PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

fidowag
2nd July 2014, 08:33 AM
http://i61.tinypic.com/awoqo1.jpg

fidowag
2nd July 2014, 08:33 AM
http://i59.tinypic.com/34slano.jpg

fidowag
2nd July 2014, 08:34 AM
http://i59.tinypic.com/ea44k2.jpg

fidowag
2nd July 2014, 08:36 AM
http://i61.tinypic.com/rvhvsg.jpg

fidowag
2nd July 2014, 08:36 AM
http://i57.tinypic.com/6r0tg5.jpg

fidowag
2nd July 2014, 08:38 AM
http://i59.tinypic.com/2h67fax.jpg

fidowag
2nd July 2014, 08:38 AM
http://i60.tinypic.com/25ouvxw.jpg

fidowag
2nd July 2014, 08:39 AM
http://i57.tinypic.com/24gnhpf.jpg

fidowag
2nd July 2014, 08:40 AM
http://i61.tinypic.com/2niwvw5.jpg

fidowag
2nd July 2014, 08:41 AM
http://i57.tinypic.com/m8pob8.jpg

fidowag
2nd July 2014, 08:41 AM
http://i59.tinypic.com/j7z0qr.jpg

fidowag
2nd July 2014, 08:42 AM
http://i61.tinypic.com/1oqb8k.jpg

Richardsof
2nd July 2014, 09:55 AM
எம்ஜிஆரின் பலகோட்டைகளில் முக்கியமான கோட்டை - கோவை என்றென்றும்
************************************************** *****************
http://i58.tinypic.com/f4emae.jpg
கோவை நகரில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றிகளும் அரசியல் தொடர் வெற்றிகளும் பற்றி சிறு கண்ணோட்டம் .

மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம் ''எங்க வீட்டு பிள்ளை ''
1977 வரை வசூலில் முதலிடம் பெற்ற படம் ''உரிமைக்குரல்.''
மக்கள் திலகத்தின் படங்கள் பல 150- 125- 100 நாட்கள் ஓடி சாதனைகள் புரிந்துள்ளது .
1977க்கு பிறகு மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 37ஆண்டுகள் ஓடிக்கொண்டு வருவது சாதனை .


அரசியல் வெற்றிகள்
***********************************
http://i59.tinypic.com/2vbpfr9.jpg
மக்கள் திலகத்தின் அதிமுக -முதல் சட்ட மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த பெருமை கோவை
மேற்கு தொகுதி - 1974 சட்ட மன்ற இடை தேர்தல் .

1977-1980-1984 மூன்று தேர்தல்களிலும் கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் திலகம் கோட்டையாக தொடர்ந்து வந்தது .

மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு மூலம் 1991-2001-2011 மூன்று தேர்தல்களிலும் அதிமுக மாபெரும் வெற்றி .

2014ல் முதல் முறையாக கோவை பாராளுமன்ற தொகுதியினை அதிமுக கைப்பற்றியதன் மூலம் கோவை மாநகரம் - மாவட்டம் என்றென்றும் மக்கள் திலகத்தின் கோட்டை என்பது
நிருபித்து உள்ளது .

Richardsof
2nd July 2014, 10:10 AM
JUST ONE RECORD IN 1974

KOVAI - KOTTAI

http://i60.tinypic.com/21o21d.jpg

Richardsof
2nd July 2014, 10:16 AM
http://i60.tinypic.com/4gjj2h.jpg

Richardsof
2nd July 2014, 10:23 AM
http://i58.tinypic.com/b9j2px.jpg

Stynagt
2nd July 2014, 11:55 AM
இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற தெய்வம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை உலகறியும். அவ்வாறு, மலேசியா நாட்டில் ஜோகர் மாநிலத்தில் வாழும் எண்ணற்ற எம்ஜிஆர் ரசிகர்களில் ஒருவரான திருமதி லக்ஷ்மி அவர்கள் தான் சேகரித்தவற்றிலிருந்து (இரண்டாவது தொகுப்பு) சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து வெளிவரும் பெரும்பாலான நாளிதழ் மற்றும் வார, மாத இதழ்களில் புரட்சித்தலைவரின் தாக்கம் இல்லாதவை இல்லை என்றே கூறலாம். இந்தியன் மூவி நியூஸ், சூரியன், மயில், கீதசுடர், வானம்பாடி இன்னும் பல பத்திரிகைகளிலும் எம்ஜிஆர் படங்கள், செய்திகள் போட்டால் விற்பனை ஆகும் என்ற சூழ்நிலை இன்றளவும் உள்ளது.
http://i61.tinypic.com/25upi08.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 11:59 AM
http://i60.tinypic.com/1hbc4x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:01 PM
http://i62.tinypic.com/1z6dvyh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:05 PM
http://i57.tinypic.com/2qtjq88.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:08 PM
http://i59.tinypic.com/2eq7285.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

siqutacelufuw
2nd July 2014, 12:26 PM
http://i59.tinypic.com/2z5n0g8.jpg

அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள
நம் பொன்மனசெம்மலின் " ஆயிரத்தில் ஒருவன் " 100வது நாள் வெற்றி விழா சம்பந்தப்பட்ட செய்திகளையும், நிழற்படங்களையும் பதிவிட்ட திருவாளர்கள் யூகேஷ் பாபு, சைலேஷ் பாசு, ரூப்குமார், மற்றும் லோகநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி !

கோவை மாநகரில், 2014ம் ஆண்டில் முதல் அரையாண்டு காலத்தில் திரையிடப்பட்ட நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் திரைப்படங்களையும், அவைகள் புரிந்த சாதனைகளையும் தொகுத்து வழங்கிய திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.!

கோவை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே நம் புரட்சித்தலைவரின் கோட்டைதான். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, வெற்றிக்கொடி நாட்டியவர் நம் மக்கள் திலகம். இச்சாதனைகளை முறியடிக்க எவராலும் முடியாது. இனி ஒருவர் பிறந்து வந்தாலும் அது நடக்காது.

ஜூலை மாதத்தில் வெளியான நம் இதய தெய்வத்தின் காவியங்களின் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும், பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி.

திரு. கலியபெருமாள் அவர்களின் சிறப்பு மிகு பதிவுகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

திரு. ஜெய்ஷங்கர் அவர்களும் திரு. சுகாராம் அவர்களும், புரட்சித் தலைவரின் புகழ் பரப்பும் செய்திகளின் மூலம் தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை அளித்திட வேண்டும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
2nd July 2014, 12:27 PM
http://i59.tinypic.com/m7ezcx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:30 PM
http://i58.tinypic.com/2l8hr9f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:36 PM
http://i59.tinypic.com/20hncyh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:39 PM
http://i62.tinypic.com/mcvm1j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:41 PM
http://i60.tinypic.com/zm1btd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 12:47 PM
http://i58.tinypic.com/1zx6slz.jpg
http://i57.tinypic.com/9auvl4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 01:09 PM
http://i60.tinypic.com/2m7exwh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 01:11 PM
http://i57.tinypic.com/avio0i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 01:17 PM
http://i58.tinypic.com/35ksoe9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 01:20 PM
http://i61.tinypic.com/24d4w3t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Richardsof
2nd July 2014, 01:48 PM
SUPER STILL
THANKS KALIYA PERUMAL SIR

http://i60.tinypic.com/25i58n9.jpg

Richardsof
2nd July 2014, 01:51 PM
http://youtu.be/JEtbqLXXCxY

Richardsof
2nd July 2014, 02:00 PM
http://youtu.be/8rMoKRNyxvg

siqutacelufuw
2nd July 2014, 03:14 PM
" உலக கலைவேந்தன் " 2003ம் வருடத்தில் வெளியிட்ட பத்திரிகையிலிருந்து ....... http://i60.tinypic.com/20ubvbq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd July 2014, 03:16 PM
" உலக கலைவேந்தன் " 2003ம் வருடத்தில் வெளியிட்ட பத்திரிகையிலிருந்து .......

http://i58.tinypic.com/rml2co.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd July 2014, 03:19 PM
" உலக கலைவேந்தன் " 2003ம் வருடத்தில் வெளியிட்ட பத்திரிகையிலிருந்து .......

http://i59.tinypic.com/2n84wv8.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd July 2014, 03:23 PM
" காதல் வாகனம் " காவிய பூஜையில் நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். தயாரிப்பாளர் திரு. சின்னப்பா தேவர் இடம் பெறாத புகைப்படம் :

http://i61.tinypic.com/eh9a9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd July 2014, 03:27 PM
மக்கள் திலகத்தின் மற்றொரு காவியம் " நான் ஆணையிட்டால் " சென்னை நகர அரங்கில் வெளியிட்டபோது, அலை மோதிய மக்கள் கூட்டம்
http://i62.tinypic.com/25z2dtw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
2nd July 2014, 03:39 PM
சென்னை - மிட்லண்ட் திரை அரங்கம்
http://i61.tinypic.com/712yph.jpg
மக்கள் திலகத்தின் நான் ஆணையிட்டால் - 4.2.1966 அன்று வந்தது .

மக்கள் திலகத்தின் ''கண் '' வரிசை பாடல்கள் தொகுப்பு .
படங்களின் தலைப்புகளின் தொகுப்பு
இது வரை பார்த்திராத ஆவணங்கள் . நன்றி திரு செல்வகுமார் சார் .

Richardsof
2nd July 2014, 03:43 PM
CHENNAI - GAIETY

MUGARASI

http://i57.tinypic.com/5o8o75.jpg

Richardsof
2nd July 2014, 03:48 PM
BANGALORE - SHREE TALKIES
1994

NAN ANAIYITTAL - RERELEASED

http://i62.tinypic.com/5mmpa9.jpg

Stynagt
2nd July 2014, 03:53 PM
மக்கள் திலகத்தின் மற்றொரு காவியம் " நான் ஆணையிட்டால் " சென்னை நகர அரங்கில் வெளியிட்டபோது, அலை மோதிய மக்கள் கூட்டம்
http://i62.tinypic.com/25z2dtw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இதுவரை காணாதது..கண்களுக்கு விருந்து தந்த (கண்கள் பாடலும்) பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நாங்கள் காணாத புதையலை தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
2nd July 2014, 05:37 PM
http://i60.tinypic.com/spu0ec.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

Stynagt
2nd July 2014, 05:38 PM
http://i62.tinypic.com/zti4qq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

ujeetotei
2nd July 2014, 05:48 PM
இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற தெய்வம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை உலகறியும். அவ்வாறு, மலேசியா நாட்டில் ஜோகர் மாநிலத்தில் வாழும் எண்ணற்ற எம்ஜிஆர் ரசிகர்களில் ஒருவரான திருமதி லக்ஷ்மி அவர்கள் தான் சேகரித்தவற்றிலிருந்து (இரண்டாவது தொகுப்பு) சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து வெளிவரும் பெரும்பாலான நாளிதழ் மற்றும் வார, மாத இதழ்களில் புரட்சித்தலைவரின் தாக்கம் இல்லாதவை இல்லை என்றே கூறலாம். இந்தியன் மூவி நியூஸ், சூரியன், மயில், கீதசுடர், வானம்பாடி இன்னும் பல பத்திரிகைகளிலும் எம்ஜிஆர் படங்கள், செய்திகள் போட்டால் விற்பனை ஆகும் என்ற சூழ்நிலை இன்றளவும் உள்ளது.
http://i61.tinypic.com/25upi08.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.

The photo taken during the exhibition bout between Ali and Jimmy Ellis, on Jan 31st 1981 when our Thalaivar was the Chief Minister. MGR was aged 64 and Ali aged 39.

