PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

Richardsof
28th June 2014, 02:50 PM
http://i60.tinypic.com/69m7ue.jpg

siqutacelufuw
28th June 2014, 02:54 PM
Bangalore MGR Mandram published special Malar for En Annan -1970
http://i60.tinypic.com/14c40hd.jpg


திரு. வினோத் அவர்கள் அறிவது :

கர்நாடக எம். ஜி. ஆர் ரசிகர்கள் வெளியிட்ட என் அண்ணன் சிறப்பு மலர் வெகு அருமை.

சமீபத்தில், "ஆல்பர்ட் " அரங்கில் நடைபெற்ற நம் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" நூறாவது நாள் வெற்றி விழாவில் கர்நாடக எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த அன்பர்கள் அவர்கள் கையோடு கொண்டு வந்த பேனருக்கு அணிவித்த மாலைகளின் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. அவர்களுக்கு இத்தருணத்தில் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


கர்நாடக எம். ஜி. ஆர். ரசிகர்கள் வித்தியாசமானவர்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th June 2014, 03:01 PM
http://i59.tinypic.com/mmpy1l.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th June 2014, 04:46 PM
" புதிய பூமி " (27-06-1968) திரைப்படம் கண்ட அனுபவம் :



http://i60.tinypic.com/eja2ig.jpg

சென்னை " குளோப் " ( பின்னாளில் "அலங்கார்" என்று பெயர் மாற்றப்பட்டது) அரங்கில், "புதிய பூமி" காவியத்தை, நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது கண்டு களித்தேன். நான், என்னுடைய வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜி. கே. ரவிக்குமார் ஆகியோருடன் முதல் நாள் ( வியாழக்கிழமை ) மாலை காட்சியில் தான் பார்க்க முடிந்தது. ஆனால், அதற்கு முன்பு, சென்னை திருவல்லிக்கேணி எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த, மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்களுடன் ளுடன் இணைந்து வழக்கம் போல் தோரணங்கள், ஸ்டார் போன்றவற்றை, அவர்களின் கட்டளைப்படி கட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் 12 - 13 வயது சிறுவர்களாக இருந்தபடியால், எங்கள் ஆர்வத்தை அந்த மூத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மக்கள் திலகத்தின் படத்துக்கு இது மாதிரியான வேலைகள் செய்வதை பெரும் பாக்கியமாக கருதினோம். அந்த மூத்த ரசிகர்கள் சிலர் ஏற்கனவே பகல் காட்சியில் "புதிய பூமி" காவியத்தை கண்டு களித்திருந்தாலும், ராமமூர்த்தி, பாலன், மணி, போன்ற சிலர் மீண்டும் எங்களுடன் மாலை காட்சிக்கு இக்காவியத்தை காண வந்திருந்தனர். அவர்களின் தயவால், எங்களுக்கு முதல் நாள் டிக்கெட் சிரமம் இன்றி கிடைத்தது.

அப்போது சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளராக திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்ததாக நினைவு. அவரின் ஆணைப்படி, ஒருங்கினைப்பின்படி, மக்கள் திலகத்தின் பல்வேறு மன்ற அமைப்புக்கள் துடிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

திரையில் நம் பொன்மனசெம்மல் தோன்றும் முதல் காட்சியில், பலத்த கைதட்டல், விசில், உற்சாகம், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு. சிறுவர்களாகிய நாங்கள் அதை வெகுவாக ரசித்தோம்.

"நான் உங்கள் வீட்டு பிள்ளை" என்ற பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உற்சாக நடனம் புரிந்தனர் ரசிகர்கள். 1967ல் தென்காசி சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் (743) வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்த தி. மு. க. வேட்பாளர் கதிரவன் என்கின்ற சம்சுதீன்,

அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிள்ளை அவர்கள் மறைவால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் கதிரவனை நினைவு படுத்தும் விதமாக கதாநாயகனின் பெயர் கதிரவன் என்று நிர்ணயிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் கதிரவன் அமோக வெற்றி பெற்றார். (தி. மு. க. வின் வெற்றிக்கு நம் புரட்சித் தலைவர் உழைத்த கடின உழைப்பு சொல்லி மாளாது) .

அனைத்து பாடல்களுமே தேனினும் இனியது. குறிப்பாக, ' விழியே விழியே உனக்கென்ன வேலை ' என்ற பாடலின் இறுதிக் காட்சியில் நம் மக்கள் திலகம் நகத்தை கடித்தபடி, வெட்கப்படும் காட்சி வெகு நளினமானது. இயல்பான நடிப்பால் இமயத்தின் உச்சியை தொட்ட நம் மக்கள் திலகத்தின் அந்த நடிப்புக் காட்சி வெகுவாக அப்போதே ரசிக்கப்பட்டது.

அடுக்கடுக்காய் நம் ஒப்பற்ற இதய தெய்வத்தின் அழகையும்,, நடிப்பையும், அங்குலம் அங்குலமாக வர்ணனை செய்யலாம். 51 வயதில், இப்படி ஓர் அழகா என்ற வினா எழுகிறது.

http://i60.tinypic.com/hv54jn.jpg

இளமையின் துள்ளல், இனிமையின் உருவம் இதுதான் மக்கள் திலகம் என்று, திரைப்படம் முடிந்து செல்கையில், உணர்வுப்பூர்வமாக மக்களும், ரசிகர்களும் பேசிக்கொண்டு சென்றனர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
28th June 2014, 04:49 PM
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக் காவியத்தின் 100 வது நாள் வெற்றி விழாவில் பங்கேற்ற இயக்குனர் திரு. பி. வாசு அவர்களை, அவரது இல்லத்தில்,

இன்று காலை, " ஒலிக்கிறது உரிமைக்குரல் " மாத இதழ் ஆசிரியர் திரு. பி. எஸ். ராஜு, (பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்கம்) அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பாக அதன் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், திருவளர்கள் கே. எஸ். மணி மற்றும் இராமமூர்த்தி ஆகியோர், மரியாதை நிமித்தம் சந்தித்து, விழாவில் பங்கேற்றமைக்கு, தங்களின் மகிழ்ச்சியையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர். . அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

அது போழ்து, "மாட்டுக்கார வேலன்" காவியத்தில், " ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா" பாடல் கட்சியில், நம் மக்கள் திலகத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். மேலும், " எங்கள் வீட்டு பிள்ளை " காவியத்தில், ஒய்யாரமாக, யதார்த்தமாக வெகு இயல்பாக, அதே சமயம் மிக மிக " ஸ்டைல் " ஆக கால் மேல் கால் போட்டு பத்திரம் படிக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாத காட்சி என்று மக்கள் திலகத்தின் நடிப்பினை சிலாகித்து பேசினார்.

சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு மிகவும் உற்சாகமான சந்திப்பு என அனைவரும் தெரிவித்தனர்.

கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை முன்னிட்டு, இந்த இனிமையான சந்திப்பு நிகழ்ச்சியில் நான் பங்கு பெற முடியாத துர்பாக்கியசாலி ஆகி விட்டேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
28th June 2014, 07:44 PM
http://i60.tinypic.com/1d6a9.jpg

Richardsof
28th June 2014, 08:04 PM
எனது எண்ணங்கள்

தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார். இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும். எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.

இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
.

Richardsof
28th June 2014, 08:10 PM
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .


மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.



அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.




“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.


இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.



அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy-net

Richardsof
28th June 2014, 08:27 PM
பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.

எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.


எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.

சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.

மற்ற இனத்தவர்களில் ஒரு சிலருக்கே நமது தமிழ் நடிகர்களைத் தெரிகிறது. அதிலும் கமல், ரஜினியத் தவிற வேறு யாரையும் அவர்கள் கண்டுகொண்டதாக இல்லை.
எம்ஜிஆரை அன்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

Russellisf
28th June 2014, 09:37 PM
ஆயிரத்தில் ஒருவன் 16வது வாரம் சத்யம் மற்றும் ஆல்பர்ட் திரையரங்கில்

தலைவரின் 100வது காவியம் ஒளிவிளக்கு குறுகிய கால இடைவெளியில் பிராட்வே திரை அரங்கில்


சின்னத்திரையில்


சன்லைப் தொலைகாட்சியில் காலை 11.00 மணிக்கு பறக்கும் பாவை
சன்லைப் தொலைகாட்சியில் மா லை 7.00 மணிக்கு ரிக் ஷா காரன்

கருணாநிதி தொலைகாட்சியில் மா லை 5.00 மணிக்கு அன்பேவா

முரசு தொலைகாட்சியில் மா லை 7.30 மணிக்கு நவரத்தினம்,

இப்படி ஒரு சாதனை தலைவர் படங்கள் மட்டுமே சாதிக்க முடியும்

அதனால் தான் இந்த திரைஉலகில் நிரந்தர வசூல் மன்னராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்









சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் " பறக்கும் பாவை " பிற்பகல் ஒளிபரப்பாகி சற்று முன் நிறைவு பெற்றது.
http://i58.tinypic.com/2qwomkw.jpg

தொடர்ந்து இரவு 7 மணிக்கு "ரிக்ஷாக்காரன்"

http://i61.tinypic.com/o6ivzt.jpg


கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு பொன்மனசெம்மலின் "அன்பே வா "

http://i60.tinypic.com/28akopf.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th June 2014, 09:39 PM
evergreen youthful star of world cinema

the othername of energy




" புதிய பூமி " (27-06-1968) திரைப்படம் கண்ட அனுபவம் :



http://i60.tinypic.com/eja2ig.jpg

சென்னை " குளோப் " ( பின்னாளில் "அலங்கார்" என்று பெயர் மாற்றப்பட்டது) அரங்கில், "புதிய பூமி" காவியத்தை, நான் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது கண்டு களித்தேன். நான், என்னுடைய வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜி. கே. ரவிக்குமார் ஆகியோருடன் முதல் நாள் ( வியாழக்கிழமை ) மாலை காட்சியில் தான் பார்க்க முடிந்தது. ஆனால், அதற்கு முன்பு, சென்னை திருவல்லிக்கேணி எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த, மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்களுடன் ளுடன் இணைந்து வழக்கம் போல் தோரணங்கள், ஸ்டார் போன்றவற்றை, அவர்களின் கட்டளைப்படி கட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் 12 - 13 வயது சிறுவர்களாக இருந்தபடியால், எங்கள் ஆர்வத்தை அந்த மூத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மக்கள் திலகத்தின் படத்துக்கு இது மாதிரியான வேலைகள் செய்வதை பெரும் பாக்கியமாக கருதினோம். அந்த மூத்த ரசிகர்கள் சிலர் ஏற்கனவே பகல் காட்சியில் "புதிய பூமி" காவியத்தை கண்டு களித்திருந்தாலும், ராமமூர்த்தி, பாலன், மணி, போன்ற சிலர் மீண்டும் எங்களுடன் மாலை காட்சிக்கு இக்காவியத்தை காண வந்திருந்தனர். அவர்களின் தயவால், எங்களுக்கு முதல் நாள் டிக்கெட் சிரமம் இன்றி கிடைத்தது.

அப்போது சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளராக திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் இருந்ததாக நினைவு. அவரின் ஆணைப்படி, ஒருங்கினைப்பின்படி, மக்கள் திலகத்தின் பல்வேறு மன்ற அமைப்புக்கள் துடிப்புடன் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

திரையில் நம் பொன்மனசெம்மல் தோன்றும் முதல் காட்சியில், பலத்த கைதட்டல், விசில், உற்சாகம், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு. சிறுவர்களாகிய நாங்கள் அதை வெகுவாக ரசித்தோம்.

"நான் உங்கள் வீட்டு பிள்ளை" என்ற பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உற்சாக நடனம் புரிந்தனர் ரசிகர்கள். 1967ல் தென்காசி சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் (743) வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்த தி. மு. க. வேட்பாளர் கதிரவன் என்கின்ற சம்சுதீன்,

அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிள்ளை அவர்கள் மறைவால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் கதிரவனை நினைவு படுத்தும் விதமாக கதாநாயகனின் பெயர் கதிரவன் என்று நிர்ணயிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் கதிரவன் அமோக வெற்றி பெற்றார். (தி. மு. க. வின் வெற்றிக்கு நம் புரட்சித் தலைவர் உழைத்த கடின உழைப்பு சொல்லி மாளாது) .

அனைத்து பாடல்களுமே தேனினும் இனியது. குறிப்பாக, ' விழியே விழியே உனக்கென்ன வேலை ' என்ற பாடலின் இறுதிக் காட்சியில் நம் மக்கள் திலகம் நகத்தை கடித்தபடி, வெட்கப்படும் காட்சி வெகு நளினமானது. இயல்பான நடிப்பால் இமயத்தின் உச்சியை தொட்ட நம் மக்கள் திலகத்தின் அந்த நடிப்புக் காட்சி வெகுவாக அப்போதே ரசிக்கப்பட்டது.

அடுக்கடுக்காய் நம் ஒப்பற்ற இதய தெய்வத்தின் அழகையும்,, நடிப்பையும், அங்குலம் அங்குலமாக வர்ணனை செய்யலாம். 51 வயதில், இப்படி ஓர் அழகா என்ற வினா எழுகிறது.

http://i60.tinypic.com/hv54jn.jpg

இளமையின் துள்ளல், இனிமையின் உருவம் இதுதான் மக்கள் திலகம் என்று, திரைப்படம் முடிந்து செல்கையில், உணர்வுப்பூர்வமாக மக்களும், ரசிகர்களும் பேசிக்கொண்டு சென்றனர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th June 2014, 09:41 PM
என் அண்ணன் சிறப்பு மலர் பார்க்கவும் படிக்கவும் வாய்பளித்த அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள் கோடி


:ty::ty::ty::ty::ty::ty::ty:

Russellisf
28th June 2014, 09:45 PM
இதில் என்ன சந்தேகம் தெய்வத்தின் படங்கள் தான் என்றும் இந்த மண்ணை ஆண்டு கொண்டு இருக்கிறது . பக்தர்கள் கோவிலுக்கு தினமும் போவதில்லையா ? அது போலதான் நம் தெய்வத்தை வார வாரம் தரிசிப்பது இன்று நேற்றா தொடர்கிறது ?






இன்று ( 27-06-2014) முதல் மதுரை அரவிந்த் அரங்கில்,

விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம்

பொன்மனசெம்மலின் " தனிப்பிறவி "

http://i61.tinypic.com/167uqec.jpg

அலைபேசி தகவல் : திரு. திருப்பூர் ரவிச்சந்திரன்

எங்கு நோக்கினும் எம் தலைவரின் காவியங்கள் தான் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
28th June 2014, 09:47 PM
it is 1965 0r 2014



http://i61.tinypic.com/23siuqf.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.அருகில் ஆழ்வை
திரு.ராசப்பசாமி (தூத்துக்குடி )

Russellisf
28th June 2014, 10:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps8b474990.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps8b474990.jpg.html)

fidowag
28th June 2014, 10:36 PM
நாளை 29/06/2014 மாலை 6 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை
மன்றத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் திரு.சிவாஜி கணேசன்
பாடல்கள் ,மறைந்த கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு
திரு.சி.என்.எஸ். அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
அதன் சுவரொட்டிகள் காண்க.

http://i62.tinypic.com/vg7yq8.jpg

fidowag
28th June 2014, 10:37 PM
http://i59.tinypic.com/noyo75.jpg

fidowag
28th June 2014, 10:44 PM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றி விழா புகைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------


ஜெயா தொலைகாட்சிக்கு இயக்குனர் திரு.பி.வாசு பேட்டி அளிக்கிறார்.
அருகில் திரு.சொக்கலிங்கம்.
http://i62.tinypic.com/1z6qgsz.jpg

fidowag
28th June 2014, 10:47 PM
http://i57.tinypic.com/5eh5b5.jpg

இயக்குனர் பி.வாசு , ஜெயா தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கும்போது
அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், திரு.எஸ். ராஜ்குமார் ,
திரு. லோகநாதன், திரு. சேகர், திரு. இளங்கோ ஆகியோர்.

fidowag
28th June 2014, 10:50 PM
http://i59.tinypic.com/28i00tz.jpg

திருவாளர்கள்:எஸ். ராஜ்குமார், பி.எஸ். ராஜு, சங்கர், ஹயாத் , நந்தா ,
யுகேஷ் பாபு , சேகர், லோகநாதன்,பாண்டியன், நீலகண்டன், வேலூர் ராமமூர்த்தி ,ஆகியோர்.

உட்கார்ந்து இருப்பவர்கள் : திருவாளர்கள்:சங்கர், செல்வகுமார், ரமேஷ்,
சுப்பிரமணி , இளங்கோ ஆகியோர்.

Russellisf
28th June 2014, 10:55 PM
எண்ணங்கள்: இடைவேளை இல்லாத தமிழ் சினிமா சாத்தியமா?

