வில்லை. .

மற்றொரு இந்திப்பட பிரபல நடிகர் வினோத் கன்னா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். நடிகர் சத்ருகன் சின்ஹாவும் நிலையும் அவ்வாறே !

இந்திப்பட உலகில் இரண்டாம் கட்ட பிரபல நடிகராய் திகழ்ந்த ராஜ்பாப்பரும் அவ்வாறே. இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார். இன்னொரு இந்திப்பட நடிகர் சுனில்தத்தும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார்.

இந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஹேமமாலினியின் அரசியல் வாழ்க்கையும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததன் மூலம் துவங்கியதே !

மக்களின் முன் எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாது என்பதற்கு கீழ்கண்டவர்களின் தோல்வி ஒரு சிறந்த உதாரணம் :

1. நடிகர் ராஜ்பாப்பர்
2. நடிகை நக்மா
3. நடிகை விஜயசாந்தி
4. நடிகை ஜெயசுதா
5. நடிகை குத்து ரம்யா
6. நடிகை ராக்கி சாவந்த்
7. முகம்மது அசாருதீன்

தமிழக மக்களிடையே, மறைந்து 27 வருடங்கள் ஆகியும் புரட்சி தலைவருக்கு நிலவி வரும் செல்வாக்கினை மட்டுமே நம்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் துணிந்து 40 இடங்களில் தனித்து நின்று, 37 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியை நாட்டுக்கு நிரூபித்துள்ளார்.

மக்கள் திலகம் காலத்து அரசியலில், தமிழகத்தில் அவரது ஆதரவு அலையினால் மட்டுமே அவர் மகத்தான வெற்றியை தொடர்ந்து பெற்று வந்தார்.

ஆனால், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மோடி அலை நாடு முழவதும் வீசியிருந்தாலும், தமிழகத்தில், புரட்சித் தலைவரின் VOTE BANK உடன் கூடிய எழுச்சி அலையுடன், காங்கிரஸ் மற்றும் அதன் ஆட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வின் எதிர்ப்பு அலையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய சுனாமியாக உருவெடுத்தது தான் நிதர்சனமான உண்மை. மேலும், தமிழக முதல்வரின் கடந்த 3 வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்கும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நடைபெற்ற ஊழல்களையும், சோனியா காந்தி, தனது தனிப்பட்ட குரோத மனப்பான்மையில், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்க்ஷே அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையினையும், அதற்கு துணை போன தி. மு. க. வினையும்., ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையினை கண்டும் காணாமல் இருந்த மன்மோகன் சிங் அரசின் மெத்தன போக்கையும், மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இல்லை.


எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன..

http://i61.tinypic.com/rhvazl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

.
அற்புதமான திறனாய்வுக் கட்டுரை. அருமையான பதிவு. நன்றிகள் பல கோடி,

mr_karthik
18th May 2014, 07:58 PM
மக்கள் தலைவராம் நமது பொன்மனசெம்மலின் மறைவுக்கு பிறகு, அவர் கண்ட இயக்கமும், சின்னமும் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் தி. மு.க. வெற்றி பெற முடிந்தது. திரைக்கலைஞர்களாய் திகழ்ந்த ஜானகி அம்மையாரும், செல்வி. ஜெயலலிதாவும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தனர்.


This happened only in 1989 election, when ADMK split in two, and Rettai Ilai was under 'mudakkam'.

But in 1996 Assembly Election, United ADMK was there, Rettai Ilai was there, but suceeded only 4/234. 'MGR Power' did not work in front of 'Guinness Record Valarpu Magan Marriage'.

In 2004 Parliment also United ADMK and Rettai Ilai was there, but succeeded 0/40.

SPLIT was NOT the reason for defeat.

oygateedat
18th May 2014, 08:49 PM
http://i60.tinypic.com/2h7kxt2.jpg

oygateedat
18th May 2014, 08:52 PM
http://i60.tinypic.com/k4jajr.jpg

oygateedat
18th May 2014, 08:54 PM
http://i57.tinypic.com/2h7fo5l.jpg

oygateedat
18th May 2014, 08:56 PM
http://i60.tinypic.com/hs9smq.jpg

Russellisf
18th May 2014, 08:58 PM
Thanks ravichandran sir for uploading nadodimannan posters




http://i60.tinypic.com/k4jajr.jpg

oygateedat
18th May 2014, 08:58 PM
http://i57.tinypic.com/2a0m6u8.jpg

oygateedat
18th May 2014, 09:01 PM
http://i57.tinypic.com/rlatfs.jpg

oygateedat
18th May 2014, 09:04 PM
http://i59.tinypic.com/2cne0ic.jpg

oygateedat
18th May 2014, 09:06 PM
http://i59.tinypic.com/bffknc.jpg

oygateedat
18th May 2014, 09:07 PM
ROYAL THEATRE NOTICE BOARD

http://i62.tinypic.com/714emg.jpg

oygateedat
18th May 2014, 09:10 PM
http://i58.tinypic.com/fn8p5i.jpg

Richardsof
18th May 2014, 09:11 PM
Ravichandran Sir
http://i61.tinypic.com/apa88o.jpg
kovai - Nadodi Mannan - Posters is really superb.

Thanks for uploading the pics

oygateedat
18th May 2014, 09:12 PM
http://i60.tinypic.com/9plts7.jpg

Russellisf
18th May 2014, 09:13 PM
https://www.youtube.com/watch?v=Wi0JcbbhTTo&list=PLDE392D309BF20E7A

Russellisf
18th May 2014, 09:16 PM
https://www.youtube.com/watch?v=rKa1AQDj4EY

oygateedat
18th May 2014, 09:16 PM
http://i61.tinypic.com/jv564y.jpg

SOON AT KOVAI ROYAL

Richardsof
18th May 2014, 09:16 PM
http://youtu.be/cSXr3f6Z3Ws

Russellisf
18th May 2014, 09:20 PM
http://i61.tinypic.com/jv564y.jpg

SOON AT KOVAI ROYAL

https://www.youtube.com/watch?v=EIeBwbOKWKQ

Russellisf
18th May 2014, 09:23 PM
பல நண்பர்கள் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் 37 தொகுதிகள் வென்றாலும் யாதொரு பயனும் இல்லை ,

தேசிய அளவில் தமிழ்நாடு தனித்து விடப்பட்டு விட்டது என்று பதிவிட்டு வருகிறார்கள் ஆனால் உண்மை நிலையை பலர் அறியாமலே உள்ளனர்.....

இந்திய அரசியல் அமைப்பின் படி மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து வெற்றி பெற வேண்டுமானால் 3 இல் 2 பங்கு அதாவது 369 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போது பாஜக கூட்டணிக்கு 339 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது ஆகவே தமிழ்நாட்டின் அதிமுக வின் கோரிக்கைகளை மறுக்க முடியாமல் மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும்..

ஏன் எனில் அதிமுக தவிர்த்து திரினாமுல் காங்கிரஸ் , இன்னும் சில கட்சிகள் பாஜகவை ஆதரிக்காது , ஆகவே தமிழ்நாட்டிற்கு இந்திய அரசில் முக்கியத்துவம் கிடைத்தே தீரும் ,,

மாநிலங்களவையிலும் ஒரு சட்ட மசோதாவை வெற்றியாக்க 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
அங்கு இப்போது பாஜகவுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது கூட்டணியாக சேர்ந்தாலும் 77 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது பாஜக ஆளும் மாநிலங்களில் இனி நடக்க போகும் மாநிலங்களவை தேர்தலில் கிடைக்கும் ஆதரவு 10 ஆக இருக்கும் ஆகவே அதற்கும் தமிழ்நாட்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை ,
அதிமுக 11 உறுப்பினர்களை கைவசம் உள்ளது

காங்கிரஸ் போல பாஜக தமிழ்நாட்டை புறக்கணிக்காது ,,.

மத்திய அரசின் பிடி இப்போதும் தமிழ்நாட்டின் கையில் தான் ஆனால் ஆட்சி கவிழ்ப்பு டிராமா தான் இனி எடுபடாது ,,,

மத்திய மின் தொகுப்பு , மீனவர்கள் தாக்குதல் , திட்ட ஒதுக்கீடு போன்றவற்றில் தமிழ்நாட்டின் குரலுக்கு இனி மதிப்பிருக்கும் தமிழ்நாடு தனித்து விடப
படவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்

Russellisf
18th May 2014, 09:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsdc94602b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsdc94602b.jpg.html)

courtesy facebook

oygateedat
18th May 2014, 09:41 PM
http://i61.tinypic.com/jrfd3a.jpg
http://i58.tinypic.com/1zzkf3p.jpg

siqutacelufuw
18th May 2014, 09:47 PM
http://i57.tinypic.com/rlatfs.jpg

அன்பு சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

கோவை ராயல் அரங்கிலும், கோவை நகரின் சுற்று வட்டாரங்களிலும் ஒட்டப்பட்ட "நாடோடி மன்னன்" மற்றும் "அலி பாபாவும் 40 திருடர்களும்" சுவரொட்டிகள் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. !

வசூல் விவரம் மற்றும் பார்வையாளர்கள் வருகை குறித்த தகவல்களை அளித்தது அருமை !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

siqutacelufuw
18th May 2014, 09:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsdc94602b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsdc94602b.jpg.html)

courtesy facebook

super yukesh babu sir. Thank you very much for this posting.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

Russellisf
18th May 2014, 10:04 PM
பட்டுக்கோட்டையின் இடம் காலியாகவே உள்ளது - இளையராஜா

மாடாய் உழைச்சவன் வாழ்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி...

- எம்.ஜி.ஆர் நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘காடு வெளஞ்சென்ன மச்சான், நம்ம கையும் காலும் தானே மிச்சம்’ என்ற பாடலில் வரும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

தமிழின் தனித்துவமான கவிஞராக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இருபத்து ஒன்பது ஆண்டுகால வாழ்க்கை பயணம் ஆவணப்படமாக உருவாக்கப்படுள்ளது. பாட்டாளி படைப்பாளியான வரலாறு என்ற தலைப்போடு சாரோன் புஷ்பராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

courtesy nakeeran

https://www.youtube.com/watch?v=0avlBeVJ8d4

Russellisf
18th May 2014, 10:04 PM
https://www.youtube.com/watch?v=tUEB_61rhZI

Russellisf
18th May 2014, 10:05 PM
https://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4

Russellisf
18th May 2014, 10:06 PM
https://www.youtube.com/watch?v=-Zjv1Lu22hE

Russellisf
18th May 2014, 10:08 PM
https://www.youtube.com/watch?v=ipl299IevjY

Russellisf
18th May 2014, 10:19 PM
MAY 19TH OUR BELOVED LEADER WIFE REMEMBRACE DAY


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Z_zps259b5ad7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Z_zps259b5ad7.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/image014_zps9c484a12.gif (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/image014_zps9c484a12.gif.html)

Janaki Ramachandran, born as Vaikom Narayani Janaki (November 30, 1923 – May 19, 1996), was an Indian Tamil actress and politician. She was born to Rajagopal Iyer and Narayani Amma in the town of Vaikom in Kerala State. She was a successful actress and starred in more than 25 movies including Velaikari, and Aiyiram Thalaivangiya Aboorva Chintamani. She starred opposite M. G. Ramachandran in many films and later on married him.