A common fact is that their date of birth is January 17th.

oygateedat
2nd July 2014, 10:34 PM
http://i62.tinypic.com/33bn8yh.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
2nd July 2014, 10:52 PM
http://i58.tinypic.com/rw28id.jpg

oygateedat
2nd July 2014, 11:02 PM
" காதல் வாகனம் " காவிய பூஜையில் நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். தயாரிப்பாளர் திரு. சின்னப்பா தேவர் இடம் பெறாத புகைப்படம் :

http://i61.tinypic.com/eh9a9.jpg
\


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

http://s27.postimg.org/lzk5gx74j/image.jpg (http://postimage.org/)

Russellisf
3rd July 2014, 01:40 AM
Yesterday sunlife channel telecasted thai sollai thathey @1900 hrs


தாய் சொல்லைத் தட்டாதே படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எடுத்த எடுப்பிலேயே, 'நீங்கள் சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதுகிறீர்கள் அல்லவா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக தெரிவித்தேன். 'நீங்கள் சிவாஜி பிலிம்சுக்கு நிரந்தர எழுத்தாளரா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'இப்போதைக்கு அப்படித்தான்' என்றேன். 'சிவாஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
'ஜெமினி அறிமுகம் செய்து வைத்தார்' என்றேன். 'தாய் சொல்லைத் தட்டாதே படத்துக்கு வசனம் எழுதி முடித்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'எழுதி முடித்து விட்டேன்' என்றேன். 'படப்பிடிப்புக்கு முன் முடித்துவிடுவது நல்ல வழக்கம்தான்' என்றார், எம்.ஜி.ஆர். புலிக்கு எதிரில் நிற்கும் ஆடு போன்ற நிலையில் நான் இருந்தேன்! எம்.ஜி.ஆர். என்னை சிவாஜியின் ஆள் என்று முடிவு கட்டிவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. படத்திலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று நினைத்தேன். ஆனால், `தாய் சொல்லைத் தட்டாதே' படத்துக்கு முழு வசனமும் எழுதி முடித்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தாயில்லாத பெண்ணான சரோஜாதேவியின் தந்தை எம்.ஆர்.ராதா. தந்தையற்ற மகனான எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பா. அவர் கைம்பெண் ஆனதற்கு காரணமே எம்.ஆர்.ராதாதான். இந்த நிலையில், தனது காதல் திருமணத்திற்கு தந்தையின் அனுமதி கிடைத்துவிட்டது என்று சரோஜாதேவி, எம்.ஜி.ஆரிடம் கூறுவது போன்ற காட்சி படமாகியது. 'உங்கம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி, எங்க அப்பாகிட்ட என்னை பெண் கேட்கச் சொல்லுங்க' என்றார், சரோஜாதேவி. 'எங்கப்பா இறந்ததற்கு அப்புறம், எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுக்கிற வழக்கம் இல்லை. பொதுவாக கணவரை இழந்த பெண்களை பார்க்கிறதே அபசகுணம் என்று சொல்வாங்க. ஆனால் நான் விடிந்ததும் முதலில் என் அம்மா முகத்தில்தான் நான் விழிக்கிறேன். அதனால்தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.
எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம். அந்த தாய் சொல்லை தட்டமாட்டேன்' என்பார், எம்.ஜி.ஆர். இந்த வசனத்தை நான் படித்துக் காட்டியதும் எம்.ஜி.ஆர். என்னை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, என் தோளில் தட்டிக்கொடுத்தார். பின்னர், 'தாயை பற்றி நீங்கள் எழுதி இருக்கும் வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பொருந்துகிறது. இது எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது' என்றார். எம்.ஜி.ஆரைப்பற்றி, தவறான புள்ளிகள் வைத்து என் மனமுற்றத்தில் நான் போட்டிருந்த தவறான கோலம், முற்றிலுமாக அழிந்து போய்விட்டது.
- திரு.ஆரூர்தாஸ் பதிவிலிருந்து

Russellail
3rd July 2014, 01:58 AM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=TPzpBqMXEZI#t=16

Richardsof
3rd July 2014, 06:14 AM
துப்பறியும் அதிகாரியாகவும் , போலீஸ் காவலராகவும் , இன்ஸ்பெக்டராகவும் , மக்கள் திலகம் நடித்த படங்கள் பற்றிய சிறு தொகுப்பு .

தாய் சொல்லை தட்டாதே - 1961

பரிசு -1963

தெய்வத்தாய் -1964

முகராசி -1966

காவல்காரன் - 1967

ரகசிய போலீஸ் 115- 1968

தேர் திருவிழா -1968

சங்கே முழங்கு - 1972

உலகம் சுற்றும் வாலிபன் - 1973

சிரித்து வாழ வேண்டும் - 1974

இதயக்கனி - 1975

பல்லாண்டு வாழ்க - 1975

ஊருக்கு உழைப்பவன் - 1976

Russellisf
3rd July 2014, 06:17 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsdcc4a97d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsdcc4a97d.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsf8ca277b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsf8ca277b.jpg.html)

Richardsof
3rd July 2014, 06:18 AM
SANGE MUZHANGU -1972
MAKKAL THILAGAM MGR'S SUPERB ACTION IN THE COURT SCENE.

http://youtu.be/GUL62HGORog

Russellisf
3rd July 2014, 06:18 AM
sir Thalaivan



துப்பறியும் அதிகாரியாகவும் , போலீஸ் காவலராகவும் , இன்ஸ்பெக்டராகவும் , மக்கள் திலகம் நடித்த படங்கள் பற்றிய சிறு தொகுப்பு .

தாய் சொல்லை தட்டாதே - 1961

பரிசு -1963

தெய்வத்தாய் -1964

முகராசி -1966

காவல்காரன் - 1967

ரகசிய போலீஸ் 115- 1968

தேர் திருவிழா -1968

சங்கே முழங்கு - 1972

உலகம் சுற்றும் வாலிபன் - 1973

சிரித்து வாழ வேண்டும் - 1974

இதயக்கனி - 1975

பல்லாண்டு வாழ்க - 1975

ஊருக்கு உழைப்பவன் - 1976

Richardsof
3rd July 2014, 06:22 AM
SHORT AND SWEET - THAT IS OUR MGR
http://youtu.be/IcCkbTe4MOA

Richardsof
3rd July 2014, 06:24 AM
Thanks yukesh

thalaivan -1970

Richardsof
3rd July 2014, 06:32 AM
மக்கள் திலகம் நடித்த படங்களில் துப்பறியும் அதிகாரியாகவும் , இன்ஸ்பெக்டராகவும் நடித்த காட்சிகளில் மிக சிறந்த நடிப்பாற்றலை வெளி படுத்தியுள்ளார் . அதிகாரிக்கே உரிய மிடுக்கு - இயல்பான நடிப்பு - வீரமான சண்டை காட்சிகள்
ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டும் விதமாக பல புதுமையான காட்சிகள் என்று மக்கள் திலகம் பல வித்தியாசமான தன்னுடைய திறமைகளை காட்டி வெற்றி கண்டார் .

Richardsof
3rd July 2014, 06:35 AM
SEE THE MAJESTIC POLICE OFFICER IN NATURAL ACTING.
http://youtu.be/IczhNMEUhOY

Richardsof
3rd July 2014, 06:40 AM
ACTION PACKED THRILLER - MAKKAL THILAGAM WITH JUSTIN FIGHT.
http://youtu.be/itKYMs58pHE

xanorped
3rd July 2014, 08:13 AM
http://i62.tinypic.com/20az9f5.jpg

Richardsof
3rd July 2014, 08:41 AM
இனிய நண்பர் திரு பிரதீப் பாலு

இதுவரை பார்க்காத மக்கள் திலகத்தின் நிழற் படம் . மிகவும் அருமை . பதிவிட்டமைக்கு நன்றி . தங்களிடம் மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் , அரசகட்டளை படம் பற்றிய தகவல்கள்
இருப்பின் இங்கு பதிவிடவும் .

Richardsof
3rd July 2014, 08:55 AM
http://i59.tinypic.com/351eh06.jpg

Richardsof
3rd July 2014, 08:58 AM
http://i61.tinypic.com/o8z6yq.jpg

Richardsof
3rd July 2014, 09:04 AM
http://i58.tinypic.com/ankn7t.jpg

Richardsof
3rd July 2014, 09:07 AM
http://i57.tinypic.com/10mqyww.jpg

Richardsof
3rd July 2014, 09:12 AM
http://i60.tinypic.com/316ss9w.jpg

Richardsof
3rd July 2014, 09:16 AM
http://i62.tinypic.com/25678zt.jpg

Richardsof
3rd July 2014, 09:19 AM
http://i58.tinypic.com/do5hdz.jpg

Richardsof
3rd July 2014, 09:22 AM
http://i59.tinypic.com/ap9rg1.jpg

Richardsof
3rd July 2014, 09:30 AM
http://i62.tinypic.com/231gde.jpg

Richardsof
3rd July 2014, 09:35 AM
http://i57.tinypic.com/m6khh.jpg

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Image0032_zpsdf810b23.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Image0032_zpsdf810b23.jpg.html)

siqutacelufuw
3rd July 2014, 09:43 AM
" ஊருக்கு உழைப்பவன் " காவியத்தின் வெற்றியை தொடர்ந்து, வீனஸ் பிக்சர்ஸாரின் பெயரிடப்படாத அடுத்த திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி. இளமை ததும்பும் இனிய தோற்றத்தில் நம் புரட்சித் தலைவர்.

http://i57.tinypic.com/eh0i2u.jpg

நம் புரட்சித்தலைவர், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதல்வர் ஆனதை தொடர்ந்து, இத்திரைப்பட தயாரிப்பு கைவிடப்பட்டது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd July 2014, 09:48 AM
உடல் நலம் குன்றி மீண்டும் பழைய நிலையை அடைய முடியாமல் போனாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்காமல், பொன்மனச்செம்மல் அவர்கள் ஒரு பூசையின் போது வந்திருந்து சிறப்பித்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் :

உடனிருப்போர் : புரட்சித் தலைவர் அவர்கள் 1984ல் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இல்லாத பொழுது நடந்த சட்டமன்ற தேர்தலில் அ. தி. மு. க. வின் அமோக வெற்றிக்கு காரணமான, மக்கள் திலகத்தின் திரையுலக வெற்றிக்கு பின்னணியாய் இருந்து செயல்பட்ட, அவரது நம்பிக்கைக்குரிய ஆர்.எம். வி. (மக்கள் திலகமே, நெகிழ்ச்சியுடன் பாராட்டியது ) முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் கே. ராசாராம், இசையமைப்பாளர் கணேஷ் ( சங்கர் - கணேஷ் ) மற்றும் சிலர்.

http://i59.tinypic.com/4hzh48.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd July 2014, 09:54 AM
சக அமைச்சரை கட்டித்தழுவும் முதலமைச்சர் :

டாக்டர் எச். வி. ஹண்டே அவர்களுடைய அறையில் நம் புரட்சித்தலைவர் .... அன்பினாலேயே அனைவரயும் வீழ்த்திவிடும் அற்புத தலைவர். அதனால்தான் மறைந்தும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்து வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டு, இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றியை குவிக்கச் செய்கிறார்,

http://i61.tinypic.com/10mtxly.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
3rd July 2014, 12:00 PM
courtesy - net
இந்த உலகில் பல வகையான ரசிகர்கள், இசை ரசிகர், கிரிக்கெட் ரசிகர், சினிமா ரசிகர், உணவு ரசிகர் இப்படி பல வகை. அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுக்கு ரசிகராக இருந்திருப்போம், பின் மாறி இருப்போம் அல்லது இன்னும் ரசிகராக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் எதற்கு ரசிகராக இருக்கிறாரோ அதை வைத்து அவருடைய ரசனையை எடை போடுகிறோம். உதாரணமாக நடிகர் விஜயகாந்த், ராமராஜன் ரசிகர் என்றால் ஒரு விதமாகவும், உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் டைரக்டர் மணிரத்தினம் ரசிகர் என்று சொல்பவரை வேறு விதமாகவும் நினைக்கிறோம்.ஆனால் இந்த “ரசிகன்” என்ற வார்த்தையில் அதன் ஆழம் தெளிவாக தெரிவதில்லை. தீவிர ரசிகன், வெறியன், உயிர் ரசிகன் போன்ற வார்த்தைகள் மூலம்தான் எவ்வளவு தீவிரமான, ஆழமான ரசிகன் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

அப்போது சேலத்திற்கு அருகில் இருக்கும் தொளசம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தோம். மாலை சுமார் 6.30 மணி, ஒரு தாய் தன் இடுப்பில் கை குழந்தையை சுமந்து கொண்டு வேர்க்க விருவிருக்க ஓடிகொண்டிருக்கிறார், அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் வேகமா ஓடுகிறார்கள். அந்த குழந்தைக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ஏதும் ஆபத்தா? என்ன அவசரம்? ஒன்றும் புரியவில்லை, பின்னர் தெரிந்தது “நாளை நமதே” எம்ஜியார் படத்தை பார்க்க டூரிங் டாக்கீஸ்க்கு ஓடினார்கள் என்பது. எம்ஜியாருக்கு இருந்த ரத்தத்தின் ரத்தங்களுடைய நடவடிக்கையோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் நான் பார்த்து வியந்த முதல் நிகழ்ச்சி அது.

ainefal
3rd July 2014, 02:03 PM
DAILY THANTHI FRIDAY[4/7/2014] AD FROM FB

http://i60.tinypic.com/658gab.jpg

ujeetotei
3rd July 2014, 02:34 PM
101st day of Ayirathil Oruvan continues.

http://mgrroop.blogspot.in/2014/07/ayirthil-oruvan-101st-day-3.html

ujeetotei
3rd July 2014, 02:39 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/AO_2014_Albert/ao_restored_film_zps2068c749.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/AO_2014_Albert/ao_restored_film_zps2068c749.jpg.html)

Richardsof
3rd July 2014, 03:46 PM
மக்கள் திலகத்தின் '' நாளை நமதே '' - இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் 125 வது படம் .
இலங்கைக்கு மிகவும் ராசியான படம் . காரணம் தமிழகத்தை விட இலங்கையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் .20 வாரங்கள் மேல் ஓடிய வெற்றி சித்திரம் .இனி விமர்சனத்திற்கு செல்வோம் .

சங்கர் - விஜய் என்ற இரட்டை வேடத்தில் மக்கள் திலகம் நடித்த படம் . தனது குடும்பத்தை அழித்தவர்களை , சகோதரர்களை பிரிய காரணமானவர்களை கண்டு பிடித்திட சங்கர் சந்திக்கும்
போராட்ட்டங்கள் காட்சியில் மக்கள திலகம் மிகவும் சீரியாசாக நடித்துள்ளார் .
விஜய் -ரோலில் துரு துருப்பான வாலிபராக இளமை ததும்பும் வாலிபராக எம்ஜிஆர் காட்சிக்கு காட்சி தோன்றும் காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார் .