சமீபத்தில் 91 நிமிடங்களே ஓடும் கிராவிட்டி என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 50 நிமிடங்கள் கடந்ததும் திடீரென இடைவேளை (படத்தில் இல்லாத) விடப்பட்டுப் படத்துடன் ஒன்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்தது. ஆனால் பார்வையாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திரையரங்குகளின் பொருளாதாரம் இடைவேளை இல்லாமல் படத்தை ஓட்டினால் தாங்காது. 91 நிமிடப் படங்களுக்கே இடைவேளை என்ற தடை இல்லாமல் ஓடக்கூடிய வாய்ப்பு இல்லாதபோது, குறைந்தது 125 முதல் 165 நிமிடம் ஓடும் நம் படங்களுக்கு இடைவேளை இல்லாமல் எடுக்க முடியாது.

இடைவேளை இல்லாமல் வரும் ஹாலிவுட் படங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் இடைவேளை விடும் பழக்கம் உள்ள நம் ஊரில், தமிழ்ப் படங்களுக்குச் சரியான இடத்தில் இடைவேளை விட வேண்டியது அவசியமாகிறது. இந்த இடைவேளை வருவதால்தான் ஒரு படத்தை மொத்தமாகத் தொடர்ந்து பார்த்து அப்படத்தைப் பற்றிய முடிவெடுக்காமல், முதல் பாதி முடிந்தவுடன் ஒரு அபிப்பிராயம், இரண்டாம் பாதி முடிந்தவுடன் இன்னொரு அபிப்பிராயம் மற்றும் மொத்தப் படத்துக்குமான ஒரு அபிப்பிராயம் எனப் பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வழக்கம் இருந்துவருகிறது

படங்களின் வெற்றி இப்படிப் பிரித்துப் பார்க்கும் ‘மவுத் டாக்’ கருத்துகளுக்கு ஏற்ப, கீழே கண்டுள்ள அட்டவணையில் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மாறுவதை நாம் தொடர்ந்து காணமுடியும்.

ஒவ்வொரு படத்துக்கும், இவ்வாறு இரண்டு பாதிகளின் முடிவில் ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு, படத்தைப் பற்றி ஒரு மொத்தக் கருத்தும், அதன் அடிப்படையில் வியாபாரக் கருத்தும் வெளிவந்து படத்தின் வெற்றி தோல்விகள் நிர்ணமாகின்றன.

இந்த அட்டவணையைக் கவனித்தால் ஒன்று புலப்படும். ஒரு படம் முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும், இரண்டாம் பாதி, பார்வையாளர்களைத் திருப்திபடுத்தினால் அந்தப் படத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

ஆனால் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்திற்கு, முதல் பாதியும், இரண்டாம் பாதியும் நன்றாக அமைவது அவசியமாகிறது. அது முடியாவிட்டால், குறைந்தது இரண்டாம் பாதியாவது சிறப்பாக வந்திருந்தால், அரங்கைவிட்டு வெளியே செல்லும் மக்கள் திருப்தியுடன் செல்வார்கள், படத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களும் ’ ‘மவுத் டாக்’காக வெளிவரும். சில படங்களைக் கடைசி 20 நிமிடம் அல்லது கிளைமாக்ஸ் காட்சிகள்கூடக் காப்பாற்றும். எனவே, எப்படி ஒரு படத்தை முடிக்கிறோம் என்பதைப் பொறுத்தும் படத்தின் தலையெழுத்து மாற வாய்ப்புள்ளது.

வழிகாட்டும் திரைக்கதை

இவ்வாறு, முதல் பாதி இரண்டாம் பாதி என இரண்டு விதமாக ஒரு படத்தை மக்கள் பிரித்துப் பார்த்துக் கருத்து சொல்லும் நம் நாட்டில், உலக வணிக சினிமாவின் பிதாமகன் ஸிட் ஃபீல்ட், ஒரு நல்ல, சுவாரசியமான திரைக்கதைக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்

ஸிட் ஃபீல்டி-ன் திரைக்கதைக் கட்டமைப்பு 120 பக்கங்களுக்குள் அடங்கக்கூடிய, இடைவேளை இல்லாமல் சொல்லப்படும் 90 முதல் 110 நிமிட ஹாலிவுட் படங்களுக்கு ஏதுவானது. நம் படங்கள் இடைவேளையுடன் குறைந்தது 125 முதல் 165 நிமிடங்கள் ஓட வேண்டியவை. சிறப்பான கதையுடன், 4 அல்லது 5 பாடல் காட்சிகளும், 2 முதல் 4 சண்டை காட்சிகளும், போதுமான நகைச்சுவைக் காட்சிகளும், ஒரு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ தரும் இடைவேளைக் காட்சிகளும் நம் வெகுஜனப் படங்களுக்குத் தேவை. எனவே ஸிட் ஃபீல்ட் வலியுறுத்தும் திரைக்கதை கட்டமைப்பை நமது தேவைக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

முதல் பாதியில் , கதாபாத்திரங்களைச் சரியாக அறிமுகம் செய்து, கதைக் களத்தை முறைப்படி நிலைநாட்டி, ஒரு போராட்டத்தை முன்வைத்துக் காட்சிகளை நகர்த்திச் சரியான ஒரு எதிர்பார்புடன் இடைவேளை விட வேண்டியது இங்கே அவசியம். இடைவேளைக்குப் பின், அந்தப் போராட் டத்தின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளும், அந்தப் போராட்டத்தினால் வரும் விளைவுகளைப் பற்றிய காட்சிகளையும் கொண்டு படத்தை ஒரு சிறப்பான முடிவை நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.

மேலே சொன்ன தேவை களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திரைக்கதையின் கட்டமைப்பு மேலே உள்ள அட்டவணையில் காட்டப்படுவது போல், ஸிட் ஃபீல்ட்-ன் கட்டமைப்பில் இருந்து சிறிது மாறும்.

இது ஸிட் ஃபீல்ட் காட்டும் ஹாலிவுட்டின் மூன்று அங்கச் செயல்பாடுகள் கொண்ட திரைக்கதைகள் நம்மைத் திருப்திப்படுத்தாது. எனவே மேலே சொன்ன 6 செயல்பாடுகளை மனதில் வைத்துக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

“மக்களுக்குத் தற்போது பத்து நிமிடங்களுக்கு ஒரு திருப்பமும், கிளைமாக்ஸ் போன்ற காட்சிகளும் திரைப்படங்களில் தேவைப்படுகிறது.” இது 1970-களில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர். சொன்னது. 40 வருடங்களுக்குப் பிறகும், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.

மேலே சொன்ன 6 செயல் பாடுகளை மனதில் வைத்து, திரைக்கதையில் மாற்றங்கள் செய்து, படங்களைச் சிறப்பாக எடுத்தால், இரண்டு பாதியிலும் மக்களை மகிழ்விக்கும், வெற்றி பெரிதாகும்.


courtesy the hindu tamil

fidowag
28th June 2014, 10:56 PM
http://i58.tinypic.com/2i899mx.jpg

திரு.பி.எஸ். ராஜு திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
அருகில்: திருவாளர்கள்:செல்வகுமார், இளங்கோ, பாண்டியராஜ், யுகேஷ்பாபு , சுப்பிரமணி, சங்கர், பாண்டியன், ஹயாத், சங்கர் மற்றும் பலர்.

Russellisf
28th June 2014, 10:57 PM
திரைப்பார்வை: முதல்வர் நாற்காலியின் நான்காவது கால்!

"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன.

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/yy_zpsdb0a0c8a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/yy_zpsdb0a0c8a.jpg.html)


courtesy the hindu tamil

Russellisf
28th June 2014, 11:12 PM
அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை
‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும் விதத்தில் சங்கம் போட்ட கட்டுப்பாடு காரணமாக இந்த வழக்கம் ஒழிந்திருக்கிறது. ஒரு வேளை அது தொடர்ந்திருந்தால், அஜீத்தின் பிறந்த நாளான இன்று மட்டும் ஒவ்வொரு நாளிதழும் ஐந்து கிலோ எடையுள்ளதாக அமைந்திருக்கும்.
சரி… அவரைப்போலவே வெற்றியும் புகழும் அடையட்டும் என்று சரண் வாழ்த்தினாரே? அந்த ‘அவர் ’ யார்? சந்தேகமென்ன… புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான். நிறத்திலும் சரி, குணத்திலும் புரட்சித் தலைவருக்கு நிகரானவராக இன்று திரையுலகத்தில் விளங்கும் ஒரே மனிதர் அஜீத் என்றால், அது கடைந்தெடுத்த ஜால்ராவும் அல்ல. கட்டுப்பாடுகள் மீறிய வார்த்தைகளும் அல்ல. தமிழ்சினிமாவோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர்களுக்கு அதன் உண்மை புரியும்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பே கருணையுள்ளம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். அதனால்தான் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய நாளிதழில் இப்படியொரு அழுத்தமான வார்த்தைகளுடன் மிக தைரியமாக விளம்பரம் கொடுக்க முடிந்தது சரணால். அப்போதே அப்படியென்றால், இப்போது எவ்வளவு பெரிய வள்ளல் என்ற நிலையை அவர் எட்டியிருப்பார்? அதற்கு ஏராளமான உதாரணங்கள் இங்கே இருந்தாலும், வெல்லம் இனிக்கும் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? அதனால் அஜீத் பற்றிய வேறு சில புதிய விஷயங்களுடன் அமைந்த கட்டுரை இது.
எதிராளியின் முகம் பார்த்தே அவர் எதற்காக நம்மை நாடி வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிற வழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. அவர் கிளம்பும்போது, தேடி வந்தவரின் கையில் வேண்டியதை கொடுத்தனுப்புகிற ஸ்டைல் எம்ஜிஆருடையது.
அந்த பண்பு அஜீத்திடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரால் பயனடைந்தவர்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம் கதைகள் இருக்கின்றன அவரது உதவிய உள்ளம் பற்றி. அவரிடம் ஏதோ ஒரு வேலையாக பேசப் போயிருந்த நண்பர் ஒருவரின் அனுபவம் இது.
சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க போயிருந்தேன். அப்போதுதான் புதிதாக ஒரு செல்போன் வாங்கியிருந்தார் அவர். அவரது கண்களை பார்த்து நான் பேசிக் கொண்டேயிருந்தேன். ஆனால் அதையும் மீறி என் கண்கள் அவரது செல்போனை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தது. எவ்வளவு அழகாயிருக்கு? எங்கே வாங்கினீங்க சார்? என்றேன். அவரும் ஏதோவொரு நாட்டில் வாங்கியதாக கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார். அதற்கப்புறம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருப்போம்.
விடை பெறும் நேரம் வந்தது. ‘சார்… வர்றேன்’ என்று கூறிவிட்டு எழுந்தேன். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்றார். படக்கென்று அந்த செல்போனிலிருந்த சிம் கார்ட்டை கழற்றினார். பிறகு அந்த போனை அப்படியே என் கையில் வைத்து, ‘எடுத்துட்டு போங்க’ என்றார். நான் ஒரு கணம் ஆடிப் போனேன். ம்ஹூம் என்று நான் மறுத்த போதும் அவர் விடவில்லை. அதுதான் அஜீத். கொடுக்கணும்னு நினைச்சுட்டா ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டார் என்றார் அந்த நண்பர்.
செல்போன் கொடுக்கிற விஷயத்தில் மட்டுமல்ல, ஒரு டைரக்டருக்கு படம் கொடுக்கிற விஷயத்தில் கூட அவர் அப்படிதான். அவருக்கு கண், மூக்கு, வாய் எல்லாம் மனசு மட்டும்தான் அது சொல்வதை மட்டுமே கேட்பார் அஜீத்.

-ஆர்.எஸ்.அந்தணன்

courtesy - net

Russellisf
28th June 2014, 11:17 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zpsa360c0d2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zpsa360c0d2.jpg.html)

IN SINGLE DAY FOUR MOVIES TELECASTED BY KARUNATHI FAMILY TV'S THANKS FOR MURASU AND SUNLIFE CHANNEL

Russellisf
28th June 2014, 11:21 PM
INDRU PIRANTHA NAAL KONDADUM NAMTHU THIRI NANBAR THIRU BOOMINATHAN AANDAVAR AVARGALUKKU EN PIRANTHA NAAL VALTHUKKAL ENGAL KULATHEIVAM RAMAPURAM MAGAN AVARGALIN AASIYODU NEENGAL VALANUM PALLANDU

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps9f15951b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps9f15951b.jpg.html)

Russellisf
28th June 2014, 11:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/J_zps2f39047e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/J_zps2f39047e.jpg.html)

Russellisf
29th June 2014, 06:29 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MDSB136792-M_zpsc09bc71c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MDSB136792-M_zpsc09bc71c.jpg.html)


today daily thanthi ad

Richardsof
29th June 2014, 09:38 AM
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .
மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .
ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''

Richardsof
29th June 2014, 09:47 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் திருநாள் இன்று
37 ஆண்டுகள் நிறைவு நாள் .

தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்


14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_

1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.

2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.

3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.

4. எட்மண்ட் _ உணவு

5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.

6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு

7. அரங்கநாயகம் _ கல்வி.

8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.

9. காளிமுத்து _ ஊராட்சி.

10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.

11. பொன்னையன் _ போக்குவரத்து.

12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.

13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.

14. கே.ராஜா முகமது _ கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.

பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.

ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.

அவர் கூறியதாவது:_

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.

அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.

Richardsof
29th June 2014, 09:54 AM
1958- நாடோடி மன்னனில் மக்கள் திலகம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

1965ல் எங்க வீட்டு பிள்ளையில் மக்கள் திலகம் கதைக்கு ஏற்றவாறு ''நான் ஆணையிட்டால்'' பாடலை பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் . இது சினிமா

நிஜ வாழ்க்கையில் அரசியலில் 1977ல்
தமிழக முதல்வராகி '' நான் ஆணையிட்டால்' என்ற பாடலுக்கு
உயிர் கொடுத்து அற்புத சாதனை படைத்தார் . இது வரலாறு .

உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடந்திராத அதிசயம்

எட்டாவது வள்ளலின் திக்கெட்டும் புகழ் பரப்பும்
ரசிகர்களுக்கு நம் இதய தெய்வம் ஒரு ''வரலாற்று நாயகன் ''.

Richardsof
29th June 2014, 10:04 AM
http://youtu.be/ysK_d2aWGTg

Richardsof
29th June 2014, 10:34 AM
அறிந்தும் அறியாமலும்
************************************
சரித்திரத்தை முழுமையாக அறியாதவர்கள்
அடுத்தவர்கள் சொல்லுவதை , தருவதை ,ஆராயாமல் அலசுபவர்கள்
உண்மையை உணராதவர்கள் - உணர மறுப்பவர்கள்
அடுத்தவர்கள் வெற்றிக்கு களங்கம் கற்பிப்பவர்கள்
தன்னுடைய தோல்விகளுக்கு நியாயம் கற்பிப்பவர்கள்
உள்ளத்தில் ஒன்று -உதட்டில் ஒன்று
இப்படி குறைகள் கொண்ட சிலரின் பயணம் என்றுமே முடிவதில்லை .

மக்கள் திலகம் இவர்களுக்காக பாடிய பாடல் நினைவிற்கு வருகிறது

''பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை -''

Richardsof
29th June 2014, 10:42 AM
மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் போட்டி

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் "கூண்டுகிளி" என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.

இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். "மதுரை வீரன்" படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.
courtesy - net

oygateedat
29th June 2014, 12:10 PM
http://i58.tinypic.com/29esq4i.jpg

oygateedat
29th June 2014, 12:12 PM
http://i62.tinypic.com/2j3mywl.jpg

oygateedat
29th June 2014, 12:16 PM
http://i62.tinypic.com/2cps09s.jpg

orodizli
29th June 2014, 12:19 PM
how much times running successfully- makkalthilagam MGR., 's OLIVILAKKU any one challenge it?

oygateedat
29th June 2014, 12:43 PM
http://i58.tinypic.com/2n8zepz.jpg

oygateedat
29th June 2014, 01:04 PM
http://i61.tinypic.com/2mmd3sm.jpg

oygateedat
29th June 2014, 01:21 PM
http://i57.tinypic.com/2jchh01.jpg

siqutacelufuw
29th June 2014, 02:30 PM
MY BELATED WISHES TO Mr. BOOMINATHAN ANDAVAR ON HIS BIRTHDAY.

http://i60.tinypic.com/ev26gz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
29th June 2014, 03:44 PM
அவசர கல்யாணம் - ஜெய்சங்கர் , நாகேஷ் நடித்த படம் இன்று சன் லைப் தொலை காட்சியில் இன்று காண நேர்ந்தது .
கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களிடம் சிக்கி கொள்ளும் கட்சில் அடி வாங்கி கீழே விழும்போது அருகில் உள்ள
பேப்பரில் மக்கள் திலகம் நடித்த ''நீரும் நெருப்பும் '' முழு பக்க விளம்பரத்தை பார்த்து நாகேஷ் ''வாத்தியாரே உன்னை பார்த்த பிறகு எனக்கு வீரம் வந்து விட்டது என்று துள்ளி எழுந்து ஓடுவார் . நான் ரசித்து பார்த்த காட்சி இது .

