PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

Scottkaz
25th June 2014, 06:05 PM
http://i59.tinypic.com/ao6vj4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
25th June 2014, 06:05 PM
மக்கள்திலகம் திரியில் மீண்டும் என்னுடைய நண்பர்களுடன் ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றி விழாவோடு இணைவதில் பெருமை அடைகிறேன்
http://i60.tinypic.com/8y9gz5.jpg



நான் கண்ட அந்த வெற்றி விழா காட்சிகள் என் வாழ் நாளில் நான் இதுவரை தமிழகத்தில் கண்டதில்லை.
எங்கு பார்த்தாலும் நம் மன்னவனின் பதாகைகள் அவர்றவர்கள் வைத்த பேனர்களுக்கு வண்ண வண்ண பூமாலைகளும்,தனித்தனி அபிசேகங்கள்.
மக்கள் வெள்ளத்தில் தலைவனின் படப்பெட்டி ஊர்வளம்.
எங்குகானினும் உற்சாகத்தில் மக்கள் கூட்டம்.
ஒருபக்கம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அனைத்து டிக்கட்டுகளும் முன்பதிவிலேயே விற்றதனால்
மக்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்ததும்
பிளாக் டிக்கெட் வாங்க முண்டியடித்ததும் ,
திரையங்கு உள்ளே சென்றதும்
உள்ளே ஏற்கனவே HOUSEFULL ஆகி நிற்கக்கூட இடமில்லாமல்
தலைவன் திரையில் தோன்றியதும் ,
பல்வேறு வகையான பூக்களையும் சில்லறை காசுகளையும்
தலைவனின் மீது தூவி தலைவனின் இரத்தத்தின் ரத்தங்கள்
எழுப்பிய அந்த ஒலி கீதங்கள் நிச்சயமாக
நம் தானை தலைவனின் காதுகளில் இன்னும் கூட ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கும் வாழ்க என்றுமே நம் மன்னவனின் புகழ் வளர்க நம் இரத்தத்தின் ரத்தங்கள் தொண்டு


ஆயிரத்தில் ஒருவனின் 101வது நாள் வெற்றி விழா
மிக சீறும் சிறப்புமாக நடைபெற தன்னலம் கருதாமல்
இரவு பகல் பாராமல் உழைத்த
அணைத்து மக்கள்திலகத்தின் மன்றங்களுக்கும்
மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும்
மற்றும் கர்நாடகத்தில் இருந்து வந்த மன்றகளுக்கும் ,
அதேபோல உரிமைக்குரல் மாத இதழின் ஈடு இணையில்லா அற்பனிப்பிற்கும்.
மக்கள்திலகத்தின் தீவிற பக்தன்
வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி இன் வாழ்த்துக்கள் பல கோடி




என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

நமது திரியின் எக்ஸ்பிரஸ் வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்கள் மீண்டும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவரின் சார்பாகவும் வருக வருகவென வரவேற்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th June 2014, 06:11 PM
http://i61.tinypic.com/6yp9g4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:17 PM
http://i62.tinypic.com/2nr3c6g.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:25 PM
http://i59.tinypic.com/30jmlac.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:29 PM
http://i60.tinypic.com/nmakox.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:33 PM
http://i61.tinypic.com/2en9it4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:36 PM
http://i61.tinypic.com/2ue6tky.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:42 PM
http://i61.tinypic.com/fkcqqc.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
25th June 2014, 06:45 PM
http://i60.tinypic.com/skuzja.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
25th June 2014, 06:48 PM
http://i60.tinypic.com/ndquxe.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

courtesy: Singapore MGR facebook

Scottkaz
25th June 2014, 07:00 PM
http://i58.tinypic.com/2442n12.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
25th June 2014, 07:02 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/cfb3216d-820f-40c1-8170-29fc0a2e970b_zps55bd4d32.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/cfb3216d-820f-40c1-8170-29fc0a2e970b_zps55bd4d32.jpg.html)

Richardsof
25th June 2014, 07:35 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/062bd12b-10c1-403d-bed1-040434c1fc28_zps7088fc66.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/062bd12b-10c1-403d-bed1-040434c1fc28_zps7088fc66.jpg.html)

Scottkaz
25th June 2014, 07:43 PM
http://i62.tinypic.com/30jgxti.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

fidowag
25th June 2014, 09:25 PM
நீண்ட ....இடைவெளிக்கு பிறகு நமது திரியில் பங்கேற்று 2000 பதிவுகள்
முடித்து தொடர்ந்து பதிவிட இருக்கும் நண்பர் திரு. ராமமூர்த்தி
அவர்களுக்கு என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பாகவும் நல்வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

ainefal
25th June 2014, 09:48 PM
http://www.youtube.com/watch?v=mK1o3iR_xQI

Russellisf
25th June 2014, 10:16 PM
WELCOME BACK VELLORE RAMAMURTHY SIR

CONGRATULATION FOR 2000 POSTS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps39634160.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps39634160.jpg.html)

Russellisf
25th June 2014, 10:20 PM
this week cinema secret book published special edition for thalaivar


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps8fc88565.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps8fc88565.jpg.html)

Russellisf
25th June 2014, 10:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps91db75d8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps91db75d8.jpg.html)

eehaiupehazij
25th June 2014, 10:26 PM
please Yukesh Babu. Don't again post this photo. Whatever may be our differences, I cannot control my tears to see your icon like this, suffering from the pains of a bullet getting lodged in his throat.

fidowag
25th June 2014, 10:39 PM
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழா -புகைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/2u5zurs.jpg

அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழுவும் இணைந்து வைத்த பேனர்.

fidowag
25th June 2014, 10:47 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் வைத்த பேனhttp://i61.tinypic.com/nx1izd.jpgர்.

Russellisf
25th June 2014, 10:54 PM
today sunlife channel telecasted evergreen movie of 1964 vettaikaran 19.00 hrs

tomorrow sunlife channel willbe telecast kannan en kadhalan 11.00 am

thalaivar rocks in bigscreen and small screen continuously

fidowag
25th June 2014, 10:55 PM
ஆல்பட் அரங்கு வளாகத்தின் முன் திரண்ட மக்கள் கூட்டம்

http://i61.tinypic.com/dq4xs6.jpg

fidowag
25th June 2014, 10:59 PM
ஆல்பட் அரங்கு அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்கு நிறைந்தது.

http://i62.tinypic.com/xggryv.jpg

Russellisf
25th June 2014, 11:02 PM
WE ASKED THEATER STAFF Rs.70/- TICKET INDICATOR BULB NOT WORKING THEY REPLIED TO US Rs.70/- TICKET INDICATOR BULB NOT WORKING PAST FEW DAYS




ஆல்பட் அரங்கு அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்கு நிறைந்தது.

http://i62.tinypic.com/xggryv.jpg

fidowag
25th June 2014, 11:04 PM
திருநின்றவூர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு.கலைவாணன் ஏற்பாடு செய்த பேனர்கள்.

http://i61.tinypic.com/2viovhi.jpg

fidowag
25th June 2014, 11:08 PM
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்கள் ரூ.70/- புல் விளக்கு எரியாததற்கு
விளக்கம் அளித்ததற்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
25th June 2014, 11:10 PM
http://i57.tinypic.com/1zx6sqs.jpg

Russellisf
25th June 2014, 11:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/10380280_1444083455861167_4728764133305818221_n_zp sf5720eb4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/10380280_1444083455861167_4728764133305818221_n_zp sf5720eb4.jpg.html)

fidowag
25th June 2014, 11:13 PM
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 27/06/2014 முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைக்கு வருகிறது.