நானொரு மேடை பாடகன் - மக்கள் திலகம் தன்னுடைய 58 வயதில் என்னமாய் ஜொலிக்கிறார் . அட்டகாசமான நடனம் . ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் .
என்னை விட்டால் யாருமில்லை -
நீல நயனங்களில் .....
காதல் என்பது காவியமானால் ....
அன்பு மலர்களே ,,,நம்பி இருங்களேன்
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . கிளைமாக்ஸ் சண்டை காட்சி புதுமையாக இருந்தது .
மொத்தத்தில் நாளை நமதே - எதிர்காலத்தில் எல்லோரும் உச்சரிக்கும் பெயர் - நாளை நமதே
நம்பிக்கையின் உயிர் வாசகம் - நாளை நமதே
1975ல் எம்ஜிஆர் நாளை நமதே என்று முழங்கினார் . வெற்றியும் கண்டார் . அவரை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார்கள் .
1

Richardsof
3rd July 2014, 03:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Nalai%20Namathey/nn6_zps227bde79.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Nalai%20Namathey/nn6_zps227bde79.jpg.html)

Richardsof
3rd July 2014, 03:53 PM
http://i59.tinypic.com/2po436e.jpg

Richardsof
3rd July 2014, 03:57 PM
http://i61.tinypic.com/33axvnd.jpg

Richardsof
3rd July 2014, 04:00 PM
http://i60.tinypic.com/s5cx81.jpg

Richardsof
3rd July 2014, 04:06 PM
http://i60.tinypic.com/212ffxw.jpg

Richardsof
3rd July 2014, 04:11 PM
http://i62.tinypic.com/2isgyte.jpg

Richardsof
3rd July 2014, 04:15 PM
http://i58.tinypic.com/10395xj.jpg

Richardsof
3rd July 2014, 04:20 PM
http://i59.tinypic.com/n1s29l.jpg

Richardsof
3rd July 2014, 04:23 PM
http://youtu.be/Vesve3ViCg0

Stynagt
3rd July 2014, 05:20 PM
நாளை நமதே… இந்த நாளும் நமதே

கவிஞர் காவிரி மைந்தன்

மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.

குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை – வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..

அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

http://www.youtube.com/watch?v=pY-kqvZr070

இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் .. இன்று நான் பெற்றுள்ள வெற்றிகளுக்கெல்லாம் முதற்படி என்றால் அது மிகையன்று.

திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.

நாளை நமதே இந்த நாளும் நமதே…
Courtesy: Net

oygateedat
3rd July 2014, 08:20 PM
http://s4.postimg.org/rtlj0iq19/cfff.jpg (http://postimg.org/image/m5f89mlop/full/)

oygateedat
3rd July 2014, 08:23 PM
http://s30.postimg.org/5vywltijl/cfd.jpg (http://postimg.org/image/56g49ghzx/full/)

Russellisf
3rd July 2014, 09:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps0eda2bb3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps0eda2bb3.jpg.html)

Russellisf
3rd July 2014, 10:27 PM
நாளை நமதே என்னவொரு தலைப்பு எக் காலத்திற்கும் ஏற்ற தலைப்பு

இந்த திரைபடத்தில் நமது தெய்வம் இரட்டை வேடங்கள் தாங்கி நடித்த படம் .

ஒரு கதா பாத்திரத்தின் பெயர் சங்கர் வித்தியாசமான ஒப்பனையில் தலைவர் தூள் கிளப்பிஇருப்பார் .

மற்றொரு கதா பாத்திரத்தின் பெயர் விஜய் ,சங்கர் கதா பாத்திரத்தின் நேர் எதிர் .முதலில் சங்கர் கதா பாத்திரம் பற்றி சொல்கிறேன். தலைவர் ஒருவித சோகத்தை முகத்தில் படம் முழுக்க தாங்கி வருவார் அவர் சிரித்து நடித்தது என்றால் இரண்டு காட்சிகள் ஒன்று இறுதி பாடல் காட்சியில் தன் தம்பிகளை பார்த்ததும் மிகுந்த பரவசம் அடைந்து சிரிப்பார் இன்னொரு காட்சி படம் முடியும்போது எல்லோரும் நடந்து வரும்பொழுது தலைவர் மக்களுக்கு டாட்டா காட்டி சிரித்துகொண்டே போகசொல்லுவார் .

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் தலைவர் கோபால கிருஷ்ணனன் அவர்களை தேடி வரும் பொழுது இன்ஸ்பெக்டர் அவர் ரிலீஸ் ஆகி போய்விட்டார் என்று சொல்லும் காட்சியில் தலைவர் நாற்காலியை தூக்கி அடித்து கோபத்தை வெளி காட்டும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும் . அதே போல் உணவகத்தில் கண்ணன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை வம்புக்கு இழுக்கும் காட்சியில் தலைவர் மிக casulavaga பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு நாகேஷிடம் பிஸ்கட் எடுத்து கொடுக்கும் காட்சி அதை தொடர்ந்து சண்டை காட்சி படு சூப்பர் .

நம்பியாருக்காக தலைவர் திருட போகும் காட்சியில் நம்பியார் மகன் வழி எப்படி செல்வது என்று சொல்லும் பொழுது தலைவர் சொல்லுவார் என் வழி தனி வழி என்று இன்று அந்த வசனத்தை மிகுந்த இசை பின்னணியுடன் சொல்கிறார்கள் ஆனால் எங்கள் தலைவர் மிக சாதரணமாக சொல்லிவிட்டு போவார் .

அதே போல் ஓட்டல் வாசலில் தன் தம்பியை அடித்து துரத்தும் பொழுது தலைவர் தன தம்பியின் வாயில் வழியும் ரத்தத்தை லேசாக துடைத்து தன் தலையில் தேய்த்து கொண்டு இந்த நாயிகளிடம் உனக்கு என்ன வேலை என்று சொல்லும்பொழுது திரையரங்கில் விசில் சத்தம கதை பிளக்கும் .

Russellisf
3rd July 2014, 10:30 PM
http://www.youtube.com/watch?v=RJrD2spGkwE

Russellisf
3rd July 2014, 10:30 PM
http://www.youtube.com/watch?v=XJHRgBvjbic


thanks sailesh sir

Russellisf
3rd July 2014, 10:49 PM
நாளை நமதே சங்கர் கதாபாத்திரத்தின் தொடர்ச்சி

அதே போல் தலைவர் தான் கொள்ளையர்களிடம் கொள்ளையடித்த பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கும் பொழுது நாகேஷ் இப்படி எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாளை உங்கள் தம்பிகளுக்கு சேர்த்து வைக்க வேண்டாமா என்று சொல்லும்பொழுது அந்த அனாதை ஆசிரமத்தில் என் தம்பிகள் இருந்தால் என்று தலைவர் கேள்வி எழுப்புவார் .

லதாவினை தலைவர் கடத்தி செல்லும்பொழுதும் சரி லதாவினை தப்பிக்க செய்யும் பொழுதும் வரும் காட்சியில் தலைவர் கலக்கி இருப்பார் தலைவரின் அந்த சங்கர் கதாபாத்திரதிற்கு வசனங்கள் அவ்வளவாக இருக்காது ஆனால் body language மிக அற்புதமாக இருக்கும்.

இறுதி கட்ட காட்சியில் நம்பியாரிடம் தலைவர் பேசும் வசனங்கள் எக் காலத்திற்கும் பொருத்தமான வசனங்கள் மேலும் நம்பியார் ரயில்வே தண்டவாளத்தில் கால் மாட்டி கொள்ளும்பொழுது தலைவர் அவரை காப்பாற்ற முயற்சி எடுக்கும் காட்சி simply சூப்பர் அதனால் தான் நாங்கள் எல்லோரும் அவரை தெய்வமாக வழிபடுகிறோம் .

நாளை நமதே விஜய் கதாபாத்திரம்

என்ன ஒரு இளமையான கதாபாத்திரம் லதாவுடம் அவர் செய்யும் குறும்புகள் கல்லூரி மாணவனின் குறும்பையும் மிஞ்சும் எல்லா பாடல் காட்சியும் இந்த தலைவருக்கு கொடுக்கபட்டது . அதிலும் நான் ஒரு மேடை பாடகன் பாடல் தலைவரின் நடன காட்சி ரசிகர்களை இன்றும் திரைஅரங்கு மேடை மீது ஆட செய்யும் .

நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!

பாதி கண்கொண்டு பார்க்கின்ற பூச்செண்டு
பெண்ணென்று முன்வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற
பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
காதல் கீதம் உண்டாகலாம்
பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல்
வருகின்ற எண்ணத்தை
கண்கொண்டு சொல்கின்றவள் ஓ ..
நான் ஒரு மேடை பாடகி !
பால் நிலவென்ன நேர் வந்ததோ ?
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ ?
சாயல் விழி என்ன மொழிகின்றதோ ?
யார் உறவென்று புரிகின்றதோ ?
இங்கு வண்டொன்று செண்டோன்று என்றென்றும்
ஒன்றொன்று கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூட
காலம் நேரம் பொன்னானது
காதல் நேரம் நெஞ்சானது
நான் யாருக்கு யார் மீது
நேசங்கள் உண்டென்று நேருக்கு நேர் கண்டவன்
இங்கு நாமாட நம்மோடு நண்பர்கள்
எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே

Russellisf
3rd July 2014, 10:53 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/31_zpsca50f6cf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/31_zpsca50f6cf.jpg.html)

Russellisf
3rd July 2014, 10:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps502843c1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps502843c1.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/download_zps3c61e4ed.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/download_zps3c61e4ed.jpg.html)

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Nalai-Namathaey-Songs_zps15540fc7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Nalai-Namathaey-Songs_zps15540fc7.jpg.html)

Russellisf
3rd July 2014, 10:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images1_zps5a6a8d52.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images1_zps5a6a8d52.jpg.html)

Russellisf
3rd July 2014, 11:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images2_zpse3ecc6ca.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images2_zpse3ecc6ca.jpg.html)

fidowag
3rd July 2014, 11:15 PM
விரைவில் எதிர்பாருங்கள் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"தாய்க்கு தலைமகன் " சென்னை அரங்குகளில்

http://i57.tinypic.com/241uql1.jpg

fidowag
3rd July 2014, 11:20 PM
சென்னை தியேட்டர்களில் விரைவில் வெளியாக உள்ளது. புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். அவர்களின் "முகராசி " - 9 நாட்களில் நடித்து முடித்து 100நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம்.

http://i59.tinypic.com/fc0580.jpg

fidowag
3rd July 2014, 11:36 PM
மதுரை திரு.எஸ். குமார் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் ) அவர்கள் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். 02/07/2014


திருமண நிகழ்ச்சி முடிந்ததும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்திற்கு
சென்று அஞ்சலி செலுத்தியபின் , பேபி ஆல்பட் திரை அரங்கில் என்னுடன்
"ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் பக்தர்கள் ஆரவாரத்துடன் பார்த்து
மகிழ்ந்தார். பின்பு இரவு பேருந்தில் மதுரைக்கு புறப்பட்டார்.

திரைப்படம் பார்க்கும் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்
http://i58.tinypic.com/2cdefdg.jpg

திருவாளர்கள்:சாந்தகுமார், ஹயாத்,செல்வகுமார்,, எஸ். ராஜ்குமார் , ராமமுர்த்தி, சங்கர், எஸ். குமார் (மதுரை ), லோகநாதன். ஆகியோர்.

fidowag
3rd July 2014, 11:40 PM
http://i59.tinypic.com/24fe0ja.jpg

Russellisf
3rd July 2014, 11:57 PM
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா !
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா !
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா !
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா !
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா !
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா !
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா !

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/P_zps6206d2b8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/P_zps6206d2b8.jpg.html)

ainefal
4th July 2014, 01:47 AM
watch from 35:54 what P.Vasu says.

http://www.youtube.com/watch?v=ibiLQKE5DPs

Richardsof
4th July 2014, 05:59 AM
4.7.1977

''நினைத்தை முடிப்பவரின் ''வாழ்க்கையில் திருப்புமுனை - மக்கள் திலகத்தின் ரசிகர்களின் வெற்றி திரு நாள் .

1972 டிசம்பர் மாதத்தில் சட்ட சபையில் மக்கள் திலகத்தை பேச விடாமல் அன்றைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிருகத்தனமாக நடந்த சூழலில் மக்கள் திலகம் அவர்கள் '' சட்ட சபை செத்து விட்டது . இனிமேல் இங்கு வர மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு வெளியேறினார் .

54 மாதங்களுக்கு பிறகு மக்கள் திலகமே சட்ட சபை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு 30.6.1977 அன்று முதல்வராக பதவி ஏற்று பின்னர் 4.7.1977 அன்று தமிழக சட்ட சபைக்குள் மாபெரும் வெற்றி வீரராக எடுத்த சபதத்தை முடித்தவராக
மக்கள் திலகம் எம்ஜிஆர் நுழைந்தார் .

வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான மக்கள் தலைவரை காண்பது அரிது .

Russellisf
4th July 2014, 06:02 AM
நம்முடைய மக்கள் திலகம் திரையில் சமுதாய பிணிகளையும் , உடல் பிணிகளையும் போக்கும் மருத்துவராக நடித்த திரைப்படங்கள்

1. மருத்துவர் சந்திரன் - தர்மம் தலை காக்கும் ஆம் காத்தது முன்று முறை .

2.மருத்துவர் - கதிரவன்- ஆம் கதிரவனை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தது

3.மருத்துவர் மணிமாறன் - இந்த அகிலமே இன்று மட்டும் அல்ல என்றும் சொல்லி கொண்டு இருக்கிறது நீ ஒரு ஆயிரத்தில் ஒருவன் என்று.

Russellisf
4th July 2014, 06:07 AM
04.07.1977

is shortly called 4777. yes many adamk cadres, thalaivar fans and public demanded this car no . i also asked this no for my two wheeler but rto office high officials asked Rs.20,000/- for this lucky no .