When M.G.Ramachandran died in 1987, she succeeded him as the Chief Minister of Tamil Nadu and the Leader of the AIADMK party. Janaki Ramachandran became the Chief minister of the State of Tamil Nadu in January 1988 after her husband's death.

Janaki Ramachandran gifted her property in 275, Avvai Shanmugham Salai (Lloyds Road) in Chennai to house the headquarters of the All India Anna Dravida Munnetra Kazhagam party in 1986. She gifted property worth crores of Rupees for the establishment of educational and charitable institutions in Tamil Nadu.

Russellisf
18th May 2014, 10:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zpsc16b1100.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zpsc16b1100.jpg.html)





நான் எந்த வருசம் பிறந்தேனோ, அந்த வருசமே இவர் செத்துட்டார்.....இல்லாட்டி நான் MGR ரைத் தான் கட்டியிருப்பேன்....என் அப்பாவும் இவர் ரசிகர் தான்...
நானும் இவர் ரசிகர் தான்....இன்னிக்கு தான் நான் ஆயிரத்தில் ஒருவன் என்னும் படம் பார்த்தேன்......கலக்கிட்டாருப்பா சும்மா சொல்லக் கூடாது.....இவ்ளோ நல்ல படம் தமிழில் இருந்து நான் இத்தனை நாள் மிஸ் செஞ்சுட்டேனே......இதுவரை இவர் பாடல்கள் தான் பார்த்திருக்கேன்.....இன்று தான் இவர் படம் பார்க்கிறேன்.....இனிமேல் MGR படத்தை வாரத்துக்கு ரெண்டு படமாவது பார்த்துவிட வேண்டும்......

courtesy net

Russellisf
18th May 2014, 10:28 PM
Ravichandran Sir
http://i61.tinypic.com/apa88o.jpg
kovai - Nadodi Mannan - Posters is really superb.

Thanks for uploading the pics

முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்றிருந்தவர் இன்றில்லை ;
இன்று இருப்பவர் நாளை ................ , அமைச்சரே , ஆட்சியில்
இருக்கும் காலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் , மக்களுக்கு
எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அதுதான்
என் முதல் வேலை ! "

Russellisf
18th May 2014, 10:31 PM
THIS IS THE ONE & ONLY EVERGREEN PHOTOGRAPH OF OUR THALAIVAR USING BY ALL POLITICAL PARTY'S


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zpscb368739.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zpscb368739.jpg.html)

எப்புடி தங்க தலைவர்
சிரிப்பு பசியேபறந்து
போச்சு இந்த சிரிப்புக்கு
தான் ஓட்டு

Russellisf
18th May 2014, 10:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/R_zps8337bd5c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/R_zps8337bd5c.jpg.html)

உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மனதில் நின்றது ஒரு முகமே
மக்கள் திலகம் உந்தன் திருமுகமே.

Russellisf
18th May 2014, 10:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zpsa2a6d21b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zpsa2a6d21b.jpg.html)

EVERGREEN ROMANCE PAIR IN INDIAN CINEMA

Russellisf
18th May 2014, 10:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/E_zps8aa7a0b8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/E_zps8aa7a0b8.jpg.html)

Russellisf
18th May 2014, 10:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps1d4c4cb3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps1d4c4cb3.jpg.html)

தலைவர் பக்கத்தில் இருக்கும் சிங் யார் என்று தெரிய வில்லை , எந்த நிகழ்ச்சி என்பதையும் தெரிந்தவர்கள் இந்த இடத்தில் பதிவு செய்யுறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Russellisf
18th May 2014, 10:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/V_zps9e9f87bb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/V_zps9e9f87bb.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/BB_zps7b9b1129.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/BB_zps7b9b1129.jpg.html)

செய்தீர்களா , செய்தீர்களா என்று கிண்டல் செய்தனர் ஸ்டாலினும் , கேப்டனும் ,
செய்து விட்டார்கள் , செய்து விட்டார்கள் என்று மக்கள் பதில் கொடுத்து விட்டனர்
இது உனக்கு தேவையா ? உனக்கு தேவையா என்று நாம் நமது பங்காக கேட்போம் ..
இங்கு அலை என்பதெல்லாம் இல்லை தமிழ் நாட்டில் இருப்பது இரட்டை இலை மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம்......
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Russellisf
18th May 2014, 11:06 PM
குருவியார்பதில்கள் - from daily thanthi


எம்.ஜி.ஆர். நடித்து, ப.நீலகண்டன் டைரக்டு செய்த ‘நினைத்ததை முடிப்பவன்’ நேரடி தமிழ் படமா, அல்லது வேறு மொழி பட தழுவலா? (செ.சேகர், கீழ்க்குடி)

‘சச்சா ஜூட்டா’ என்ற இந்தி படத்தின் தழுவல்தான், ‘நினைத்ததை முடிப்பவன்!’


அந்தக்கால சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு நிகராக வாள் சண்டை போட்டவர் யார்? (டி.செபாஸ்தியான், கொடைக்கானல்)

பி.எஸ்.வீரப்பா!

Russellisf
18th May 2014, 11:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps9638bd1e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps9638bd1e.jpg.html)


Watched on 23 March 2014) with my dad and his friends at Chennai Devi Paradise..
Really amazing experience while watching First Time in my Life MGR film in theatre...
MGR is still Alive in Millions of hearts For each and every MGR's Intro, fans are shouting with clap and vishil...
MGR vs Nagesh Combo --> Perfect match...
Nagesh sir's Face Expression cant replace anyone in today's industry. I loved it...
MGR vs Nambiar --> Brilliant and Amazing performance..
Nambiar sir done a fabulous role in this film, his villianous expression cant replace anyone..
MGR,Nambiar,R.S.Manohar and those "Sword fight" was very brilliant, while watching a film- really i enjoyed a lot.. i expecting like this "Sword fight" in todays industry...
MGR vs Jeyalalitha --> Good pair, Jeyalalitha's romance is overacting...
But i liked only MGR vs Sarojadevi pair for romancing in Anbe Va (watched in TV)..
M.S.V'S Music and BGM is perfect for this film. each and every song is really a great.... MSV sir's music cant replace with anyone in todays industry...
Review by Raghavan Vijayan - from Chennai

ainefal
18th May 2014, 11:23 PM
It is very unfortunate that NT’s name is again dragged in MT thread unnecessarily.

I am very sure that NT name should not appear with the names of other persons, who join Party/politics only for money and fame, not for serving the people.

I have never read, till date, any promises given by NT to MGR and that is why he contested in the Election. If any proof is there is would be very welcome.

NT was in politics since 1950’s, which cannot be denied and had tons of experience. If he was not holding any post, we cannot blame him for that the party has to be blamed as to why they did not give him any post. May be they did not want to disturb him in his 24x7x317work schedule. In so far as NT, dedicated artist, is concerned, acting first balance next.

NT was actively involved in canvassing for Congress and Karma Veerar which the world knows. Again if Congress won the elections in 1980 just because of NT canvassed then what happed to the subsequent assembly elections, may be he was not in town? If I do recall correctly NT has said “Indira atachi is Kalangar atchi’ something like that.

Coming to 1984 elections, if AIADMK won just because NT canvassed then what happed in 1989, why AIADMK[VNJ] and TMM party did not win. If I am correct only PH pandian won the election? Now the question of MGR fans betrayed NT, please read the following [link also provided]:

On Jan.28, 1988, Sivaji quit his ties with Congress Party that sustained him for over 30 years. Soon after that, he established his own party named Tamizhaga Munnetra Munnani (TMM) on Feb.10, 1988. He considers this decision as one of his mistakes. “Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated”.



http://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155



I do not know how far the info. given in the link is true. But my only concern is in every household there is NT. These persons, why all, another 10,644 could have voted for NT which would have been a very proud moment for everyone.

There is no point in arguing, endlessly, had NT been active in politics…….. Facts are Facts. NT was a born actor and he is known for his acting capabilities.



By the way VNJ was MGR’s legal heir only [not political heir]. Yes 1989 AIADMK debacle was due to the split only.



Yes as correctly pointed out by one of our friend if this victory is because of MGR what about the 2004 failure, Tsunami came after that only. In the same manner if AIADMK victory was because of NT in 1980 and 1984 then 1989 debacle, which included the defeat of NT, was because of whom?

As regards MGR power it is always there like Climate, weather may vary that is all!


My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone.

I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen.

Thanks.

ainefal
19th May 2014, 12:04 AM
குருவியார்பதில்கள் - from daily thanthi


எம்.ஜி.ஆர். நடித்து, ப.நீலகண்டன் டைரக்டு செய்த ‘நினைத்ததை முடிப்பவன்’ நேரடி தமிழ் படமா, அல்லது வேறு மொழி பட தழுவலா? (செ.சேகர், கீழ்க்குடி)

‘சச்சா ஜூட்டா’ என்ற இந்தி படத்தின் தழுவல்தான், ‘நினைத்ததை முடிப்பவன்!’


அந்தக்கால சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு நிகராக வாள் சண்டை போட்டவர் யார்? (டி.செபாஸ்தியான், கொடைக்கானல்)

பி.எஸ்.வீரப்பா!


Yukesh Babu Sir,

In those days there were many experts in sword fighting like Ranjan, PUC, Stunt Somu. Veerappa, MNN, CLA amongst others. But sword fighting with grace/speed and all the necessary requirements - the one and only MGR.

Richardsof
19th May 2014, 05:08 AM
இன்று திருமதி வி. என் .ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் .

1988ல் பிளவு பட்ட அண்ணா திமுக 1989 தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் திலகத்தின் இயக்கம் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒன்று பட்ட அண்ணா திமுக இயக்கமாக உருவெடுக்க திருமதி ஜானகி

அவர்கள் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்து 1989-மதுரை - மருங்காபுரி தேர்தலில் இரட்டை இலை
சின்னத்தில்போட்டியிட்ட வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிமுக என்ற வரலாற்றை உருவாக்கியவர் திருமதி ஜானகி அவர்கள் . இந்த நினைவு நாளில் அவரது பெருமையை நினைவு கூர்வோம் .

Richardsof
19th May 2014, 05:37 AM
2014 தேர்தலில் மக்கள் திலகத்தின் அண்ணா திமுக இயக்கம் சாதித்த சாதனைகள் .
http://i59.tinypic.com/ok5q81.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் அரசியல் சீடரான ஜெயலலிதா எம்ஜிஆர் புகழின் மூலம் சாதித்தவைகள் .

40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது .

பல தொகுதிகளில் புதிய முகங்கள் அறிமுகம் .

4 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் .

புதுவை - கன்யாகுமரி - தருமபுரி மூன்று தொகுதிகளில் மட்டும் தோல்வி .

30 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் - நீலகிரி - வேலூர்- சிவகங்கை போன்ற தொகுதிகளை கைப்பற்றியது .

முதல் முதலாக சென்னை மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது . குறிப்பாக வடசென்னை - மத்திய சென்னை

தொகுதிகளில் முதல் முறை வெற்றி .

திருவண்ணாமலை தொகுதியை முதல் முறையாக கைப்பற்றியது

வாகுகள் வித்தியாசம்

2 தொகுதிகள் - 3 லட்சம்

9 தொகுதிகள் - 2 லட்சம்

22 தொகுதிகள் - 1 லட்சம்

பல சாதனைகள் இந்த தேர்தலில் அண்ணா திமுக பெற்றுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் துணிச்சலான முடிவுகள் - திட்டமிடுதல் - தீவிர பிரச்சாரம் - எல்லா இடங்களிலும்
''அச்சம் என்பது மடமையடா '' என்ற மக்கள் திலகத்தின் பாடலை பாடி இரட்டை இலை சின்னத்தை காட்டி
பிரச்சாரம் செய்தது முக்கியமான காரணமாகும் .