தகவல் உதவி:மதுரை திரு. எஸ்.குமார்.

fidowag
25th June 2014, 11:15 PM
http://i57.tinypic.com/2u8809c.jpg

Russellisf
25th June 2014, 11:19 PM
KANNADASAN BIRTHDAY SPECIAL DIALOGUE FROM NADODI MANNAN

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/P_zps58414470.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/P_zps58414470.jpg.html)


யாரிவன் , எங்கிருந்து வந்தான் , என்ன இவன் பழைய கதை என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
கண்ணாடி உன்மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் .
அரண்மனை , அதிகாரம் ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும்
உலகம் . இன்னொரு உலகம் உண்டு , நான் கண்டது , நீ காணாதது .

காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் சுமப்பார்கள் ; ஆனால் உண்ண மட்டும்
உணவின்றித் தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன் .

படையிலே சேர்ந்தேன் , மக்களுக்குப் பணி புரிய , நாட்டைக்
காக்க . சேர்ந்த பின்பே அறிந்தேன் , ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது ; வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ,வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி , அணைக்கத் தாவும் என் மன சாட்சி .

ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . கடைசியில் ஒரே ஒரு முடிவுக்கு
வந்தேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டில் தலைவன் ஆகும் வரை , உங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எல்லையே இல்லை என்று உணர்ந்து , புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .

புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல . அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை . கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .

பிடிபட்டேன் ஒருநாள் , சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே சிறையிலே
இருந்தபோது , பாராளுவோர் தந்த பரிசுகள் , சவுக்கடி , சூடு !
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு , ஏழை அதனினிலும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே ? என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? "

வசனம் : கவியரசு கண்ணதாசன் .

fidowag
25th June 2014, 11:19 PM
http://i59.tinypic.com/v4ba8k.jpg

fidowag
25th June 2014, 11:21 PM
விரைவில் எதிர்பாருங்கள்
மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான
தேவரின் "விவசாயி "
.

தகவல் உதவி:மதுரை திரு. எஸ்.குமார்.

Russellisf
25th June 2014, 11:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zpse45cdbe1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zpse45cdbe1.jpg.html)

fidowag
25th June 2014, 11:24 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்ட திரு.கைலாசம் இரு விரல்களை
உயர்த்தி காட்சி அளிக்கிறார்.

http://i57.tinypic.com/msy8g1.jpg

Russellisf
25th June 2014, 11:24 PM
தமிழர்களின் பெருமை, நல்லோர்களின் மனதை ஆண்ட மன்னாதி மன்னன்! பெருமை அடைகிறோம் தலைவா உனது பக்தன் என்று கூறிடவே!!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/EngaVeetuPillaiMGR_zps7f92bff6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/EngaVeetuPillaiMGR_zps7f92bff6.jpg.html)

Russellisf
25th June 2014, 11:26 PM
காலத்தால் அழியாத பெருமை கொண்ட மாமனிதர், தலைமுறை தலைமுறையாய் வரும் அனைத்து சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களிலும் குடி கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார், ஓங்குக புரட்சி தலைவரின் புகழ்!

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsebd083d1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsebd083d1.jpg.html)

fidowag
25th June 2014, 11:29 PM
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.

http://i61.tinypic.com/spkikz.jpg

Russellisf
25th June 2014, 11:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/32zl6vr_zpsca0be23d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/32zl6vr_zpsca0be23d.jpg.html)



தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..... கூட இருந்தே குழி பழித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும் .....

இது மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடல் ... என்ன பொருத்தம் , இது அவரை விட வேறு யாருக்கும் பொருந்தும் ?

1967 ஜனவரி 12 ... மக்கள் திலகம் எம் ஆர் ராதாவால் சுடப் பட்டார் என்பதுஅனைவருக்கும் தெரியும் .... அந்த வழக்கு குறித்த தீர்ப்பு நவம்பர் 4 1967 அன்று வெளியானது .... எம் ஆர் ராதாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப் பட்டது ....

ஆனால் வழக்கில் ஒரு முக்கிய அறிக்கை , தடய அறிவியல் துறையின் சோதனை அறிக்கை அது , அதில் குறிப்பிடப் பட்ட விஷயம் , அதன் சோதனையின் முடிவு என்னவென்றால் , அருகருகே இருந்த மக்கள் திலகத்தை எம் ஆர் ராதா துப்பாக்கியால்
சுட்டப் பொழுதும் , அவர் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்தது ....

எம் ஆர் ராதா உபயோகித துப்பாக்கியில் இருந்த குண்டுகள் ( ரவைகள் ) 11 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப் பட்டவை , அவை உபயோகத்திற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஒரு தகர டப்பாவில் வைக்கப் பட்டிருந்தன , அப்பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உராயிந்ததன் காரணமாக வீரியம் இழந்து போயிருந்தன என்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்தது , அதனால் தான் அவை மக்கள் திலகத்தின் உயிரை குடிக்கவில்லை ....

மக்கள் திலகத்தை அவரது தர்மம் தான் உயிர் காத்தது என்பதை இதை வைத்தே புரிந்துக் கொள்ள முடியும் தானே

Russellisf
25th June 2014, 11:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images1_zps54fe6db3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images1_zps54fe6db3.jpg.html)


கண்கண்ட தெய்வம்

கடவுள் இல்லைஎன்பார்
கண்ணெதிரே காட்டு என்பார் - நாத்திகர்

காற்றுண்டு உருவம் உள்ளதா
காப்பவன் இருப்பது உண்மை - இது ஆத்திகர்

இதோ என்பதில்

நாத்திகரே கேளுங்கள் நடமாடும் தெய்வம் - தமிழ்
நாட்டினை ஆண்ட எம்ஜிஆர் உண்டே!!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - குறள்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
25th June 2014, 11:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zpse45cdbe1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zpse45cdbe1.jpg.html)

என்ன ஒரு அற்புதமான சிரிப்பு


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

fidowag
25th June 2014, 11:34 PM
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஏற்பாடு செய்த
அருமையான வேலைப்பாடமைந்த மலர் மாலைகள் காண்போரின்
கண்களை கவர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.
http://i61.tinypic.com/2rzxumb.jpg

ainefal
25th June 2014, 11:35 PM
புழுகு மூட்டை - இந்த செய்தி நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........


http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014

http://i57.tinypic.com/ezfrwz.jpg

All of you please feel free to write your comments.

fidowag
25th June 2014, 11:38 PM
http://i58.tinypic.com/24xdnkk.jpg

Russellisf
25th June 2014, 11:39 PM
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா








புழுகு மூட்டை இந்த செய்தியை நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........


http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014

http://i57.tinypic.com/ezfrwz.jpg

All of you please feel free to write your comments.

Russellisf
25th June 2014, 11:41 PM
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா

Russellisf
25th June 2014, 11:43 PM
NANJIL INBA COOL ARE U READY DISCUSS WITH OUR THALAIVAR AO VICTORY IN COMMON PLACE


:cool2::cool2::cool2::cool2::cool2::cool2::cool2:


உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா

Russellisf
25th June 2014, 11:43 PM
Rks sir what happened your mail to nanjil inba?

fidowag
25th June 2014, 11:46 PM
http://i58.tinypic.com/xf2sn4.jpg

Scottkaz
25th June 2014, 11:48 PM
NANJIL INBA COOL ARE U READY DISCUSS WITH OUR THALAIVAR AO VICTORY IN COMMON PLACE<span style="color: rgb(0, 0, 0); font-size: xx-large; background-color: rgb(250, 250, 250);">
http://youtu.be/-lPt7WzpiWI

Richardsof
26th June 2014, 05:28 AM
இனிய நண்பர்களுக்கு

மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - மறு வெளியீடு பற்றிய ஆராய்ச்சிகள் - எப்படி வெற்றி படம் ? - படம் தோல்வி .
திரு சொக்கலிங்கம் இந்த படத்தால் பெருத்த நஷ்டம் அடைந்தார் . படம் வசூலே ஆகவில்லை ரசிகர்களால் .ஒட்டப்பட்டது என்றெல்லாம் மற்றவர்கள் கவலையுடன் தங்கள் பதிவுகளை அவரவர் மன திருப்திக்கு ஏற்றவாறு கூறிக்கொண்டு வருவதை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ?