Richardsof
29th June 2014, 04:34 PM
1970 -PESUM PADAM

http://i58.tinypic.com/2l9jfr5.jpg

Richardsof
29th June 2014, 04:37 PM
http://i58.tinypic.com/1zzna54.jpg

Richardsof
29th June 2014, 04:43 PM
http://i62.tinypic.com/iyctcn.jpg

Richardsof
29th June 2014, 04:48 PM
http://i58.tinypic.com/2w6uplx.jpg

Richardsof
29th June 2014, 04:51 PM
http://i62.tinypic.com/2u408ll.jpg

Richardsof
29th June 2014, 04:56 PM
http://i59.tinypic.com/35apybp.jpg

Richardsof
29th June 2014, 05:04 PM
http://i61.tinypic.com/34g3ton.jpg

Richardsof
29th June 2014, 05:47 PM
30.6.1977
****************
உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகர் , தான் துவக்கிய கட்சியின் தலைவராக ,தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு பெற்று ஒரு மாநில முதல்வராக பதிவேற்ற தினம் . திரை உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் 1947-1977 வரை
30 ஆண்டுகள் திரை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்து ,இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகராக பாரத் பட்டம் பெற்று அரசியல் உலகில் தமிழக முதல்வராக அமர்ந்த இந்த இனிய திருநாள் .

நாடக நடிகராக அறிமுகமாகி , திரை துறையில் படிப்படியாக முன்னேறி , கொள்கை பிடிப்புடன் மக்களுக்கு நல்ல கருத்துக்களையும் , சமுதாய முன்னேற்ற வழிகளையும் , கவலை கொண்டோருக்கு உற்சாகம் கொண்ட பாடல்களையும் , காட்சிகளையும் ,பல புதுமைகளை அறிமுகபடுத்தியும் , வீரமான சண்டை காட்சிகளை இடம்பெற செய்தும் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற செய்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

தன்னை எதிர்த்தவர்களை - தரமின்றி தாக்கியவர்களை , தன்னுடைய போட்டியாளர்களை ,மக்கள் திலகம் தன்னுடைய
அன்பாலும் , நாகரீகமான அணுகுமுறையாலும் எல்லோரையும் வென்றார் .எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது , அரசியல் தெரியாது என்று கேலி பேசியவர்கள் எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - அரசியல் வெற்றிகள் கண்டு அடங்கி போனார்கள் .
http://i57.tinypic.com/10fdp9g.jpg

எம்ஜிஆர் ரசிகர்களின் சபதம் - நிறைவேறிய நாள்
************************************************** *************************
1972

மக்கள் திலகத்தின் திரை உலக ,அரசியல் வரலாற்றில் பிரமாண்ட வெற்றி கண்ட புரட்சி நடிகர் புரட்சித்தலைவராக உயர்ந்த பொன்னான ஆண்டு . மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எடுத்த சபதம் - அடுத்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் . உறுதி எடுத்தோம் - காலம் கனிந்தது - 30.6.1977 அன்று மக்கள் திலகம் முதல்வரானார் .

2014
**************

37 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றிகள் - அரசியல் வெற்றிகள் இன்னமும் தொடர்வதின் மூலம் எம்ஜிஆரின் சக்தி - புகழ் - மக்கள் செல்வாக்கு அறிய முடிகிறது .
உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் மக்கள் திலகத்தை பூஜித்து வருவது பெருமைக்குரியது .

Richardsof
29th June 2014, 08:09 PM
courtesy - net
”எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி?” அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த, எம்.ஜி.ஆர் பற்றிய அருமையான தகவல்கள் அடங்கிய நூல் என்று சொல்லலாம். இந்த நூலை வாசித்து நிறைவு செய்கையில் நூலாசிரியரின் உழைப்பு, எம்.ஜி.ஆர் பற்றிய தேடல் அப்பட்டமாகத் தெரிகிறது. நடிகராக இருந்து, பின் அரசியலுக்கு வருவது, தமிழக முதல்வர் ஆவது மிகவும் எளிது என்று நினைக்கும் திரு.விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக் போன்றவர்கள் இந்த நூலைப் படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்களுக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை வந்திருக்காது, தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டு ஆயத்தப் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் ஜெயலலிதா முதல்வராக வந்தது, எம்.ஜி.ஆர் கட்டி வைத்த அதிமுக கட்சி அமைப்பு எனும் கோட்டை வழியாக. அதில் அரசியாக வந்து அமர்ந்து கொண்டார் என்று சொல்லலாம். அதுவே அவரை முதல்வர் பதவிக்கு அழைத்துச் சென்றது.

எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வரலாறு கூறும் பொருட்டு 1970-72 -ல் தன்னைப் பற்றி எழுதினார். அது எந்தளவுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை பேசும் என்பதைவிட அதற்கு பின்பே அவர் தனது வாழ்வில் மிகப்பெரிய திருப்பங்களை எதிர்கொண்டார். உலகிலேயே முதன்முதலில் நடிகர் அரசியலில் பங்கெடுத்து அரசு பதவி வகித்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1966-ல் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரொனால்ட் ரீகன் அவர்கள் மட்டும் தான். அவருக்குப் பின் இந்தியாவில், தமிழ் நாட்டில் 1977-ல் முதல்வராக திரு.எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள். ரீகன் ஒரு பட்டதாரி, எம்.ஜி.ஆரோ மூன்றாம் வகுப்பு வரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா 1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, 1967ல் தமிழக முதல்வரானார், அதற்கு 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் 1972-ல் கட்சி தொடங்கி(அதிமுக பின்னர் அஇஅதிமுக என்று மாற்றிக்கொண்டார்) ஐந்தே ஆண்டுகளில் தமிழக முதவரானார் என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையாகாது.

Richardsof
29th June 2014, 08:13 PM
அபூர்வ மனிதர் எம்.ஜி.ஆர்

ஒரு மழை காலத்து குடைபோல சினிமா, தமிழக மக்களின் மீது எப்போதும் கவிழ்ந்தே கிடக்கிறது. ஐம்பதுகளில் சினிமாவை ஆக்ரமித்தவர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் வலுவாக.
எங்களுக்கான தலைவர்களை நாங்கள் தியேட்டர்களில் தேடுவதில்லை என்றார் கேரள நடிகர் மோகன்லால். அரசியல் கலாச்சார பின்னணியில் அந்த கூற்று சரியே. தமிழகத்தில் சினிமாவின் மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு, கலை என்ற ஒன்றை மீறி தனிமனித ஈர்ப்புக்குள்ளானதில் பின்னாளில் கதாநாயகர்களின் களம் மாறியது; காட்சி மாறியது. இந்த இடத்தில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் வரவு முக்கியமானதாகிறது. அவர் வேறு யாருமல்ல எம். ஜி.ஆர்

இன, மொழி உணர்வும், பாரம்பரியமும் கொண்ட ஒரு மாநிலத்தில் அம்மாநிலத்தை சாராத அல்லது அப்படி நம்பவைக்கப்பட்ட ஒருவர், சுமார் 40 ஆண்டுகாலம் கலை, அரசியல் என்ற இருவேறு தளங்களில் வெற்றிகரமாக எப்படி இயங்கினார் என்பது ஒரு இமாலய புதிர். அது ஆழமான ஆராய்ச்சிக்குரியதும் கூட. சினிமா என்ற சக்தி மிக்க ஊடகத்தை, வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல் அதை கைக்கொண்டு உச்சபட்ச வெற்றி கண்டவர்களில் உலகளவில் முதலாமவர் எம்.ஜி.ஆர். ரொனால்டு ரீகனும் இவருக்கு அடு்த்துதான். கலைத்துறையில் அவரது வெற்றிக்கு உழைப்பும், திறமையும் காரணம் என்றால் அரசியலில் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம் மனிதநேயம்.

40களின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வால்டாக்ஸ் சாலையில் நாடக ஒத்திகை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், எப்போதும் அவரே உடன் வருபவர்களுக்கு தேனீர் வாங்கித்தருபவதை குறிப்பிட்டு சகநடிகர் ஒருவர், "ஏன்ணே எப்போதும் நீங்களே ஏன் செலவழிக்கிறீங்க. மத்தவங்களையும் செலவு பண்ண விடுங்களேன்" என்கிறார். சொன்னவரை உற்றுப்பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் பதில் சொன்னார். "எனக்கென்ன புள்ளையா குட்டியா, அதுமட்டுமில்லாம நான், என் அண்ணன்னு எங்க வீட்டுக்கு 2 சம்பாத்தியம். ஆனா இவங்க ஒருத்தர் வருமானம்தான அவங்கவீட்டுக்கு ஆதாரம். அதுதான் நானே செலவு பண்றேன்" என்றாராம். நெகிழ்ந்துபோனார் கசநடிகர். அதுதான் எம்.ஜி ஆர். அவரது வெற்றியின் ரகசியமும் இதுதான்.

தன்னம்பிக்கைக்கு உதாரணமான வாழ்க்கை அவருடையது. வறுமை நாடக உலகிற்கு துரத்துகிறது. அங்கிருந்து சினிமாவை அடையும்போது பிரபல நடிகர்களின் புறக்கணிப்பு. அவற்றை மீறி சினிமா உலகின் தனக்கான இடத்தை தக்கவைத்தபோது காலொடிந்து கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய நிலை. அதிலிருந்து மீண்டு அரசியலிலும், சினிமாவிலும் பிரபலமடைந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம். அரசியலிலும், சினிமாவிலும் வெற்றிகரமாக இயங்கும் ஒருவருக்கு அது எத்தனை மோசமான பாதிப்பு என கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்தும் தன் தன்னம்பிக்கை குலையாமல் மீண்டு முன்பைவிட வேகம் பெற்று இயங்கினார்.
அரசியலில் அவர் பெற்ற வெற்றி யாரும் அணுகிப்பார்க்க முடியாதது. ஏழை மக்களின் மீது அவர் நிஜமான பாசம் கொண்டவராக இருந்தார். வறுமை வாணலியில் வறுத்தெடுக்கப்பட்ட அவர், தன் கடைசிக்காலம் வரை அதை மறக்காமலிருந்தார். சத்துணவு இன்றும் அவர் பெயர் சொல்ல அதுவே காரணம். பல்பொடியும் செருப்பும் அவர் மனிதநேயத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இந்த விஷயத்தில் எதிரிகளாலும் நேசிக்கப்பட்ட அபூர்வ மனிதர் அவர்.

அவரின் இறுதிக்காலம் வரையிலும் மக்கள் அவர் மீது கொண்ட பாசம் குறையாமல் இருந்தது. தமிழகத்தில் வேறு எந்த தலைவருக்கும் வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. ஏழைகளுக்கென தனி நபராக மருத்துவமனை நடத்திய சாதனையாளர் அவர். திரைப்படங்களில் நல்ல நல்ல கருத்துக்களை சொல்வதில் உறுதியாக இருந்தவர். நாடு முழுவதும் ஒட்டப்படுகிற போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் இருக்கட்டுமே என தன் திரைப்படங்களின் தலைப்புகளில் திருடாதே, தர்மம் தலைகாக்கும் என்ற ரீதியிலான நேர்மறையான கருத்துக்கள் இடம்பெற வைத்தார். எதிர்மறையான விஷயங்களை திரைப்படத்தின் மூலம் பரவுவது நாம் கலைக்கு செய்யும் துரோகம் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். பெரிய திட்டமிடல் இல்லாத அவரது சினிமா வாழ்க்கை, அவரது சக அரசியல் கூட்டாளியால் திசைமாற்றிவிடப்பட்டு ஒரு போராட்ட களத்திற்குள் இழுத்துவிடப்பட்டபோது, வெகு சாமர்த்தியமாக அதை கையாண்டார்; வெற்றியும் கண்டார். அசாத்தியமான அந்த வெற்றி, மக்கள் சக்தி அவருக்கு தந்த மகத்தான பரிசு.

அரசியலில் அவரது அணுகுமுறை சில சமயங்களில் கேலிக்குள்ளானதும் உண்டு. மத்தியில் எந்த அரசு வந்தாலும் ஆதரிக்கிறீர்களே? என்ற கேள்விக்கு, "நான் தனி மனிதனல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர். அந்த வகையில் நாட்டின் நலன் கருதி ஆதரிப்பதில் தவறில்லையே!" என்றார் இயல்பாக. பின்பு அவரே ஒரு சமயம் மத்திய அரசை எதிர்த்து ராணுவத்தை சந்திக்க தயார் என வாளை சுழற்றியிருக்கிறார். இப்படி அரசியலில் வளைவும், நிமிர்வுக்கும் உரியவராக இருந்தார். அரசியலில் அதை குறை என்றார்கள் சிலர். ஆனால் குறை சொன்னவர்களின் அரசியல் பங்களிப்பைத்தான் குறைத்தார்களே தவிர, எம்.ஜி.ஆரின் மீதான பாசத்தை குறைத்துக்கொள்ளவில்லை மக்கள்.

தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அவர் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒற்றை வார்த்தையை மந்திரமாக பயன்படுத்தினார். மக்கள் மீது அவர் செலுத்திய அன்பின் மீதான நம்பிக்கை அது. அதுதான் தான் பல்லாண்டு காலம் சேவை செய்த ஒரு கட்சியிலிருந்து தூக்கியெறிப்பட்டபோது அவருக்கு பலமாக இருந்தது. தன் அரசியல் எதிரியான கருணாநிதியுடன் முரண்பட்டு கட்சி துவங்கி ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தன் வாழ்வின் இறுதிப்பயணம் வரை அசைக்க முடியாத முதல்வராக அவர் விளங்கியது அரசியலில் ஆச்சர்யமான நிகழ்வு. மறைந்து 26 ஆண்டுகளானபின்னும் இன்றும் அவரது புகழ் குன்றாமல் இருப்பது மக்களின் மீதான அவரது நேசத்தின் அடையாளம்.

எஸ்.கிருபாகரன்

Richardsof
29th June 2014, 08:24 PM
MGR THE REAL SUPERSTAR IN INDIA

http://youtu.be/EIeBwbOKWKQ

Richardsof
29th June 2014, 08:30 PM
MGR THE REAL SUPERSTAR IN INDIA
http://youtu.be/VU3uAoc3k5k

Russellisf
29th June 2014, 09:41 PM
இனி காணமுடியுமா !இது போன்ற காட்சி ?!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps713c5b07.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps713c5b07.jpg.html)

Russellisf
29th June 2014, 09:42 PM
https://www.facebook.com/photo.php?v=684948041592468&fref=nf

Russellisf
29th June 2014, 10:09 PM
Dr. M G Ramachandran

30-06-1977 to 17-02-1980
09-06-1980 to 15-11-1984
10-02-1985 to 24-12-1987

Russellisf
29th June 2014, 10:15 PM
30.06.1977


Of the successful candidates, Thiru C. Ponnian (Thiruchencode) secured the largest
number of votes-44,501. Thiru P. Vijayaraghavan of Killiyoor Constituency secured largest
percentage of votes-79.5. Thiru M.G.Ramachandran won the election by the biggest margin
of 29,378 in Aruppukottai Constituency.

Russellisf
29th June 2014, 10:35 PM
சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972-ல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பித்தார்.

திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

courtesy net

Russellisf
29th June 2014, 10:37 PM
30.06.1977 முதலமைச்சர் MGR


1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.

ஜனதாக் கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.

அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.

தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.

இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.

தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.

மக்கள் முன் மற்றொரு பதிவிப்பிரமாணம்!
1977 – ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று தான் புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும் சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது மந்தகாசப் புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.

”அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.

இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும். உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.

மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.

இதனை எங்கள் மனத்தில் இருத்தி, இலஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.

இந்த உயர்ந்த இலட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று தலைவர் உறுதியிட்டுக் கூறினார் புரட்சித் தலைவர்.

அப்பொழுதும் அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!

அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.

இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார். புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை

courtesy net

Russellisf
29th June 2014, 10:42 PM
இலவச மின்சாரம்

தமிழ்நாட்டில் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஏழை எளியவர்களின் குடிசை வீடுகளுக்கு விளக்கெரிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அறிவித்து உடனடியாக அமுல்படுத்தினார், புரட்சித் தலைவர். அதன் மூலம் 735 இலட்சம் ஏழைகளின் இல்லங்கள் ஒளி பெற்றன.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

பாசனத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 இலட்சம் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின்சார இணைப்புக் கொடுக்க ஏற்பாடு செய்தார், புரட்சித் தலைவர். அவர் 10.5 இலட்சம் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவும் வகை செய்தார். இவை தவிர விவசாயிகளின் கடன் சுமை ரூ. 325 கோடியைத் தள்ளுபடி செய்தும் நிவாரணமளித்தார்.