Richardsof
4th July 2014, 06:21 AM
மக்கள் திலகம் அவர்கள் பதவி ஏற்ற நேரத்தில் ஓடிகொண்டிருந்த படம் ''இன்று போல் என்றும் வாழ்க ''
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் மக்கள் திலகம் கலைத்துறை விட்டு விலகியது வருத்தமாக இருந்தாலும் உலக திரைப்பட வரலாற்றில் பல அற்புதங்களை , சரித்திர சாதனைகளை தந்து விட்டார் என்பதை எண்ணி
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெருமை அடைந்தார்கள் .

மக்கள் திலகம் திரை உலகில் சாதித்த சாதனை துளிகள் .

மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் அதிக வசூல் பெற்று 1977 வரை முதலிடம் பெற்ற படம்
http://i61.tinypic.com/mj7rj8.jpg
''உலகம் சுற்றும் வாலிபன் ''

திரை உலகில் அதிகளவு ரசிகர்களையும் , எம்ஜிஆர் மன்றங்களையும் பெற்ற பெருமை .

இந்திய அரசாங்கத்தின் ஜனாதிபதி விருது , பாரத் விருது பெற்ற பெருமை .

1967ல் மரணத்தை வென்று தேர்தலில் வென்று சாதனைகள் புரிந்தவர் .

குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும் கோடிகணக்கான ரசிகர்களில் ஆதரவு தொடர்ந்து இருந்தது .

அரசியல் - சினிமா இரண்டிலும் தனக்கு எதிரானவர்களின் வலுவான போட்டிகளை தவிடு பொடியாக்கி வெற்றி கண்டவர் .
திரை உலகில் சகலகலா வல்லவராக திகழ்ந்தார் .

திரை உலகில் பல புதுமைகளை தந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .

இயல்பான நடிப்பினால் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தார் .

மக்கள் திலகத்தின் எல்லா படங்களுக்கும் ''REPEATED AUDIENCE '' உண்டு என்பதை நிருபித்து காட்டியவர் .

37 ஆண்டுகள்கடந்தாலும் மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - அவரின் நடிப்பு - மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து

கொண்டிருக்கிறது .

Richardsof
4th July 2014, 06:29 AM
''என்னை பற்றியும் , என்னுடைய சாதனைகள் பற்றியும் கிண்டலும் கேலியும் செய்துவரும் நண்பர்களின் அறியாமையை மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறாரோ ''
http://i58.tinypic.com/730aop.jpg

Russellisf
4th July 2014, 07:13 AM
இருபதாம் நூற்றாண்டின் பிறந்த ஒரே மனித கடவுளே

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்னும் வாக்கியம் போல

எங்கெங்கு உழைக்கும் வர்க்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் எங்கள் மன்னவன் உரிமை குரல் ஒலித்து கொண்டே இருக்கும் .

இமயத்தின் உயரத்தை பனை மரங்கள் மறைபதில்லை அதே போல் எங்கள் மன்னவனின் சாதனைகளை இந்த உலகில் மிஞ்ச ஒருவரும் இல்லை



''என்னை பற்றியும் , என்னுடைய சாதனைகள் பற்றியும் கிண்டலும் கேலியும் செய்துவரும் நண்பர்களின் அறியாமையை மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறாரோ ''
http://i58.tinypic.com/730aop.jpg

xanorped
4th July 2014, 07:48 AM
http://i59.tinypic.com/315z67n.jpg

Makkal Thilagam & Devar

Can Anyone tell me which movie is this.

I think it is "Salivahanan"

Richardsof
4th July 2014, 08:41 AM
http://i59.tinypic.com/315z67n.jpg

makkal thilagam & devar

can anyone tell me which movie is this.

I think it is "salivahanan"

this still' is 'Raja kumari ' -1947- confirmed by our senior makkal thilagam mgr fan Thiru Chennai C.S Kumar.
Thanks pradeep balu .

Richardsof
4th July 2014, 08:43 AM
http://i59.tinypic.com/2s6v8ko.jpg

Richardsof
4th July 2014, 08:45 AM
http://i58.tinypic.com/dcqwxs.jpg

Richardsof
4th July 2014, 08:46 AM
http://i58.tinypic.com/vo4q3s.jpg

siqutacelufuw
4th July 2014, 09:54 AM
பேரறிஞர் அண்ணா - மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களிடையேயான ஒற்றுமை :

http://i58.tinypic.com/kdltzm.jpg

1. இருவரும் பிறப்பில் நடுத்தர ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள்.

2. நோய்வாய்ப்பட்டு இருவரும் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்றவர்கள்.

3. இருவரும் நள்ளிரவிலேயே இறந்தனர்.

4. பேரறிஞர் அண்ணா அவர்கள் இறக்கும் முன் கலைவாணர் என். எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார். அது போல் மக்கள்
திலகம் அவர்கள் இறுதியாக நேரு சிலையை திறந்து வைத்தார்.

5. இருவரும் முதல்வர் பதவியில் இருக்கும்போதே இயற்கை எய்தினர்.

6. இருவரது உடலும் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

7. பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை இதயக்கனி என்றழைத்தார். மக்கள் திலகமோ பேரறிஞர்
அண்ணா அவர்களை " இதய தெய்வம் " என்றார்.

8. இருவரது இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாபெரும் கூட்டம் வரலாற்றில் இடம் பெற்றது.

9. இருவருக்கும் 'அருங்காட்சியகம் ' அமைத்தவர் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி.

10. இருவரும் மக்கள் செல்வாக்குடன் இன்றும் திகழ்கின்றனர்.

11. இருவரது ஆட்சியும் சிறப்பானது என்று மக்கள் இன்னமும் பாராட்டுகின்றனர்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
4th July 2014, 10:05 AM
http://i59.tinypic.com/2s6v8ko.jpg

இது வரை காணாத புகைப்படம். பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th July 2014, 10:05 AM
http://i58.tinypic.com/b6t652.jpg

siqutacelufuw
4th July 2014, 10:24 AM
மக்கள் திலகம் அவர்கள் பதவி ஏற்ற நேரத்தில் ஓடிகொண்டிருந்த படம் ''இன்று போல் என்றும் வாழ்க ''
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் மக்கள் திலகம் கலைத்துறை விட்டு விலகியது வருத்தமாக இருந்தாலும் உலக திரைப்பட வரலாற்றில் பல அற்புதங்களை , சரித்திர சாதனைகளை தந்து விட்டார் என்பதை எண்ணி
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெருமை அடைந்தார்கள் .

மக்கள் திலகம் திரை உலகில் சாதித்த சாதனை துளிகள் .

மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் அதிக வசூல் பெற்று 1977 வரை முதலிடம் பெற்ற படம்
http://i61.tinypic.com/mj7rj8.jpg
''உலகம் சுற்றும் வாலிபன் ''

திரை உலகில் அதிகளவு ரசிகர்களையும் , எம்ஜிஆர் மன்றங்களையும் பெற்ற பெருமை .

இந்திய அரசாங்கத்தின் ஜனாதிபதி விருது , பாரத் விருது பெற்ற பெருமை .

1967ல் மரணத்தை வென்று தேர்தலில் வென்று சாதனைகள் புரிந்தவர் .

குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும் கோடிகணக்கான ரசிகர்களில் ஆதரவு தொடர்ந்து இருந்தது .

அரசியல் - சினிமா இரண்டிலும் தனக்கு எதிரானவர்களின் வலுவான போட்டிகளை தவிடு பொடியாக்கி வெற்றி கண்டவர் .
திரை உலகில் சகலகலா வல்லவராக திகழ்ந்தார் .

திரை உலகில் பல புதுமைகளை தந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .

இயல்பான நடிப்பினால் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தார் .

மக்கள் திலகத்தின் எல்லா படங்களுக்கும் ''REPEATED AUDIENCE '' உண்டு என்பதை நிருபித்து காட்டியவர் .

37 ஆண்டுகள்கடந்தாலும் மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - அவரின் நடிப்பு - மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து

கொண்டிருக்கிறது .


இன்றைய தினம் காணப்படும் தொழில் நுட்பம் மற்றும் நுணுக்கங்கள் இல்லாத அந்த கால கட்டத்திலேயே காண்போர் வியக்கும் வண்ணம் " உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தை தயாரித்தார். அவர் திரையுலகை விட்டு விலகும் வரை அவரது நிழலைக்கூட எவரும் நெருங்க முடிய வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சாதனைகளின் சிகரம் நம் மக்கள் திலகம் மட்டுமே !

மிக குறைந்த எண்ணிக்கையிலான 115 காவியங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து, அதிக அளவில் வெள்ளி விழாக் காவியங்களையும், 100 நாட்கள் கடந்த வெற்றிக் காவியங்களையும் அளித்த புகழுக்கு சொந்தக்காரர் நம் பொன்மனச்செம்மல் மட்டுமே !.

உலகின் 9வது அதிசயம் ஒப்பற்ற நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th July 2014, 10:33 AM
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவக்கிய இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் இன்று தன்னுடைய 1001 பதிவுகளை நிறைவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

தன்னுடைய அலுவலக பணிகளுக்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் மக்கள் திலகம் திரியில்
அருமையான ஆவணங்கள் - கட்டுரைகள் - விளம்பரங்கள் என்று பதிவிட்டு பெருமைகள் சேர்த்த
பேராசிரியருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

'இன்று ' ஆயிரத்தில் ஒருவனாக '' நம் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் தயாரிப்பு தகவல்கள் மற்றும் 14 .3.2014 முதல் ஆயிரத்தில் ஒருவன் 101வது
நாள் விழா வரை தொடர்ந்து அன்றாட நிகழ்வுகள் - நண்பர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி செய்திகளை உடனுக்குடன் பதிவிடுதல் என்று தன்னை முழுமையாக பயன் படுத்தி கொண்டவர் .அவருக்கு நம் பாராட்டுக்கள் . அவருடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்ஜிஆர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி .

மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவங்கி இன்றுடன் 67 நாட்களில் 3600 பதிவுகளுடன் 73000 பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்து வருகிறது .விரைவில் இந்த திரி நிறைவு பெற்று நம் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் பாகம்-10 துவக்கி வைப்பார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு யுகேஷ் - திரு சைலேஷ் - திரு ரவிச்சந்திரன் - திரு லோகநாதன் - திரு செல்வகுமார் - திரு ரூப் குமார் திரு தெனாலி - திரு பிரதீப் பாலு - திரு கலிய பெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு ராமமூர்த்தி மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றிகள் . தொடர்ந்து பதிவுகள் வழங்கி மக்கள் திலகத்தின் பெருமைகளை
அளித்திடுமாறு கேட்டு கொள்கிறேன் .
அன்புடன்
வினோத்

xanorped
4th July 2014, 10:42 AM
http://i59.tinypic.com/qq4ndj.jpg

Russellbpw
4th July 2014, 10:46 AM
"திரி கண்ட திரவியம்" திரு செல்வகுமார் அவர்களுக்கு ..

ஆயிரத்தில் ஒருவன் நவீனமயமாக்கப்பட்டு வெற்றிகரமாக 100 நாட்கள் நிறைவு செய்திருக்கின்ற வேலையில் ..ஆயிரத்தில் ஓராவது பதிவு ..மிகுந்த அலுவலுகிடயே பதிவு செய்தமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

பலகாலம் பழகி இருந்தால்தான் பழரசம் முதல் தர பழரசம் என்பதுபோல தங்களுடைய பல வருட காலம் (சுமார் 40 - 45 காலம் இருக்கலாம் என்ற எனது அனுமானம்) பழக்கமுள்ள சிறந்த அனுபவங்கள் தாங்கள் இங்கு பகிர்ந்துகொள்வது மக்கள் திலகம் அவர்களது புகழுக்கு மற்றும் ஒரு வைரம். இதை தாங்கள் ஒரு just for sake என்றில்லாமல் ஒரு தொண்டாக செய்துவருவது மிகவும் பாராட்டுக்குரியது !

நீங்கள், திரு எஸ்வி, திரு யுகேஷ் மற்றும் ஒரு சிலர் இந்த திரியின் பெருமைகள் ! Pride of this thread !

இது உங்களுக்கு ice வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, தங்களை impress செய்யவேண்டும் என்ற எண்ணத்திலோ எழுதுவதல்ல !
உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணம் !

ஆல்போல் தழைத்து வளர்க உங்கள் தொண்டு !

Rks

xanorped
4th July 2014, 10:47 AM
Thanks Vinod Sir for the info, sir just for doubt i am asking ,i did not see any scene in this costumes in Rajakumari movie ,there was only one fight sequence with Devar sir.

siqutacelufuw
4th July 2014, 10:51 AM
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவக்கிய இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் இன்று தன்னுடைய 1001 பதிவுகளை நிறைவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

தன்னுடைய அலுவலக பணிகளுக்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் மக்கள் திலகம் திரியில்
அருமையான ஆவணங்கள் - கட்டுரைகள் - விளம்பரங்கள் என்று பதிவிட்டு பெருமைகள் சேர்த்த
பேராசிரியருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

'இன்று ' ஆயிரத்தில் ஒருவனாக '' நம் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் தயாரிப்பு தகவல்கள் மற்றும் 14 .3.2014 முதல் ஆயிரத்தில் ஒருவன் 101வது
நாள் விழா வரை தொடர்ந்து அன்றாட நிகழ்வுகள் - நண்பர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி செய்திகளை உடனுக்குடன் பதிவிடுதல் என்று தன்னை முழுமையாக பயன் படுத்தி கொண்டவர் .அவருக்கு நம் பாராட்டுக்கள் . அவருடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்ஜிஆர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி .

மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவங்கி இன்றுடன் 67 நாட்களில் 3600 பதிவுகளுடன் 73000 பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்து வருகிறது .விரைவில் இந்த திரி நிறைவு பெற்று நம் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் பாகம்-10 துவக்கி வைப்பார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு யுகேஷ் - திரு சைலேஷ் - திரு ரவிச்சந்திரன் - திரு லோகநாதன் - திரு செல்வகுமார் - திரு ரூப் குமார் திரு தெனாலி - திரு பிரதீப் பாலு - திரு கலிய பெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு ராமமூர்த்தி மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றிகள் . தொடர்ந்து பதிவுகள் வழங்கி மக்கள் திலகத்தின் பெருமைகளை
அளித்திடுமாறு கேட்டு கொள்கிறேன் .
அன்புடன்
வினோத்

திரு. வினோத் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களுடன் கூடிய நன்றி. !

புரட்சித் தலைவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், கோட்டையில் அமர்ந்த இனிய நாள் 04-07-1977. இன்று, தாங்களும் இத்திரியின் 9வது பாகத்தில் மட்டும் 1001 பதிவுகளை கடந்துள்ளீர்கள். தங்களுக்கும் எனது பாராட்டுக்கள் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

xanorped
4th July 2014, 10:53 AM
http://i59.tinypic.com/qoi0at.jpg


Can Anyone Tell Me Which Movie is this.

Russellbpw
4th July 2014, 10:55 AM
http://i59.tinypic.com/qoi0at.jpg


Can Anyone Tell Me Which Movie is this.

PUTHUMAIPITHTHAN / SARVAADHIKAARI / MARMAYOGI - any one of this - going by the hair style and the very slim version of his physique !

Russellbpw
4th July 2014, 11:06 AM
"gentleman of the thread " என்று பாராட்டப்படும் திரு எஸ்வி சார்

திரு செல்வகுமார் இங்கு பதிவிட்டதன் மூலம் உங்களுடைய சாதனையை இங்கு அறியமுடிந்தது.

மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! உங்களுடைய இந்த சேவை மிக சிறந்த ஒன்றாகும் கிட்டத்தட்ட 10,000 பதிவு நெருங்கும் உங்கள் பதிவுகள் இந்த திரிக்கு பெருமை சேர்பவை மட்டும் அல்ல !

இந்த திரிக்கு படிப்பதற்கு வரும் பலருக்கு உந்துதலாக, உங்கள் படைப்புகளை படிப்பதை ஒரு வேலையாக வைத்துகொண்டு ( நான் உட்பட )வருபவர்களும் சரி, ஒரு பொழுதுபோக்காக வருபவர்களும் சரி..அனைத்து தரப்பு ரசிகர் மற்றும் பொதுமக்கள் இங்கு சுண்டி இழுத்து வரும் வல்லமை பெற்ற பதிவு தங்கள் பதிவுகளாகும்.

கருத்து பரிமாற்றங்கள், கருத்து பட்டிமன்றங்கள் ஆயிரம் ஏற்படலாம் தவறில்லை. காரணம் ஒரு உணவில் சாம்பார், ரசம், மோர், பாயசம், இனிப்பு இவை போன்றவை கலந்து இருந்தால் தான் உணவு சுவைக்கும். அதுபோல தான் நம் அனைவரின் பதிவுகளும் என்பது என் எண்ணம் !

அப்படி ஒரு அறுசுவை உணவை மக்கள் திலகம் பற்றிய தகவல் பசியோடு வருபருக்கு ..போதும் போதும் என்கின்ற அளவுக்கு படைப்பவர் நீங்கள் !

உங்களுடைய இந்த மகத்தான தொண்டு நீண்ட நாள் தொடர்ந்து பல மைல் கற்களை கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் !

rks

ainefal
4th July 2014, 12:53 PM
http://www.youtube.com/watch?v=w3RtLBdNeog

ainefal
4th July 2014, 01:03 PM
http://www.youtube.com/watch?v=IFcs6WnATTU

ainefal
4th July 2014, 01:58 PM
PLEASE WATCH FROM 8:32 TO 8:51

http://www.youtube.com/watch?v=Msiwjqm2U4k

Russellail
4th July 2014, 06:05 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i60.tinypic.com/2e1gark.jpg

http://i57.tinypic.com/r1ycgh.jpg

Richardsof
4th July 2014, 07:11 PM
என்னுடைய பதிவுகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர் திரு rks அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி .

விரைவில் நீங்கள் துவக்க இருக்கும் நடிகர் திலகம் திரிக்கு எங்களுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

உங்களின் பதிவுகள் புதுமையாக , எல்லோரும் பாராட்டும் அரிய தகவல்கள் மற்றும் யார் மனமும் புண்படாதபடி

சவால்கள் இன்றி ,தரமான பதிவுகள் அமைய விரும்புகிறேன் .. நிச்சயம் நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் .

குட் லக்

Russellail
4th July 2014, 07:27 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=-rDJk8lanwc&feature=youtu.be

Richardsof
4th July 2014, 07:47 PM
MAKKAL THILAGAM M.G.R IN ANANTHA JOTHI -5.7.1963

51 YEARS COMPLETED TO DAY .
http://i58.tinypic.com/namh5.jpg

xanorped
4th July 2014, 08:32 PM
http://i60.tinypic.com/1zebapu.jpg

oygateedat
4th July 2014, 08:33 PM
http://s17.postimg.org/wmiiirbxb/fddd.jpg (http://postimg.org/image/p6j8wyo7v/full/)

oygateedat
4th July 2014, 08:57 PM
http://s29.postimg.org/6cl2y413r/vddd.jpg (http://postimg.org/image/8twu5dl03/full/)

Russellail
4th July 2014, 10:04 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.



https://www.youtube.com/watch?v=uEVlVQS_bBQ

fidowag
4th July 2014, 10:30 PM
http://i60.tinypic.com/v7grja.jpg

ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைப்படம் 113 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தருணத்தில் 1003 பதிவுகள் அற்புதமாக முடித்து பல அரிய செய்திகள் /சாதனைகள் /விவரங்கள் /
புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை /பக்தர்களை திக்கு முக்காட
வைத்து வரும் பெருமைமிகு பேராசிரியர் திரு. செல்வகுமார்
அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள் .

ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் மேலும் ஒங்க தொடரட்டும் தங்களது
சீரிய, மேலான பணிகள் .


ஆர், லோகநாதன்.

fidowag
4th July 2014, 10:32 PM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
-------------------------------------------------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/11kc9rp.jpg


கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்

fidowag
4th July 2014, 10:32 PM
http://i62.tinypic.com/2i8unmt.jpg


கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்

fidowag
4th July 2014, 10:33 PM
http://i62.tinypic.com/ezis0z.jpg

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.

Russellisf
4th July 2014, 10:39 PM
congratulation prof selvakumar sir for crossing 1000 posts

fidowag
4th July 2014, 11:11 PM
http://i57.tinypic.com/15x2bt.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்

fidowag
4th July 2014, 11:14 PM
http://i60.tinypic.com/11udc9j.jpg


பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.

fidowag
4th July 2014, 11:20 PM
http://i62.tinypic.com/vy5k4i.jpg

பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.

fidowag
4th July 2014, 11:22 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்

http://i61.tinypic.com/6on0o5.jpg

fidowag
4th July 2014, 11:24 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்

http://i62.tinypic.com/o5vs6u.jpg

fidowag
4th July 2014, 11:26 PM
http://i60.tinypic.com/2vxlksj.jpg

fidowag
4th July 2014, 11:27 PM
http://i59.tinypic.com/1zwnu6g.jpg

fidowag
4th July 2014, 11:28 PM
http://i58.tinypic.com/30k6b7s.jpg

fidowag
4th July 2014, 11:29 PM
http://i62.tinypic.com/2iicrgo.jpg

fidowag
4th July 2014, 11:32 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் செய்யும் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/nvqtyr.jpg

fidowag
4th July 2014, 11:33 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்

http://i59.tinypic.com/zu2fig.jpg

Russellisf
5th July 2014, 12:23 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps19e7ad9b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps19e7ad9b.jpg.html)

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது !
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது !
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே !
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே !
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் !
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க!
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க !
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை !
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே !
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே !
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் !

Russellisf
5th July 2014, 12:28 AM
THIS SONG SUITS FOR CURRENT POSITION FOR OUR STATE.


http://www.youtube.com/watch?v=s1EMfugEbMg

Russellisf
5th July 2014, 12:28 AM
http://www.youtube.com/watch?v=D7-VoyXfmgo

Russellisf
5th July 2014, 12:29 AM
http://www.youtube.com/watch?v=01TxrYkk1UI

Russellisf
5th July 2014, 12:39 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps00ebfde9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps00ebfde9.jpg.html)

Russellisf
5th July 2014, 12:42 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps62f2c935.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps62f2c935.jpg.html)

ainefal
5th July 2014, 12:47 AM
http://www.youtube.com/watch?v=cwhexFJVEyY

ainefal
5th July 2014, 12:50 AM
http://www.youtube.com/watch?v=RzDg5jM1Kr0

ainefal
5th July 2014, 12:56 AM
தமிழ்நாடு பிழைத்தது

http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

Richardsof
5th July 2014, 05:45 AM
1963ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 9 படங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன . 5.7.1963 அன்று வெளியான நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களின் '' ஆனந்த ஜோதி'' படம் .உடற் பயிற்சி ஆசிரியாராக மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருந்தார் . தேவிகா மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் . இரண்டு காதல் பாடல்கள் . ரசிகர்கள் இதயங்களில்
நிரந்தரமாக குடியேறியது .
1. பனி இல்லாத மார்கழியா ?
2. பொய்யிலே பிறந்து ......

நினைக்க தெரிந்த மனமே ..பாடல் . எல்லா காதலர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பாடல் .
கால மகள் கண் திறப்பாள் ... நம்பிக்கையூட்டும் பாடல் .

கடவுள் இருக்கின்றான் .....பாடல் மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் இடம் பெற்ற பாடல் .

''பூட்டு '' பாடல் சமூகத்தில் நிலவும் பலதரப்பட்ட மக்களின் குணங்களை எடுத்துரைத்த பாடல் .

கமல் நடித்த ஒரே படம் .

ஒரு தாய் மக்கள் ...... பாடல் தேச ஒற்றுமையை பிரதிபலித்த பாடல் .

இனிமையான பாடல்கள் - மக்கள் திலகத்தின் நடிப்பு ஆனந்த ஜோதியை பிரகாசமாக ஜொலிக்க செய்தது .

Richardsof
5th July 2014, 06:18 AM
பாக்யா வார இதழில் கடந்த சில வாரங்களாக மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விமர்சனமும் மற்ற தகவல்களும்
வந்து கொண்டிருக்கின்றன . கடந்த இதழில் மோகினி மற்றும் பைத்தியக்காரன் படத்தின் விமர்சனங்கள் வந்துள்ளன .

fidowag
5th July 2014, 08:09 AM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
-------------------------------------------------------------------------------------------------------------------

http://i59.tinypic.com/dlou92.jpg
இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் வைத்த பேனர்.

fidowag
5th July 2014, 08:09 AM
http://i57.tinypic.com/30adr13.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்

fidowag
5th July 2014, 08:10 AM
http://i62.tinypic.com/2d9phk1.jpg

பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.

fidowag
5th July 2014, 08:12 AM
http://i62.tinypic.com/2njxatk.jpg


அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் வைத்த பேனர்கள் ஆல்பட் அரங்கை அலங்கரிக்கின்றன .

fidowag
5th July 2014, 08:14 AM
http://i59.tinypic.com/264kfnk.jpg

திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் ஜெயா தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கும்போது

fidowag
5th July 2014, 08:15 AM
http://i59.tinypic.com/6jfvoj.jpg

ஆல்பட் அரங்கில் ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் .

fidowag
5th July 2014, 08:16 AM
http://i60.tinypic.com/qqs6k0.jpg

fidowag
5th July 2014, 08:17 AM
http://i62.tinypic.com/vd1w6g.jpg

fidowag
5th July 2014, 08:17 AM
http://i59.tinypic.com/n2omq9.jpg

fidowag
5th July 2014, 08:19 AM
http://i57.tinypic.com/b55iyb.jpg


ஆல்பட் அரங்கு முன் சாலையில் பட்டாசு வெடிக்கப்படும் காட்சி.

fidowag
5th July 2014, 08:20 AM
http://i61.tinypic.com/11vtcgy.jpg

fidowag
5th July 2014, 08:21 AM
http://i61.tinypic.com/x2v5ma.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் செய்யும் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

fidowag
5th July 2014, 08:24 AM
http://i57.tinypic.com/id4ocy.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் மலர் பூஜைகள் செய்யும் காட்சி.

fidowag
5th July 2014, 08:25 AM
http://i61.tinypic.com/1586vm8.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் மலர் மாலைகள் அணிவித்தனர்.

fidowag
5th July 2014, 08:26 AM
http://i57.tinypic.com/5v8yko.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் மலர் மாலைகள் அணிவித்தனர்.

fidowag
5th July 2014, 08:28 AM
http://i59.tinypic.com/15vlno.jpg

ஆல்பட் அரங்கினுள் ஆயிரத்தில் ஒருவன் திரைபடபெட்டி பக்தர்களால் கொண்டுவரப்படும் காட்சி.

fidowag
5th July 2014, 08:30 AM
http://i59.tinypic.com/2hek4eu.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய காட்சி. அருகில் திரு. ம.சோ.நாராயணன் , திரு. நாகராஜன் மற்றும் பலர்.