ஆயிரத்தில் ஒருவனின் தயாரிப்பு செலவு - விளம்பர செலவு - கிடைத்த லாபம் - இவையெல்லாம் திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை . இதுவரை திரு சொக்கலிங்கம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தால் தனக்கு தோல்வி என்றோ - லாபமில்லை என்றோ ஒரு இடத்திலும் கூறவில்லை .

ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கடந்த 100 நாட்கள் சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் கொண்டாடப்பட்டது .25,50,75, 100 நாட்கள் விழாக்கள் நடந்ததன் மூலம் பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் ஒன்று சேர்ந்து மாநிலம் முழுவதும் இருந்தும் , வெளி மாநிலத்தில் உள்ள எம்ஜிஆர் மன்றங்களும் இணைந்து கொண்டாடினார்கள் .

பதிலுக்கு பதில் என்ற ரீதியில் ''குரல்களுக்கு '' சில கசப்பான உண்மைகளை நாமும் பதிவிட முடியும் . நாகரீகம் கருதி
அமைதி காக்கின்றோம் .உணர்பவர்கள் உணர்ந்தால் சரி .

மக்கள் திலகத்தின் சாதனைகள் - அவருடைய படங்கள் பற்றிய செய்திகள் - நிகழ்வுகள் என்று பதிவிட நம்முடைய கவனத்தை செலுத்துவோம் . தேவை இல்லாத பதிவுகளுக்கு பதில் தருவைதை விட அவைகளை ஒதுக்கிவிட்டு நம்
பயணத்தை தொடர்வோம் ..

மக்கள் திலகம் எம்ஜிஆர் - என்றென்றும் வரலாற்று நாயகன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - வசூலில் அமுத சுரபி

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - எண்ணிலடங்கா பெருமைகளுக்கு 64 ஆண்டுகளாக சொந்தக்காரர்கள் ..

மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றி - அரசியல் வெற்றி - உலகமே பாராட்டும்போது ''குரல்''ஓசை யாருக்கு கேட்கும் ?

Richardsof
26th June 2014, 05:47 AM
மக்கள் திலகத்தின் புகழுக்கு பலர் பல விதத்தில் பெருமைகளை சேர்த்துள்ளார்கள் . மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில்
அவருடைய திரை உலக பயணத்தில் மாதமிருமுறை இதழ்களாக ''திரை உலகம் '' - ''திரைச்செய்தி '' தொடர்ந்து பல வருடங்கள் வெளி வந்தன .

1987க்கு பிறகு மக்கள் திலகத்தை பற்றிய எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்தன .மாத இதழ்களும் வந்தன .
2013 ல் புதுமை முயற்சியாக மக்கள் திலகத்தின் திரை உலக ஆல்பம் - மலர் மாலை -1 புத்தக பதிப்பாக வந்து உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது [ மக்கள் திலகத்தின் படங்களை போல].

மீண்டும் மக்கள் திலகத்தின் திரை உலக தகவல் களஞ்சியமாக - மலர் மாலை -2 விரைவில் வர உள்ளது .
மலர் மாலை -2 விளம்பர பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது . மலர் மாலை -1 எப்படி பிரமாண்ட வெற்றி கண்டதோ அதே போல மலர் மாலை -2 வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் .
http://i57.tinypic.com/2rclgyt.jpg

Richardsof
26th June 2014, 05:50 AM
http://i57.tinypic.com/643soy.jpg

Richardsof
26th June 2014, 05:54 AM
http://i57.tinypic.com/2116tmh.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் வியப்பாக பார்க்கிறாரே ?

ஆயிரத்தில் ஒருவனை என்னுடைய ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக்கி விழாவாக கொண்டாடி விட்டார்களே என்று
பெருமையுடன் பார்க்கிறார் .

Russellisf
26th June 2014, 06:19 AM
VERY GOOD REPLY SIR


:shoot::shoot::shoot::shoot::shoot::shoot::shoot:


இனிய நண்பர்களுக்கு

மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - மறு வெளியீடு பற்றிய ஆராய்ச்சிகள் - எப்படி வெற்றி படம் ? - படம் தோல்வி .
திரு சொக்கலிங்கம் இந்த படத்தால் பெருத்த நஷ்டம் அடைந்தார் . படம் வசூலே ஆகவில்லை ரசிகர்களால் .ஒட்டப்பட்டது என்றெல்லாம் மற்றவர்கள் கவலையுடன் தங்கள் பதிவுகளை அவரவர் மன திருப்திக்கு ஏற்றவாறு கூறிக்கொண்டு வருவதை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ?


ஆயிரத்தில் ஒருவனின் தயாரிப்பு செலவு - விளம்பர செலவு - கிடைத்த லாபம் - இவையெல்லாம் திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை . இதுவரை திரு சொக்கலிங்கம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தால் தனக்கு தோல்வி என்றோ - லாபமில்லை என்றோ ஒரு இடத்திலும் கூறவில்லை .

ஆயிரத்தில் ஒருவன் - மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கடந்த 100 நாட்கள் சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் கொண்டாடப்பட்டது .25,50,75, 100 நாட்கள் விழாக்கள் நடந்ததன் மூலம் பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் ஒன்று சேர்ந்து மாநிலம் முழுவதும் இருந்தும் , வெளி மாநிலத்தில் உள்ள எம்ஜிஆர் மன்றங்களும் இணைந்து கொண்டாடினார்கள் .

பதிலுக்கு பதில் என்ற ரீதியில் ''குரல்களுக்கு '' சில கசப்பான உண்மைகளை நாமும் பதிவிட முடியும் . நாகரீகம் கருதி
அமைதி காக்கின்றோம் .உணர்பவர்கள் உணர்ந்தால் சரி .

மக்கள் திலகத்தின் சாதனைகள் - அவருடைய படங்கள் பற்றிய செய்திகள் - நிகழ்வுகள் என்று பதிவிட நம்முடைய கவனத்தை செலுத்துவோம் . தேவை இல்லாத பதிவுகளுக்கு பதில் தருவைதை விட அவைகளை ஒதுக்கிவிட்டு நம்
பயணத்தை தொடர்வோம் ..

மக்கள் திலகம் எம்ஜிஆர் - என்றென்றும் வரலாற்று நாயகன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் - வசூலில் அமுத சுரபி

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - எண்ணிலடங்கா பெருமைகளுக்கு 64 ஆண்டுகளாக சொந்தக்காரர்கள் ..

மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றி - அரசியல் வெற்றி - உலகமே பாராட்டும்போது ''குரல்''ஓசை யாருக்கு கேட்கும் ?

Russellisf
26th June 2014, 06:21 AM
NANJIL INBA WILL PUBLISHED THALAIVAR BOOK ABOUT THALAIVAR SUCESSIVE :yes::yes::yes::yes::yes::yes::yes::yes:BOX OFFICE REPORTS




மக்கள் திலகத்தின் புகழுக்கு பலர் பல விதத்தில் பெருமைகளை சேர்த்துள்ளார்கள் . மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில்
அவருடைய திரை உலக பயணத்தில் மாதமிருமுறை இதழ்களாக ''திரை உலகம் '' - ''திரைச்செய்தி '' தொடர்ந்து பல வருடங்கள் வெளி வந்தன .