தன்னிகரில்லாத தன்னிறைவுத் திட்டம் ஒன்றை வகுத்தளித்து ரூ. 215 கோடியை அதற்கென ஒதுக்கினார்.

Russellisf
29th June 2014, 10:43 PM
தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி

1977 முதல் 1982 ஆம் ஆண்டுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலட்சத்து 28 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய புரட்சித் தலைவர் அரசு, அவர்களுக்கு 95.575 வீடுகளையும் கட்டிக் கொடுத்தது.

Russellisf
29th June 2014, 10:43 PM
ஊனமுற்றோர்களுக்கு உதவி

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காது கேளாதோர் முதலியவர்களுக்கு நல்வாழ்வளிப்பதில் தனி அக்கறையும் பெருங்கருணையும் கொண்டவர், புரட்சித் தலைவர். அவர் தம்முடைய சொத்தில் ஒரு பகுதியையே அவர்களுக்காக எழுதிவைத்த வள்ளலாவார். புரட்சித் தலைவர், தாம் பதவியேற்ற முதல் நான்காண்டுளுக்குள் உடல் ஊனமுற்றோருக்கு 3888 மூன்று சக்கரவண்டிகளை இலவசமாக அளித்தார்; 885 பேருக்குச் சிறிய பெட்டிக் கடைகளை வைத்துக்கொள்ள, மானிய உதவிகளை அளித்தார்.

Russellisf
29th June 2014, 10:44 PM
அரிசி விலை குறைப்பு

கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார், புரட்சித்தலைவர். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்த புரட்சித் தலைவர். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

Russellisf
29th June 2014, 10:45 PM
வேலை வாய்ப்பு

1977 – ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த மூலதனம ரூ. 850 கோடியாகும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்றனர். 1979 – ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் 5.2 சதவிகிதந்தான். 1982 – ஆம் ஆண்டில் அது 12.1 சதவிகிதமாய் வளர்ச்சியடைந்தது. இது புரட்சித் தலைவர் அரசின் மகத்தான சாதனை ஆகும்.

இது தவிர, மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை அடைந்தது.

1977-78 ஆம் ஆண்டில் தமிகத்தில் 2.424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி, 1983-84 ஆம் ஆண்டில் 3.344 மெகா வாட்டாக உயர்ந்தது.

20 ஆயிரம் இளைஞர்களுக்குச் சுயதொழில் தொடங்க நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டார், புரட்சித்தலைவர்.

Russellisf
29th June 2014, 10:47 PM
சத்துணவு திட்டம்

ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் (2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள்) மதியம் ஒரு வேளை சத்துள்ள உணவைப் பள்ளிகளிலேயே சமைத்து வழங்கும் திட்டந்தான் ச்த்துணவுத் திட்டமாகும். அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள 90 இலட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்தனர். அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களை நிருவகித்து உணவு சமைத்துப் படைக்கும் ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ. 100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ. 200 கோடியாகும்.

சத்துணவுத் திட்டத்தை வாழ்த்தி வரவேற்காத தாய்மார்கள் ஒருவர்கூட இரார். எதிர்த்த அரசியல் தலைவர்களும் எவருமிலர்.

Russellisf
29th June 2014, 10:48 PM
வீட்டு வசதி

நலிந்த பிரிவு மக்களுக்கு 3 ஆண்டுகளில் 30 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கும்திட்டத்தையும் அமல்படுத்தினார், புரட்சித்தலைவர். அவர் பத்தாவது வகுப்புவரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.50 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்தினார். அதனை மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெற்ற்றுக் கொண்டிருக்கின்றனர்.

வணிகர்களுக்கு ஒரு முனை வரி விதிப்புத் திட்டத்தை அமல்படுத்தி வீண் தொந்தரவுகளிலிருந்து விடுதலை அளித்தார்.

கிராம்ப்புற மக்களுக்குப் போக்குவரத்து வசதி அளிக்கப் புதிதாக 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார். மேலும்-

கிராமக் கைவினைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டம்

விவசாயிகளுக்குப் பயிர்ப் பாதுகாப்பு மற்றும் விபத்து மற்றும் இடர் உதவித் திட்டம்

அரசு ஊழியர்களுக்கு ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஓய்வூதியத்திட்டம்.

தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்.

மீனவர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்

நெசவாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்

நெசவாளர், தீப்பெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர் விபத்து உதவித் திட்டம்.

கட்டடத் தொழிலாளர், கிராமக் கைவினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றோருக்கும் ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வுப் பலன்களும் கிட்ட வழி செய்யும் திட்டம்.

காவலர்களுக்கு தனி வீட்டுவசதிக் கழகம், அமைத்தல்,

காவலர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கம் திட்டம். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.

முதியோர் பென்ஷன் திட்டம்.

உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும், பயிற்சி வழங்கும் வழி தொடர் திட்டம்,

தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தனியாகத் தஞ்சைப் பல்கலைக்கழகம் அமைத்தல்,

பாரதியார், பாரதிதாசனார் பெயர்களில் புதிய பல்கலைக்கழகங்கள் அமைத்தல், முதலிய சாதனைகளைச் செய்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் தாய்க்குலத்தின் நலம் பேணுவதற்காக மேலும் சில நல்வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தினார்

Russellisf
29th June 2014, 11:01 PM
எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்

எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் ரிலீசாகி வசூல் குவிகின்றன. தற்போது 4 படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மகாலட்சுமி தியேட்டரில் ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. பிராட்வே தியேட்டரில் ‘வேட்டைக்காரன்’ படமும், பாடி சிவசக்தியில் ‘ரகசிய போலீஸ் 115’ படமும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரில் ‘விக்கிரமாதித்தன்’ படமும் திரையிடப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் வருகிறது.

நிறைய புது படங்கள் ஓரிரு நாட்களிலேயே கூட்டம் இல்லாமல் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர். படங்களை திரையிடும் தியேட்டர்கள் லாபம் ஈட்டுகின்றன. எம்.ஜி.ஆர். படம் ஒவ்வொன்றும் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். கட் அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழாவாக கொண்டாடுகிறார்கள்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் ரசிகர் ராஜ் கூறும் போது, சென்னை தியேட்டர்களில் வருடத்துக்கு 40 எம்.ஜி.ஆர் படங்கள் மீண்டும் ரிலீசாகின்றன. தமிழ்நாடு முழுவதும் 80 படங்கள் வருகிறது என்றார்.

Russellisf
29th June 2014, 11:03 PM
எம்.ஜி.ஆர். குணமடைய ஒலித்த வாலியின் பாடல்

எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் நெருக்கமான அன்பு உண்டு. எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தபோது தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் வாலி பாடல் ஒன்று ஒலித்தது.
அதுதான் 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்... உள்ளம் அது உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்' என்ற பாடல்தான் அது.

Russellisf
29th June 2014, 11:05 PM
சென்னை மகாலட்சுமி தியேட்டரில் 2-வது வாரமாக ஓடும் எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு

எம்.ஜி.ஆர். படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டு வசூல் குவித்து வருகிறது. ஏற்கனவே அடிமைப் பெண், நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டன. அப்படங்கள் அதிக வசூல் ஈட்டியது.

தற்போது ரிலீசாகும் புதுப்படங்களை மிஞ்சி லாபம் பார்த்தது. தற்போது ஒளிவிளக்கு படம் மகாலட்சுமி தியேட்டரில் திரையிடப்பட்டு 2-வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இது எம்.ஜி.ஆரின் 100-வது படமாகும்.

இந்த படத்தில் ஆண்டவனே உன் பாதங்களை, தைரியமாக சொல் நீ மனிதன்தானா, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங், ருக்குமணியே பப்பரப்பா போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தமிழகம் முழுவதும் ஆண்டவனே உன் பாதங்களை என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

ஒளிவிளக்கு படம் தினமும் 3 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்ந்து ஓடுவதையொட்டி தியேட்டர் முன்னால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பும் வழங்கினார்கள். எம்.ஜி.ஆர். பேனருக்கு பால் அபிஷேகமும் செய்தனர். ஒரு வாரத்தில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 400 வசூல் ஈட்டியுள்ளது.

Courtesy malaimalar 14-10.2012

Russellisf
29th June 2014, 11:16 PM
30.06.1977

மனோகரி இப்பொழுதாவது என்னை நம்புகிறாயா

அண்ணா நான் என்ன இந்த நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது

இது 1958-இல் நாடோடிமன்னன் படத்தில் இடம் பெற்ற வசனம் 19 வருடங்கள் கழித்து புரட்சி தலைவரின் அரசியல் வாழ்வில் உண்மையானது .

Russellisf
29th June 2014, 11:22 PM
பாடல் காட்சிகள் மற்றும் வசனங்கள் உண்மையானது இந்த உலகிலே நமது மக்கள் திலகத்திற்கு மட்டும் தான்

நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

Russellisf
29th June 2014, 11:25 PM
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்


ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

Russellisf
29th June 2014, 11:27 PM
30.06.1977


https://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs

Russellisf
29th June 2014, 11:29 PM
https://www.youtube.com/watch?v=0avlBeVJ8d4

Russellisf
29th June 2014, 11:29 PM
30.06.1977

https://www.youtube.com/watch?v=oUvg6SCy-EU

Russellisf
29th June 2014, 11:30 PM
30.06.1977

https://www.youtube.com/watch?v=XDnbaN36yzk

Russellisf
29th June 2014, 11:30 PM
30.06.1977


https://www.youtube.com/watch?v=-lPt7WzpiWI

Russellisf
29th June 2014, 11:31 PM
30.06.1977

https://www.youtube.com/watch?v=fKp1n3_j9fM

Russellisf
29th June 2014, 11:34 PM
30.06.1977

https://www.youtube.com/watch?v=M-UzdpXCAFc

Russellisf
29th June 2014, 11:34 PM
30.06.1977


https://www.youtube.com/watch?v=USAVei4LOlw

Russellisf
29th June 2014, 11:36 PM
30.06.1977


https://www.youtube.com/watch?v=nmlCLhH7nHU

Russellisf
29th June 2014, 11:37 PM
30.06.1977



https://www.youtube.com/watch?v=NmrUMHCxXXk

Russellisf
29th June 2014, 11:37 PM
30.06.1977


https://www.youtube.com/watch?v=6YGZhehwp90

ainefal
29th June 2014, 11:57 PM
இனி காணமுடியுமா !இது போன்ற காட்சி ?!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps713c5b07.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps713c5b07.jpg.html)

NT, MT & JJ is always Ok with me. Could you post more images of the three persons whom I have listed sir.

Richardsof
30th June 2014, 04:54 AM
40 ஆண்டுகள் திரை உலக வாழ்க்கை - 25 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை . இரண்டு துறைகளிலும் பல சரித்திர சாதனைகள் நிகழ்த்திய மக்கள் திலகத்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று .30.6.1977

எத்தனை தடை கற்கள் ? எத்தனை எத்ரிப்புகள் ? எம்ஜிஆரின் செல்வாக்கையும் , புகழையும் சகித்து கொள்ள முடியாதவர்கள் அள்ளி வீசிய ஏவுகணைகளை மக்கள் செல்வாக்குடன் அவைகளை முறியடித்தார் .
http://i60.tinypic.com/2mo5x0g.jpg
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த படங்கள் -115
சில படங்கள் தவிர 90%படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை .
தமிழ் அகராதியில் திரை உலக வசூல் சக்ரவர்த்தி என்றால் -அது மக்கள் திலகம் எம்ஜிஆர் .
கொடை வள்ளல் என்றால் -அது நம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் .

அரசியல் உலகில் மக்கள் செல்வாக்கு படைத்த ஒரே தலைவர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
வெற்றி என்ற சொல்லுக்கு மறு பெயர் எம்ஜிஆர் .

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் பல மொழி பேசும் மக்கள் மத்தியுலும் புகழ் பெற்றவர் எம்ஜிஆர் .

இப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த நாயகர் திரை உலகை விட்டு அரசியல் பணியில் தமிழக முதல்வராக பதவி
ஏற்ற தினம் இன்று .

Richardsof
30th June 2014, 05:00 AM
Fast Booking Is ON- VERY GREAT NEWS . SURPRISE.

http://i62.tinypic.com/2zqvlo4.jpg

Richardsof
30th June 2014, 05:07 AM
First Edition Malar Malai - A New Record Created In the Book Sales. STILL SALES IS GOING ON..............

http://i61.tinypic.com/24mgi7a.jpg

Richardsof
30th June 2014, 05:13 AM
http://i60.tinypic.com/29ktn9u.jpg

Richardsof
30th June 2014, 05:17 AM
http://i62.tinypic.com/182idv.jpghttp://i62.tinypic.com/2ikp3fc.jpg

Richardsof
30th June 2014, 05:32 AM
'லோக்கல் '' என்றால் என்ன ?

நாம் வாழும் இடம் - நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் - நம்மோடு பழகுபவர்கள் -நம் கலாச்சாரத்தை பின் பற்றுபவர்கள் .
நல்ல மனிதர்கள் - இந்திய பிரஜைகள் - தமிழர்கள் வாழும் இந்தியா - இது தான் லோக்கல் .இந்த லோக்கலில் மிகவும்
புகழ் பெற்றவர்களில் ஒருவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் .எல்லைகள் தாண்டி புகழ்
பெற்றவர் .

idahihal
30th June 2014, 06:59 AM
Fast Booking Is ON- VERY GREAT NEWS . SURPRISE.

http://i62.tinypic.com/2zqvlo4.jpg

மக்கள் திலகத்தின் மகுடத்தில் மற்றுமொரு கோஹினூர் வைரமாக தகவல் களஞ்சியம் மலர்மாலை 2 விரைவில் வெளியிட இருக்கும் உயர்திரு.பம்பலார் அவர்களுக்குப் பாராட்டுக்கள். தகவல் அளித்த அருமை நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள். பொக்கிஷம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்.
வ.ஜெய்சங்கர்,

Richardsof
30th June 2014, 08:20 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவு . மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2 வெளியீடுகுறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் .நம் எல்லோருக்கும் பல தகவல்களுடன் புதுமையான முறையில் மலர் வர உள்ளது .

Richardsof
30th June 2014, 08:29 AM
http://i57.tinypic.com/2nstnvd.jpg

Richardsof
30th June 2014, 08:31 AM
http://i61.tinypic.com/11ilie9.jpg

Richardsof
30th June 2014, 08:33 AM
http://i62.tinypic.com/33fgeg9.jpg

Richardsof
30th June 2014, 08:38 AM
http://i58.tinypic.com/2d801n6.jpg

Richardsof
30th June 2014, 08:42 AM
http://i58.tinypic.com/2nkkhee.jpg

Richardsof
30th June 2014, 08:44 AM
http://i58.tinypic.com/2cp84mx.jpg

Richardsof
30th June 2014, 08:46 AM
http://i61.tinypic.com/2ug1gza.jpg

Richardsof
30th June 2014, 02:39 PM
மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் .

மீனவநண்பன்- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பில்கலந்து கொண்டு இருந்தார் .
ஒப்பந்தாமகியும் ,படப்பிடிப்பு துவங்கியும் இருந்த அவரின் 8 படங்கள் நின்று போனது .
பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் .
இன்று போல் என்றும் வாழ்க - தமிழகமெங்கும் 9வது வாரமாக நடை பெற்று கொண்டு வந்தது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்பதை முன்னிட்டு தமிழகமெங்கும் பல
ஊர்களில் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டது .