fidowag
5th July 2014, 08:32 AM
http://i57.tinypic.com/hufwpy.jpg


ஆல்பட் அரங்கு வளாகத்தில் மக்கள் வெள்ளம்.

fidowag
5th July 2014, 08:33 AM
http://i62.tinypic.com/f1z98x.jpg


ஆல்பட் அரங்கில் வைக்கப்பட்ட மற்றுமொரு எம்.ஜி.ஆர்.மன்ற பேனர்.

fidowag
5th July 2014, 08:35 AM
http://i58.tinypic.com/2zebhiq.jpg

திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் தந்தி தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கிறார் .அருகில் திரு. வேலூர் ராமமூர்த்தி.

fidowag
5th July 2014, 08:35 AM
http://i62.tinypic.com/2jbnrc.jpg


கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்

Richardsof
5th July 2014, 09:47 AM
எம்ஜிஆர் ரசிகன்
************************
ரசிகன் என்பவன் தன்னை மறந்து , கவலைகள் மறந்து சிரித்த முகத்துடன் படம் முழுவதையும் பார்த்து வெளியில் வந்தால் அதுவே அவனுக்கு மிகபெரிய பொழுதுபோக்கு . அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் பாடல்கள் - காட்சிகள் - சமூக நலனில் அக்கறை காட்ட செய்யும் . இந்த மாறுதல்களை தன்னுடைய படங்கள் மூலம் செய்து ஒரு ரசிகனை திருப்தி படுத்தி வெற்றி கண்டவர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் . எனவேதான் பல தலை முறைகள் கடந்தாலும் எம்ஜிஆர் படங்கள் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
எம்ஜிஆரும் ஒரு மன நல மருத்துவரே
*http://i40.tinypic.com/2pz04ys.jpg*************************************** ****************
சமுதாயத்தில் பலருக்கு தோன்றும் வியாதிகளுக்கு மருந்துண்டு . மனதளவில் இறுக்கமும் , கவலைகளும் கொண்டோர்களுக்கு எம்ஜிஆரின் படங்கள் - சிறந்த நிவாரணம் .அவரின் படங்களில் இடம் பெற்றுள்ள நம்பிக்கையூட்டும் காட்சிகள் , மனவலிமை படைத்த பாடல்கள் சிறந்த
மருத்துவம் ஆகும் . இப்படி எம்ஜிஆர் மக்களின் மருத்துவராக வாழ்கிறார் என்பதை பலரின்
அனுபவங்களை கேட்கும் போது மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது .

orodizli
5th July 2014, 12:36 PM
Hearty congratulations to mr.proffessor selvakumar sir for his valuable contribution in this proudly thread about anytime emperor bharatrathna mgr.,

ainefal
5th July 2014, 02:17 PM
SATHYAM CINEMAS - TODAY'S STATUS - AAYIRATHIL ORUVAN

http://i60.tinypic.com/2zfigqd.jpg

siqutacelufuw
5th July 2014, 05:53 PM
ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கு எனக்கு இத்திரியின் மூலமும், அலைபேசியின் மூலமும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்த -

இத்திரியின் பதிவாளர்கள் - திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், ஜெய்ஷங்கர், கலியபெருமாள், லோகநாதன், யூகேஷ் பாபு, சுகாராம், ரவி கிரண் சூர்யா மற்றும் பார்வையாளர்கள் சி. எஸ். குமார், பாஸ்கரன், கலைமணி, ராஜ்குமார், பாபு, ஹயாத் உள்ளிட்ட அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

http://i58.tinypic.com/b7m1it.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th July 2014, 05:57 PM
அக்டோபர் மாதம் 2010ல் வெளிவந்த " நாளை நமதே " மாத இதழில் பிரசுரமான கட்டுரை. தற்போது இந்த மாணவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். http://i62.tinypic.com/6dsc2p.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th July 2014, 05:58 PM
http://i58.tinypic.com/atm6ug.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th July 2014, 06:00 PM
04-07-1975ல் வெளிவந்த நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம்
http://i59.tinypic.com/e05o4i.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th July 2014, 06:02 PM
04-07-1975ல் வெளிவந்த நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/n54ke8.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th July 2014, 06:04 PM
05-07-1963ல் வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " ஆனந்த ஜோதி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம்http://i62.tinypic.com/2ik9w74.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th July 2014, 06:06 PM
05-07-1963ல் வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " ஆனந்த ஜோதி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம்
http://i62.tinypic.com/2eowvpu.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
5th July 2014, 06:37 PM
திரை உலகுக்கு வாருங்கள்: பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு


நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 'தெய்வத்தாய்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி.' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

அவர் பேசும்போது, 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.

அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது' என்கிறார், பாலசந்தர்.

'தெய்வத்தாய்' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

'தெய்வத்தாய்' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.

ujeetotei
5th July 2014, 07:07 PM
Congrats Professor Selvakumar sir for completing 1000 posts.

ujeetotei
5th July 2014, 07:11 PM
Yukesh babu I am very proud of you, நாளை நமதே படத்தின் கதா பத்திரம் விவரிப்பு மிக அருமை.

Russellisf
5th July 2014, 07:24 PM
watch the clipping from 2.09 to 2.13

https://www.youtube.com/watch?v=kPi1ok4QZP8

ainefal
5th July 2014, 07:55 PM
சிக்கலில் ரஜினி-கமல் படம்!


எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் சென்னையிலுள்ள இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த நிலையில்................

http://cinema.dinamalar.com/tamil-news/19957/cinema/Kollywood/Releasing-Rajini---Kamal-movie-under-problem.htm

ainefal
5th July 2014, 09:35 PM
Unfortunately only one film both Thilagams together. If I am not wrong I remember reading long before that a film was planned to be produced with NT and GG in the lead and MT doing special appearance! However this movie did not happen.

http://i61.tinypic.com/mintol.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy for the image file.

oygateedat
5th July 2014, 09:43 PM
http://i62.tinypic.com/6hhtgk.jpg

fidowag
5th July 2014, 10:48 PM
http://i61.tinypic.com/ra3l03.jpg

திருவாளர்கள்:பாண்டியராஜ் ,கோபால் , லோகநாதன் ,பாண்டியன் ,கணேஷ் ,மனோகரன் , சந்திரசேகர் , பெருமாள் மற்றும் பலர்.

fidowag
5th July 2014, 10:49 PM
http://i62.tinypic.com/2r4how9.jpg

திருவாளர்கள்:சுப்பிரமணி,ரமேஷ் ,பி.ஜி.சேகர் , நந்தா ,குமார் ,நசீர் , மோகன்குமார் ,ஹயாத் , லோகநாதன், பாண்டியராஜ் , கணேசன் , வெள்ளையன் ,இளங்கோ மற்றும் பலர்.

fidowag
5th July 2014, 10:53 PM
http://i58.tinypic.com/2qceezp.jpg

திருவாளர்கள்:நாகராஜ் , செல்வகுமார் , ரமேஷ் , சங்கர் , பி.ஜி.சேகர் ,
சுப்பிரமணி, இளங்கோ , சிவராம் , வேலூர் ராமமூர்த்தி , லோகநாதன், ராஜ்குமார் மற்றும் பலர்.

அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:பி.எஸ். ராஜ், சொக்கலிங்கம் ,
ஆர்.கே. சண்முகம் , அவரது துணைவியார் , அன்புவேல் (மதுரை )

திரு.ஹயாத், ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் நினைவு பரிசை
திரு. ஆர். கே. சண்முகம் அவர்களுக்கு அளிக்கும் காட்சி.

Richardsof
6th July 2014, 06:30 AM
சென்னையில் இந்த 2014 - அரையாண்டு முடிவில் நிகழ்ந்த முக்கியமான சாதனைகள்


சென்னை என்றுமே ஆயிரத்தில் ஒருவனின் கோட்டை என்பதை மீண்டும் நிருபித்த சாதனைகள் .
************************************************** **********************************
2014 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை - மத்திய சென்னை - தென் சென்னை மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் திலகத்தின் இயக்கம் கைப்பற்றியுள்ளது மூலம் சென்னை நகரம் எம்ஜிஆர் கோட்டை என்பது நிரூபணம் ஆகியுள்ளது .

சென்னை நகரில் 20 திரை அரங்குகள் மேல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சத்யம் - ஆல்பர்ட் வளாகத்தில் 100 நாட்கள் மேல் ஓடி வருவது மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு நிரந்தரமாக உள்ளது என்பதையும் திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதும் அறிய முடிகிறது .

6 மாதங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரிலும் சென்னை புற நகரிலும் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளது .

அடுத்து நிகழ போகிற சாதனை - மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 புத்தக வெளியீடு . இதற்கான அறிவிப்பு விரைவில் .

Richardsof
6th July 2014, 06:43 AM
http://i57.tinypic.com/2rclgyt.jpg

Richardsof
6th July 2014, 06:52 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் உலகமெங்கும் உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டு வருவதும் , மக்கள் திலகத்தின் மீது அளவில்லாத பற்று வைத்திருப்பவர்கள் , எம்ஜிஆர் படங்களை பற்றி மிகவும் பெருமையாக பேசுபவர்களும் ,
மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 புத்தகத்தை விளம்பரங்கள் மூலமாகவும் , மக்கள் திலகம் எம்ஜிஆர -திரி மூலமாகவும் பார்த்து பலரும் புத்தகத்தை வாங்கி புத்தக ஆசிரியரை மனதார பாராட்டி வருகிறார்கள் .

மேலும் மலர் மாலை - 2 எப்போது வெளியீடு என்று ஆர்வத்துடன் காத்து கொண்டு வருகிறார்கள் .அவர்களை போலவே
நாமும் மலர் மாலை -2 வெளிவரும் நாளை எதிர்பார்த்து கொண்டு வருகிறோம் .

பாராளுமன்ற தேர்தல் வெற்றி - ஆயிரத்தில் ஒருவனின் பிரமாண்ட வெற்றி - பம்மலாரின் பிரமாண்ட படைப்பாம் மலரமாலை -2 என்ற முக்கனி விருந்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் இருக்கிறார்கள் .

Richardsof
6th July 2014, 06:56 AM
NETRU -INDRU - NALAI - SPECIAL ARTICLE - SHORTLY

http://i59.tinypic.com/256eakz.jpg

oygateedat
6th July 2014, 09:40 AM
http://i61.tinypic.com/1cgn8.jpg

oygateedat
6th July 2014, 09:42 AM
http://i60.tinypic.com/sv30au.jpg

siqutacelufuw
6th July 2014, 10:20 AM
congrats professor selvakumar sir for completing 1000 posts.


Thank you very much Roop sir .

All credit goes to our beloved god m.g.r.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th July 2014, 10:33 AM
நமது இனிய நண்பரும் பிரான்சில் தற்போது இலங்கையில் வசிக்கும் திரு டேவிட் அவர்கள் திரு சி எஸ் .குமார் அவர்களுக்கு அனுப்பிய இலன்கையில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய தொகுப்பு .

நன்றி திரு டேவிட்
நன்றி திரு சி .எஸ்.குமார் .


'' உலகம் சுற்றும் வாலிபன் ''

கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது
தொடரும் .....

Richardsof
6th July 2014, 10:55 AM
1974 முதல் 1978 வரை இலங்கை திரைப்பட கூட்டுஸ்தாபனம் மூலம்வெளியான 12 எம்ஜிஆரின் படங்களில் 7 படங்கள் 100 நாட்கள் ஓடியது .

ராமன் தேடிய சீதை
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
நாளை நமதே
ஊருக்கு உழைப்பவன்

Russellbpw
6th July 2014, 11:13 AM
நமது இனிய நண்பரும் பிரான்சில் தற்போது இலங்கையில் வசிக்கும் திரு டேவிட் அவர்கள் திரு சி எஸ் .குமார் அவர்களுக்கு அனுப்பிய இலன்கையில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய தொகுப்பு .

நன்றி திரு டேவிட்
நன்றி திரு சி .எஸ்.குமார் .


'' உலகம் சுற்றும் வாலிபன் ''

கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது .வசந்த மாளிகை -9,45,916.75- 325 நாட்கள் .

இந்த படத்தின் வசூலை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை .

தொடரும் .....

Esvee sir,


வரி நீங்கலாக நடிகர் திலகத்தின் உத்தமன் திரைப்படம் 173 நாட்களில் 6,17,000 மேல் வசூல் செய்துள்ளபோது (பத்திரிகை ஆதாரம் கொடுத்துள்ளேன் )...

அந்த பத்திரிகை விளம்பரத்தில் அதுவரை திரையிடப்பட்ட அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையை, HOUSEFULL காட்சிகள் சாதனையை முறியடித்து என்றொரு வாக்கியம் உள்ளது பாருங்கள்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSJADfw_zps21763e16.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSJADfw_zps21763e16.jpg.html)

"உலகம் சுற்றும் வாலிபன்" உத்தமனுக்கு முன்பு வந்த படம் தானே ? அதில் எதாவது மாற்றம் இருக்கிறதா ?

மாற்றம் இல்லாத பட்சத்தில் உத்தமனின் வசூல் அதிகபட்சமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது !

173 நாட்களில் வசூலான தொகையே அது வரையில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகபட்சவசூல் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் முரியடிக்கபடவில்லை என்பது எப்படி உண்மையான தகவலாக எடுத்துகொள்ள முடியும் ?