1987க்கு பிறகு மக்கள் திலகத்தை பற்றிய எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்தன .மாத இதழ்களும் வந்தன .
2013 ல் புதுமை முயற்சியாக மக்கள் திலகத்தின் திரை உலக ஆல்பம் - மலர் மாலை -1 புத்தக பதிப்பாக வந்து உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது [ மக்கள் திலகத்தின் படங்களை போல].

மீண்டும் மக்கள் திலகத்தின் திரை உலக தகவல் களஞ்சியமாக - மலர் மாலை -2 விரைவில் வர உள்ளது .
மலர் மாலை -2 விளம்பர பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது . மலர் மாலை -1 எப்படி பிரமாண்ட வெற்றி கண்டதோ அதே போல மலர் மாலை -2 வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் .
http://i57.tinypic.com/2rclgyt.jpg

Russellisf
26th June 2014, 06:22 AM
:victory::victory::victory::victory::victory::vict ory::victory



http://i57.tinypic.com/2116tmh.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் வியப்பாக பார்க்கிறாரே ?

ஆயிரத்தில் ஒருவனை என்னுடைய ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக்கி விழாவாக கொண்டாடி விட்டார்களே என்று
பெருமையுடன் பார்க்கிறார் .

oygateedat
26th June 2014, 06:30 AM
http://i57.tinypic.com/14sejag.jpg

Russellisf
26th June 2014, 06:49 AM
http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%A F%8D-100%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article6141320.ece?ref=albumshow

Russellisf
26th June 2014, 06:57 AM
aayirthil oruvan 16th week running sucessfully albert complex and studio 5 bookings open for weekend days

Russellisf
26th June 2014, 07:04 AM
http://gallery.oneindia.in/tamil-events/aayirathil-oruvan-100-days-celebration/48047.html

Russellisf
26th June 2014, 07:43 AM
if you are right and you know it , speak your mind . Even if you are a minority of one, the truth is still the truth

gandhi






புழுகு மூட்டை - இந்த செய்தி நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........


http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014

http://i57.tinypic.com/ezfrwz.jpg

all of you please feel free to write your comments.

tacinema
26th June 2014, 08:18 AM
NANJIL INBA COOL ARE U READY DISCUSS WITH OUR THALAIVAR AO VICTORY IN COMMON PLACE<span style="color: rgb(0, 0, 0); font-size: xx-large; background-color: rgb(250, 250, 250);">
http://youtu.be/-lPt7WzpiWI

Dear MGRRamamoorthi,

We are already discussing about AO on the open domain only - yes, internet is the open domain and a common place. What better common place do you want? Every genuine MGR fan agrees that as Times of India claimed during last March edition AO rerun was a flop, except in these 2 theaters with 1 show as a forced run. I heard even in Madurai Meenakshi theater, whose owner is a MGR fan, the movie was removed after 1 week, along with other theaters in the city. In Chennai, I am 100% sure that the movie has been running only because the state is now ruled by ADMK. The very fact that only Sunday evening shows are almost full shows that it is a politicized run. If it were not ADMK ruling TN now, the movie would have gone from these 2 theaters too. Plus, I have just checked the online booking status at Albert complex and all tkts are available for next 7 days.

BTW, to attract today's younger hip hop internet generation, you need to give something interesting and different. AO, being a run-of-the mill robin hood story wouldn't attract the crowd and in my view, that's the reason why it failed.

That is why I earlier claimed that Mr. Chockalingam must have incurred loss and said better luck next time. Until then, you can self congratulate and enjoy 100 days of AO - ஓட்டப்படுகின்ற படம்.. My discussion about AO is ending here.

Regards.

Richardsof
26th June 2014, 09:19 AM
'சுடரும் சூறாவளியும்' படத்தின் மூலம் பட அதிபராக உயர்ந்த வி.சி.குகநாதன், அந்தப் படத்தின் கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார். வி.சி.குகநாதன் எழுதிய கதைகள் படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால் அவரது பெயர் வெளிவரவில்லை.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். திடீரென்று ஒரு நாள் குகநாதனை அழைத்து, 'எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?' என்று கேட்டார். சினிமாவை விரும்புவதாக குகநாதன் கூற, 'சினிமாவில் எந்தத்துறை உங்களுக்கு பிடிக்கும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

'கதை-வசனம் எழுதுவது' என்று பதிலளித்தார், குகநாதன். 'அப்படியானால் ஒரு கதை சொல்லுங்கள்' என்றார், எம்.ஜி.ஆர். கதையை உன்னிப்பாக கேட்டார், எம்.ஜி.ஆர். கதை அவருக்குப் பிடித்துவிட்டது. 'கதை பிரமாதம்' என்று அவர் சொன்ன நேரத்தில், டைரக்டர் சாணக்யா அங்கே வந்தார்.

உடனே எம்.ஜி.ஆர், 'இவர் நன்றாக கதை எழுதுகிறார். உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று அவரிடம் சொன்னார். தொடர்ந்து 'ஜேயார் மூவிஸ்' தயாரித்த படத்திற்கு குகநாதனை கதை எழுதும்படி சொன்னார். 1968-ம் ஆண்டு குகநாதன் 'புதிய பூமி' படத்திற்கு கதை எழுதினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

டாக்டராக இருக்கும் எம்.ஜி.ஆர்., கிராமத்திற்கு சென்று ஏழை மக்களுக்கு வைத்தியம் செய்வார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கொள்ளையனை பிடித்துக்கொடுப்பதுதான் கதை.

('புதிய பூமி'க்கு கதை எழுதியபோது, குகநாதனுக்கு வயது 18. அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் 'பி.காம்' பட்டம் பெற்றார்.)

1971-ம் ஆண்டு 'குமரிக் கோட்டம்' படத்திற்கு குகநாதன் கதை எழுதினார்.

Richardsof
26th June 2014, 09:21 AM
THANKS PAMMALAR SIR
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/6dd4d530-5696-4be6-9848-34c1aea50e02.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/6dd4d530-5696-4be6-9848-34c1aea50e02.jpg.html)

Richardsof
26th June 2014, 09:22 AM
http://i61.tinypic.com/2zf5rpl.jpg

Richardsof
26th June 2014, 09:26 AM
ஜே யார் மூவிஸ் ''புதிய பூமி ''


மக்கள் திலகத்தின் 98வது படம் .

வெளியான நாள் . 27-6-1968

46 ஆண்டு நிறைவு நாள் .

மக்கள் திலகம் எம்ஜியார் - திருமதி ஜானகி இவர்களின்
பெயரில் ஜானகி எம்ஜியார் என்பதை ,சுருக்கி ஜே யார் மூவிஸ்
என்று 1966ல் துவங்கி 1968ல் படம் வெளியானது .

மக்கள் திலகம் டாக்டராக . கதிரவன் என்ற பெயரில் நடித்த படம் .

இயக்குனர் குகநாதன்

கதாசிரியர் thennarasu அறிமுக படம் .

பாடலாசிரியர் பூவை செங்குட்டவன் எழுதிய மிகவும் புகழ்
பெற்ற பாடல் '' நான் உங்கள் வீட்டு பிள்ளை ''

கண்ணதாசனின் இரு பொருள் வாக்கியமான ''வளை '' என்ற

''சின்னவளை முகம் சிவந்தவளை''

''விழியே விழியே உனக்கென்ன வேலை ''


போன்ற இனிய பாடல்கள் .

இனிமையான பொழுது போக்கு நிறைந்த படம் .

மக்கள் திலகம் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார் .