Stynagt
30th June 2014, 04:03 PM
The prettiest Chief Minister in the world

http://i62.tinypic.com/2nvn8w.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 04:11 PM
The Only Chief Minister who won Tamilnadu thrice consecutively

http://i61.tinypic.com/4t66it.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 04:28 PM
The Only Chief Minister always had the thought on the welfare of downtrodden

http://i61.tinypic.com/qss02h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 04:35 PM
The Only Chief Minister who started the World Welcomed Nutritious Noon Meals Scheme for the sake of Education.

http://i61.tinypic.com/156901u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 04:42 PM
The Only Chief Minister who fought for the welfare of Srilankan Thamizhar and rendered financial assistance (unimaginable amount) to LTTE for Tamil Eelam.
http://i59.tinypic.com/250417p.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
30th June 2014, 04:53 PM
நமது புரட்சித் தலைவர் அவர்கள் முதன்முறையாக 30-06-1977 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பொன்னாளினை முன்னிட்டு, அன்றைய தினம் பிரசுரமான " மாலை முரசு " நாளிதழில் ;வெளியான செய்தி. !

http://i57.tinypic.com/2vvta8w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th June 2014, 04:54 PM
பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் சோபிக்க முடியும் என்ற சோக நிலையினை மாற்றி, பிற நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நம் எழில் வேந்தன், கலையுலக நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, அரசியல் உலகில் தனி முத்திரை பெற்று, சாதனைகளின் சிகரமாக விளங்கிய நம் பொன்மனச்செம்மலின் பொற்கால ஆட்சி துவங்கியதை யொட்டி :மக்கள் குரல் " நாளேடு தீட்டிய தலையங்கம்

http://i59.tinypic.com/21bqan4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[/B]

siqutacelufuw
30th June 2014, 05:00 PM
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், தோல்வியே அறியாத முதல்வரும், என்றும் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ நாளேடு "அண்ணா " பத்திரிகையினை படிக்கும் அற்புதமான காட்சி

http://i62.tinypic.com/op1ems.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th June 2014, 05:01 PM
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், தோல்வியே அறியாத முதல்வரும், என்றும் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வ நாளேடு "அண்ணா " பத்திரிகையினை படிக்கும் அற்புதமான காட்சி

http://i62.tinypic.com/op1ems.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th June 2014, 05:13 PM
வெற்றித் திருமகனாம் நம் மக்கள் திலகத்தின் மகத்தான சட்டமன்ற பொதுத் தேர்தல் வெற்றியை குறித்து " THE HINDU : நாளிதழ் தொடர்ந்து வெளியிட்ட இரு செய்திகள்
http://i61.tinypic.com/huksuw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th June 2014, 05:20 PM
http://i58.tinypic.com/1zcmmw0.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர். எங்கள் இறைவன்

ujeetotei
30th June 2014, 05:21 PM
நமது புரட்சித் தலைவர் அவர்கள் முதன்முறையாக 30-06-1977 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பொன்னாளினை முன்னிட்டு, அன்றைய தினம் பிரசுரமான " மாலை முரசு " நாளிதழில் ;வெளியான செய்தி. !

http://i57.tinypic.com/2vvta8w.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thanks Professor Selvakumar Sir, for uploading 30.6.1977 issue.

Stynagt
30th June 2014, 05:24 PM
The Only Chief Minister become the GOD of Millions of Tamil People.

http://i61.tinypic.com/106wk6c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 05:30 PM
The Only Chief Minister who took REAL (in front of the people) swearing-in

http://i58.tinypic.com/t9zm39.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 05:33 PM
The foremost Actor became the Chief Minister in the world.
http://i58.tinypic.com/2w5sg1c.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 06:26 PM
The Only Chief Minister who had three births
http://i60.tinypic.com/2je8js4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 06:41 PM
The Only Chief Minister elected as People Rep. when he was in America
http://i57.tinypic.com/15ew7lj.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2014, 06:49 PM
அறிஞர் அண்ணா அரியணை ஏறுவதற்கான முக்கிய காரணி
http://i57.tinypic.com/jaf6lg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th June 2014, 06:56 PM
MGR is called a political phenomenon by analysts mainly due to his “unparalleled success.” After he captured power in June 1977, MGR remained Chief Minister, except for a brief period, till December 1987. While in power, he lived up to his “friend of the poor” image that he cultivated over the years as a film actor.

His administration offered several freebies to the poor, and the one that is still talked about is the noon-meal scheme, designed in 1982. About 10 years later, the Central government, acknowledging the scheme’s success, made it a national programme. In 2004, the Congress-led United Progressive Alliance government at the Centre revised it. Now, the DMK regime in the State is providing three eggs a week to students covered under the scheme.

But what is significant about MGR is that he remained almost “undefeated” throughout his career, particularly after founding the AIADMK. The only major political setback he faced was the party’s defeat in the 1980 Lok Sabha elections. Then, he had teamed up with the Janata Party, which was on its decline.

More than anything else, it was his timing in launching the AIADMK that explains his success. He had the patience and foresight to wait for an opportune moment, unlike E.V.K. Sampath who broke away from the DMK as early as in 1961 and failed to make any impression on the people.

During 1953-1972, when MGR was a DMK member, many of his Tamil films conveyed political messages, naturally in favour of his party. But it was in the early 1970s that he decided to establish himself as a political force independent of the DMK.

When he started the AIADMK in 1972, Rajaji (1878-1972) and K. Kamaraj (1903-1975), who dominated Tamil Nadu politics for nearly 40 years, were in their twilight. Two months after the AIADMK was born, Rajaji died. In the 1973 May by-election to the Dindigul Lok Sabha constituency, Kamaraj’s Congress (Organisation) finished second to the AIADMK. The Congress-O was perceived to be the major political opponent of the DMK, but after the election the message was loud and clear. The AIADMK had arrived.

MGR knew fully well that for his party to be successful, he had to position it as the main rival of the DMK. He did not waver from this position, and his successor too follows him.

The 1977 Assembly elections turned out to be unique for more than one reason. They were the first elections to the State Assembly after the demise of Rajaji and Kamaraj. The AIADMK emerged one of the principal political forces in the State, a position which it still retains. Since then, regional parties have occupied the top two positions in the State.

After the DMK became a major party in the 1960s, for the first and perhaps the only time, the Congress and the Janata Party made a serious bid to capture power in 1977. (By the time the polls were held, Rajaji’s Swatantra and a section of the Congress (O) were part of the Janata Party, while another section of the Congress-O led by G.K. Moopanar merged with the Congress of Indira Gandhi.) The Congress and the Janata Party secured 17.5 and 16.7 per cent of the votes polled.

After the AIADMK’s upset victory in the 1980 Assembly elections, the party consolidated its position as the DMK’s principal rival and cut into the support base of the national parties. MGR consciously built an image of a nationalist, even as he projected himself as a follower of E.V. Ramasami and C.N. Annadurai, the leading figures of the Dravidian movement. After MGR revived his partnership with the Congress in the mid-1980s, the AIADMK remained the national party’s ally till his end.

Richardsof
30th June 2014, 07:02 PM
MGR was a close friend of Paramasiva Mudaliar. Mudaliar re-released “Maruthanaattu Ilavarasi” and gave it a lot of publicity to coincide with MGR's assuming office as the Chief Minister of the State in 1977. MGR wanted to watch this film and when Mudaliar offered to send the print over, MGR refused and said though the theatre did not have air conditioning he still wanted to watch the movie there. The usual shows were suspended and the Chief Minister and his brother, along with their friends, watched a private show, reliving memories of their youth when MGR used to stay near Wall Tax Road and watch movies at Kinema Central.

Stynagt
30th June 2014, 07:22 PM
One india » News » India Polls show MGR as the best CM of Tamil Nadu
http://i59.tinypic.com/14cgx7r.jpg


Chennai, Dec 20 (UNI) AIADMK Founder M G Ramachandran was the best Chief Minister of Tamil Nadu, according to an opinion poll here. About 44 per cent of respondents considered 'MGR' as the best Chief Minister of the state in a survey conducted by the School of Media Studies (SMS) of the Loyola College and the People Research Centre. The charismatic leader, who launched the popular nutritious meal scheme for poor students, ruled the state continuously for 11 years from 1977 to 1987. He died while being at the helm of affairs on December 26, 1987. Congress Chief Minister K Kamaraj, known for his simplicity and honesty, came second with the support of 31 per cent of respondents. Incumbent M Karunanidhi, who had assumed office for the record fifth time, was third in the list with 14.5 per cent of respondents choosing him as the best Chief Minister. Interestingly, AIADMK General Secretary J Jayalalithaa, who was considered as the heir-apparent of MGR, had the support of only 4.2 per cent of respondents. She has served as Chief Minister for two terms. Dravidian Stalwart and DMK Founder C N Annadurai was the last in the list with only 3.2 per cent of respondents voting for him. Releasing the survey findings to the media here, SMS Director S Rajanayagam said student-researchers surveyed 2,943 people in 29 districts except Nilgiris in two phases between November seven to 16 and from December 10 to 14.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th June 2014, 07:29 PM
வலிமை போகாத எம்.*ஜி.ஆர்.

இன்றும் எம்*ஜிஆர் நடித்தப் படங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்கு உ**ரிமையாளர்களைப் பொறுத்தவரை அவரது படங்கள் அட்சய பாத்திரங்கள். எத்தனைமுறைப் போட்டாலும் வசூலுக்கு குறைவிருக்காது.

எம்*ஜிஆ**ரின் மூன்றாவது தலைமுறை விஜய். அவருக்கும் பீல்டில் நிலைத்து நிற்க எம்*ஜிஆர் தேவைப்படுகிறார். எம்*ஜிஆர் படப் பெயர், எம்*ஜிஆர் நடித்த காட்சிகள், வசனங்கள்...

விஜய்யை வைத்து சந்திரலேகா என்ற படத்தை எடுத்த நம்பிராஜனை நினைவிருக்கிறதா? இவர் தீவிர எம்*ஜிஆர் பக்தர். வெறியர் என்று சொன்னால் ச*ரியாக இருக்கும். இவர் இயக்கிய சந்திரலேகா, நிலா இரண்டும் சூப்பர் பிளாப். இதனால் தனது பெயரை எம்*ஜிஆர் நம்பி என்று மாற்றி மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

இந்த புதுப்பெய*ரில் இரண்டு படங்கள் எடுக்கிறார் எம்*ஜிஆர் நம்பி. ஒன்று இவரது கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் தயா**ரிப்பில் உருவாகும் பொறுத்திரு. இன்னொன்று நான்கு மொழிகளில் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் கால பைரவி.

ம்... 100 கோடியில் படம் எடுப்பவருக்கும் பெய*ரில் எம்*ஜிஆர் தேவைப்படுகிறார். இதுதான் உண்மையான மாஸ்.

Stynagt
30th June 2014, 07:33 PM
தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்

http://i57.tinypic.com/30w0aoj.gif

14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_

1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.

2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.

3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.

4. எட்மண்ட் _ உணவு

5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.

6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு

7. அரங்கநாயகம் _ கல்வி.

8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.

9. காளிமுத்து _ ஊராட்சி.

10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.

11. பொன்னையன் _ போக்குவரத்து.

12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.

13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.

14. கே.ராஜா முகமது _ கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.

பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.

ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.

அவர் கூறியதாவது:_

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.

அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.

Courtesy: Malaimalar

ujeetotei
30th June 2014, 08:21 PM
Thanks to Vinod Sir, Selvakumar Sir and Kaliyaperumal sir for reliving 30.6.1977.

ujeetotei
30th June 2014, 08:22 PM
My experience for 101st day of Ayirathil Oruvan in Albert theatre.

http://www.mgrroop.blogspot.in/2014/06/ayirathil-oruvan-101st-day-2.html

ujeetotei
30th June 2014, 08:23 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Q1J9GIf8GgQ

Those who have missed the show. Unforgettable day for every MGR fan like me.

siqutacelufuw
30th June 2014, 08:30 PM
One india » News » India Polls show MGR as the best CM of Tamil Nadu
http://i59.tinypic.com/14cgx7r.jpg


Chennai, Dec 20 (UNI) AIADMK Founder M G Ramachandran was the best Chief Minister of Tamil Nadu, according to an opinion poll here. About 44 per cent of respondents considered 'MGR' as the best Chief Minister of the state in a survey conducted by the School of Media Studies (SMS) of the Loyola College and the People Research Centre. The charismatic leader, who launched the popular nutritious meal scheme for poor students, ruled the state continuously for 11 years from 1977 to 1987. He died while being at the helm of affairs on December 26, 1987. Congress Chief Minister K Kamaraj, known for his simplicity and honesty, came second with the support of 31 per cent of respondents. Incumbent M Karunanidhi, who had assumed office for the record fifth time, was third in the list with 14.5 per cent of respondents choosing him as the best Chief Minister. Interestingly, AIADMK General Secretary J Jayalalithaa, who was considered as the heir-apparent of MGR, had the support of only 4.2 per cent of respondents. She has served as Chief Minister for two terms. Dravidian Stalwart and DMK Founder C N Annadurai was the last in the list with only 3.2 per cent of respondents voting for him. Releasing the survey findings to the media here, SMS Director S Rajanayagam said student-researchers surveyed 2,943 people in 29 districts except Nilgiris in two phases between November seven to 16 and from December 10 to 14.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dear Brother Mr. Kaliyaperumal,

A nice Article posted by you at the appropriate time. Thank you for your continued postings describing especially the word starting with 'THE ONLY'.

Our beloved God M.G.R. is Second to None and stands always FIRST.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th June 2014, 08:35 PM
http://i57.tinypic.com/2jchh01.jpg

Nice work - Takinig hard efforts to post this SUPER POSE.

Thank you Ravichandran Sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
30th June 2014, 09:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps7b923e5d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps7b923e5d.jpg.html)

Russellisf
30th June 2014, 09:54 PM
சத்யராஜ் இப்போது `தங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியதாவது:-

"பெரியார்", "ஒன்பது ரூபாய் நோட்டு" படங்களில் நடித்த பிறகு இனி புதுசாக என்ன நடித்துவிடப்போகிறீர்கள் என்று என்னிடம் கூட நண்பர்கள் கேட்டார்கள். சமீபத்தில் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் என்னை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சேர்ந்திருந்ததால் ஏற்பட்ட கேள்வி இது. எல்லாவித நடிப்பிலும் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்பவனே நல்ல கலைஞன்.

இதை மனதில் வைத்து "வேலை கிடைச்சிடுச்சு" மாதிரியான கதைப் பின்னணியில் காமெடி இணைத்து டைரக்டர் கிச்சா சொன்ன "தங்கம்" படத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கவுண்டமணி அண்ணனும் என்னுடன் காமெடிக் கூட்டணி போடுகிறார்.

படத்தில் நாங்கள் பண்ணும் ஒவ்வொரு காமெடி அலம்பலுக்கும் ரசிகர்கள் வெடிச்சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள். `கரகாட்டக்காரன்' படத்தில் இடம் பெற்று இன்றைக்கும் பேசப்படும் "வாழைப்பழ காமெடி" மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காமெடி இருக்கிறது. இந்தக் காட்சியில் நடித்த போது எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன்" படப்பாடலான "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த" பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். கெட்டப்பிலேயே நடிக்கிறேன். கதைப்படி, தங்கை மீது உயிரையே வைத்திருக்கிற நான், தங்கையின் திருமணம் சிறப்பாக நடப்பதாக காணும் கனவே இந்தப்பாட்டு. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். மேக்கப்பில் வர அவர் நடித்த காலங்களில் பயன்படுத்திய அதே வகை பான்கேக்கை பயன்படுத்தி மேக்கப் போட்டேன். பொருத்தமாக அமைந்தது மேக்கப். பாடல் காட்சியிலும் "நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆரை" பார்க்க முடியும்.

நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அந்த உரிமையில் அவர் பாடிய பாடலுக்கு அவர் தோற்றத்தில் நான் ஆடுவதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்.

நடிப்பை பொறுத்தவரையில் ரசிகர்கள் விரும்புகிற நடிகனாக நடிப்பேன்; நீடிப்பேன் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு."

உற்சாகமாகவே சொல்கிறார், சத்யராஜ்.

oygateedat
30th June 2014, 10:10 PM
http://s3.postimg.org/3vlj62a8z/DSCN0330.jpg (http://postimg.org/image/72g2pouov/full/)

oygateedat
30th June 2014, 10:13 PM
http://i62.tinypic.com/4izl80.jpg

oygateedat
30th June 2014, 10:16 PM
http://s30.postimg.org/ldumqmtdt/DSCN0346.jpg (http://postimg.org/image/7wxo7rj25/full/)

oygateedat
30th June 2014, 10:23 PM
http://s13.postimg.org/5hiz0ubtz/DSCN0344.jpg (http://postimg.org/image/4f8siat0j/full/)

oygateedat
30th June 2014, 10:25 PM
http://s29.postimg.org/5a22wkayf/DSCN0101.jpg (http://postimg.org/image/ycgczdx83/full/)

Russellisf
30th June 2014, 10:32 PM
watch the clippings from 5.00 to 6.30


http://www.dailymotion.com/video/x4azep_thangam-5-www-shiningstarline-tk_shortfilms

oygateedat
30th June 2014, 10:37 PM
http://s14.postimg.org/ugdqrr87l/image.jpg (http://postimage.org/)

fidowag
30th June 2014, 11:48 PM
இன்றைய (30/06/2014) மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------------------------------

http://i58.tinypic.com/2e24jdx.jpg
http://i58.tinypic.com/2qwh1g9.jpg
http://i57.tinypic.com/29ndul2.jpg

fidowag
30th June 2014, 11:49 PM
http://i59.tinypic.com/20izx9i.jpg

Russellisf
30th June 2014, 11:50 PM
MY FAVOURITE THALAIVAR DOUBLE ACTION SONGS

http://www.youtube.com/watch?v=A7tBBUwZ5Ss

fidowag
30th June 2014, 11:50 PM
சென்னை ஆழ்வார்பேட்டை பெத்தாச்சி ஆடிடோரியத்தில் ஒரு பேனா ,
தன்னை கைபிடித்த எழுத்தாளனோடு அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து
வைக்கப் போகிறது. ஆகஸ்ட் மாதம்,6-ம் தேதி மாலையில் ஒரு மாறுபட்ட மணிவிழாவைக் கொண்டாடிக் கொள்ளவிருக்கிறது.