1977 பொது தேர்தலில் [ சட்டசபை ] 50 லட்சம் வாக்குக்கள் பெற்ற மக்கள் திலகத்தின் அதிமுக 37 ஆண்டுகள் பிறகு
பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 75 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது வரலாற்று சாதனை .

1977 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதியில் மட்டும் தோல்வியை சந்தித்தது .

37 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு தொகுதிகளில் தோற்று உள்ளது .

37 தொகுதிகளில் வெற்றி கனியை பறித்துள்ளது .

''எல்லா புகழும் எங்கள் எம்ஜியாருக்கே ''

இதுதான் மக்கள் தீர்ப்பு .தமிழக முதல்வரின் உழைப்பு பாராட்டுக்குரியது .

எம்ஜிஆர் - சரித்திரம் தொடர்கிறது .

.

Russellisf
19th May 2014, 06:53 AM
அரசியலில் சாதனை என்ற சொல்லுக்கு ம் வெற்றி என்ற சொல்லுக்கும் இந்த உலகில் புரட்சித்தலைவர் ஒருவர் மட்டும் தான் சொந்தம் .

திரு வினோத் சார் தங்களின் புள்ளி விவரங்கள் அபாரம .



2014 தேர்தலில் மக்கள் திலகத்தின் அண்ணா திமுக இயக்கம் சாதித்த சாதனைகள் .
http://i59.tinypic.com/ok5q81.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் அரசியல் சீடரான ஜெயலலிதா எம்ஜிஆர் புகழின் மூலம் சாதித்தவைகள் .

40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது .

பல தொகுதிகளில் புதிய முகங்கள் அறிமுகம் .

4 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் .

புதுவை - கன்யாகுமரி - தருமபுரி மூன்று தொகுதிகளில் மட்டும் தோல்வி .

30 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் - நீலகிரி - வேலூர்- சிவகங்கை போன்ற தொகுதிகளை கைப்பற்றியது .

முதல் முதலாக சென்னை மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது . குறிப்பாக வடசென்னை - மத்திய சென்னை

தொகுதிகளில் முதல் முறை வெற்றி .

திருவண்ணாமலை தொகுதியை முதல் முறையாக கைப்பற்றியது

வாகுகள் வித்தியாசம்

2 தொகுதிகள் - 3 லட்சம்

9 தொகுதிகள் - 2 லட்சம்

22 தொகுதிகள் - 1 லட்சம்

பல சாதனைகள் இந்த தேர்தலில் அண்ணா திமுக பெற்றுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் துணிச்சலான முடிவுகள் - திட்டமிடுதல் - தீவிர பிரச்சாரம் - எல்லா இடங்களிலும்
''அச்சம் என்பது மடமையடா '' என்ற மக்கள் திலகத்தின் பாடலை பாடி இரட்டை இலை சின்னத்தை காட்டி
பிரச்சாரம் செய்தது முக்கியமான காரணமாகும் .

1977 பொது தேர்தலில் [ சட்டசபை ] 50 லட்சம் வாக்குக்கள் பெற்ற மக்கள் திலகத்தின் அதிமுக 37 ஆண்டுகள் பிறகு
பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 75 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது வரலாற்று சாதனை .

1977 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதியில் மட்டும் தோல்வியை சந்தித்தது .

37 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு தொகுதிகளில் தோற்று உள்ளது .

37 தொகுதிகளில் வெற்றி கனியை பறித்துள்ளது .

''எல்லா புகழும் எங்கள் எம்ஜியாருக்கே ''

இதுதான் மக்கள் தீர்ப்பு .தமிழக முதல்வரின் உழைப்பு பாராட்டுக்குரியது .

எம்ஜிஆர் - சரித்திரம் தொடர்கிறது .

.

Russellisf
19th May 2014, 06:58 AM
very good reply sir especially By the way VNJ was MGR’s legal heir only [not political heir]. Yes 1989 AIADMK debacle was due to the split only.



Yes as correctly pointed out by one of our friend if this victory is because of MGR what about the 2004 failure, Tsunami came after that only. In the same manner if AIADMK victory was because of NT in 1980 and 1984 then 1989 debacle, which included the defeat of NT, was because of whom?

As regards MGR power it is always there like Climate, weather may vary that is all!

:clap::clap::clap::clap::clap::clap::clap:





It is very unfortunate that NT’s name is again dragged in MT thread unnecessarily.

I am very sure that NT name should not appear with the names of other persons, who join Party/politics only for money and fame, not for serving the people.

I have never read, till date, any promises given by NT to MGR and that is why he contested in the Election. If any proof is there is would be very welcome.

NT was in politics since 1950’s, which cannot be denied and had tons of experience. If he was not holding any post, we cannot blame him for that the party has to be blamed as to why they did not give him any post. May be they did not want to disturb him in his 24x7x317work schedule. In so far as NT, dedicated artist, is concerned, acting first balance next.

NT was actively involved in canvassing for Congress and Karma Veerar which the world knows. Again if Congress won the elections in 1980 just because of NT canvassed then what happed to the subsequent assembly elections, may be he was not in town? If I do recall correctly NT has said “Indira atachi is Kalangar atchi’ something like that.

Coming to 1984 elections, if AIADMK won just because NT canvassed then what happed in 1989, why AIADMK[VNJ] and TMM party did not win. If I am correct only PH pandian won the election? Now the question of MGR fans betrayed NT, please read the following [link also provided]:

On Jan.28, 1988, Sivaji quit his ties with Congress Party that sustained him for over 30 years. Soon after that, he established his own party named Tamizhaga Munnetra Munnani (TMM) on Feb.10, 1988. He considers this decision as one of his mistakes. “Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated”.



http://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155



I do not know how far the info. given in the link is true. But my only concern is in every household there is NT. These persons, why all, another 10,644 could have voted for NT which would have been a very proud moment for everyone.

There is no point in arguing, endlessly, had NT been active in politics…….. Facts are Facts. NT was a born actor and he is known for his acting capabilities.



By the way VNJ was MGR’s legal heir only [not political heir]. Yes 1989 AIADMK debacle was due to the split only.



Yes as correctly pointed out by one of our friend if this victory is because of MGR what about the 2004 failure, Tsunami came after that only. In the same manner if AIADMK victory was because of NT in 1980 and 1984 then 1989 debacle, which included the defeat of NT, was because of whom?

As regards MGR power it is always there like Climate, weather may vary that is all!


My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone.

I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen.

Thanks.

Russellisf
19th May 2014, 07:09 AM
My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone.

I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen.


இப்பொழுது கூட அவர்கள் (சிவா ) தலைவர் பாரத விருதினை அளித்தததை வாதமாக பேசிவருகின்றனர் . உங்கள் சிவாஜிகணேசன் அவர்கள் இந்த விருதிற்கு பாராட்டு விழா நடத்தியது மட்டுமல்லாமல் தலைமை தாங்கி அர்த்தமான உரை நிகழ்த்தியுள்ளார் .

மேலும் எங்கள் இதயதெய்வம் கூட உங்கள் படம் வீரபண்டியகட்டபொம்மன் திரைப்படம் கைரோ (எகிப்து தலைநகரில்) நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்து எடுக்க பட்டதற்கு தலைவர் விமானநிலையத்தில் திரு சிவாஜி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார் . இது போல் எண்ணற்ற முறைகளில் எங்கள் இதயதெய்வம் மிக பெருந்தன்மையாக சக நடிகரை பெருமைபடுத்தி உள்ளார் .

https://www.youtube.com/watch?v=g3VxzkzmTPk

Russellisf
19th May 2014, 07:10 AM
https://www.youtube.com/watch?v=qjJ3YVjffrI

Russellisf
19th May 2014, 07:13 AM
https://www.youtube.com/watch?v=1OZbA9s_SW0



thanks sailesh sir

Russellisf
19th May 2014, 07:15 AM
https://www.youtube.com/watch?v=27XgSpA22tM

Russellisf
19th May 2014, 07:21 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/TH19_AIADMK_1901046f_zps645fe2ff.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/TH19_AIADMK_1901046f_zps645fe2ff.jpg.html)


courtesy the hindu
continued

Russellisf
19th May 2014, 07:22 AM
AIADMK’s vote share is the highest since 1977

How much is the AIADMK’s vote share? This question proved tricky for pollsters before the results were declared.

A pre-poll survey of India Today-Cicero estimated that the party’s vote share was 36 per cent, while a post-poll survey by CNN-IBN-CSDS-Lokniti and a pre-poll survey of Thanthi TV-Krish Infomedia gave the party 39 per cent. The forecast of NDTV-Hansa Research’s exit poll was that the AIADMK’s vote share was 48 per cent.

Given that the party contested on its own this time, some observers used the party’s performance in the 2004 Lok Sabha and 2006 Assembly elections as the reference point and reckoned that its vote share was around 30 per cent. The vote share secured by the AIADMK was 29.77 per cent in 2004 and 32.64 per cent two years later. The party contested most seats in both these elections though it had an pact with the BJP in 2004 and the MDMK and the VCK in 2006.

But, in the 2014 polls, the AIADMK proved most of the surveys wrong by bagging 44.34 per cent of the votes. Its performance came close to what it did in 1991. The ruling party’s all-time high in any election, Lok Sabha or Assembly, was 44.39 per cent in the 1991 Assembly polls. But the major difference between now and then was that this time, the party contested on its own, whereas it had an tie-up with the Congress 23 years ago. Not just that. Compared with what it polled in the 1991 Assembly elections, the AIADMK got 70 lakh more votes this time.

Moreover, the party’s latest performance was significant for one more reason as it set the record for the highest vote share in any general election since its maiden fight in 1977. The 2014 performance exceeded its previous high of 30.04 per cent in the 1977 Lok Sabha polls, though on a different electors base.

courtesy the hindu

oygateedat
19th May 2014, 07:54 AM
http://i59.tinypic.com/30w2wdg.jpg

DINAMALAR COIMBATORE EDITION - TIRUPUR SUPPLEMENT

ainefal
19th May 2014, 08:53 AM
http://www.youtube.com/watch?v=wIg4q6NLl4w

ainefal
19th May 2014, 09:02 AM
V.V.GOOD SCENE

http://www.youtube.com/watch?v=yqtULZdCUIo

Richardsof
19th May 2014, 09:10 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

அரசு சார்பாக புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த உயர் மட்ட அதிகாரி களின் கவனக்குறைவு என்பதை விட மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் பார்த்து கொண்டனர் என்பது உண்மை அதை பார்வையிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் - சட்ட மன்ற உறுப்பினர்கள் - அமைச்சர்கள் - எல்லோரும் குருடர்களே

.
தினமலர் - சுட்டி காட்டியதை உடனே சரி செய்து தவறை திருத்தி கொள்ளாத இவர்களை என்ன வென்று சொல்லுவது?

எம்ஜிஆரை தேர்தல் முடியும் வரை பாராட்டிவிட்டு தற்போது அவரின் படத்தையே இருட்டடிப்பு செய்யும் இவர்கள் உண்மையில் எம்ஜிஆரின் புகழை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது .

Richardsof
19th May 2014, 09:14 AM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்


ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

Russellisf
19th May 2014, 09:31 AM
https://www.youtube.com/watch?v=UemUJDlF-Ic

Russellisf
19th May 2014, 09:32 AM
https://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM

Richardsof
19th May 2014, 09:37 AM
வெற்றி பெற்ற 37 வேட்பாளர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் . ஆனால் இந்த
வெற்றிக்கு முழு காரணமான சென்னையில் உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கோ , சமாதிக்கோ இவர்கள் சென்று மரியாதை செய்யவில்லை .

Russellisf
19th May 2014, 10:03 AM
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........

Russellisf
19th May 2014, 10:05 AM
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்


குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .

Russellisf
19th May 2014, 10:07 AM
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !

Russellbpw
19th May 2014, 10:08 AM
[QUOTE=saileshbasu;1133741]It is very unfortunate that NT’s name is again dragged in MT thread unnecessarily.

I am very sure that NT name should not appear with the names of other persons, who join Party/politics only for money and fame, not for serving the people. - THANKS FOR SECONDING WHAT I HAD MENTIONED !

I have never read, till date, any promises given by NT to MGR and that is why he contested in the Election. If any proof is there is would be very welcome. - TRUE, GENUINE & HONEST MGR DEVOTEES WHO WERE ACTIVELY WATCHING EVERY STEP OF AIADMK KNOWS ABOUT IT...! AS A MATTER OF FACT, NT WAS THE ONLY PERSON WHO WAS INVITED BY Mr.MGR DURING HIS TREATMENT @ BRUKLIN. THE DISCUSSION HAD HAPPENED THEN. !

NT was in politics since 1950’s, which cannot be denied and had tons of experience. - YOU MAY CHECK ANY RECORDS OF THOSE DAYS, HE WAS USED BY POLITICAL PARTIES ONLY DURING ELECTIONS ....FOR FUND RAISING ETC.,HE WAS NEVER A ACTIVE POLITICIAN LIKE Mr.MGR WHO WAS PART OF DMK SINCE 1953 - 1972...HOLDING RESPONSIBLE POSITION.

NT was actively involved in canvassing for Congress and Karma Veerar which the world knows. - THAT IS PRECISELY WHAT I SAID....HE WAS USED ONLY FOR CANVASSING & NOTHING ELSE !!! HE WAS NEVER A POSITION HOLDER OF ANY PARTY..!

Coming to 1984 elections, if AIADMK won just because NT canvassed then what happed in 1989, why AIADMK[VNJ] and TMM party did not win. If I am correct only PH pandian won the election? Now the question of MGR fans betrayed NT - IT IS TRUE THAT MGR FANS BETRAYED...BUT NOT NT...THEY BETRAYED Mrs.JANAKI RAMACHANDRAN ...SO OBVIOUSLY...NT WOULD GET THE HIT TOO & THAT WAS WHAT HAPPENED !!!

NT was a born actor and he is known for his acting capabilities. - TRUE ! 100% TRUE..! HE SHOULD HAVE BEEN AN OPPORTUNISTIC POLITICIAN WHICH HE WAS NOT & HE CANNOT BE ! SO HE FACED THE MUSIC WHEN HE ALIGNED WITH WRONG PEOPLE FOR POLITICS ! IT WAS HIS MISTAKE THAT HE HIMSELF ADMITTED


By the way VNJ was MGR’s legal heir only [not political heir] - NEITHER JJ WAS DECLARED BY Mr. MGR AS HIS POLITICAL HEIR. THE CINEMATIC GLAMOUR JJ HAD, VNJ DID NOT HAVE !
MOST OF THE PEOPLE LIKE GLAMOUR ..."NEEYAE THAAN ENAKKU MANAVAATTI" WAS MORE ATTRACTIVE THAN "MARUDHA NAATU ILAVARASI" WE ALL KNOW !

My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. - AM NOT SURE WHOM THIS SENTENCE IS POINTED OUT AT. BUT ASSUMING IF THIS IS TOWARDS ME, I HAVE NEVER DONE THAT DOUBLE STAND !

INFACT, NONE OF THE ARGUMENTS WAS STARTED BY ME. MINE WAS ALWAYS A REPLY TO STATEMENTS ! I DO NOT HAVE A FB ACCOUNT YET. SOCIAL NETWORKING SITES LIKE FB, IS SOMETHING THAT I DONT LIKE FROM DAY 1.


I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone. - VERY TRUE AND MY POINT IS THAT TOO ..INFACT, I HAVE WRITTEN IT MANY TIMES HERE..!

I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen. - THANKS FOR ACCEPTING.

IT MAY BE SURPRISING TO YOU TO KNOW THAT ONE OF THE MAGAZINE BY NAME URIMAIKURAL OWNED BY ONE Mr. B.S.RAJU MONTH ON MONTH PUBLISHES NEGATIVE REMARKS ABOUT NADIGAR THILAGAM WITH THE SOLE OBJECTIVE OF TARNISHING HIS IMAGE, WHOM YOU HAVE ACCEPTED & ACKNOWLEDGED AS GREATEST PERSONALITY OF TAMIL FILM.

YOU CAN SEE MINIMUM 2 PAGES IN THIS BOOK EVERY MONTH THAT 1) ATTEMPTS TO TARNISH THE IMAGE OF NT 2) TRIGGERING THE THOUGHT / PROVOKING A PERMANENT ENMITY BETWEEN Mr.MGR & Mr.SIVAJI GANESAN's FANS.

YOU WILL BE MORE SURPRISED TO KNOW THAT THIS SAME ORGANIZATION HAS RELEASED MANY A NADIGAR THILAGAM FILMS IN THE FORM OF CD & DVD....

WOULD BE GLAD IF YOU WRITE HERE YOUR ADVISE / SUGGESTION MENTIONING HIS NAME TOO (AFTER VERIFYING WHAT I HAVE WRITTEN) (or) ADVISE THE SAME PERSON IF YOU HAVE ACCESS TO HIM , NOT TO HAVE SUCH DOUBLE STAND.

LET HIM WRITE WRONG..NO ISSUES...ATLEAST LET HIM MAINTAIN THROUGHOUT..RATHER THAN RELEASING CD & DVD OF NT FILM PARALLEL AND MAKING MONEY OUT OF NT FILMS.

THANKS ONCE AGAIN TO YOU ATLEAST THERE IS ONE MORE GENUINE MGR DEVOTEE.

RKS

Russellisf
19th May 2014, 10:10 AM
ஓடி வந்து மீட்பதற்கு ...
உன்னை போல் கால்கள் இல்லை ...
ஓய்ந்திருந்து கேட்பதற்கு ...
நீதிக்கோ நேரம் இல்லை ...
பார்த்த நிலை சொல்வதற்கு ...
பரமனுக்கோ உருவம் இல்லை ...
பழி சுமந்து செல்வதன்றி ...
இவனுக்கோ பாதை இல்லை ...

மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ

நெஞ்சத்தில் நேர்மை வந்தால்
அதில் நீதிக்கு பெருமை உண்டு ... ஹோ ...
வஞ்சகம் தேரில் வந்தால்
அதை வணங்கிட முறையும் உண்டோ ...

த்யாகத்தின் தலை நிமிர்ந்தால்
இந்த தரணிக்கு லாபம் உண்டு ... ஹோ ...
தீமையின் கை உயர்ந்தால்
இங்கு தருமங்கள் வாழ்வதுனோ ...
அரும்புகள் மலர்ந்து வந்தால்
அந்த அழகினை ரசிப்பதுண்டு
பருந்துகள் திருட வந்தால்
அந்த பண்பினை பொருப்பதுண்டோ
உண்மைக்கு காலம் வந்தால்
சிலர் உயர் குணம் புரிவதுண்டு

ஊருக்கு நன்மை வந்தால்
நல்ல உள்ளங்கள் மகிழ்வதுண்டு

Russellisf
19th May 2014, 10:10 AM
https://www.youtube.com/watch?v=G04us9M7Lg8

Russellisf
19th May 2014, 10:11 AM
https://www.youtube.com/watch?v=LpQdrXx-iqc

siqutacelufuw
19th May 2014, 10:13 AM
இன்று திருமதி வி. என் .ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் .

1988ல் பிளவு பட்ட அண்ணா திமுக 1989 தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் திலகத்தின் இயக்கம் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒன்று பட்ட அண்ணா திமுக இயக்கமாக உருவெடுக்க திருமதி ஜானகி

அவர்கள் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்து 1989-மதுரை - மருங்காபுரி தேர்தலில் இரட்டை இலை
சின்னத்தில்போட்டியிட்ட வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிமுக என்ற வரலாற்றை உருவாக்கியவர் திருமதி ஜானகி அவர்கள் . இந்த நினைவு நாளில் அவரது பெருமையை நினைவு கூர்வோம் .

உண்மைதான் திரு. வினோத் அவர்களே !

பெருந்தன்மையின் சிகரமாக விளங்கிய அன்னை ஜானகி அம்மையாரின் 18வது நினைவு நாளில் அவரை போற்றி அவரது பெருமையை நினைவு கூறுவோம்.

http://i57.tinypic.com/2e3pi5x.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
19th May 2014, 10:17 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

அரசு சார்பாக புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த உயர் மட்ட அதிகாரி களின் கவனக்குறைவு என்பதை விட மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் பார்த்து கொண்டனர் என்பது உண்மை அதை பார்வையிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் - சட்ட மன்ற உறுப்பினர்கள் - அமைச்சர்கள் - எல்லோரும் குருடர்களே

.
தினமலர் - சுட்டி காட்டியதை உடனே சரி செய்து தவறை திருத்தி கொள்ளாத இவர்களை என்ன வென்று சொல்லுவது?

எம்ஜிஆரை தேர்தல் முடியும் வரை பாராட்டிவிட்டு தற்போது அவரின் படத்தையே இருட்டடிப்பு செய்யும் இவர்கள் உண்மையில் எம்ஜிஆரின் புகழை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது .

Dear Esvee Sir,

They are not the one to be blamed. After all they have invested crores in this business called politics. You can expect only this behaviour.

Our People should change ! They should forget for a minute that the AIADMK always belong to Mr.MGR and then give the world's best defeat to its current leader and those who blindly support her in election for such behaviour.

Of late, we get to see more vehicles and poster having this line - AMMAVIN UNMAYAANA VISWAASI ! .......which means they are not the VISWASIS of the DEMI GOD !

Our village people unfortunately consume more salt in the food...That's another reason !

siqutacelufuw
19th May 2014, 10:20 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps1d4c4cb3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps1d4c4cb3.jpg.html)

தலைவர் பக்கத்தில் இருக்கும் சிங் யார் என்று தெரிய வில்லை , எந்த நிகழ்ச்சி என்பதையும் தெரிந்தவர்கள் இந்த இடத்தில் பதிவு செய்யுறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


அது முன்னாள் தமிழக ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள். நிகழ்ச்சி என்னவென்று நினைவில்லை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 10:23 AM
http://i60.tinypic.com/2i20v1y.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 10:29 AM
http://i59.tinypic.com/23r2wk8.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 10:36 AM
http://i60.tinypic.com/209llhc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 10:40 AM
http://i60.tinypic.com/2s1naf9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 10:44 AM
http://i60.tinypic.com/6joviw.png


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
19th May 2014, 10:46 AM
https://www.youtube.com/watch?v=JsUQuPpncB4

Russellisf
19th May 2014, 10:50 AM
https://www.youtube.com/watch?v=wx_vDAnyhXw

siqutacelufuw
19th May 2014, 10:52 AM
http://i59.tinypic.com/2zfs83p.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 10:55 AM
http://i61.tinypic.com/2411fk9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 11:00 AM
http://i61.tinypic.com/24g0kmg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 11:10 AM
http://i57.tinypic.com/3012dd5.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 11:17 AM
19-05-1967ல் வெளியான " அரச கட்டளை " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டை தோற்றம் :

http://i60.tinypic.com/2jdnb46.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
19th May 2014, 11:22 AM
http://i60.tinypic.com/2i20v1y.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Sir,

ONE IMPORTANT FACTOR THAT TODAY's AIADMK LEADERSHIP (or) MLAs SHOULD REALISE AND RE-LOOK INTO IF THEY WANT TO SUSTAIN / RETAIN THE GOVT is

BOTH Mr.MGR (or) Mrs.JANAGI (during her brief stint as CM) DID NOT believe in harassing the people of Tamilnadu by increasing costs of Daily consumables Multi-folds even if their Govt had less revenue generated.