Richardsof
26th June 2014, 09:28 AM
THANKS TFM LOVER SIR
http://i58.tinypic.com/2rnda9d.gif

Richardsof
26th June 2014, 09:29 AM
http://i58.tinypic.com/mlsb9s.jpg

Richardsof
26th June 2014, 09:32 AM
http://i62.tinypic.com/wwka2x.jpg

Richardsof
26th June 2014, 09:35 AM
http://i61.tinypic.com/saz3nk.jpg

Richardsof
26th June 2014, 09:36 AM
http://i58.tinypic.com/4vix77.jpg

Richardsof
26th June 2014, 09:37 AM
http://i62.tinypic.com/22b246.png

Richardsof
26th June 2014, 09:39 AM
http://i62.tinypic.com/2gvklk1.png

Richardsof
26th June 2014, 09:42 AM
http://i57.tinypic.com/11c9r20.png

Richardsof
26th June 2014, 09:46 AM
புதிய பூமியில் தோன்றிய புதுமை!

ஜேயார் மூவிஸ் தயாரிப்பில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘ஒளிவிளக்கு’, ஆகிய அருமையான படங்களை இயக்கிய ‘சாணக்யா’ இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், 27.6.1968 அன்று வெளிவந்த படமே ‘புதியபூமி’

இப்படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு விரைந்து வெளியிடப்பட்ட படமாகும்.

இப்படத்தில் எம்.ஜி.ஆர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவராக நடித்தார். தென்காசித் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் பெயர் சம்சுதீன் என்ற கதிரவன். எனவே எம்.ஜி.ஆரும் கதிரவன் என்ற பெயரிலேயே படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

படத்தின் வசனத்தை தென்பாண்டிச் சிங்கம், அன்றைய இராமநாதபுரம் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் எஸ்.எஸ். தென்னரசு எழுதினார்.

படத்தின் பாடல்களை எழுதியவரோ கவியரசர் கண்ணதாசன். தேர்தலை மையமாக வைத்துப் பிரச்சாரப் பாடல் ஒன்று தேவை. அதனைக் கவியரசர் எழுதாமல், பூவை செங்குட்டுவனை எழுதுமாறு செய்தார்.

அப்பாடல்தான்,

“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை!
இது ஊரறிந்த உண்மை!
நான் செல்லுகின்ற பாதை!
பேரறிஞர் காட்டும் பாதை!”

என்ற பிரபலமான பாடலாகும்.

இக்கருத்தமைந்த பாடலை கவியரசர் எழுதாமைக்குக் காரணம்; அவர் பெருந்தலைவர் காமராஜரின் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரும் பற்றுக் கொண்டிருந்தமேயே எனலாம்.

இங்கேதான் கவியரசருக்கும், புரட்சி நடிகருக்கும் இருந்த ஆழமான நட்பு; பரஸ்பரமாக விட்டுக்கொடுக்கும் பாங்கு; கவியரசரின் கவிதைகளுக்குப் புரட்சிநடிகர் தந்த மதிப்பு ஆகிய பெருந்தன்மைகள் வெளிப்படுகின்ற விதங்கள் தெளிவாகின்றன.

கவிசருக்கும், புரட்சிநடிகருக்கும் அவரவர் இயக்கங்கள் தேவை. கலையுலகப் பயணத்திலோ மாறுபடாத மனங்கள் தேவை. எனவே அறிந்து, தெரிந்து செயல்பட வேண்டிய விதங்களில் முடிந்தவரை இருவர் மனங்களும் செயலாற்றிய மேன்மை இங்கே புலப்பட்டன எனலாம்.

இதனைப் ‘புதியபூமி தோன்றுவித்த புதுமை’, என்றுகூடக் கூறலாம்.

படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போமே!

“நெத்தியிலே பொட்டு வச்சேன்!
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்!”

எனத் தொடங்கும் இனிமையான பாடலொன்று, கதாநாயகி கலைச்செல்வி நடித்த பாடல் காட்சிக்காக எழுதப்பெற்றதாகும்.

அடுத்து;

“விழியே! விழியே! உனக்கென்ன வேலை!
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை!…”

எனத் தொடங்கி;

“விருந்து என்றாலும் வரலாம்! வரலாம்!
மருந்து தந்தாலும் தரலாம்! – அதில்
நாளையென்ன நல்ல வேளையென்ன! – இங்கு
நான்கு கண்களும் உறவாட!….”

என்றே, தொடரும் நாயகன் எம்.ஜி.ஆர்; நாயகி ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிக்காகக் கனிந்து வந்த பாடலொன்றாகும்.

இனிவரும் பாடலொன்றைப் பாருங்களேன்!

ஆண்: “சின்னவளை முகம் சிவந்தவளை – நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு!
என்னவளை காதல் சொன்னவளை – நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு!

பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை – நீ
வளைத்துக் கொள்வாய் வளையிட்டு!
பூங்குவளைக் கண்கள் கொண்டவளைப் – பது
பூப்போல் பூப்போல் தொட்டு!…..”

பாடலைப் பார்த்தீர்களா?

ஏற்கனவே,

“சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் – இந்தச்
சின்னவரைப் போய்க் கேளும்!”

என்று, ‘தனிப்பிறவி’ படத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ஜெயலலிதா, ‘சின்னவர்’ என்று, கூறுமாறு பாட்டமைத்தார் கண்ணதாசன்.

அதேபோல் சின்னவருக்கு ஏற்ற சின்னவளாக ஜெயலலிதாவை, எம்.ஜி.ரே குறிப்பிட்டுப் பாடுமாறு செய்தவரும் கண்ணதாசனே!

இது எதற்காகக் கவிஞர் எண்ணத்தில் எழுந்ததோ? ஒருவேளை… அந்தச் சின்னவருக்குப்பின், இந்தச் சின்னவளே எம்.ஜி.ஆரின் வாரிசாய் வலம் வருவார் என்ற எண்ணமோ? இதைச் சொன்னால் கூட வலிந்து கூறுவதாக வாதம் செய்வார்கள்! சரி விட்டுவிடுவோம்!

பாடலின் நயத்தைப் பாருங்களேன்!

சின்னவளை – முகம்
சிவந்தவளை
என்னவளை – காதல்
சொன்னவளை!
வந்தவளை – கரம்
தந்தவளை
பூங்குவளை – கண்கள்
கொண்டவளை…..

எத்தனை ‘வளை’ என்னும் சொல்லாடல் மீண்டும் மீண்டும் புதிது புதிதாய்ப் பூத்து வரும் ‘வளை’ கொண்ட பாடல் நம் மனங்களை வசம் செய்து, வாசமும் செய்யுமல்லவா!

இன்னும் பாருங்களேன்!

தூயவளை – நெஞ்சைத்
தொடர்ந்தவளை!
- பால் மழலை மொழி
படித்தவளை!
- வான்மழைபோல்
ஆனவளை! -
நீயவளை -

எனத் தொடரும் ‘வளை’ எனும் சொல் கொண்டு, கவியரசர் நம்மையும் ஏன்? எம்.ஜி.ஆரையும் கவித்திறத்தால் வளைத்து வசியம் செய்திட்ட பாங்கை எப்படித்தான் புகழ்வது!

அதனால்தானோ, சினிமா உலகச் சின்னவர், இந்தச் சிறுகூடற்பட்டிக் கண்ணதாசன் கவிதைகளில் தன் எண்ணத்தைப் பறிகொடுத்து, தமிழக அரசவைக் கவிஞராக ஏற்றி வைத்தாரோ?

Stynagt
26th June 2014, 12:10 PM
dear mgrramamoorthi,

regards.

தொடர்ந்து வெளியிடப்பட்டும், மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியை பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலால் புலம்பும் இந்த நல்ல மன நிலையில் உள்ளவருக்கு? பதில் சொல்லும் நேரத்தை நம் திரியில் நல்ல ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு பயன்படுத்த்தலாமே. நம் தலைவன் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவதூறாக பொய் பிரசாரம் செய்ய சொல்லித் தரவில்லை. இது போன்ற நாகரீகத்தை இவர் எவரிடமிருந்து கற்றார்? எம்ஜிஆர் ரசிகர்கள் nt திரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தந்த நாகரீகம். நாகரீகம் தெரிந்திருந்தால் இது போன்ற தரமற்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று நம்புகிறோம். இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற எங்கள் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப முதலில் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுங்கள்?