சுந்தரம் என்கிற எழுத்தாளன் தெரு நாடகம், ரேடியோ நாடகம், ஒய்.ஜி.பி.
குழுவில் புகலிடம் என இருந்தான். 1958-ம் ஆண்டு டன்லப் தொழிற்சாலையின் முதல் ஆண்டு விழா.

டன்லப் அதிகாரி தேவராஜன் என்னை எழுத்துக்களை எழுத வைக்க முதல் தடவையாக நல்ல வெள்ளை பேப்பரை தந்தார்.

அந்த ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தாளி யார் தெரியுமா ? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அன்று அவர் புரட்சி நடிகர்- மக்கள் திலகம். நாடகத்தை ரசித்து பார்த்தார். நாடகம் முடிந்து பேச வந்தார். மாலைகள் அவர் கழுத்தில் விழுந்தன. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மைக்கில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியரை மேடைக்கு அனுப்புங்கள் என்றார்.

கருப்பாக, ஒல்லியாக , விகாரமாக பெரிய மூக்கு (டாம் அண்ட் ஜெர்ரி ) கார்ட்டூன் போல போய் நின்றேன் . அவர் பார்வை சட்டையிலிருந்த என் பேனாவின் மேல் பட்டது. தனக்கு போடப்பட்டிருந்த அத்தனை மாலைகளையும் என் கைகளில் வைத்தார். "எப்படி இத்தனை அழகாக எழுதினாய் " என பாராட்டினார்.

அதில் ஒரு வசனம் வரும். "கடைசி வரைக்கும் உன் கை வானம் பார்க்க கூடாது. தலை பூமி பார்க்க கூடாது."என்று. அவர் அந்த வரிகளை ரசித்தார்.
பாராட்டும்போது அவர் சொன்ன தீர்க்க தரிசன வரிகள் என்ன தெரியுமா ?

"இந்த கல்யாணசுந்தரம் இதே அண்ணாமலை மன்றத்தில் இதே மேடையில் மிகப் பெரிய புகழை அடைவான் " என்றார்.

என்ன படிச்சிருக்கே, எங்க படிச்சே என்றெல்லாம் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுதேன். ஏன் அழுகிறாய். சந்தோஷப்
படுப்பா என்றார். திரும்ப திரும்ப ஏன் அழுகிறாய் என்றார் . எங்கம்மா
சித்தார்த்தா ஞாபகம் வந்திடிச்சு என்றேன். உங்கம்மா எங்கே இருக்காங்க
என்ன பண்றாங்க என்று கேட்டார்.

திருச்சியில் இருக்காங்க. நான் ஒரு மாவாட்டி மகன். அம்மா எனக்கு இந்த பேனாவை வாங்கி கொடுத்தப்ப நான் எழுதி பெரிய ஆளா வரணும்னு பிள்ளையார்கிட்ட வைச்சு கொடுத்தாங்க. இப்ப நீங்க சொல்றப்ப எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்தது என்றேன்.

இப்போ நான் சொல்றது உண்மை. அதற்கு சாட்சியும் ஆதாரமும் இருக்கு. டன்லப் அதிகாரி தேவராஜன் இருக்கார். எம்.ஜி.ஆர். அவர்கள்
பேசற போட்டோவும் இருக்கு. அது முதல் பேனாவுக்கு இரையாக பேப்பர் கிடைத்தது.

ஆம். கோஸ்ட் ரைட்டர் ஆக அன்று பிரபலமாக இருந்த சரவணா பிலிம்ஸ் , பத்மினி பிக்சர்ஸ் , தேவர் பிலிம்ஸ் போன்றவற்றில் கதை விவாதங்களுக்கு அழைக்கப்பட்டேன் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை "உன் தாய் சித்தார்த்தா , உன் அக்கா ,குடும்பத்தினரை சென்னைக்கு கூட்டிக் கொள் : என்றது தான்.

பேனாவால் உயர்ந்த நான் பெருமைபட்டது என்ன தெரியுமா ?
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வீட்டு வசதி
வாரிய தலைவராக இருந்தது.

மக்கள் திலகத்திற்கு மகுடம் சூட்டும் படங்களான "நான் ஏன் பிறந்தேன் ", "நாளை நமதே " ஆகிவற்றின் வெற்றிக்கு என் பேனாவும் உதவியது.

73 வயதாகும் சுந்தரத்திற்கு உதவிய பேனாவிற்கு 65 வயது.



நன்றி :மக்கள் குரல் தினசரி.

Russellisf
30th June 2014, 11:50 PM
http://www.youtube.com/watch?v=iRCbapq1fMA

Russellisf
30th June 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=YuM7GxWZaN0

Russellisf
30th June 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=zwOSls9qlqY

Russellisf
30th June 2014, 11:52 PM
http://www.youtube.com/watch?v=i3UNk4jNxgM

Russellisf
30th June 2014, 11:53 PM
http://www.youtube.com/watch?v=tLdRE0o1zaE

Russellisf
1st July 2014, 12:00 AM
http://www.youtube.com/watch?v=Os9QVj3HNIw

Russellisf
1st July 2014, 12:01 AM
http://www.youtube.com/watch?v=LASHfZcTZxI

Russellisf
1st July 2014, 12:07 AM
http://www.youtube.com/watch?v=mXBOXRffLqY

Richardsof
1st July 2014, 05:10 AM
மக்கள் திலகம்எம்ஜிஆர் அவர்கள் பதவி ஏற்ற 30.6.1977 நினைவலைகளை திரியில் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .37 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நம் மனதில் பசுமை நினைவுகளாய் இருப்பது மகிழ்ச்சியான
செய்தியாகும் .மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த பல பெருமைகளில் முக்கியமானது -மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் .

Richardsof
1st July 2014, 05:19 AM
எம்ஜிஆரின் சத்துணவு தொடக்க விழா - 1.7.1982

மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனதிற்கு உதாரணம் - 1.7.1982 அன்று துவக்கி வைத்த சத்துணவு திட்டம் . உலகமே பாராட்டியது . 32 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து நடை முறை படுத்த பட்ட திட்டம் .

கிண்டல் கேலி பேசியவர்கள் எல்லாம் இன்று மனதார பாராட்டும் திட்டம் . இத்திட்டத்தால் பயன் பெற்ற குழைந்தைகள் இன்று பெரியவர்களாகி சமுதாயத்தில் நல்ல நிலையில் முன்னேறி உள்ளார்கள் .
அந்த திட்டத்தின் நாயகன் வள்ளல் எம்ஜிஆர்இன்றும் சரித்திர நாயகனாக சத்துணவு தந்த நாயகனாக வாழ்கிறார் .

Richardsof
1st July 2014, 05:23 AM
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். .

100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் .

தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . '

இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் .
என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை .

நன்றி ஆனந்த விகடன் 18-07-1982

Richardsof
1st July 2014, 05:27 AM
http://i48.tinypic.com/2gy0cqp.jpg

Richardsof
1st July 2014, 05:39 AM
It was MGR who started the first ever mid-day meal scheme in Tamilnadu in the 1982 when he was CM. He gave two reasons, one that he knew from personal experience how agonising it was for children to go without meals - having experienced this himself as a child - also to ensure larger enrolment in schools and reducing drop-out rates.

Indira Gandhi, the then great Economists, the Planning Commission, many other celebrities criticised the move as one that would lead to bankruptcy of the State. Surprisingly, the UN complimented him. And, MGR achieved both objectives of larger admissions in schools and fewer drop-outs.

This is the reason why, nearly the whole of Tamilnadu adored MGR even after 30 and more years of his death. His name is magic and that is what Jayalalitha is cashing in as his one-time mistress. Most tamil-adults of to-day have had the benefit of this scheme when they were young and are grateful to him, so vote for his name.

Another point, India can never claim to have any sense of hygiene in the kitchen or with regard to our articles of food or even potable water. Most mothers cook in these conditions and feed their children, yet no child has died of it so far. The reason is that more than the food, it is the motherly love that is fed.

In the Mid-day meals scheme, however, this love - not even an iota - is lacking, hence children die. The Hare Krishna temple in Bangalore is running a scheme for meals for students in schools and serve millions of children every-day, yet there has been no complaint. The reason is their dedication and sincerety.

K.V.Narayanmurti.

Richardsof
1st July 2014, 06:16 AM
எம்ஜிஆர் -ஒரு சிலருக்கு பிடிக்காதவர் . ஏன் என்றால் எம்ஜிஆரின் வெற்றிகளை , பாராட்டுகளை , புகழை , இன்னமும்
எம்ஜிஆரின் புகழ் நீடித்திருப்பது போன்ற காரணத்தால் பிடிக்காமல் போய் விட்டது . அந்த சிலரின் குறைகளுக்கு என்ன காரணம் ?

தான் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்தின் நாயகருக்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி நடக்காதவைகளை நடந்தாதாக கற்பனை செய்து ,மாநில , திராவிட , இந்திய வரலாற்றினை இழிவாக பேசி, அந்நியன் போல் ஒரு சமயம் போற்றி மறுபுறம் தாக்கி இறுக்கமான மன நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணமா என்று தெரியவில்லை .

அடுத்தவர்கள் சொல்வதை - எழுதியதை நம்புவர்கள் -சுயமாக சிந்திக்காமல் நம்பி ஆவேசமாக செயல் படுவதின் எதிரொலி .

தான் என்ன செய்கிறோம் - என்ன நினைக்கிறோம் - என்பதையே அறியாதவர்கள் படைப்புகள் ''கானல் நீரே ''

என்னதான் வரிந்து கொண்டு அலங்காரம் செய்தாலும் அகத்தின் அழகு நன்கு தெரிகிறதே .

Richardsof
1st July 2014, 09:39 AM
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .


நாளை நமதே - 1975

ஆயிரத்தில் ஒருவன் -1965

நேற்று இன்று நாளை -1974

தெய்வத்தாய் - 1974

குலேபகாவலி - 1955

மலைக்கள்ளன் - 1954

தலைவன் -1970

சபாஷ் மாப்பிளே - 1961

கணவன் -1968

Richardsof
1st July 2014, 09:48 AM
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

நாளை நமதே - மிகவும் ஜாலியான படம் . மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் பிரமாதமாக நடித்திருந்தார் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடனங்கள் ஹை லைட் .

ஆயிரத்தில் ஒருவன் - சொல்லவே வேண்டாம் .பந்துலுவின் அமுத சுரபி .

நேற்று இன்று நாளை -அது என்றென்றும் நமக்குதான் என்று சொன்ன இசை சித்திரம் .

தெய்வத்தாய் -சகாப்தம் படைத்தவள் .

குலேபகாவலி - ராமண்ணாவை லட்சாதிபதியாக உயர்த்திய படம் .

மலைக்கள்ளன் - மக்கள் திலகம் திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்ற படம் . அதுவே இன்று வரை நிலைத்து விட்டது .

தலைவன் - என்றென்றும் .

சபாஷ் மாப்பிளே - நகைச்சுவையில் மக்கள் திலகம் நடித்த படம் .

கணவன் -மக்கள் திலகம் கதையில் உருவான , இனிமையான படம் .

Richardsof
1st July 2014, 10:02 AM
குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி!

எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!

ஒரு ரசிகனின் பார்வையில் -

சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை. புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்.

இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.

படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!

ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!

-சி.என்.ராமகிருஷ்ணன்

siqutacelufuw
1st July 2014, 10:27 AM
http://s3.postimg.org/3vlj62a8z/DSCN0330.jpg (http://postimg.org/image/72g2pouov/full/)

உட்கார்ந்து இருப்பவர்கள் : இடமிருந்து வலமாக ......

திருவாளர்கள் : அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் நாராயணசுவாமி முதலியார், நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர், கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, நாஞ்சில் மனோகரன், ஜி. ஆர்.எட்மண்ட், புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரிய அவரது உண்மை விசுவாசி திரு. ஆர். எம். வீரப்பன் ஆகியோர்.

நின்றுகொண்டிருப்பவர்கள் : .இடமிருந்து வலமாக ....

திரு கே. ராசாமுகம்மது, பி. டி சரஸ்வதி அம்மையார், மறைதிரு ராகாவானந்தம், பி. சவுந்தரபாண்டியன், கா. காளிமுத்து, சி. பொன்னையன் மற்றும் கே. குழந்தைவேலு ஆகியோர்.

மந்திரிசபை புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் அவர்களே !


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 10:33 AM
30-06-1977 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அண்ணா சாலையில் கூடிய லட்சக்கணக்கான மக்களிடையே ஆற்றிய எழுச்சி மிகு 5 நிமிட உரை :

http://i60.tinypic.com/rjp8wp.jpg

அன்புக்குரிய தாய் குலமே ! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே ! இதய தெய்வம் அண்ணாவின் மீது ஆணையிட்டு உறுதி எடுக்க விரும்புகிறேன்.
அங்கு ( ராஜாஜி மண்டபத்தில்) நடந்தது அரசாங்க சடங்கு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமரர் அண்ணா அவர்கள் சொன்னார். அமைச்சரவையின் சார்பில், தமிழக மக்களுக்கும், பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும், வாழும் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

மக்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்காகவும், மக்கள் விருப்பத்தை சட்டமாக்குவதற்காகவும்தான் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
லஞ்சமற்ற - ஊழலற்ற ஆட்சி நடத்துவோம். நிர்வாகத்தில் தலையிடாமல், நீதிமன்றத்தில் குறுக்கிடாமல் பணியாற்றோவோம். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மாபெரும் பணியினை உயிரை கொடுத்தேனும் நிறைவேற்றுவோம்.

இழப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்த்து நின்று கடமையை. நிறைவேற்றுவோம். அண்ணா மீது ஆணை. உங்கள் ஆசியோடு பணி செய்யப் புறப்படுகிறோம். ஆசி கூறுங்கள்.

அண்ணா நாமம் வாழ்க !================================================= ================================================== ===========

புரட்சித்தலைவரின் இந்த எழுச்சி மிகு உரையை நேரில் கேட்கும் பாக்கியத்தை பெற்றவர்களில் நானும் ஒருவன். மலையாள படங்களை திரையிடும் " நியூ எல்பின்ஸ்டன் " என்ற ஒரு திரையரங்கம் அண்ணா சாலையில் முன்பு இருந்தது. அது பின்பு மூடப்பட்டது.

அன்றைய தினம் (30-06-1977) அந்த திரையரங்க வளாகத்தின் அருகே உள்ள பாம்பே ஹல்வா ஹவுஸ் கடையின் முன்பு திரண்டிருந்த மக்களில் ஒருவனாக புரட்சித் தலைவரின் புன்முகத்தை காணும், பெரும்பேறினை பெற்றேன். எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழு நண்பர்கள் மற்றும் திருவொற்றியூர் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடலேறுகள் பலருடன் இக்கூட்டத்தில் பங்கு பெற்றது என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத நாள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 10:34 AM
29-06-1977 அன்று மாலை. மந்திரிகள் பட்டியலை அளிக்க கவர்னர் மாளிகைக்கு நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் செல்லும் காட்சி !http://i61.tinypic.com/rrtk6w.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 10:40 AM
30-06-1977 அன்று வெளியான "மாலை முரசு" பத்திரிகையில், நம் இதய தெய்வம் பற்றி வெளியான ஒரு பெட்டிச்செய்தி !

http://i57.tinypic.com/i4k03d.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 10:44 AM
மேடையில் வீற்றிருந்தாலும், மக்கள் நலனுக்காக, உடனே கோப்பு ஒன்றில், மேடையிலேயே கையொப்பமிடும் நம் மக்கள் தலைவர் :

http://i58.tinypic.com/nbuqll.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 10:45 AM
http://i57.tinypic.com/244tx08.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
1st July 2014, 11:15 AM
எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

courtesy - panruttiyaar

siqutacelufuw
1st July 2014, 12:52 PM
30-06-1977 அன்று நம் மன்னவன் மகுடம் சூடிய போது அலை மோதிய மக்கள் கூட்டம் அண்ணா சாலையில் பெரியார் சிலையில் இருந்து வெலிங்டன் தியேட்டர் வரையிலும், வாலாஜா சாலையில் திருவல்லிக்கேணி சந்திப்பு வரையிலும், இன்னொரு பக்கம் பிளாக்கர்ஸ் சாலை வரையிலும் நிரம்பி வழிந்தது. புரட்சித் தலைவரின் உரையை தெளிவாக கேட்பதற்காக அப்பகுதி முழுவதும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.

http://i62.tinypic.com/20r1cwp.png

தமிழில் பதவி ஏற்பு :

ஆளுநர் பட்வாரி அவர்கள் பதவி ஏற்பு உறுதி மொழியையும் ரகசியக் காப்ப்பு பிரமாணத்தையும் ஆங்கிலத்தில் படித்தார். நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் அந்த வாசங்களை தமிழில் திருப்பி சொன்னார் :

எம். ஜி. ராமசந்திரன் என்னும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், ஒருமைப்பாட்டையும், நிலை நிறுத்துவேன் என்றும், தமிழக அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சன்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் ஒப்ப அச்சமும், ஒரு சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பு விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். பதவி ஏற்பு உறுதி மொழியினை புரட்சித் தலைவர் தமிழில் கூறி முடித்தவுடன் அதற்கான அரசாங்கப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ரகசிய காப்பு

அடுத்து ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் ஆங்கிலத்தில் படிக்க பொன்மனச்செம்மல் அவர்கள் அதனை தமிழில் கூறினார். எம். ஜி. ராமசந்திரன் என்னும் நான், தமிழக அரசின் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய கவனத்துக்கு வரும் அல்லது எனக்கு தெரியப் படுத்தப்படும் எந்தப் பொருளையும், அமைச்சரின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறு கூறியவுடன், இந்த வாசகங்களுக்கடியில் அரசுப்பதிரத்தில் கையெழுத்திட்டார்.