For example: the price of rice, vegetables, milk, butter etc., the charges of infrastructure used like Electricity, Bus Fares etc., They never touched these things which are used in maximum by a common man.

It is quite unfortunate that the leadership of 2012 AIADMK, has forgotten such good intentions of starting this party and deeds of its founder, his legal heir (even though it was a brief period).

Not only such good intentions are NEVER BOTHERED AND SET ASIDE, but also it is a RUDE SHOCK to such common man that money spent for Electricity, Bus Fare, Daily consumables like Rice, butter, milk, cereals, pulses etc., are deliberately made to SKY ROCKET.

If anything asked.....comfortably the leadership blames the previous govt forgetting that it is not for which the people elected them. The situation would go even worse that, if a milk pack is not delivered, the current leadership will never hesitate to put the blame on the leader of the previous govt.

No constructive plans be it is short term or long term towards betterment of state. But people are ready dreaming for the past many months on becoming the prospective Prime Minister.

Am happy that the people of India voted wise and made a party to run govt on its own majority rather than depending on South. ONCE BITTEN TWICE SHY ! The dreams of becoming PM is now stands remote.

Mr. MGR's soul knows what to do and that is what had happened. MGR helped his party win 37 Seats ....But ensured the current leadership to ONLY DREAM of dominating the Center with this 37 seats.

RKS

Richardsof
19th May 2014, 12:10 PM
http://i57.tinypic.com/swfhfr.jpg

Richardsof
19th May 2014, 12:14 PM
http://i57.tinypic.com/3012dd5.jpg
பேராசிரியர் செல்வகுமார் சார்

திருமதி ஜானகி அம்மையாருடன் தங்கள் எடுத்து கொண்டிருக்கும் நிழற் படம் மிகவும் அருமை . அநேகமாக 1988ல் எடுத்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன் .

siqutacelufuw
19th May 2014, 12:48 PM
நம் இதய தெய்வம் புரட்சித் தலைவருக்கு, அவர் மறைந்த பின் வழங்கப்பட்ட நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா " பட்டத்தை பெறும் அன்னை ஜானகி அவர்கள் :

http://i59.tinypic.com/2lcw5s5.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 02:01 PM
http://i57.tinypic.com/3012dd5.jpg
பேராசிரியர் செல்வகுமார் சார்

திருமதி ஜானகி அம்மையாருடன் தங்கள் எடுத்து கொண்டிருக்கும் நிழற் படம் மிகவும் அருமை . அநேகமாக 1988ல் எடுத்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன் .


yes vinoth sir. You are right. This photo was taken in 1988 after becoming her chief minister.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

mr_karthik
19th May 2014, 02:14 PM
Thanks to Professor Selvakumar sir for remembering Mrs.Janaki MGR in proper time.

When whole Tamilnadu is shouting 'Amma... Amma' (which denotes the CM Jayalalitha), you give tribute to Janaki madam in nice way, by publishing very rare photos of mam with MGR, and thus you proved you are the true desciple of Thiru MGR.

Your appearance with Janaki mam in the snap is very nice to watch.

siqutacelufuw
19th May 2014, 02:27 PM
Thanks to Professor Selvakumar sir for remembering Mrs.Janaki MGR in proper time.

When whole Tamilnadu is shouting 'Amma... Amma' (which denotes the CM Jayalalitha), you give tribute to Janaki madam in nice way, by publishing very rare photos of mam with MGR, and thus you proved you are the true desciple of Thiru MGR.

Your appearance with Janaki mam in the snap is very nice to watch.


Thank you so much for the compliments Sir. Especially for the very word TRUE DISCIPLE OF M.G.R. I was 32 years old when I met Late respectable Madam Ms. Janaki at the Temple (Residence of our beloved God M.G.R.) at Ramapuram.

Thanking you once again Sir and with Kind Regards,

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
19th May 2014, 02:38 PM
[QUOTE=saileshbasu;1133741]It is very unfortunate that NT’s name is again dragged in MT thread unnecessarily.

I am very sure that NT name should not appear with the names of other persons, who join Party/politics only for money and fame, not for serving the people. - THANKS FOR SECONDING WHAT I HAD MENTIONED !

I have never read, till date, any promises given by NT to MGR and that is why he contested in the Election. If any proof is there is would be very welcome. - TRUE, GENUINE & HONEST MGR DEVOTEES WHO WERE ACTIVELY WATCHING EVERY STEP OF AIADMK KNOWS ABOUT IT...! AS A MATTER OF FACT, NT WAS THE ONLY PERSON WHO WAS INVITED BY Mr.MGR DURING HIS TREATMENT @ BRUKLIN. THE DISCUSSION HAD HAPPENED THEN. !

NT was in politics since 1950’s, which cannot be denied and had tons of experience. - YOU MAY CHECK ANY RECORDS OF THOSE DAYS, HE WAS USED BY POLITICAL PARTIES ONLY DURING ELECTIONS ....FOR FUND RAISING ETC.,HE WAS NEVER A ACTIVE POLITICIAN LIKE Mr.MGR WHO WAS PART OF DMK SINCE 1953 - 1972...HOLDING RESPONSIBLE POSITION.

NT was actively involved in canvassing for Congress and Karma Veerar which the world knows. - THAT IS PRECISELY WHAT I SAID....HE WAS USED ONLY FOR CANVASSING & NOTHING ELSE !!! HE WAS NEVER A POSITION HOLDER OF ANY PARTY..!

Coming to 1984 elections, if AIADMK won just because NT canvassed then what happed in 1989, why AIADMK[VNJ] and TMM party did not win. If I am correct only PH pandian won the election? Now the question of MGR fans betrayed NT - IT IS TRUE THAT MGR FANS BETRAYED...BUT NOT NT...THEY BETRAYED Mrs.JANAKI RAMACHANDRAN ...SO OBVIOUSLY...NT WOULD GET THE HIT TOO & THAT WAS WHAT HAPPENED !!!

NT was a born actor and he is known for his acting capabilities. - TRUE ! 100% TRUE..! HE SHOULD HAVE BEEN AN OPPORTUNISTIC POLITICIAN WHICH HE WAS NOT & HE CANNOT BE ! SO HE FACED THE MUSIC WHEN HE ALIGNED WITH WRONG PEOPLE FOR POLITICS ! IT WAS HIS MISTAKE THAT HE HIMSELF ADMITTED


By the way VNJ was MGR’s legal heir only [not political heir] - NEITHER JJ WAS DECLARED BY Mr. MGR AS HIS POLITICAL HEIR. THE CINEMATIC GLAMOUR JJ HAD, VNJ DID NOT HAVE !
MOST OF THE PEOPLE LIKE GLAMOUR ..."NEEYAE THAAN ENAKKU MANAVAATTI" WAS MORE ATTRACTIVE THAN "MARUDHA NAATU ILAVARASI" WE ALL KNOW !

My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. - AM NOT SURE WHOM THIS SENTENCE IS POINTED OUT AT. BUT ASSUMING IF THIS IS TOWARDS ME, I HAVE NEVER DONE THAT DOUBLE STAND !

INFACT, NONE OF THE ARGUMENTS WAS STARTED BY ME. MINE WAS ALWAYS A REPLY TO STATEMENTS ! I DO NOT HAVE A FB ACCOUNT YET. SOCIAL NETWORKING SITES LIKE FB, IS SOMETHING THAT I DONT LIKE FROM DAY 1.


I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone. - VERY TRUE AND MY POINT IS THAT TOO ..INFACT, I HAVE WRITTEN IT MANY TIMES HERE..!

I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen. - THANKS FOR ACCEPTING.

IT MAY BE SURPRISING TO YOU TO KNOW THAT ONE OF THE MAGAZINE BY NAME URIMAIKURAL OWNED BY ONE Mr. B.S.RAJU MONTH ON MONTH PUBLISHES NEGATIVE REMARKS ABOUT NADIGAR THILAGAM WITH THE SOLE OBJECTIVE OF TARNISHING HIS IMAGE, WHOM YOU HAVE ACCEPTED & ACKNOWLEDGED AS GREATEST PERSONALITY OF TAMIL FILM.

YOU CAN SEE MINIMUM 2 PAGES IN THIS BOOK EVERY MONTH THAT 1) ATTEMPTS TO TARNISH THE IMAGE OF NT 2) TRIGGERING THE THOUGHT / PROVOKING A PERMANENT ENMITY BETWEEN Mr.MGR & Mr.SIVAJI GANESAN's FANS.

YOU WILL BE MORE SURPRISED TO KNOW THAT THIS SAME ORGANIZATION HAS RELEASED MANY A NADIGAR THILAGAM FILMS IN THE FORM OF CD & DVD....

WOULD BE GLAD IF YOU WRITE HERE YOUR ADVISE / SUGGESTION MENTIONING HIS NAME TOO (AFTER VERIFYING WHAT I HAVE WRITTEN) (or) ADVISE THE SAME PERSON IF YOU HAVE ACCESS TO HIM , NOT TO HAVE SUCH DOUBLE STAND.

LET HIM WRITE WRONG..NO ISSUES...ATLEAST LET HIM MAINTAIN THROUGHOUT..RATHER THAN RELEASING CD & DVD OF NT FILM PARALLEL AND MAKING MONEY OUT OF NT FILMS.

THANKS ONCE AGAIN TO YOU ATLEAST THERE IS ONE MORE GENUINE MGR DEVOTEE.

RKS

RKS Sir,

Generally if anything is in writing writing then only it is a Proof/paper cutting with date/year/etc, I am not saying that! Either way in this case, we shall assume that it happened during Both Thilagams meeting in Brooklyn.

However, for example, I repeat, for example, If I write Ulagam Sutrum Valiban 1001 days in Deviparadise and Raja Raja Chozhan only one day in Roxy. Where is the proof sir! you will ask for if it is in MT thread correct or maximum some may say good poets or jokers are here. If I say that it is a fact but I do not have the proof now [ while I shifted I lost those documents / or by mistake destroyed it], will that be acceptable?

I never said NT was occupying any post, I only said that he had tons of experience, because there is a comment in NT thread that 1980 parliament and 1984 elections were won by Congress/DMK and AIADMK [1984] that shows the experience. Secondly NT himself has said that he was surrounded by Politicians..... for whom it was a living [ which was proved by NT since he left Congress]

I also never said MGR announced JJ as political Heir or as a matter of fact anyone as political Heir. Jo jeetha woh Sikander [ Makkal theerpu magesan theerpu], as simple as that [it was Bradman for Cricket the day before yesterday, Gavaskar Yesterday and Tendulkar today], as for as political heir is concerned.