இனிமேல் இது போன்றவர்கள் பதிவிடும் பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டாம் என்று நம் திரியின் நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன். மேலும் இவர் போன்றவர்களுக்கு பதில் சொல்லி யாரும் நேரத்தை வீணடிக்கமாட்டோம் என்று உறுதிகொள்வோம்.

திரு. வினோத் சார். குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற தேவையில்லாத பதிவுகளை நீக்க இத்திரியின் உரிமையாளர்களுக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டுகிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
26th June 2014, 12:42 PM
புண்பட்டோர் நோய்தீர்க்க புறப்பட்ட புகழ்மணியே !

http://i62.tinypic.com/2nuhpvl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
26th June 2014, 01:41 PM
MaPoSi Birth day - today

http://i58.tinypic.com/nqvehh.jpg

ainefal
26th June 2014, 02:26 PM
மக்கள் திலகத்தின் புகழுக்கு பலர் பல விதத்தில் பெருமைகளை சேர்த்துள்ளார்கள் . மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில்
அவருடைய திரை உலக பயணத்தில் மாதமிருமுறை இதழ்களாக ''திரை உலகம் '' - ''திரைச்செய்தி '' தொடர்ந்து பல வருடங்கள் வெளி வந்தன .

1987க்கு பிறகு மக்கள் திலகத்தை பற்றிய எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்தன .மாத இதழ்களும் வந்தன .
2013 ல் புதுமை முயற்சியாக மக்கள் திலகத்தின் திரை உலக ஆல்பம் - மலர் மாலை -1 புத்தக பதிப்பாக வந்து உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது [ மக்கள் திலகத்தின் படங்களை போல].

மீண்டும் மக்கள் திலகத்தின் திரை உலக தகவல் களஞ்சியமாக - மலர் மாலை -2 விரைவில் வர உள்ளது .
மலர் மாலை -2 விளம்பர பதிவு இங்கு பதிவிடப்பட்டுள்ளது . மலர் மாலை -1 எப்படி பிரமாண்ட வெற்றி கண்டதோ அதே போல மலர் மாலை -2 வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் .
http://i57.tinypic.com/2rclgyt.jpg

Thanks very much for this posting Vinod Sir. Any news regarding MKT and PUC album sir, as I was informed earlier that Mr. Pammalar is publishing Albums Seniority wise [ so MKT & PUC etc albums would have been released much earlier]. I am only interested in MKT & PUC images HD images from Ashokkumar, Rathanakumar, Raja Mukthi sir.

Raghavendra Sir has posted that NT Album is also due for release soon. Hope both are released at the same time and same venue sir, that is the best Landmark/Trendsetter for everyone sir.

ainefal
26th June 2014, 02:35 PM
Daily Thanthi Friday Ad from FB

http://i62.tinypic.com/o8uzxf.jpg

ainefal
26th June 2014, 03:23 PM
Thanks to Mr. Chandran Veerasamy, FB

http://i60.tinypic.com/2mpxw7m.jpg

siqutacelufuw
26th June 2014, 04:35 PM
நீண்ட இடைவெளிக்கு பின்பு இத் திரியினில் பதிவுகளை அசுர வேகத்தில் பதிவு செய்ய வந்திருக்கும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களை வரவேற்கும் இத்தருணத்தில் அவர் 2000 பதிவுகள் மேற்கொண்டு அசத்தியமைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i58.tinypic.com/qz5650.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 04:41 PM
சமீபத்திய நக்கீரன் (25 - 27 ஜூன் தேதியிட்டது) இதழில் நம் மன்னவனை பற்றிய ஒரு செய்தி. !

http://i59.tinypic.com/35a6j2p.jpg

நம் புரட்சித்தலைவர் தம் உடல் நிலையினையும் பொருட்படுத்தாமல், தம் நண்பருக்காக சிரத்தை மேற்கொண்டு பயணித்த நிகழ்வு, சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. " நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும் "என்ற தான் பாடிய பாடலுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் தான் நம் மனிதர் குல மாணிக்கம். .

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 04:43 PM
நம் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " காவிய 100வது நாளினையொட்டி, சென்னை முகப்பேர் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அச்சடித்து விநியோகித்த நோட்டீஸ் ( NOTICE ) முதல் பக்கம் :http://i59.tinypic.com/2qi8ttz.jpg

http://i58.tinypic.com/2nrkk1z.jpg

http://i57.tinypic.com/307oksw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 04:50 PM
நம் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " காவிய 100வது நாளினையொட்டி, சென்னை முகப்பேர் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அச்சடித்து விநியோகித்த
நோட்டீஸ் ( NOTICE ) இரண்டாவது பக்கம் http://i61.tinypic.com/5agcup.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 04:55 PM
திரு. வினோத் அவர்கள் அறிவது -

நம் ஒப்பற்ற இதய தெய்வம் நடித்த " புதிய பூமி " பற்றிய பதிவுகள் வெகு அருமை. " சின்னவளை முகம் சிவந்தவளை " என்ற இனிமையான பாடலில், " வளை " என்ற சொல் 17 முறை இடம் பெறுகிறது ..

பொய்யும், புரட்டும் துணையாய் கொண்டு அன்றைய தினம் ரசிகர்களை ஏமாற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்ட பத்திரிகை செய்தியினை உதாசீனப்படுத்தும் படி தாங்கள் கேட்டுக் கொண்டதை நான் ஆமோதிக்கிறேன். பி.ஆர். பந்துலு, ஜி. என். வேலுமணி ஆகியோர் தங்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து தயாரித்து வந்த படங்களின் நாயகன் நம் மக்கள் திலகம் தான். இந்த ஒரு உண்மையே போதும் அந்த பத்திரிகை எந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டு செய்திகள் வெளியிட்டது என்று.

நம் மக்கள் திலகத்தின் புகழை பரப்பும் விதமாக, பம்மலாரின் மற்றுமோர் மலர் மாலை வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. திரியினில் தங்களின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. நன்றி திரு. வினோத் அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 05:11 PM
தொடர்ந்து வெளியிடப்பட்டும், மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியை பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலால் புலம்பும் இந்த நல்ல மன நிலையில் உள்ளவருக்கு? பதில் சொல்லும் நேரத்தை நம் திரியில் நல்ல ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு பயன்படுத்த்தலாமே. நம் தலைவன் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவதூறாக பொய் பிரசாரம் செய்ய சொல்லித் தரவில்லை. இது போன்ற நாகரீகத்தை இவர் எவரிடமிருந்து கற்றார்? எம்ஜிஆர் ரசிகர்கள் nt திரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தந்த நாகரீகம். நாகரீகம் தெரிந்திருந்தால் இது போன்ற தரமற்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று நம்புகிறோம். இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற எங்கள் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப முதலில் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுங்கள்?

இனிமேல் இது போன்றவர்கள் பதிவிடும் பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டாம் என்று நம் திரியின் நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன். மேலும் இவர் போன்றவர்களுக்கு பதில் சொல்லி யாரும் நேரத்தை வீணடிக்கமாட்டோம் என்று உறுதிகொள்வோம்.

திரு. வினோத் சார். குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற தேவையில்லாத பதிவுகளை நீக்க இத்திரியின் உரிமையாளர்களுக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டுகிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

MY DEAR BROTHER KALIYAPERUMAL,

YOU ARE RIGHT. WE HAVE BEEN CULTIVATED AND DEVELOPED BY OUR BELOVED GOD M.G.R. IN SUCH A NICE MANNER. WE NEVER INTERVENE IN OTHERS' AFFAIRS. INSPITE OF OUR REPEATED ADVICES THEY CONTINUE TO ACT IN A LUNATIC MANNER. IT INDICATES THAT THEY ARE NOT ABLE TO DIGEST WITH THE GRAND SUCCESS OF OUR BELOVED GOD's "AYIRATHTHIL ORUVAN" AND IT's WORLD RECORD, CREATED ON SUNDAY, the 22nd JUNE 2014 DURING 100th DAY CELEBRATIONS, ON ITS RE-RELEASING AFTER DIGITALISED.