உங்களுக்கு வந்த தகவல் படி "வசந்தமாளிகை" 325 நாட்கள் ஓடி 9,44,000 வசூல் செய்தது "உலகம் சுற்றும் வாலிபன்" கொழும்பு நகரில் 13,57,289 - 278 நாட்களில் வசூலாகி உள்ளது என்பது எந்த வகையில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் என்பதை யோசியுங்கள் !

வசந்தமாளிகை திரைப்படம் இலங்கையில் இரண்டு திரை அரங்கில் 250 நாள் ஓடிய விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது .

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Srilanka250Days_zps34d4a35c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Srilanka250Days_zps34d4a35c.jpg.html)

அதுபோல நீங்களும் உலக சுற்றும் வாலிபன் ஓடிய நாட்கள் பத்திரிகை விளம்பரம் தயவு செய்து முதலில் பதிவிடவும். அதை நிறைய பேர் பார்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். !

நீங்கள் குறிப்பிட்டுள்ள FIGURES இல் ஒன்று தவறான தகவல் என்பது திண்ணம் !

அவர் சொன்னது இவர் சொன்னது என்றால்...இலங்கையில் வசிக்கும் என்னுடைய நண்பர் மற்றும் இலங்கை பந்து வீச்சாளர் திரு முத்தையா முரளிதரன் அவர்களின் மைத்துனருமான திரு சிவகுமாரன் கூறிய தகவலின் படி நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை படத்தின் வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை என்று நான் கூட கூறலாம்.

நடுநிலை செய்தித்தாள் விளம்பரம் இருந்தால் இது போல தகவல்கள் பதிவிடலாம். வசூலை பொருத்தவரை இதுபோல அவர் கூறுவது..இவர் கூறுவது...ரசிகர் மன்ற நோட்டீஸ்...ஒரு நடிகரை ஆதரிக்கும் பத்திரிகை தகவல் இவை ஒன்றும் ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது என்று உரைத்தவரே நீங்கள் தானே எஸ்வி சார் !

இப்போது மட்டும் எப்படி உங்கள் தகவல் ஆதார ஆவணமாக எடுத்துகொள்ள முடியும் ?

எங்கள் திரியில் திரு சிவா எழுதினாலும் பத்திரிகை ஆவணம் இல்லாதபட்சத்தில் நீங்கள் அதை எடுத்துகொள்ளவேண்டாமே !

Russellbpw
6th July 2014, 11:18 AM
1974 முதல் 1978 வரை இலங்கை திரைப்பட கூட்டுஸ்தாபனம் மூலம்வெளியான 12 எம்ஜிஆரின் படங்களில் 7 படங்கள் 100 நாட்கள் ஓடியது . 25 சிவாஜியின் படங்களில் 3 படங்கள் 100 நாட்கள்
ஓடியது .

ராமன் தேடிய சீதை
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
நாளை நமதே
ஊருக்கு உழைப்பவன்

சிவாஜி படங்கள்

எங்கள் தங்க ராஜா
தங்கப்பதக்கம்
அவன்தான் மனிதன் .

கூட்டுஸ்தாபனம் மூலம் வெளியான படங்கள் என்றால் என்ன ?
தயவு செய்து விளக்கவும் எஸ்வி சார்

கேட்பதற்கு காரணம் தங்களுக்கு வந்தடைந்த தகவலில் தவறு இருக்க நிறைய வாய்ப்புள்ளது என்பதால்

Russellail
6th July 2014, 12:44 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i57.tinypic.com/2po37ly.jpg

orodizli
6th July 2014, 12:59 PM
வெற்றியில் சொந்தம் கொண்டாடுவது - இதில் சமரசம் செய்து கொல்லாத தார்மீக உரிமை- எனும் ரீதியில் உரிய வெகுமதி பெறுவது என்பது எப்பொழுதும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படைப்புகளே!!! என்பது ஊர் அறிந்த, உலகம் அறிந்த உண்மை...இதுதான் மக்கள்திலகம் அவர்களுக்கும், மற்ற பிற நடிகர், நடிகைகளும் உள்ள பெருத்த வித்தியாசம்?!!!!! ஆதலின் mgr., அவர்களின் திரைப்பட வசூல் வெற்றிகளோடு பிற நடிகர்களின் சாதனை என எதனையும் ஒப்பிடுவது மாபெரும் தவறு - என ஆணித்தரமாக, பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்... நன்றி...

Russellail
6th July 2014, 02:01 PM
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=cbZhWJpYn6Y

Richardsof
6th July 2014, 03:22 PM
திரு ரவி கிரண்

யாழ் நகரில் இருந்த பாரத் எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் திரு டேவிட் என்பவர் கடந்த காலத்தில் எங்களுக்கு அனுப்பிய
மக்கள் திலகத்தின் படங்கள் - வசூல் பட்டியல் - இதர நடிகர்களின் படங்கள் பற்றிய செய்திகள் பற்றி இங்கு பதிவிட்டவுடன் உடனே துள்ளி குதித்து கேள்விகளை தொடுத்து அவசர கோலத்தில் ஆத்திரமாக பதிவுகளை வழங்கி இருக்கீறார்கள் .

நிதானம் தேவை நண்பரே

இன்னும் நான் அந்த இலங்கை பட பதிவுகளை முழுமையாக போடவில்லை .
எந்த நிலையிலும் நான் என் பதிவை ஆவணம் என்று கூறவில்லை .எதுவும் பத்திரிகை விளம்பரம் இல்லை .
நான் போடும் பதிவுகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று கூறவில்லை .
உங்களுக்குத்தான் பொறுமை இல்லையே ரவிகிரண்

நீங்கள் மட்டும் 55 கடந்தவராக் இருந்தால் உங்களின் ஆர்வத்திற்கும் , கடினமான உழைப்பிற்கும் , உங்கள் அபிமான
நடிகரின் அன்பை பெற்று நீங்கள் இந்நேரம் அந்த அபிமான நடிகரை வைத்து படம் எடுத்து வெற்றி கண்டு இருப்பீர்கள் .
அல்லது அவரது பெயரால் பத்திரிகை துவங்கி பெரிய ரசிக மன்ற தலைவராக் வளர்ந்திருப்பீர்கள் . எதுவும் இல்லை என்றால் அவரது கட்சியில் பெரிய தலைவராக வலம் வந்து இருப்பீர்கள் . என்ன செய்வது . வயதும் அனுபவமும்
உங்களுக்கு கிடைக்கவில்லையே.

இனிமேலாவது பக்குவமாக நிதானமாக பொறுமையுடன் செயல் படவும் .

இன்று முதல் நீங்கள் சாதாரண ரவிகிரண் இல்லை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் -14 துவக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் .மிகவும் பொறுப்புடன் செயல் பட்டு எல்லா புகழும் பெற்று நல்ல பெயர் எடுக்க நாங்கள் வாழ்த்துகிறோம் .

Richardsof
6th July 2014, 03:42 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு

விரைவில் புதிய மாத இதழ் உங்கள பார்வைக்கு .........

மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்க்கும் உன்னத படைப்பு


புதுமையான வடிவில்

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றை கண் முன் நிறுத்தும் பக்கங்கள் .

''புதிய பூமி''
http://i61.tinypic.com/2lxw5g3.jpg
வண்ண மாத இதழ் .

விபரங்கள் விரைவில் ........

Richardsof
6th July 2014, 03:48 PM
REPRODUCED- TO OPEN EYES.

நன்றி ... நன்றி ... நன்றி ..

14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .

பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .

சிறப்பு அழைப்பாளர்கள்

திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .

திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .

திரு மணி - பெங்களூர்

சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .


சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .

பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .

திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .

பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .

விழா செய்தி துளிகள்

விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .

சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .

மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .

உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .

உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த

மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .

நிறைவாக

மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய

ஆவணதிலகம் பம்மலார்

பாராட்ட வார்த்தை இல்லை .

இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .

Richardsof
6th July 2014, 03:53 PM
மக்கள் திலகம் மலர் மாலை - மதிப்புரை
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்கள் முதல் முறையாக மக்கள் திலகத்துக்கு வெளியிட்ட பிரமாண்டமான நூல் .

இதுவரை மக்கள் திலகத்துக்கு பலர் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர் .

திரு பம்மலாரின் அயராத உழைப்பில் இந்த புத்தகம் சிறப்பாக வந்துள்ளது .

சிறப்பு அம்சங்கள்

a 4 அளவில் வந்த முதல் டிஜிட்டல் மலர் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் சோலோ ஸ்டில்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது .

விளம்பரங்கள் இன்றி எல்லா பக்கமும் படங்களுடன் வந்த முதல் மலர் .[ உலகளவில் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் முழு பட ஆல்பம் ]

காவிய நாயகனுக்கு பம்மலார் சூட்டிய தலையங்கம் - வைர வரிகள் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்கள் - பட்டியல் அருமை .

இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அரிய் நிழற் படங்கள்
மக்கள் திலகம் அவர்கள் உலக பட வரலாற்றில் சாதனை

வீரம்
விவேகம்
ஆவேசம்
ஆனந்தம்
சாந்தம்
புன்னகை
வியப்பு
என்ற பலதரப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட நடிகப்பேரசரின்
விதவிதமான தோற்றங்கள் காண்போரின் நெஞ்சை அள்ளுகிறது .
என்ன ஒரு மயக்கும் வசீகரமான மக்கள் திலகத்தின்
அட்டகாசமான படங்கள் ..
மொத்தத்தில் இந்த புத்தகம் காண்போரின் உள்ளங்களில் மக்கள் திலகம் நேரிலேயே தோன்றி அவர்களுடன் பேசுவது போல் உள்ளது .

எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை பிடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் நம் மக்கள் திலகம் .

திரைப்படத்துறை விட்டு 36 ஆண்டுகள் மற்றும் விண்ணுலகம் சென்று 25 ஆண்டுகள் ஆனபின்னும்
அவரது புகழுக்கு புகழ் மாலை அணிவித்து அழகு பார்த்த
திரு பம்மலாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்ட வார்த்தையில்லை .

அவரது அடுத்த படைப்பான மக்கள் திலகத்தின் பிரமாண்டமான மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் என்ற புத்தகம் விரைவில் வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .

ainefal
6th July 2014, 04:03 PM
http://www.youtube.com/watch?v=j5SWEPKj58o

Richardsof
6th July 2014, 04:10 PM
Thanks thiru jai sankar [our hubber]

பம்மலார் சார்,
பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் அற்புதமான தொகுப்பு தங்களது தமிழ்த்திரைக்களஞ்சியம் மக்கக் திலகம் மலர் மாலை-1 . மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். இதுவரை பார்க்காத பல அரிய படங்கள். எத்தனையோ

புத்தகங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட படங்கள் கூட தரமான டிஜிட்டல் பிரிண்ட்டிங்கில் பார்க்கும் போது புதியதாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புகைப்படத்தினைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது.

முதல் படம் சதிலீலாவதி தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து திரைப்படங்களிலிருந்தும் (இரண்டு படங்கள் தவிர) தலைவரின் தனி புகைப்படங்களைத் தொகுத்து நேர்த்தியாக வழங்கியுள்ள தங்களது கடின உழைப்புக்கும் கலைத்திறனுக்கும் சபாஷ் . அனைத்து புகைப்படங்களிலும் எனது மனதினை மிகவும் கவர்ந்தது பெற்றால் தான் பிள்ளையா படத்தின் புகைப்படம் தான்.

அந்தப் புகைப்படம் ஒன்றே ஆயிரம் கதைகளைச் சொல்கிறது. அடுத்த பக்கத்தைப் புரட்ட மனமே வரவில்லை. அவ்வளவு அழகு. குழந்தையின் அழகோடு போட்டி போடும் மக்கள் திலகத்தின் அழகு. கள்ளமில்லாச் சிரிப்பு . மனதைவிட்டு என்றும் அகலாது. அடுத்து கலங்கரை விளக்கம் படத்தில் அழகோவியத்தின் அருகில் உயிரோவியமாய் மக்கள் திலகம் அமர்ந்திருக்கும் காட்சி. இதுவரை பார்க்காதது. பார்க்கப் பார்க்க பரவசமளிப்பது.

அடுத்து அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அழகுக் கோலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தினைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு பல்லாயிரம் வணக்கங்கள். மலைக்கள்ளனின் மாறுவேடக்காட்சியை புதுப்படத்தின் புகைப்படம் போல பளபளக்கும் மெருகுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள். நாடோடி மன்னன் திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் வழக்கமான புகைப்படங்களுக்கு மாறாக வித்தியாசமான புகைப்படம் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.

நாடோடி படத்தில் நவரசம் ததும்பும் முகபாவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். நவரத்தினம் படத்தில் தலைவர் பிலியட்ஸ் விளையாடும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தாழம் நிறைந்த தங்களது தலையங்கம். இப்படி எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இப்படி ஓர் அருமையான புத்தகத்தை வெளியிட்ட தங்களுக்கும் அற்புதமான புகைப்படங்களை அளித்த திரு.ஞானம் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த வினோத் சார் அவர்களுக்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற தோன்றாத் துணையாக இருந்த அத்துணை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நன்றி.

Richardsof
6th July 2014, 04:36 PM
http://i58.tinypic.com/2wohmir.jpg

Russellbpw
6th July 2014, 04:43 PM
திரு ரவி கிரண்

யாழ் நகரில் இருந்த பாரத் எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் திரு டேவிட் என்பவர் கடந்த காலத்தில் எங்களுக்கு அனுப்பிய
மக்கள் திலகத்தின் படங்கள் - வசூல் பட்டியல் - இதர நடிகர்களின் படங்கள் பற்றிய செய்திகள் பற்றி இங்கு பதிவிட்டவுடன் உடனே துள்ளி குதித்து கேள்விகளை தொடுத்து அவசர கோலத்தில் ஆத்திரமாக பதிவுகளை வழங்கி இருக்கீறார்கள் .