ராஜாஜி மண்டபத்தில் காலை 9.15க்கு தொடங்கிய இந்த பதவியேற்பு வைபவம் சுமார் 40 நிமிடங்கள் நீடித்து காலை 9.55 க்கு முடிவடைந்தது.

விழா முடிந்த காலை 9.55 முதல் 10.15 வரை புரட்சித் தலைவரால் மண்டபத்தை விட்டு வெளியே வர இயலவில்லை. மண்டபத்தில் இருந்த அனைவரும், நம் பொன்மனசெம்மலுடன் கை குலுக்கவும், மாலை அணிவிக்கவும் போட்டி போட்டுக் கொண்டு நெருக்கியடித்துக் கொண்டு வந்தனர். அந்த வரவேற்புகளையும், வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்ட நம் புரட்சித்தலைவர் அவர்கள் ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் " புரட்சித் தலைவர் வாழ்க " என்று எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் விண்ணை பிளந்தன. அவர்களனைவருக்கும், நம் ஒப்பற்ற இதய தெய்வம் கையசைத்து, இரு கரம் கூப்பி வணக்கங்களை பணிவுடன் தெரிவித்தார்.


பிறகு திறந்த வேனில் நம் புரட்சித்தலைவர் அவர்கள் ஏறிக்கொண்டு அண்ணா சிலைக்கு ஊர்வலமாக சென்றார். விழாக்கு, அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அப்போதைய தலைமை நீதிபதி கோவிந்தன் நாயர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் முப்படை தளபதிகள் வந்திருந்தனர்.

நம் புரட்சித் தலைவரின் மனைவி அன்னை ஜானகி அவர்களும், அமைச்சர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். எம். ஜி. சக்கரபாணி, நடிகர்கள் மனோகர், நம்பியார், இயக்குனர் ப. நீலகண்டன், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் முசிறிப்புத்தன், சத்தியவாணி முத்து, தாரா செரியன், மால்கம் ஆதி சேஷையா ஆகியோரும் வந்திருந்தார்கள்.

நடிகை லதா தனது சகோதரியுடன் வந்திருந்தார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

. .

Stynagt
1st July 2014, 01:15 PM
இரண்டாயிரம் பதிவுகள் கண்ட எங்கள் இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் இடைவிடாத பதிவுகள் வழங்கிட இதய தெய்வத்தின் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
http://i60.tinypic.com/149bka9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
1st July 2014, 02:25 PM
சத்துணவு தந்த சரித்திர நாயகன்

ஐக்கிய நாடுகள் சபையில் நம் புரட்சித் தலைவரின் பெயர் உச்சரிக்கப்பட்டு அவர் கொணர்ந்த சத்துணவு திட்டம் பற்றிய விரிவான உரையை பதிவு செய்தார், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள்.

அப்படிப்பட்ட மகத்தான திட்டம் இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 33வது ஆண்டு காண்கிறது. இத்திட்டத்தின் படி, 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளும், மாணவ மாணவியரும், பள்ளிக்கூடங்கள், மூலமாகவும், 2 முதல் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு நல்வாழ்வு நிலையங்களின் மூலமாகவும் பயன்பெறுவர்.

சத்துணவு திட்டத்தை சிறப்ப்பாக நடத்துவதற்காக புரட்சித்தலைவர் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த உயர் மட்டக் குழுவில் நம் மன்னவனால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு :

1. நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன்
2. கல்வி அமைச்சராக இருந்த அரங்க நாயகம்
3. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கோமதி சீனிவாசன்
4. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த ஜி. சாமிநாதன்
5. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த தாரா செரியன்
6. சென்னை நகர ஷெரிப்பாக இருந்த சிவந்தி ஆதித்தன்
7. டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்
8. டாக்டர் அறம்

அப்போதே, இந்த இலவச மதிய சத்துணவுத் திட்டத்துக்காக 100 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சமூக நல மையங்கள் அமைக்கப்படும் என்று நம் புரட்சித் தலைவர் அவர்கள் அறிவித்தார்.

2 முதல 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வழங்கும் உணவு 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, 7 கிராம் எண்ணெய் மற்றும் காய்கறி அடங்கியதாக இருக்கும்.
5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வழங்கும் உணவு 100 கிராம் அரிசி மற்றும் பருப்பு, 50 கிராம் கூட்டுக்காய்கறி அடங்கியதாக இருக்கும் என்று நம் புரட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த சத்துணவு திட்டத்தை 01-07-1982 அன்று திருச்சி அருகே திருவெறும்பூர் யூனியனில் அடங்கிய பாப்பாக்குறிச்சியில் முதல்வர் புரட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

முதலில் பாப்பாக்குறிச்சி குழந்தைகள் நல வாரிய நிலையத்தை நம் இதய தெய்வம் அவர்கள் திறந்து வைத்தார். பின்பு, அங்கு குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வைக்க பட்டிருந்த பொருகளை பார்வையிட்டார். அதன் பின்பு, மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். வரிசையாக 2000 குழந்தைகள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் உணவு பரிமாறினார். சாம்பார் சாதம், கீரை, பாயசம், வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டன. பிறகு, நம் பொன்மனசெம்மலும் அந்த குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/NOONMEALSCHEMEInauguration_zpse23e1160.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/NOONMEALSCHEMEInauguration_zpse23e1160.jpg.html)

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், அன்றைய தினமே அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்த சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 02:30 PM
இரண்டாயிரம் பதிவுகள் கண்ட எங்கள் இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் இடைவிடாத பதிவுகள் வழங்கிட இதய தெய்வத்தின் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
http://i60.tinypic.com/149bka9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


Dear Kaliyaperumal Sir,

I too join with you in inviting Mr. Vellore Ramamoorthy to make his contribution in this Thread, by valuable postings.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
1st July 2014, 02:39 PM
ஆயிரத்தில் ஒருவன் - ஆல்பர்ட் திரை அரங்கில் நடந்த 100வது நாள் விழா -வீடியோ தொகுப்பு மிகவும் அருமை . ரசிகர்களின் ஆரவாரம் -கொண்டாட்டங்கள் நேரில் பார்த்த உணர்வை உண்டாக்கியது . நன்றி திரு ரூப் சார் .

மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு விழா - அரிய நிழற்படங்கள் - செய்திகள் வழங்கிய திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .


மக்கள் திலகத்தின் 1977 பதவி ஏற்பு மாலைமுரசு ஆவணங்கள் - தகவல்கள் - சத்துணவு பற்றிய
சிறப்பு தகவல்கள் மிகவும் அருமை.

2000 பதிவுகள்வழங்கிய இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .

மக்கள் திலகத்தின் அரிய படங்கள் வீடியோ என்று பதிவிட்டு வரும் திரு யுகேஷ் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் சாதனைகள் தொகுப்பை சிறப்பாக பதிவிட்டு வரும் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .

xanorped
1st July 2014, 03:38 PM
There is an article in Femina Tamil this month issue about our beloved hero ,pls read it.

Richardsof
1st July 2014, 03:41 PM
http://i58.tinypic.com/2ijlq8n.jpg

Richardsof
1st July 2014, 03:48 PM
http://i60.tinypic.com/sws1ky.jpg

Richardsof
1st July 2014, 03:53 PM
http://i61.tinypic.com/k9w0wh.jpg

Richardsof
1st July 2014, 03:58 PM
http://i62.tinypic.com/287iyy8.jpg

Richardsof
1st July 2014, 04:04 PM
http://i61.tinypic.com/sg1z03.jpg

Richardsof
1st July 2014, 04:09 PM
http://i58.tinypic.com/2psptly.jpg

siqutacelufuw
1st July 2014, 04:58 PM
மக்கள் திலகத்தின் கண்ணியம்

" சர்வாதிகாரி " பட ஷூட்டிங்கில் ஒரு பாடலுக்கான காட்சி :

அக்காட்சியில் நடிகை "அஞ்சலி தேவி " பம்பரம் போல் சுழன்று ஒரு சுற்று சுற்றி வந்து தரையில் விழ வேண்டும். அஞ்சலி தேவியும் அவ்விதமே சுற்றித் தரையில் விழ இயக்குனரும் " டேக் ஓகே " என்று சொல்லி விட்டார்.

நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் -

டைரக்டர் சார், அந்த ' டேக்கை ஒன்ஸ் மோர் ' எடுங்க என்று பார்த்துக் கொண்டிருந்த நம் மக்கள் திலகம் கேட்டார். ஏன், இவருக்கு என்ன ஆச்சு என்று புலம்பிய இயக்குனரிடம், ப்ளீஸ், ஒன்ஸ் மோர் ' எடுங்க என்றார் மறுபடியும், மக்கள் திலகம்.

இயக்குனரும் வேண்டா வெறுப்பாக காட்சிக்கு மீண்டும் தயார் செய்தார். அஞ்சலி தேவியும் முதலில் பம்பரம் சுற்றி வந்து விழுவதைப் போல் விழுந்தார்.
அதைபார்த்த நம் பொன்மனச்செம்மல் இப்போது டேக் ஓகே சார், இதையே வச்சுக்கலாம் என்றார்.

இயக்குனர் உட்பட யூனிட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை எல்லோரும் நம் மக்கள் திலகத்தையே பார்த்தனர்.

டைரக்டர் சார், முதல் டேக்கில் அஞ்சலியம்மா பம்பரம் போல் சுழன்று வந்த போது அவர் அணிந்திருந்த பாவாடை முட்டி வரை வந்து விட்டது. முழங்கால் தெரிந்தால் விரசமாக இருக்கும் என்பதற்காக தான் மறுபடியும் டேக் எடுக்க சொன்னேன் என்று கூறி விளக்கினார் நம் மக்கள் திலகம்.

மக்கள் திலகத்தின் கண்ணியமே கண்ணியம் தான்.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Sarvathikaari_zpsfbfe1482.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Sarvathikaari_zpsfbfe1482.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st July 2014, 05:53 PM
அன்பாய் திருத்தும் பண்பாளர் நம் அற்புத தலைவர்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் !

தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு உதவவும் செய்வார், நம் மக்கள் திலகம். சட்டப்படி தீர்ப்பளித்து விட்டு தர்மப்படி உதவும் குணமும் கொண்டவர் புரட்சித்தலைவர். இதற்கு உதாரணமாக ஒரு சிறு சம்பவம் :


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, பள்ளமான பல இடங்களையும் மழை நீர் ஆக்கிரமித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வகையில், நம் மக்கள் தலைவர் குடியிருந்து வந்த ராமாபுரம் தோட்டமும் வெள்ளத்தால் சூழ்ந்தது. படகின் மூலம் சாலைக்கு வந்த முதல்வர் புரட்சித்தலைவர் " கன்னிமாரா " ஓட்டலில் தங்கினார். அப்போது, அந்த ஹோட்டலே தலைமை செயலகமாக இயங்கத் தொடங்கியது. அவ்விதம் இயங்கி வரும் வேளையில் வெள்ள நிவாரணப்பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு அரசு அதிகாரி கையாடல் செய்ததின் பேரில் அரசுக்கு கெட்ட பெயரினையும் அவச் சொல்லையும் உருவாக்கி விட்டார்.

விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் புரட்சிதலைவர், அவ்வதிகாரியை உடனே பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.சற்று நேரத்துக்கெல்லாம் சம்பத்தப்பட்ட அதிகாரி நம் மன்னவனிடம் ஓடி வந்தார். அப்போது முதல்வருக்கு மதிய உணவு வருகிறது. பதட்டத்துடன் ஓடி வந்த அதிகாரியின் முகத்தைப் பார்த்தவர்,. அவரிடம் "சாப்பிட்டீங்களா " என்று கேட்க அவர் " சாப்பிட்டாச்சு " என்று பதில் கூற, பொய் சொல்கிறீர், நீங்கள் சாப்பிட வில்லை என உங்கள் முகம் சொல்கிறது என்று புரட்சித் தலைவர் அவர்கள் சொல்ல, அதிகாரி மெளனமாக நிற்கிறார்.

முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார் பொற்கால ஆட்சி தந்திட்ட நம் பொன்மனச்செம்மல் அவர்கள். எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன், அரசுக்கு என்னால் எவ்வளவு அவப்பெயர். அப்படிப்பட்ட இந்த துரோகியை சாப்பிட வேறு சொல்கிறீர்கள். உங்களது பெருந்தன்மை என்னை மேன்மேலும் தண்டிக்கிறது என்று அழுது புலம்பி சாப்பிடாமல் இருந்தார் அந்த அதிகாரி.

அதைக் கண்ட முதல்வர் புரட்சித்தலைவர் அவர்கள், இப்போது சாப்பிடப் போகிறீர்களா, இல்லையா ? என்று அதட்டலாக கேட்கவே, டைனிங் டேபிள் அருகே அவர் எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு, எவ்விதமான வெறுப்பையும் காட்டாமல்,தாயன்புடன் வழக்கமான பாணியில் பாணியில் அவருக்கு அது வையுங்கள் இதை வையுங்கள் என்றெல்லாம் அன்பு மிகுதியில் உணவினை பரிமாறச் செய்து திக்கு முக்காட செய்து விடுகிறார் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள்.

சாப்பிட்டு முடிந்தவுடன், தனது அறைக்குள் சென்று விடுகிறார் நம் இதய தெய்வம் அவர்கள். அவ்வதிகாரியும், கெஞ்சிக் கொண்டே பின் தொடர்கிறார். இரண்டு மாதத்துக்கு என் முகத்தில் விழிக்காதீர், போய் விடுங்கள் என்கின்றார் நம் மன்னவன்.

அவ்வதிகாரியோ, ஐயா, என் தாய் நோயில் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார், கல்லூரியில் படிக்கும் என் மகன், மகள்களின் செலவு, தாயின் வைத்திய செலவு, குடும்ப செலவு என ஒவ்வொன்றாக முதல்வரிடம் முதல்வரிடம் எடுத்துச் சொன்னார்.

உங்களை (அந்த அதிகாரியை) அப்போதே போகச் சொன்னேனே, போய் வாருங்கள் என்று சொன்னவர் அறைக் கதவை சாத்திக் கொண்டார் மக்கள் திலகம்.
அந்த அதிகாரியும் வேறு வழியின்றி, அது வரையில் அரசு காரில் பயணித்தவர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் வேன் ஒன்று வாசலில் வந்து நிற்கிறது.

யார் வேன் ? எதற்காக நம் வீட்டு வாசலில் நிற்கிறது என்று நினைத்த மறு கணத்தில், முதல்வர் புரட்சித் தலைவரின் உதவியாளர், அதிகாரியின் வீட்டில் இறக்கி விட்டு வருமாறு, "அரிசி, பருப்பு, புளி, எண்ணெய், மிளகாய் என்று 2 மாதத்துக்கான அனைத்து மளிகை சாமான்களையும், ரொக்கம் ரூபாய் 3,000த்தை கொடுத்து விட்டு வருமாறு லோடுமேன் கூறியதை கேட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டார் அந்த அரசு அதிகாரி.

அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பாணியில் தனக்கு பணி இடைநீக்கம் உத்தரவினை கொடுத்தாலும் அதற்கான சன்மானத்தையும் அளித்து விட்டாரே என மெய் சிலிர்த்துப் போனார். ================================================== ================================================== ======================

இங்கு தான் அனைவரின் உள்ளங்களிலும் நிற்கிறார், மனிதாபிமானத்துக்கு மறு பெயராய் திகழும் மக்கள் திலகம். .