AS POINTED OUT BY YOU, LET US ALL IGNORE THEIR BASELESS AND TRUTHLESS ARGUMENTS & DEBATE.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
26th June 2014, 05:13 PM
http://i59.tinypic.com/hs515i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
26th June 2014, 05:35 PM
Dear MGRRamamoorthi,

We are already discussing about AO on the open domain only - yes, internet is the open domain and a common place. What better common place do you want? Every genuine MGR fan agrees that as Times of India claimed during last March edition AO rerun was a flop, except in these 2 theaters with 1 show as a forced run. I heard even in Madurai Meenakshi theater, whose owner is a MGR fan, the movie was removed after 1 week, along with other theaters in the city. In Chennai, I am 100% sure that the movie has been running only because the state is now ruled by ADMK. The very fact that only Sunday evening shows are almost full shows that it is a politicized run. If it were not ADMK ruling TN now, the movie would have gone from these 2 theaters too. Plus, I have just checked the online booking status at Albert complex and all tkts are available for next 7 days.

BTW, to attract today's younger hip hop internet generation, you need to give something interesting and different. AO, being a run-of-the mill robin hood story wouldn't attract the crowd and in my view, that's the reason why it failed.

That is why I earlier claimed that Mr. Chockalingam must have incurred loss and said better luck next time. Until then, you can self congratulate and enjoy 100 days of AO - ஓட்டப்படுகின்ற படம்.. My discussion about AO is ending here.

Regards.


Dear Brother Ramamoorthy,

LET US NOT CHALLENGE WITH PEOPLE WHO REFUSED TO THINK AND INDIGESTIVE NATURE. THE SAME " TIMES OF INDIA " IN ITs NEXT DAY EDITION AFTER ' AYIRATHTHIL ORUVAN ' 100th DAY CELEBRATIONS, CROWNED OUR BELOVED GOD M.G.R. REMARKING BOLDLY WITH RED LETTERS AS " RETURN OF THE KING " AND MUCH TRIBUTE & COMPLIMENTS WERE GIVEN TO OUR MAKKAL THILAGAM M.G.R.

YOU CONTINUE YOUR POSTINGS AS USUAL IN A SPEEDY MANNER. THANK YOU FOR YOUR LARGE NUMBER OF POSTINGS ON THE 100th DAY CELEBRATIONS OF ' AYIRATHTHIL ORUVAN" AT ALBERT THEATRE.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 05:45 PM
DEAR BROTHER LOGANATHAN,

YOU HAD IMPRESSED THE VIEWERS OF MAKKAL THILAGAM THREAD BY PUBLISHING THE PHOTOGRAPHS TAKEN DURING THE 100th DAY CELEBRATIONS OF OUR BELOVED GOD M.G.R.'s ' AYIRATHTHIL ORUVAN ' HELD AT ALBERT THEATRE, CHENNAI ON 22nd JUNE 2014.

TO A GREATER EXTENT YOU ERASED OUT THE FEELINGS OF MANY M.G.R. FANS & DEVOTEES WHO COULD NOT ATTEND THE FUNCTION FOR VARIOUS REASONS, ON THAT DAY, AS POINTED OUT BY Mr. KALIYAPERUMAL.

THANK YOU FOR THE INTEREST SHOWN IN YOUR EFFORTS OF EXHIBITING THE IMAGES, IMMEDIATELY AFTER THE FUNCTION.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th June 2014, 05:55 PM
http://i59.tinypic.com/2pzjqcn.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
26th June 2014, 06:16 PM
நம் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " காவிய 100வது நாளினையொட்டி, சென்னை முகப்பேர் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அச்சடித்து விநியோகித்த
நோட்டீஸ் ( NOTICE ) இரண்டாவது பக்கம் http://i61.tinypic.com/5agcup.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


பாவம் ...முகப்பைர் சகோதரர்கள் ஆதங்கம் புரிகிறது !

முதற்க்கண் சகோதரர்கள் அறிந்துகொள்ளவேண்டியது - படம் பார்க்க வந்தது சபா, பள்ளி, விளம்பர கம்பெனி என்ற கட்டிடங்கள் அல்லவே ?

சபா, பள்ளி விளம்பர கம்பெனி இவைகள் அனைத்திலும் இருப்பது மனிதர்கள்தான். மிருகங்கள் அல்ல.

ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அந்த பள்ளி இந்த காலத்தில் ஒரு திரைபடத்திற்கு அழைத்து வருகிறார்கள் என்றால் இந்த மாணவ சமுதாயம் கர்ணன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறதென்று பொருள் !

இது கூட புரிந்துகொள்ள முடியாமல் குற்றம் காணும் மடமையை காழ்புணர்ச்சியை என்னவென்று சொல்வது ?

ஒவொருவராக வந்தால் என்ன ஒரு குழுவாக வந்தால் என்ன ? பொத்தம் பொதுவாக ஏதோ கூறவேண்டும் என்பதற்காக ஒரு நோட்டீஸ் !
1964 இல் கர்ணன் படம் வெளிவந்ததில் இருந்து இப்படி காழ்புணர்ச்சி தாங்கிய நோட்டீஸ் கலாசாரம் !

எந்தெந்த சபாக்கள் எந்த தேதியில் வந்து பார்த்தார்கள் ?
எந்தெந்த பள்ளிகள் எந்த தேதியில் வந்து பார்த்தார்கள் ?
எந்த விளம்பர கம்பெனி எந்த தேதியில் வந்து பார்த்தார்கள் ?

அப்படி வந்தாலும் அதில் ஏதாவது தவறு உள்ளதா ? அல்லது வரகூடாது என்ற சட்டமா ?

தரமான திரைப்படம் என்றால் பள்ளி, சபாக்கள் என்ன...ஐநா சபாவே வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. !

கர்ணன் திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்ட அனைவரும் அது சபா என்றாலும் பள்ளி என்றாலும் அணுகியதால் சிறப்பு காட்சிகள் காட்டப்பட்டது !

MOREOVER , FOR YOUR INFORMATION...It was only special shows that was conducted over and above the regular shows ! Please understand this first !

For Sabaa (or) for Schools only special additional shows was screened and this was NOT part of regular shows !

So...the underlined component in the notice is just another blough just to quench their own irritation !

ஏதோ உங்களுடைய ஆதங்கத்தை இப்படி நோட்டீஸ் விநியோகம் , போஸ்டர் ஒட்டுதல் மூலமாக தீர்த்துகொள்கிறீர்கள்.

கர்ணனுக்கு அணுகியவர்கள் ஏன் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்திற்கு சபாவோ, பள்ளிகளோ வரவில்லை ? சிறப்பு காட்சிக்கு அணுகவில்லை ? இப்படி ஒரு கேள்வி இந்த நோட்டீஸ் படிப்பவர் மூலம் அவர்கள் மனதில் எழும் !

எழட்டுமே ! விடை அப்போது தானாக கிடைத்துவிடும் !

மக்கள் திலகம் அவர்கள் போலீஸ் உடையில் நின்றபடி உள்ள ஒரு போஸ்டர் அதில் கர்ணனின் வெற்றி பொறுக்க முடியாத வாக்கியங்கள். உலகமே வெற்றியை கொண்டாடியபோது, உங்களுடைய போஸ்டர் மட்டும் சென்னையில் காழ்புணர்ச்சியை பறைசாற்றி ஒட்டப்பட்டது.