நிதானம் தேவை நண்பரே

இன்னும் நான் அந்த இலங்கை பட பதிவுகளை முழுமையாக போடவில்லை .
எந்த நிலையிலும் நான் என் பதிவை ஆவணம் என்று கூறவில்லை .எதுவும் பத்திரிகை விளம்பரம் இல்லை .
நான் போடும் பதிவுகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று கூறவில்லை .
உங்களுக்குத்தான் பொறுமை இல்லையே ரவிகிரண்

நீங்கள் மட்டும் 55 கடந்தவராக் இருந்தால் உங்களின் ஆர்வத்திற்கும் , கடினமான உழைப்பிற்கும் , உங்கள் அபிமான
நடிகரின் அன்பை பெற்று நீங்கள் இந்நேரம் அந்த அபிமான நடிகரை வைத்து படம் எடுத்து வெற்றி கண்டு இருப்பீர்கள் .
அல்லது அவரது பெயரால் பத்திரிகை துவங்கி பெரிய ரசிக மன்ற தலைவராக் வளர்ந்திருப்பீர்கள் . எதுவும் இல்லை என்றால் அவரது கட்சியில் பெரிய தலைவராக வலம் வந்து இருப்பீர்கள் . என்ன செய்வது . வயதும் அனுபவமும்
உங்களுக்கு கிடைக்கவில்லையே.

இனிமேலாவது பக்குவமாக நிதானமாக பொறுமையுடன் செயல் படவும் .

இன்று முதல் நீங்கள் சாதாரண ரவிகிரண் இல்லை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் -14 துவக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் .மிகவும் பொறுப்புடன் செயல் பட்டு எல்லா புகழும் பெற்று நல்ல பெயர் எடுக்க நாங்கள் வாழ்த்துகிறோம் .


திரு எஸ்வி சார்


உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது வந்தனங்கள் !

என்ன சார் செய்வது யாருக்கு என்ன குடுப்பினை இருக்கிறதோ அவர் அவர்களுக்கு அதுதானே கிடைக்கும்.

எல்லாரும் நடிகர் திலகமோ அல்லது மக்கள் திலகமோ ஆகமுடியும் என்றால் இந்த தமிழகத்தில் பல நடிகர் திலகங்களும் மக்கள் திலகங்களும் இருப்பார்களே !

குருட்டு அதிர்ஷ்டம் கூட எல்லாருக்கும் கிடைபதில்லையே !

எப்போதும் போல உங்களுடைய இந்த பதில்தான் நான் எதிர்பார்த்ததும் சார் ...அதாவது எனது பதிலை பற்றி ...அவசர கதி...ஆத்திரத்துடன்...துள்ளிகுதித்து கேள்வி தொடுப்பு..etc ...etc ....அதை சொன்னேன் ! :-))

எனது பதிவு உங்களுடைய பதிவிற்கு பதில் பதிவு அவ்வளவுதான்.

உங்களுடைய தகவல் என்று நான் கூறவில்லையே. உங்களுக்கு கிடைத்து பதிவிட்ட தகவல் என்றுதான் நானும் எழுதியுள்ளேன்.

தகவல் தவறாக இருக்கவே வாய்ப்பு என்பதால் நான் சொல்லும் தகவலுக்கு ஆதார ஆவணம் என் பதிலுடன் இணைத்தேன்.

இதில்..அவசரம் எங்கிருந்து ..ஆத்திரம் எங்கிருந்து...?

உடனுக்குடன் பதில் பதிவிட்டால் அது அவசரமோ... ஆத்திரமோ ஆகுமா ? உங்கள் கருத்து அதுவாகுமேயானால் அது விந்தையிலும் விந்தை !

இதனால் தான் சொன்னேன் எல்லாருக்கும் எல்லா திறமைகளும் இருக்காது என்று..பாருங்கள் உங்கள் திறமை எனக்குள்ளதா ? இல்லையே ? எவ்வளவு அழகாக எனது ஆதாரத்துடன் விளக்கியுள்ள கேள்வி எழுப்பிய பதிவை அவசரம்...ஆத்திரம்...என்று அழகான வார்த்தைகளால் வர்ணம் தீட்டியுள்ளீர்கள் பாருங்கள் ! உங்களுக்கு ஒரு சபாஷ் சார் !

ஒரு விஷயம் நிச்சயம் சார் ! நாகேஷ் பாணியில் !
உங்களுடைய அனுபவம் நிச்சயம் எனக்கும் ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன். அதாவது எப்படி கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி ஒரு மேலோட்டமாக பதில் எழுதுவது என்று.

சில சமயம் எனக்கு கூட தோன்றுவதுண்டு நீங்கள் tution சொல்லி கொடுத்தால் நானும் உங்களை போன்றே கைதேர்ந்தவனாக பதிவிட தெரிந்தவனாகிவிடுவேன்....

கற்றுக்கொள்ள நான் ரெடி சார் !

நட்புடன்
rks :-d

Richardsof
6th July 2014, 04:46 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ff4e7fb7-0bdd-46a8-b4db-bf76f5f4cec0_zps8bd8fd95.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ff4e7fb7-0bdd-46a8-b4db-bf76f5f4cec0_zps8bd8fd95.jpg.html)

Richardsof
6th July 2014, 04:52 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e14de0aa-81e5-4117-ba6d-887b682b50c8_zps4e9c60f6.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e14de0aa-81e5-4117-ba6d-887b682b50c8_zps4e9c60f6.jpg.html)

Russellbpw
6th July 2014, 05:17 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e14de0aa-81e5-4117-ba6d-887b682b50c8_zps4e9c60f6.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e14de0aa-81e5-4117-ba6d-887b682b50c8_zps4e9c60f6.jpg.html)

STUPENDOUS ACHIEVEMENT SIR,

ONE MORE GEM IN THE CROWN OF MAKKAL THILAGAM

I WILL TAKE ONE and LET IT MAKE 1001 ...AAYIRATHI ONDRU ...!

HIS FILM IS AAYIRATHIL ORUVAN...HIS BOOK IS AAYIRATHI ONDRU !

Russellisf
6th July 2014, 07:00 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/10514897_10203436302885421_705460615_n_zpsfee93f4c .jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/10514897_10203436302885421_705460615_n_zpsfee93f4c .jpg.html)

எந்தவித கட்சி பாகுபாடும் இல்லாமல் ஒரு புகைப்படமாக மட்டும் நினைத்து இந்த போட்டோவை பாருங்கள்!!
ஒரு தலைவனுக்கும்
ஒரு சாதாரண குடிமகனுக்கும் இடையே நிகழும் மிகச்சிறிய உரையாடல் இது,
இதில் எந்தவித நடிப்போ நாடகமோ, பொய்யான புன்னகையோ எதுவுமே இல்லை, மிக இயல்பான மிக எளிமையான
ஒரு நலம் விசாரிப்புதான் இதில் தெரிகிறது,
ஒரு மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே இதுபோன்ற நெருக்கம் உண்டாகும் காலம் தான் நாட்டின் பொற்காலம் !! இன்றுவரை
MGR ஆரம்பித்த கட்சி என்கின்ற காரணத்திற்காக
நாங்கள் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலைக்கு தான் எங்கள் ஓட்டு.....
என்று சொல்லும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் அறியாமையைவிட
அந்த தலைவன் காட்டிய அன்புதான் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை!

Russellisf
6th July 2014, 07:09 PM
WATCH THE VADACURRY MOVIE 56.15 ONWARDS TO 58.00 AN ORDINARY AUTO DRIVER TELL ABOUT OUR THALAIVAR THIS SCENE IS TURNING POINT OF THIS MOVIE ALL MEMBERS PL.WATCH THIS SCENE


http://www.tnsun.com/watch.php?vid=777c1687d

Russellisf
6th July 2014, 07:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Q_zps00646c89.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Q_zps00646c89.jpg.html)

Russellisf
6th July 2014, 07:25 PM
Watch the clippings from 16.40 to 17.15



watch the movie 56.15 onwards to 58.00 an ordinary auto driver tell about our thalaivar this scene is turning point of this movie all members pl.watch this scene


http://www.tnsun.com/watch.php?vid=777c1687d

Russellisf
6th July 2014, 07:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/W_zpscf229ccf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/W_zpscf229ccf.jpg.html)

Russellisf
6th July 2014, 07:31 PM
WATCH THE MANJAPAI MOVIE FROM 54.25 TO 54.32

http://www.tnsun.com/watch.php?vid=402abd717

Russellisf
6th July 2014, 07:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps7e298f58.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps7e298f58.jpg.html)

Richardsof
6th July 2014, 08:07 PM
மக்கள் திலகத்தின் ஆளுமைகளை ஜெயலலிதா தன்னுடய பாடல் காட்சிகளில் அவரை புகழ்ந்து பாடிய வரிகள் அத்தனயும் ஜீவனுள்ள வரிகள் . இந்த பொருத்தம் உலகில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திராத பெருமை .
http://i60.tinypic.com/2czr1wp.jpg

உன்னை நான் சந்தித்தேன் .. நீ ஆயிரத்தில் ஒருவன் ... என் ஆலயத்தின் இறைவன்

உள்ளத்தால் வள்ளல்தான் ... ஏழைகளின் தலைவன்

நீ அருகில் இருந்தால் உலகம் எனக்கு தூசு .....

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் .....

இளன் சூரியன் உந்தன் வடிவானதோ .....

ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் .. நீ ஒரு தனிப்பிறவி ....

என்னை பாட வைத்தவன் ஒருவன் ... குற்றமில்லாத மனிதன் .. என் பாட்டுக்கு தலைவன் .

இன்று நாளை எண்ணி ...காவிய வள்ளலை புகழ் பாடுது ..

எத்தனை பிறவி சேர்ந்து வாழ்வோம் ....யாரறிவாரோ ....

அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா அழகன் நீதான் நீதான் .....

இருப்பதில் கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்

நீங்க நினைச்சா நடக்காதா .. நான் நினைச்சது நடக்காதா ....

காலத்தை வென்றவன் நீ .. காவியமானவன் நீ

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ... புன்னகை புரிந்தாயே பூ முகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க

மன்னன் முகம் கனவில் வந்தது .....

கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் . என்னை சேர்ந்தவன்

என் மன்னன் முகம் எங்கே எங்கே என்று தேடுதோ ....

நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு ...


பொருத்தமான பாடல் வரிகள் . ஜெயலலிதா நினைத்ததை முடித்தார் .

Richardsof
6th July 2014, 08:15 PM
http://i57.tinypic.com/6r6921.jpg

Richardsof
6th July 2014, 08:16 PM
http://i60.tinypic.com/8yfgbd.jpg

Richardsof
6th July 2014, 08:17 PM
http://i57.tinypic.com/2n1819s.jpg

ainefal
6th July 2014, 08:42 PM
http://www.youtube.com/watch?v=u7fRj-TJnBs

Russellisf
6th July 2014, 08:45 PM
முகராசி திரைப்படம் வரும் 18.07.2014 மகாலக்ஷ்மி திரையரங்கில் வெளி வருகிறது



http://i60.tinypic.com/8yfgbd.jpg

ujeetotei
6th July 2014, 08:48 PM
மக்கள் திலகத்தின் ஆளுமைகளை ஜெயலலிதா தன்னுடய பாடல் காட்சிகளில் அவரை புகழ்ந்து பாடிய வரிகள் அத்தனயும் ஜீவனுள்ள வரிகள் . இந்த பொருத்தம் உலகில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திராத பெருமை .
http://i60.tinypic.com/2czr1wp.jpg

உன்னை நான் சந்தித்தேன் .. நீ ஆயிரத்தில் ஒருவன் ... என் ஆலயத்தின் இறைவன்

உள்ளத்தால் வள்ளல்தான் ... ஏழைகளின் தலைவன்

நீ அருகில் இருந்தால் உலகம் எனக்கு தூசு .....

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் .....

இளன் சூரியன் உந்தன் வடிவானதோ .....

ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் .. நீ ஒரு தனிப்பிறவி ....

என்னை பாட வைத்தவன் ஒருவன் ... குற்றமில்லாத மனிதன் .. என் பாட்டுக்கு தலைவன் .

இன்று நாளை எண்ணி ...காவிய வள்ளலை புகழ் பாடுது ..

எத்தனை பிறவி சேர்ந்து வாழ்வோம் ....யாரறிவாரோ ....

அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா அழகன் நீதான் நீதான் .....

இருப்பதில் கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்

நீங்க நினைச்சா நடக்காதா .. நான் நினைச்சது நடக்காதா ....

காலத்தை வென்றவன் நீ .. காவியமானவன் நீ

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ... புன்னகை புரிந்தாயே பூ முகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க

மன்னன் முகம் கனவில் வந்தது .....

கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் . என்னை சேர்ந்தவன்

என் மன்னன் முகம் எங்கே எங்கே என்று தேடுதோ ....

நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு ...


பொருத்தமான பாடல் வரிகள் . ஜெயலலிதா நினைத்ததை முடித்தார் .

Super!

ainefal
6th July 2014, 08:49 PM
SUPER COSMIC POWER

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

SATHYAM CINEMAS - AAYIRATHIL ORUVAN - TODAY'S STATUS IST 3PM

http://i58.tinypic.com/24wej39.jpg

திரு சொக்கலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று - இன்று போல் என்றும் வாழ எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.