Yes, MGR fans supported NT by casting votes for him. but who betrayed him. NT says"The votes that I secured came from people of another party". So if the votes secured by NT came from the other party [not TMM]. Who betrayed him from becoming MLA? That is why I said I am not sure if the details provided in the link is true.

As regards the question of Double stand, please you do not have to worry as you say that you have not maintained Double Stand.

Generally, it hurts seeing wrong things being written in MT about NT and vice versa and all those counter arguments. At that end of the day does is add any feather to any of the Thilagams Cap? It is sheer nonsense, which has to be avoided.

Mr. BSR does not own Urimaikural, he is the Editor of the Magazine. I just require one clarification, not for argument sake. Had NT Magazines been in circulation, what would be the details regarding, only about NT sir [ please refer to NT Mayyam thread before commenting Sir].

Thanks.

siqutacelufuw
19th May 2014, 05:23 PM
19-05-1967ல் வெளியான " அரச கட்டளை " காவியத்திலிருந்து மக்கள் திலகத்தின், மயக்க வைக்கும் காட்சி
http://i58.tinypic.com/98hetj.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th May 2014, 05:31 PM
http://i57.tinypic.com/25f7tqf.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
19th May 2014, 06:04 PM
Booking status for today evening show Ayirathil Oruvan restored version.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/1952014_zps227f157d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/1952014_zps227f157d.jpg.html)

Sathyam Studio 5

ujeetotei
19th May 2014, 06:06 PM
நம் இதய தெய்வம் புரட்சித் தலைவருக்கு, அவர் மறைந்த பின் வழங்கப்பட்ட நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா " பட்டத்தை பெறும் அன்னை ஜானகி அவர்கள் :

http://i59.tinypic.com/2lcw5s5.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Do you know sir that the above image is not taken as a proof for MGR being awarded Bharath Rathna, posthumously in Wikipedia website. Guess who done it?

Stynagt
19th May 2014, 07:07 PM
http://i57.tinypic.com/3012dd5.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இல்லற வாழ்க்கையில் இனிதே இணைந்தே
நல்லறம் கண்டு நல்ல மனைவியாய்
இல்லாதவர்க்கு இல்லை என்று அள்ளித்தந்த
நல்லவர்க்கு நற்றுணையாய் வாழ்ந்த அன்னையே
வணங்குகிறேன்!

பெருமைமிகு அன்னையின் பக்கத்தில் நிற்கும் பெரும்பாக்கியத்தால் பேராசிரியர் அவர்கள் பெற்ற பேறு பெரிது. தங்கமான தங்கள் பதிவிற்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th May 2014, 07:27 PM
4) மக்கள் செல்வாக்கு இல்லாமல் அவர் தோற்கவில்லை. காமராஜர் கூட தோற்றார் ..அதற்காக அவருக்கு செல்வாக்கில்லை என்றாகிவிடாது அல்லவா ? நம் தமிழ்மக்கள் குணம் நாம் அனைவரும் அறிந்ததே...! இந்த ஆட்டு மந்தைகள் அடுத்த தேர்தலில் திமுக வை ஜெயிக்கவைப்பார்கள் அதை நாம் பார்க்கதான் போகிறோம்.

RKS

நாகரிகமில்லாமல் தமிழக மக்களை ஆட்டு மந்தைகள் என்று கூறும் ரவி கிரண் சூர்யா ஒரு நல்ல மனிதரா அல்லது அந்த மந்தையில் ஒரு ஆடா என்று தெரியவில்லை. விரக்தியின் விளிம்பில் என்ன பேசுகிறோம் என்றுகூட பேச தெரியாத இவரை இந்த திரியில் யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 17.05.2014 அன்று இவர் செய்த பதிவிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஆச்சர்யமாக உள்ளது. எத்தனையோ முறை சொல்லியும் இந்த திரியின் மாண்பை கெடுக்கும் வண்ணம் கருத்துகளைக் கூறும் இவருக்கு நம் திரியின் நண்பர்கள் எந்த வித பதிலும் சொல்ல தேவையில்லை என்று கூட இருக்கலாம். இவருக்கு நாகரீகம் தெரிந்தால் தன்னுடைய கருத்தை நடிகர் திலகம் திரையிடலாம்.. அதை விட்டு இப்படி அநாகரீகமாய் பதிவிடும் இவரை என்னதான் சொல்வது என்று புரியவில்லை. நம் திரியின் நண்பர்கள் தயவு செய்து இவருக்கு எந்த வித பதிலும் தந்து தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th May 2014, 07:40 PM
http://i62.tinypic.com/mwcihi.jpg

திரு. ரவிச்சந்திரன் அவர்கள் பதிவு செய்த நாடோடி மன்னன் மற்றும் அடிமைப்பெண் காவியத்தின் அத்தனை பதிவுகளையும் கண்ணில் ஒற்றிக்கொண்டு விடலாம். அத்தனை பொலிவு..தெளிவு.
வீராங்கனும் வேங்கையனும் போட்டிபோட்டுக்கொண்டு கொங்கு மண்டலத்தை குத்தகை எடுத்திருக்கிறார்கள். இந்த இரு படங்கள் திரும்ப திரும்ப திரையிடப்பட்டு தமிழகம் முழுவதும் புரியும் சாதனை இந்த உலகில் வேறெந்த திரைப்படமும் புரிய முடியாது. இந்த சாதனைப் பட்டியலை நாம் ஏன் கின்னஸ் ரெகார்ட் ஆக்க கூடாது?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th May 2014, 07:48 PM
நல்ல நேரம் - மோடி அவர்கள் அறுதி பெரும்பான்மை பெற்றது .

எங்கள் தங்கம் - அன்றும் மதிப்பு - இன்றும் மதிப்பு - நாளையும் மதிப்பு .

ஒளிவிளக்கு - 37 தொகுதிகளில் பிரகாசித்தது .

நம் நாடு - எம்ஜிஆரின் வெற்றியை நாடே பாராட்டுகிறது .

குமரிகோட்டம் - எம்ஜிஆரை மறந்தது .

Russellbpw
19th May 2014, 08:40 PM
நாகரிகமில்லாமல் தமிழக மக்களை ஆட்டு மந்தைகள் என்று கூறும் ரவி கிரண் சூர்யா ஒரு நல்ல மனிதரா அல்லது அந்த மந்தையில் ஒரு ஆடா என்று தெரியவில்லை. விரக்தியின் விளிம்பில் என்ன பேசுகிறோம் என்றுகூட பேச தெரியாத இவரை இந்த திரியில் யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 17.05.2014 அன்று இவர் செய்த பதிவிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஆச்சர்யமாக உள்ளது. எத்தனையோ முறை சொல்லியும் இந்த திரியின் மாண்பை கெடுக்கும் வண்ணம் கருத்துகளைக் கூறும் இவருக்கு நம் திரியின் நண்பர்கள் எந்த வித பதிலும் சொல்ல தேவையில்லை என்று கூட இருக்கலாம். இவருக்கு நாகரீகம் தெரிந்தால் தன்னுடைய கருத்தை நடிகர் திலகம் திரையிடலாம்.. அதை விட்டு இப்படி அநாகரீகமாய் பதிவிடும் இவரை என்னதான் சொல்வது என்று புரியவில்லை. நம் திரியின் நண்பர்கள் தயவு செய்து இவருக்கு எந்த வித பதிலும் தந்து தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

தற்போது பதில் தந்து நேரத்தை வீணடிப்பது நீங்கள் தான் நண்பரே !

நான் ஆட்டு மந்தைகள் என்று கூறியது உங்களுக்கு கோபம் வரவழைக்கிறது. நான் நல்ல மனிதரா அல்லது ஆடா என்று வினா எழுப்பியுள்ளீர்கள். நிச்சயம் நல்ல மனிதர் தான் . அதனால் தான் உங்கள் கேள்விக்கு கூட பதில் உரைகின்றேன்.

விரக்தியின் விளிம்பு ...யார் இருக்கிறார்கள் என்பது அவர் அவர்களுக்கு தெரியும்..!

நான் என்ன பிரதம மந்திரி கனவா கண்டேன் அது கிடைக்காமல் போய் விரக்தியின் விளிம்பில் நிற்க ?

யோசிக்காமல் ஒரு செயலை கூட்டமாக அல்லது தனியாக செய்யும்போது அதை "ஆட்டு மந்தை" என்று கூறுவோம். இது புழக்கத்தில் உள்ள வார்த்தைதான்...

இதற்க்கு இவ்வளவு கொவபடவேண்டிய அவசியம் எள்ளளவும் இல்லை.

oygateedat
19th May 2014, 08:55 PM
http://i57.tinypic.com/vp97r6.jpg

oygateedat
19th May 2014, 09:14 PM
http://i59.tinypic.com/iy05js.jpg

oygateedat
19th May 2014, 09:15 PM
http://i60.tinypic.com/2nvf61l.jpg

oygateedat
19th May 2014, 09:16 PM
http://i60.tinypic.com/v4xhkn.jpg

oygateedat
19th May 2014, 09:17 PM
http://i61.tinypic.com/2mqn9di.jpg

Russellbpw
19th May 2014, 09:17 PM
[QUOTE=RavikiranSurya;1133810]

RKS Sir,

Generally if anything is in writing writing then only it is a Proof/paper cutting with date/year/etc, not by me! Either way in this case, we shall assume that it happened during Both Thilagams meeting in Brooklyn.

However, for example, I repeat, for example, If I write Ulagam Sutrum Valiban 1001 days in Deviparadise and Raja Raja Chozhan only one day in Roxy. Where is the proof sir! you will ask for it it is in MT thread correct or maximum some may say good poets or jokers are here. If I say that it is a fact but I do not have the proof now [ whicle I shifted I lost those documents / or by mistake destroyed it], will that be acceptable?

I never said NT was occupying any post, I only said that he had tons of experience, because there is a comment in NT thread that 1980 parliament and 1984 elections were won by Congress/DMK and AIADMK [1984] that shows the experience. Secondly NT himself has said that he was surrounded by Politicians..... for whom it was a liviing [ which was proved by NT since he left Congress]

I also never said MGR announced JJ as political Heir or as a matter of fact anyone as political Heir. Jo jeetha woh Sikander [ Makkal theerpu magesan theerpu], as simple as that [it was Bradman for Cricket the day before yesterday, Gavaskar Yesterday and Tendulkar today], as for as political heir is concerned.

Yes, MGR fans supported NT by casting votes for him. but who betrayed him. NT says"The votes that I secured came from people of another party". So if the votes secured by NT came from the other party [not TMM]. Who betrayed him from becoming MLA? That is why I said I am not sure if the details provided in the link is true.

As regards the question of Double stand, please you do not have to worry as you say that you have not maintained Double Stand.

Generally, it hurts seeing wrong things being written in MT about NT and vice versa and all those counter arguments. At that end of the day does is add any feather to any of the Thilagams Cap? It is sheer nonsense, which has to be avoided.

Mr. BSR does not own Urimaikural, he is the Editor of the Magazine. I just require one clarification, not for argument sake. Had NT Magazines been in circulation, what would be the details regarding, only about NT sir [ please refer to NT Mayyam thread before commenting Sir].

Thanks.