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
1st July 2014, 07:49 PM
http://i59.tinypic.com/r1egsh.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
1st July 2014, 08:15 PM
http://i58.tinypic.com/r0w3rc.jpg

ainefal
1st July 2014, 08:20 PM
Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme was launched in 1982 with a view to providing adequate nutrition to economically disadvantaged children of age group 2 to 5 years and was later extended to students and providing social security to the disabled. of age up to 15 years. Besides combating malnutrition, the programme sought to act as an incentive for increasing enrolment in schools and for reducing dropouts.


http://www.youtube.com/watch?v=1Qk-B6udry4

ainefal
1st July 2014, 08:39 PM
http://i57.tinypic.com/315yaet.jpg

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

ainefal
1st July 2014, 08:46 PM
http://i58.tinypic.com/24e43g0.png

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது

oygateedat
1st July 2014, 08:47 PM
அன்பாய் திருத்தும் பண்பாளர் நம் அற்புத தலைவர்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் !

தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு உதவவும் செய்வார், நம் மக்கள் திலகம். சட்டப்படி தீர்ப்பளித்து விட்டு தர்மப்படி உதவும் குணமும் கொண்டவர் புரட்சித்தலைவர். இதற்கு உதாரணமாக ஒரு சிறு சம்பவம் :


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, பள்ளமான பல இடங்களையும் மழை நீர் ஆக்கிரமித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வகையில், நம் மக்கள் தலைவர் குடியிருந்து வந்த ராமாபுரம் தோட்டமும் வெள்ளத்தால் சூழ்ந்தது. படகின் மூலம் சாலைக்கு வந்த முதல்வர் புரட்சித்தலைவர் " கன்னிமாரா " ஓட்டலில் தங்கினார். அப்போது, அந்த ஹோட்டலே தலைமை செயலகமாக இயங்கத் தொடங்கியது. அவ்விதம் இயங்கி வரும் வேளையில் வெள்ள நிவாரணப்பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு அரசு அதிகாரி கையாடல் செய்ததின் பேரில் அரசுக்கு கெட்ட பெயரினையும் அவச் சொல்லையும் உருவாக்கி விட்டார்.

விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் புரட்சிதலைவர், அவ்வதிகாரியை உடனே பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.சற்று நேரத்துக்கெல்லாம் சம்பத்தப்பட்ட அதிகாரி நம் மன்னவனிடம் ஓடி வந்தார். அப்போது முதல்வருக்கு மதிய உணவு வருகிறது. பதட்டத்துடன் ஓடி வந்த அதிகாரியின் முகத்தைப் பார்த்தவர்,. அவரிடம் "சாப்பிட்டீங்களா " என்று கேட்க அவர் " சாப்பிட்டாச்சு " என்று பதில் கூற, பொய் சொல்கிறீர், நீங்கள் சாப்பிட வில்லை என உங்கள் முகம் சொல்கிறது என்று புரட்சித் தலைவர் அவர்கள் சொல்ல, அதிகாரி மெளனமாக நிற்கிறார்.

முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார் பொற்கால ஆட்சி தந்திட்ட நம் பொன்மனச்செம்மல் அவர்கள். எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன், அரசுக்கு என்னால் எவ்வளவு அவப்பெயர். அப்படிப்பட்ட இந்த துரோகியை சாப்பிட வேறு சொல்கிறீர்கள். உங்களது பெருந்தன்மை என்னை மேன்மேலும் தண்டிக்கிறது என்று அழுது புலம்பி சாப்பிடாமல் இருந்தார் அந்த அதிகாரி.

அதைக் கண்ட முதல்வர் புரட்சித்தலைவர் அவர்கள், இப்போது சாப்பிடப் போகிறீர்களா, இல்லையா ? என்று அதட்டலாக கேட்கவே, டைனிங் டேபிள் அருகே அவர் எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு, எவ்விதமான வெறுப்பையும் காட்டாமல்,தாயன்புடன் வழக்கமான பாணியில் பாணியில் அவருக்கு அது வையுங்கள் இதை வையுங்கள் என்றெல்லாம் அன்பு மிகுதியில் உணவினை பரிமாறச் செய்து திக்கு முக்காட செய்து விடுகிறார் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள்.

சாப்பிட்டு முடிந்தவுடன், தனது அறைக்குள் சென்று விடுகிறார் நம் இதய தெய்வம் அவர்கள். அவ்வதிகாரியும், கெஞ்சிக் கொண்டே பின் தொடர்கிறார். இரண்டு மாதத்துக்கு என் முகத்தில் விழிக்காதீர், போய் விடுங்கள் என்கின்றார் நம் மன்னவன்.

அவ்வதிகாரியோ, ஐயா, என் தாய் நோயில் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார், கல்லூரியில் படிக்கும் என் மகன், மகள்களின் செலவு, தாயின் வைத்திய செலவு, குடும்ப செலவு என ஒவ்வொன்றாக முதல்வரிடம் முதல்வரிடம் எடுத்துச் சொன்னார்.

உங்களை (அந்த அதிகாரியை) அப்போதே போகச் சொன்னேனே, போய் வாருங்கள் என்று சொன்னவர் அறைக் கதவை சாத்திக் கொண்டார் மக்கள் திலகம்.
அந்த அதிகாரியும் வேறு வழியின்றி, அது வரையில் அரசு காரில் பயணித்தவர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் வேன் ஒன்று வாசலில் வந்து நிற்கிறது.

யார் வேன் ? எதற்காக நம் வீட்டு வாசலில் நிற்கிறது என்று நினைத்த மறு கணத்தில், முதல்வர் புரட்சித் தலைவரின் உதவியாளர், அதிகாரியின் வீட்டில் இறக்கி விட்டு வருமாறு, "அரிசி, பருப்பு, புளி, எண்ணெய், மிளகாய் என்று 2 மாதத்துக்கான அனைத்து மளிகை சாமான்களையும், ரொக்கம் ரூபாய் 3,000த்தை கொடுத்து விட்டு வருமாறு லோடுமேன் கூறியதை கேட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டார் அந்த அரசு அதிகாரி.

அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பாணியில் தனக்கு பணி இடைநீக்கம் உத்தரவினை கொடுத்தாலும் அதற்கான சன்மானத்தையும் அளித்து விட்டாரே என மெய் சிலிர்த்துப் போனார். ================================================== ================================================== ======================

இங்கு தான் அனைவரின் உள்ளங்களிலும் நிற்கிறார், மனிதாபிமானத்துக்கு மறு பெயராய் திகழும் மக்கள் திலகம். .

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thank u Prof. Selvakumar Sir.

oygateedat
1st July 2014, 09:52 PM
http://i60.tinypic.com/2z7lv1g.jpg



INFORMATION FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

ujeetotei
1st July 2014, 10:15 PM
Thank you for the information Sir.

Russellisf
1st July 2014, 10:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps1067e7bf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps1067e7bf.jpg.html)

Russellisf
1st July 2014, 10:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images1_zps8ae1e83b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images1_zps8ae1e83b.jpg.html)

Russellisf
1st July 2014, 10:42 PM
courtesy roop

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/singapore_daily_zps9d823ce4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/singapore_daily_zps9d823ce4.jpg.html)

Russellisf
1st July 2014, 10:44 PM
http://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM

இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மிகுந்த கை

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை

உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை

Russellisf
1st July 2014, 10:51 PM
Watch the movie saadu clippings from 1.59.00 onwards ( arjun speak kamarajar periayar and our god )

http://www.youtube.com/movie/saadu

Russellisf
1st July 2014, 10:54 PM
http://www.dailymotion.com/video/x16hb0a_purapadu-thamiza-villathi-villan-1995_shortfilms

fidowag
1st July 2014, 11:00 PM
http://i58.tinypic.com/2a4ydqr.jpg

ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------------

அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:செல்வகுமார் , இளங்கோ, ரமேஷ் ,
பி.எஸ்.ராஜு, ;சொக்கலிங்கம் ,சுப்ரமணி , ஹயாத்

நிற்பவர்கள்:திருவாளர்கள்: நீலகண்டன், பாண்டியராஜ், யுகேஷ் பாபு,
நந்தா , பி.ஜி.சேகர், லோகநாதன்,சங்கர் , பாண்டியன், சங்கர் (எம்.டி.சி.)
மற்றும் பலர்.

fidowag
1st July 2014, 11:09 PM
அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:இளங்கோ, ரமேஷ், பி.எஸ். ராஜு,
சொக்கலிங்கம், லோகநாதன், சுப்பிரமணி, ஹயாத்.

நிற்பவர்கள்: பாண்டியராஜ், நந்தா, பி.ஜி.சேகர், மற்றும் பலர்.
http://i57.tinypic.com/6f60yq.jpg

Russellisf
1st July 2014, 11:19 PM
watch the clippings from 27.50 to 28.50 see the pandiyarajan performance

https://www.youtube.com/watch?v=sdAg8NETzUc

Russellisf
1st July 2014, 11:20 PM
https://www.youtube.com/watch?v=FhZBj4bpCqc

Russellisf
1st July 2014, 11:28 PM
watch the clippings from 12.10 to 13.40

http://www.dailymotion.com/video/xvq5rs_unakkaga-ellam-unakkaga-4_shortfilms

Russellisf
1st July 2014, 11:44 PM
watch the clippings from 20.40. to 21.10

http://www.dailymotion.com/video/xvougm_unakkaga-ellam-unakkaga-1_shortfilms

Richardsof
2nd July 2014, 04:55 AM
மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு விழா , சத்துணவு திட்ட தகவல்கள் , பத்திரிகை ஆவணங்கள் என்று மிகவும் அருமையாக பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .

கோவை நகரில் 6 மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விரிவான பட்டியல் - அருமை . நன்றி திரு ரவிச்சந்திரன் சார் . விவசாயி- பணம் படைத்தவன் வரும் வார படங்கள் தகவல் - நன்றி .

Richardsof
2nd July 2014, 04:59 AM
புதுயுகம் - தொலைகாட்சியில் நேற்று மாலை மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் வெற்றி விழா
தொகுப்பினை 15 நிமிடங்கள் ஒளி பரப்பினார்கள் . ரசிகர்களின் ஆரவாரம் - மக்கள் வெள்ளம் - காண்பதற்கு மிகவும்
பரவசமாக இருந்தது .

Richardsof
2nd July 2014, 05:09 AM
july month released MGR movies
http://i60.tinypic.com/mm55b4.jpg

Richardsof
2nd July 2014, 05:12 AM
http://i57.tinypic.com/f1edl2.jpg

Richardsof
2nd July 2014, 05:13 AM
http://i62.tinypic.com/2z585tg.jpg

Richardsof
2nd July 2014, 05:14 AM
http://i59.tinypic.com/o0xqty.jpg

Richardsof
2nd July 2014, 05:15 AM
http://i60.tinypic.com/2zejmue.jpg

Richardsof
2nd July 2014, 05:17 AM
http://i58.tinypic.com/mt6uly.jpg

Richardsof
2nd July 2014, 05:20 AM
http://i60.tinypic.com/33o33ox.jpg

Richardsof
2nd July 2014, 05:21 AM
http://i62.tinypic.com/t643th.jpg

Richardsof
2nd July 2014, 05:56 AM
மக்கள் திலகம் மது குடிப்பது போல் பாவனை காட்டி பாடிய பாடல்கள் .மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதமாக இருக்கும் . சில பாடல்கள் ...

http://youtu.be/uqaSiGcu0hM

Richardsof
2nd July 2014, 05:58 AM
http://youtu.be/WRuthh-QJCc

Richardsof
2nd July 2014, 05:59 AM
http://youtu.be/GRKqtNRyOXk

Richardsof
2nd July 2014, 06:01 AM
http://youtu.be/zwOSls9qlqY

Russellisf
2nd July 2014, 06:02 AM
https://www.youtube.com/watch?v=-M3sgry1Qvw

Richardsof
2nd July 2014, 06:04 AM
http://youtu.be/Snacf19GVNo

Russellisf
2nd July 2014, 06:14 AM
ADVICE NAGESH TO LIQUOR ADDICT DEFECTS

WATCH THE CLIPPINGS FROM 5.00

http://www.dailymotion.com/video/xt3hqm_panam-padaitthavan-mgr-1965-taj-0_shortfilms

Richardsof
2nd July 2014, 06:16 AM
மக்கள் திலகம் தன்னுடை படங்களில் குடியின் தீமைகளை மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார் .

ஒரு தாய் மக்கள்
தேடி வந்த மாப்பிள்ளை
ஒளிவிளக்கு
நான் ஏன் பிறந்தேன்
குமரி கோட்டம்
எங்கள் தங்கம்
சிரித்து வாழ வேண்டும்
சங்கே முழங்கு
கண்ணன் என் காதலன்
போன்ற பல படங்களில் குடியினால் விளையும் கெடுதல்களை கூறும் காட்சிகளில் சிறப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர்
நடித்திருந்தார் .

Russellisf
2nd July 2014, 06:17 AM
LET US SEE THALAIVAR INTRODUCTION SCENES IN HIS MOVIES

FIRST CHOICE IS MY ALL TIME FAVOURITE MOVIE OLIVILLAKKU

https://www.youtube.com/watch?v=HttDBIOLuag

Richardsof
2nd July 2014, 06:18 AM
http://youtu.be/HPEbfThwpCo

Russellisf
2nd July 2014, 06:19 AM
https://www.youtube.com/watch?v=7bYkrfGignQ

Russellisf
2nd July 2014, 06:21 AM
https://www.youtube.com/watch?v=L3I717hCcos&index=1&list=PLpd5sh8t0WFwtyvwd31aSt_bFnQsR-Osh

Richardsof
2nd July 2014, 06:23 AM
My choice

http://youtu.be/u_xUTTKbSCc

Russellisf
2nd July 2014, 06:24 AM
sir one more movie ulaikum karangal thalaivar adivise to peelisivam on respect of anna




மக்கள் திலகம் தன்னுடை படங்களில் குடியின் தீமைகளை மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார் .

ஒரு தாய் மக்கள்
தேடி வந்த மாப்பிள்ளை
ஒளிவிளக்கு
நான் ஏன் பிறந்தேன்
குமரி கோட்டம்
எங்கள் தங்கம்
சிரித்து வாழ வேண்டும்
சங்கே முழங்கு
கண்ணன் என் காதலன்
போன்ற பல படங்களில் குடியினால் விளையும் கெடுதல்களை கூறும் காட்சிகளில் சிறப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர்
நடித்திருந்தார் .

Richardsof
2nd July 2014, 06:27 AM
http://youtu.be/Bn5AzC514yU

Russellisf
2nd July 2014, 06:27 AM
http://www.youtube.com/watch?v=dLybpKmyMhA

Russellisf
2nd July 2014, 06:28 AM
http://www.youtube.com/watch?v=ATosUnWg7cU

Richardsof
2nd July 2014, 06:31 AM
http://youtu.be/WG0uov_eUS0

Russellisf
2nd July 2014, 06:31 AM
http://www.youtube.com/watch?v=b1ax4yGOSQs

Russellisf
2nd July 2014, 06:36 AM
http://www.youtube.com/watch?v=uL60-YdsWZc

Russellisf
2nd July 2014, 07:09 AM
https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY

Russellisf
2nd July 2014, 07:10 AM
https://www.youtube.com/watch?v=Hz67CbWadz8

fidowag
2nd July 2014, 08:14 AM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்பட தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------


பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர்.நற்பணிசங்கம் அமைத்த பேனர்கள்
http://i59.tinypic.com/29kxhz8.jpg

fidowag
2nd July 2014, 08:15 AM
http://i58.tinypic.com/op381x.jpg

fidowag
2nd July 2014, 08:17 AM
http://i60.tinypic.com/11wbhir.jpg

fidowag
2nd July 2014, 08:17 AM
http://i57.tinypic.com/2q9g9a8.jpg

fidowag
2nd July 2014, 08:18 AM
http://i59.tinypic.com/2iu6hsh.jpg

fidowag
2nd July 2014, 08:20 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ) அமைத்த பேனர்.

http://i62.tinypic.com/fa8rd1.jpg

fidowag
2nd July 2014, 08:22 AM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள்.

http://i58.tinypic.com/1t54kl.jpg

fidowag
2nd July 2014, 08:23 AM
http://i57.tinypic.com/2gwys5l.jpg


பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்

fidowag
2nd July 2014, 08:24 AM
http://i57.tinypic.com/29vb2nd.jpg

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்

fidowag
2nd July 2014, 08:27 AM
http://i59.tinypic.com/2z5n0g8.jpg

அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள

fidowag
2nd July 2014, 08:27 AM
http://i61.tinypic.com/25p7953.jpg


பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்

fidowag
2nd July 2014, 08:28 AM
http://i61.tinypic.com/24fe350.jpg

அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்கள

fidowag
2nd July 2014, 08:29 AM
http://i59.tinypic.com/e03e4k.jpg

fidowag
2nd July 2014, 08:30 AM
http://i62.tinypic.com/1z6z511.jpg

fidowag
2nd July 2014, 08:30 AM
http://i57.tinypic.com/6z6kap.jpg

fidowag
2nd July 2014, 08:31 AM
http://i61.tinypic.com/n3m5tu.jpg

fidowag
2nd July 2014, 08:32 AM
http://i61.tinypic.com/x38qp4.jpg