Dear Sailesh sir,

Thanks for your views. I can reply for this but am not doing so because a friend here, thinks that am a hindrance to the flow of this thread even though, I care a damn for such untrue, biased comment.

That friend is unable to understand / realise that if there is a forum open for public, every person has got his or her right to share their view. It is only exchange of view and nobody need to second it as the view expressed by the person are his own and does not bind others.

for that friend of here, he thinks fighting with other actors' fan for every small thing, is the proof for being his favourite actor's fan.

oygateedat
19th May 2014, 09:18 PM
http://i61.tinypic.com/vq2n2p.jpg

oygateedat
19th May 2014, 09:19 PM
http://i60.tinypic.com/30c98ux.jpg

oygateedat
19th May 2014, 09:26 PM
http://i58.tinypic.com/2d0jeit.jpg

oygateedat
19th May 2014, 09:27 PM
http://i58.tinypic.com/2dt68eq.jpg

oygateedat
19th May 2014, 09:29 PM
http://i60.tinypic.com/30kpq3c.jpg

oygateedat
19th May 2014, 09:30 PM
http://i62.tinypic.com/nqs5uh.jpg

oygateedat
19th May 2014, 09:35 PM
http://i59.tinypic.com/352n8tf.jpg

oygateedat
19th May 2014, 09:45 PM
http://i61.tinypic.com/2nim8pk.jpg

oygateedat
19th May 2014, 10:11 PM
http://i57.tinypic.com/28sps2o.jpg

fidowag
19th May 2014, 11:14 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் திருமதி.வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 18-ம் ஆண்டு நினைவஞ்சலி
---------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள் திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் அருமை.

நானும் மற்ற சில நண்பர்களுடன் அதே நாளில் புகைப்படம் எடுத்து
கொண்டேன். தற்சமயம் புகைப்படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும்
விரைவில் பதிவிடுகிறேன்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக அன்னாருக்கு
நினைவஞ்சலி செலுத்துகிறோம்.

அ. தி.மு.க. ஒன்றுபடவும் , ஆட்சி கட்டிலில் அமரவும் , இரட்டை இலை சின்னத்தை மீட்டு தரவும் தன்னிச்சையாக முடிவெடுத்து , புரட்சி தலைவர் உருவாக்கிய பேரியக்கத்தை காப்பதற்கு காரணமாய் திகழ்ந்த தங்களை நன்றியுடன் இந்த நாளில் நினைவு கூர்கிறோம்.

ஆர். லோகநாதன்.

http://i57.tinypic.com/29ejhis.jpg

fidowag
19th May 2014, 11:22 PM
இந்த வார குங்குமம் இதழில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------------

ஒவ்வொருவருக்கு உள்ளும் ஓர் அழகு உண்டு. அந்த அழகு உலகில்
யாரையாவது நிச்சயம் கவர்ந்து இழுத்துவிடும். ஆனால் , சில பேரின் அழகு மட்டும் எல்லோரையும் இழுக்கிறதே.... அது எப்படி ?

அழகுங்கறது பாக்குற பார்வையிலேதான் இருக்கு.

ஆனால் எந்த கண்ணால் பார்த்தாலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அழகனாக தெரிந்தாரே ..... எப்படி ?

என்று குறிப்பிட்டவர் திரு. கோகுலவாச நவநீதன்.


நன்றி:குங்குமம் வார இதழ்.

fidowag
19th May 2014, 11:30 PM
அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வென்றதற்கு பாராட்டு தெரிவித்து
இறைவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் குழுவினர் ஏற்பாடு செய்த சுவரொட்டி.
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i62.tinypic.com/2rm1i0p.jpg

fidowag
19th May 2014, 11:42 PM
அதிசயம் . ஆனால் உண்மை. இரட்டை இலையில் ஒன்றில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சுவரொட்டி.
சமீப காலங்களில் இந்த மாதிரி சுவரொட்டி காண்பது அரிது. இதை ஏற்பாடு
செய்தவற்கு தண்டனை கிடைக்காமல் இருந்தால் சரி.

ஏனெனில் 18/05/2014 அன்று வெளியான தமிழ் மற்றும் ஆங்கில செய்திதாள்களில் தமிழக அரசு செலவில் 4 பக்க அளவில் செல்வி ஜெயலலிதாவின் அரசு சாதனைகள் விளம்பரம் வெளிவந்தது . அவற்றில் மருந்துக்கு கூடவோ, அல்லது நிலா வடிவிலோ கூட புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள் உருவம் இல்லாமல் பார்த்து கொண்டனர்.

தேர்தல் காலத்திற்கு மட்டும்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்பது
ஆட்சியாளர்களின் கொள்கை.
http://i59.tinypic.com/2dl6e69.jpg

fidowag
19th May 2014, 11:44 PM
http://i61.tinypic.com/1zz12jk.jpg

ainefal
20th May 2014, 12:02 AM
http://i59.tinypic.com/do109l.jpg

Richardsof
20th May 2014, 07:11 AM
21.5.1970

MAKKAL THILAGAM MGR IN EN ANNAN - 45 TH ANNIVERSARY.

http://i60.tinypic.com/1413yfq.jpg

Richardsof
20th May 2014, 07:13 AM
http://i62.tinypic.com/wqq22r.jpg

Richardsof
20th May 2014, 07:16 AM
http://i57.tinypic.com/2cs78m8.jpg

Richardsof
20th May 2014, 07:23 AM
http://i57.tinypic.com/3310e4w.jpg

fidowag
20th May 2014, 07:25 AM
http://i61.tinypic.com/2rejml0.jpg


http://i62.tinypic.com/2rx6w55.jpg

Richardsof
20th May 2014, 07:26 AM
http://i60.tinypic.com/205fddf.jpg

fidowag
20th May 2014, 07:27 AM
http://i62.tinypic.com/2mob9di.jpg

Richardsof
20th May 2014, 07:28 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/38_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/38_2-1.jpg.html)

fidowag
20th May 2014, 07:28 AM
http://i62.tinypic.com/kduyzd.jpg

fidowag
20th May 2014, 07:29 AM
http://i61.tinypic.com/dfx0n8.jpg

fidowag
20th May 2014, 07:31 AM
http://i57.tinypic.com/2wof3px.jpg

Richardsof
20th May 2014, 07:31 AM
http://i61.tinypic.com/2a8n802.jpg

fidowag
20th May 2014, 07:33 AM
http://i59.tinypic.com/t6qwkx.jpg

http://i60.tinypic.com/28c0ahf.jpg

fidowag
20th May 2014, 07:35 AM
http://i62.tinypic.com/348pylx.jpg

fidowag
20th May 2014, 07:37 AM
NEWS / PHOTOS FROM THE HINDU
-----------------------------------------------------------
http://i60.tinypic.com/6omqvn.jpg

fidowag
20th May 2014, 07:38 AM
http://i61.tinypic.com/71i7ag.jpg

fidowag
20th May 2014, 07:39 AM
http://i58.tinypic.com/2qv3y1i.jpg

fidowag
20th May 2014, 07:39 AM
http://i60.tinypic.com/2myopz4.jpg

fidowag
20th May 2014, 07:40 AM
http://i61.tinypic.com/2cpu8wg.jpg

fidowag
20th May 2014, 07:43 AM
http://i60.tinypic.com/15507rl.jpg

fidowag
20th May 2014, 07:44 AM
http://i60.tinypic.com/2cfzas9.jpg

fidowag
20th May 2014, 07:44 AM
http://i62.tinypic.com/5b4b9h.jpg

fidowag
20th May 2014, 08:06 AM
புரட்சி நடிகர் எம். ஜி.ஆரின் "அரச கட்டளை " வெளியாகி 47 ஆண்டுகள்
நிறைவு.-சிறப்பு பார்வை.
------------------------------------------------------------------------------------------------------------------------


படம் வெளியான தேதி.- 19/05/1967

படத்தின் இயக்குனர் :திரு எம்.ஜி.சக்கரபாணி.

புரட்சி நடிகர் குண்டடிபட்டு சிகிச்சை முடிந்து வந்த பின் வெளியான படம்.

மக்கள் திலகம் மிகவும் அழகாகவும் , கட்டுடலுடனும் தோன்றி நடித்தார்.

அபிநய சரஸ்வதி சரோஜாதேவி மக்கள் திலகத்துடன் நடித்த கடைசி படம்.

பாடல்கள் :கே.வி.மகாதேவன் அருமையாக இசைத்திருந்தார்.

1.ஆடி வா - சலிக்காத, உற்சாகமூட்டும் பாடல். -25 வயது இளைஞர் போல்
புரட்சி நடிகர் ஆடல், பாடலில் சுறுசுறுப்பு.

2.புத்தம் புதிய புத்தகமே - அருமையான காதல் பாடல்.

3.வேட்டையாடு விளையாடு - பாடலில் மன்மதன் போல் அழகாகவும்,
வீர, ராஜ நடைபோட்டு நடித்தார்.

4.முகத்தை பார்க்கவில்லை - ஜெயலலிதாவுடன் ரம்மியமான காதல்
பாடல்.

5. என்னை பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன் ( எம்.ஜி.ஆர்.)

அப்போது பாடலை பாடி நடித்த ஜெயலலிதா , இப்போது நினைவு
கொள்கிறாரா ?

6. பண்பாடும் பறவையே என்ன தூக்கம் - புரட்சி பாடல்.


முதல் முறை வெளியானபோது எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும்
மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்ட படம். அ. தி.மு.க. தோன்றிய
காலத்திற்கு பிறகு பல அரங்குகளில் வெளியாகி வெற்றிவாகை சூடிய படம்.

சமீபத்தில் டிஜிடல் வடிவில் உருவாகி வெளியாக போவதாக விளம்பரம்
செய்தி தாளில் வந்தது.

ஆர். லோகநாதன்.

fidowag
20th May 2014, 08:12 AM
ஆயிரத்தில் ஒருவன் - 50 வது நாள் விழா -புகைப்படங்கள்.
--------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பக்தர் கோபால் அனைவருக்கும் இனிப்பு வழங்கும் காட்சி.

http://i62.tinypic.com/hvorxy.jpg

fidowag
20th May 2014, 08:17 AM
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வசனகர்த்தா திரு.ஆர். கே. சண்முகம்
அவர்கள் ஆல்பட் அரங்கிற்கு குடும்பத்துடன் வந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மரியாதை செலுத்தி , இறுதி வரை படம் பார்த்தார்.
அருகில் திருவாளர்கள்:லோகநாதன், கே. எஸ்.மணி, பேராசிரியர் செல்வகுமார் , பி.ஜி.சேகர் மற்றும் பலர்.

http://i59.tinypic.com/amy07m.jpg

fidowag
20th May 2014, 08:20 AM
திரு.ஆர். கே. சண்முகம் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் மலர்பூஜை செய்து மரியாதை.

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
ஆரத்தி எடுக்க அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார் மற்றும் பலர்.

http://i57.tinypic.com/25z73g8.jpg

fidowag
20th May 2014, 08:25 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.குப்பன்
அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு
வழங்கும் காட்சி.
http://i59.tinypic.com/mb0qcl.jpg

fidowag
20th May 2014, 08:29 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.பொன்னுசாமி அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.

அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
http://i62.tinypic.com/f01yu1.jpg

fidowag
20th May 2014, 08:33 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.ஆர்.லோகநாதன் அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.

அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
http://i59.tinypic.com/4jucye.jpg

fidowag
20th May 2014, 08:37 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு.சங்கர் அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.





அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. எஸ். ராஜ்குமார் திரு.ஹயாத் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/n5gboo.jpg

fidowag
20th May 2014, 08:41 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் அருகில் ,மலர்பூஜைகள் முடிந்தபின்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திரு .ஹயாத் அவர்களுக்கு திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் நினைவுபரிசு வழங்கும் காட்சி.

அருகில் , திரு. எஸ். ராஜ்குமார் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/11alcle.jpg

Russellisf
20th May 2014, 09:02 AM
எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள்: குட்டி பத்மினி

குட்டி பத்மினி 'பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த 'நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.

எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்'' என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?'' என்று கேட்பார். "இல்லை'' என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, `ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார்.

ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை''ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் `தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது'' என்றார்.

இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, `அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது `ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்'' என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா'' டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்.''

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.


courtesy malaimalar

siqutacelufuw
20th May 2014, 10:10 AM
http://i60.tinypic.com/194ilh.jpg

அன்னை ஜானகி அவர்களின் 18வது நினைவு நாளினை முன்னிட்டு, அவரைப்பற்றிய தகவல்களும், புகைப்படங்களும் பதிவிட்டு அவரை நினைவு கூர்ந்து, பெருமை சேர்த்த இத்திரியின் பதிவாளர்கள் -

திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், கலியபெருமாள், லோகநாதன், யூகேஷ்பாபு, மற்றும்

அலைபேசியில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்த பெங்களூர் சி. எஸ். குமார், சேலம் ஜெய்சங்கர், ஏ. ஹயாத், கே. பாபு, தம்பாச்சரி, பெருமாள், மற்றும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த அதன் தலைவர் ராஜ்குமார், ஹில்லரி கண்ணன், பிரபு உள்ளிட்ட அனைத்து எம். ஜி. ஆர். மன்ற அன்பர்களுக்கும்

எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th May 2014, 10:15 AM
மிக மிக குறுகிய காலத்தில், அற்புதமான 2000 பதிவுகள் வழங்கி அசத்திய அன்பு சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் சார்பிலும், இத்திரியினை பார்வையிடும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பிலும் உளங்கனிந்த பாராட்டுக்கள் !http://i58.tinypic.com/xlz37l.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
20th May 2014, 10:27 AM
congratulations loganthan sir for completing valuable 2000 posts

Richardsof
20th May 2014, 01:22 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சிறப்பான 2000 பதிவுகள் நிறைவு காணும் இந்த இனிய நன்னாளில் தாங்கள் மேலும் மக்கள் திலகத்தின் படங்கள் - அவருடைய சாதனைகள் - விளம்பரங்கள் போன்றவற்றை இங்கு பதிவிட்டு விரைவில் 3000 பதிவுகளை எட்ட வாழ்த்துகிறேன் .

ஆயிரத்தில் ஒருவன் - தேர்தல் முடிவுகள் இரண்டு வெற்றி தகவல்களை உடனுக்குடன் ஆவணங்களை பதிவிட்ட உங்களின் உழைப்பிற்கு நன்றி .

Richardsof
20th May 2014, 01:25 PM
http://i61.tinypic.com/ofc9ae.jpg

Richardsof
20th May 2014, 01:33 PM
நுட்பமான நடிப்பு


அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.

Richardsof
20th May 2014, 01:39 PM
MY FAVOURITE SCENE AND SONG IN ARASAKATTALAI -1967

http://youtu.be/u5lXbykMdcs

Richardsof
20th May 2014, 01:44 PM
http://youtu.be/Ns4xFxXNj3Q

Russellisf
20th May 2014, 02:11 PM
Aayirathil oruvan 20th may satyam complex status

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsd0722ea8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsd0722ea8.jpg.html)

Russellisf
20th May 2014, 02:13 PM
Aayirathil oruvan 21st may satyam complex status


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zps4ccf427d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zps4ccf427d.jpg.html)

Russellisf
20th May 2014, 02:15 PM
MY FAVOURITE FIGHT SCENE IN ARASAKATTLAI MOVIE

https://www.youtube.com/watch?v=EGgDmdJUoS4

Richardsof
20th May 2014, 02:16 PM
https://soundcloud.com/veeyaar/arasa-kattalai-title-music

Russellisf
20th May 2014, 02:18 PM
https://www.youtube.com/watch?v=ZhpEn5Cz-B8

Russellisf
20th May 2014, 02:20 PM
MY FAVOURITE SCENE IN ARASAKATTLAI

https://www.youtube.com/watch?v=6f27enoFhhs

Richardsof
20th May 2014, 02:38 PM
மக்கள் திலகத்துடன் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த அருமையான படம் அரசகட்டளை . நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ஓட்ட வில்லை . பாடல்கள் எல்லாமே பிரமாதம் .
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் - காதல் பாடல்கள் - கொள்கை பாடல் என்று ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் . அரசியல் நெடி வசனங்கள் மிகவும் அனல் பறக்கும் அளவிற்கு இருந்தது .
பி.எஸ். வீரப்பா - நம்பியார் - அசோகன் - மனோகர் -என்று காட்சிக்கு காட்சி இவர்கள் தோன்றி படத்திற்கு விறுவிறுப்பை உண்டாக்கினார்கள் .

அரசகட்டளை - ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் .

Richardsof
20th May 2014, 02:50 PM
SALEM - ALANKAR -1970

http://i58.tinypic.com/261et7d.jpg

Richardsof
20th May 2014, 02:52 PM
BANGALORE - NEW CITY - 1970

http://i39.tinypic.com/sfgirs.jpg

Richardsof
20th May 2014, 03:04 PM
http://i60.tinypic.com/5wgj0z.jpg

Richardsof
20th May 2014, 03:11 PM
மாட்டுக்காரவேலன் படம் தென்னாடெங்கும் வெற்றிகரமாக 127 வது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு

சண்டைகாட்சிகள்

விறுவிறுப்பான காட்சிகள்

இனிமையான பாடல்கள்

என்று ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .

http://youtu.be/p4sEwW4mZ_0
சென்னை

மிட்லண்ட் -105- நாட்கள்

கிருஷ்ணா -86- நாட்கள்

மேகலா -70- நாட்கள்

நூர்ஜஹான் -57 - நாட்கள்


பெங்களூர்

ஸ்வஸ்திக் - 42 நாட்கள்


நியூ சிடி - 42 நாட்கள்

லக்ஷ்மி - 42 நாட்கள் .

Richardsof
20th May 2014, 03:18 PM
http://i59.tinypic.com/2ele6gz.jpg

Richardsof
20th May 2014, 03:21 PM
http://i62.tinypic.com/ndsos5.jpg

Richardsof
20th May 2014, 03:51 PM
http://i48.tinypic.com/10set7c.jpg

Stynagt
20th May 2014, 04:57 PM
புரட்சித்தலைவரின் தீவிர பக்தரும் நமது சகோதரருமான மும்பை திரு. பூமிநாதன் ஆண்டவர் தன்னுடைய பேஸ் புக்கில் மக்கள் திலகத்தின் வண்ண உருவங்கள் கொண்ட புகைப்படங்களை வெளியிடுகிறார். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு உங்கள் பார்வைக்கு. சகோதரர் பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு மிகவும் நன்றி. திரு. பூமிநாதன், இதய தெய்வத்தின் பதிவுகளை இந்த திரியிலும் பதிவிடுமாறு தங்களைக் கேட்டுகொள்கிறேன்.

http://i58.tinypic.com/b8tv81.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
20th May 2014, 05:44 PM
ONE & ONLY BEAUTIFUL CUM STYLE KING OF WORLD CINEMA


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zps6c334ded.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zps6c334ded.jpg.html)

Russellisf
20th May 2014, 05:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/en_annan_thumb2_zpsc337b2ef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/en_annan_thumb2_zpsc337b2ef.jpg.html)

oygateedat
20th May 2014, 08:41 PM
http://i61.tinypic.com/689f8h.jpg

oygateedat
20th May 2014, 08:43 PM
http://i62.tinypic.com/fwsnb9.jpg

fidowag
20th May 2014, 10:33 PM
2000 பதிவுகள் முடித்தமைக்கு வாழ்த்து தெரிவித்த நமது திரியின் அன்பு
தோழர்களுக்கும், தொலைபேசி, அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் கூறிய
நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.

ஆர்.லோகநாதன்.

fidowag
20th May 2014, 10:46 PM
நண்பர் திரு.வினோத் அவர்களின் அரச கட்டளை, என் அண்ணன் பதிவுகள்
பிரமாதம் . சேலம் அலங்கார் 60 அடி உயர கட் அவுட் பதிவுக்கு நன்றி.
என் அண்ணன் விமர்சனம் அருமை.


புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி. வி.என்.ஜானகி அம்மையார்
அவர்களின் 18 வது நினைவஞ்சலி முன்னிட்டு, அன்னாரின் புகைப்படங்கள் /செய்திகள் வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.

நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் நாடோடி மன்னன், அடிமைப்பெண்,
என் அண்ணன் பதிவுகள் கண்டு மகிழ்ச்சி.

நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களின் பதிவுகள் மீண்டும் இடைவெளி இன்றி தொடரவேண்டும் என்பது வேண்டுகோள்.


நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகளில் புரட்சி தலைவரின் புகைப்படங்கள் /செய்திகள் பிரம்மாண்டம்.

ஆர். லோகநாதன்.

fidowag
20th May 2014, 11:05 PM
நமது திரி நண்பர்களுக்கு ஒரு தகவல்
-------------------------------------------------------------------

மும்பையில் இருந்து நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர், தன் சொந்த ஊருக்கு போகும் வழியில் சென்னை வந்து , இன்று மாலை காட்சியில்
பேபி ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
திரைப்படம் பார்த்து அகமகிழ்ந்தார்.

சற்று தாமதமாக வந்ததால் டைட்டில் பார்க்க முடியவில்லை என கூறி
மிகவும் வருத்தபட்டார்.

சென்னை நண்பர்கள் சிலரை பார்த்து அளவளாவியது குறித்து மகிழ்ச்சி
தெரிவித்தார்.

மீண்டும் மும்பை திரும்பும் வழியில், சென்னை வர நேர்ந்தால் டைட்டில்
ஆரம்பத்தில் இருந்து பார்க்கலாம் . முயற்சிக்கவும் என வேண்டுகோள் விடுத்தேன். முயற்சிக்கிறேன் என பதிலளித்தார்.

சென்னை, மதுரை, கோவை, சேலம்,பெங்களுரு, புதுவை, திருப்பூர்,நெல்லை,தூத்துக்குடி , ஷிமோகா ஆகிய ஊர்களில் உள்ள நண்பர்களின் தொலைபேசி /அலைபேசி எண்கள் அடங்கிய விவரங்கள்
அவருக்கு அளித்தேன்.

30 வயது இளைஞராகிய திரு. பூமிநாதன் ஆண்டவர் புரட்சி தலைவர் மீது மாறாத அன்பு கொண்டவர் போல் சிறிது நேரம் பேசியது ஆச்சர்யமாக
இருந்தது. இந்த காலத்து இளைஞர்களையும் புரட்சி தலைவரின் வசீகரம்
கவர்ந்து இருப்பது விந்தையே.

மும்பை திரும்பியதும், தொடர்ந்து நமது திரியில் புரட்சி தலைவரின்
பதிவுகள் தொடரட்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.

ஆர். லோகநாதன்.