இப்போது அதே போஸ்டரில் உள்ள POINTS உங்களுக்கு என்று வரும்போது அது தவறான தகவல்...அது BASELESS இப்படி பல வார்த்தை ஜாலங்கள் !

தவறு யார் செய்தாலும் தவறுதான் !

மறைமுகமாக இப்படி நோட்டீஸ் விதரணம் ! போஸ்டர் வழி பொய் இப்படி எப்படி கர்ணன் திரைப்படத்தை பற்றி யார் அவதூறு கூறினாலும் கர்ணனின் வெற்றியை உலகம் அறிந்துள்ளது...விநியோகஸ்தர்கள் உணர்ந்துள்ளனர் !

இரு திரைப்படங்களை பற்றியும் அனைவருக்கும் தெரிந்துள்ளது..! பிறகு ஏன் இந்த நிலைமை !

Russellbpw
26th June 2014, 06:26 PM
Rks sir what happened your mail to nanjil inba?

Dear Yukesh Sir,

You know what would happen if the mail are not allowed to publish immediately.

I hope you had seen...that screen shot...will be published after moderation or something it was written in that screen...

I will re-inforce it again..by this weekend. please send me a mail reminder on Friday, so that i shall send a mail on saturday morning

Thanks for asking

regards
RKS

Russellbpw
26th June 2014, 06:46 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps60ce3bb7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps60ce3bb7.jpg.html)

siqutacelufuw
26th June 2014, 06:53 PM
http://i61.tinypic.com/sf9o20.jpg

அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது

கோவை மாநகரத்தில் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர்.அவர்களின் காவியங்கள் படைத்து வரும் சாதனை தகவல்களையும், அழகிய வடிவமைப்புடன் காலத்தை வென்ற காவிய நாயகனின் புகைப்படங்களையும், நிழற்படங்களையும் வெளியிட்டு மக்கள் திலகம் திரியின் பார்வையாளர்களை களிப்புக் கடலில் மூழ்கடித்து விடுகிறீர்கள். ! என்னே தங்கள் கை வண்ணம் ! வெகு சிரத்தையுடன் தாங்கள் மேற்கொள்ளும் பதிவுகள் அனைத்தும் வெகு அருமை.

தொடரட்டும் தங்கள் சீரிய பணி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
26th June 2014, 07:26 PM
MAKKAL THILAGAM M.G.R IN MANTHIRIKUMARI -24.6.1950

65TH ANNIVERSARY BEGINS 25.6.2014
மந்திரிகுமாரி (1950)
1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு.
அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.
தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.
பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.
ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.
வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.
அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.
""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.
ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.
நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.
அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.
அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.
வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.
ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.
கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.
தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நடிக, நடிகையர்
எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
கதை வசனம் : மு. கருணாநிதி
இசை : ஜி. ராமநாதன்
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,
எல்லிஸ். ஆர்.டங்கன்.

COURTESY - CINEMA EXPRESS





Email PrintDelicious Digg Facebook கருத்துக்கள்

Richardsof
26th June 2014, 07:29 PM
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.


எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

நன்றி : மாலை மலர்

Richardsof
26th June 2014, 07:32 PM
"மந்திரிகுமாரி'யின் மூலம், பிரபலமான கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தது எம்.ஜி.ஆர்., மட்டுமல்ல, வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரும் தான். ஏற்கனவே, கதாநாயக அந்தஸ்தைப் பெற்று இருந்த எம்.ஜி.ஆர்., மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது, "மந்திரிகுமாரி'யின் மூலம்தான். நம்பியாரும் அவ்வாறே தலையை மொட்டை அடித்தும், அவர் ராஜகுருவாக நடித்ததையும் எப்படி மறக்க முடியும்?

ஆக, மந்திரிகுமாரி மூலம் பலர், பிரபலமடைந்தனர் என்றால், அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ரிலீஸ் செய்யப்பட்ட தேதியிலிருந்து, அந்தப்படம் வசூலில் சாதனை படைத்தது எனலாம். இந்தப் படத்தின் பல பகுதிகள் எடுக்கப்படாமல் இருக்கும் போதே, எல்லீஸ்.ஆர்.டங்கன், ஏதோ அவசர வேலையின் காரணமாக அயல்நாடு சென்றுவிட, பாக்கி எல்லா வேலைகளையும் டி.ஆர்.சுந்தரம் தான் செய்தார். படம் சென்சாருக்குப் போன போது, சிறு பிரச்னைகள் தலைதூக்கின. அதையும் மிகவும் நன்றாக ஒழுங்குபடுத்தி, படத்தை ரிலீஸ் செய்தார் டி.ஆர்.சுந்தரம்.

Richardsof
26th June 2014, 07:37 PM
கலைத்துறையிலே பெரிய வெற்றியைத் தந்த மந்திரிகுமாரி படம்

என்னுடைய அனுபவத்தையே சொல்ல வேண் டுமேயானால், எல்லோரும் நாடகங்களை, ஓரங்க நாடகங் களை எழுதி வானொலிக்கு அனுப்பி, வானொலி நாடகமாக நடத்தப்பட்ட அந்தக் கால கட்டத்தில் 1940 என்று கருதுகிறேன் - அப்போது நான் குண்டலகேசி இலக்கியத்தை அடிப்படை யாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத் திருந்தேன். அது வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை.

திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். ஆனால் வரும் வரும் என்று காத்திருந்து அது வராமலே நின்று விட்டது. அதற்குப் பிறகு அதை விரிவுபடுத்தி மந்திரி குமாரி என்ற பெயரில் நாடகமாக எழுதி, கே.என். ரத்தினம் என்ற நண்பருக்கு -அவருடைய நாடகக் குழுவிற்கு அதைத் தந்தேன். அவர்கள் அந்த நாடகத்தை குடந் தையிலே நடத்திய போது, அதைக் கண்ணுற்ற பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் அவர்கள், அந்த நாடகத்தைப் பார்த்து வியந்து - இந்தக் கதையை யார் எழுதியது என்று கேட்டு - அருகிலே இருந்த என்னுடைய அருமை நண்பர்கள் கா.மு. ஷெரீப், மருதகாசி போன்றவர்கள் எல்லாம், நான் எழுதியது என்று சொன்ன பிறகு, அவர்கள் என்னை அழைத்து இதை நாங்கள் படமாக ஆக்குகிறோம், தருவீர்களா என்று கேட்டார்கள்.

ஒப்புக் கொண் டேன். அதுதான் எம்.ஜி.ஆர். நடித்த மந்திரிகுமாரி - இது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தப் படம் எவ்வளவு பெயர் பெற்றது, புகழ் பெற்றது, வசூலை அள்ளிக் கொடுத்தது என்பதெல்லாம் கலைத் துறையிலே உள்ள நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பார்த்த ரசிகர்களிலே பலருக்கும் நன்றாகத் தெரியும்.
Courtesy - thiru mu.ka.

Richardsof
26th June 2014, 07:44 PM
http://i49.tinypic.com/1zyzuc9.jpg

Richardsof
26th June 2014, 07:44 PM
]http://i50.tinypic.com/2q3q26w.jpg[/QUOTE]

Richardsof
26th June 2014, 07:46 PM
http://i47.tinypic.com/23u34ol.jpg[/QUOTE]

Richardsof
26th June 2014, 07:53 PM
http://i60.tinypic.com/r8z4h4.jpg

Richardsof
26th June 2014, 08:03 PM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

மக்கள் திலகம் திரியில் தாங்கள் கேட்டிருந்த தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் பற்றிய தகவல் .

திரு பம்மலார் அவர்கள் இதுவரை தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் வெளியிடவில்லை .

மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 இன்னும் வெளியாகவில்லை .விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் .

அன்புடன்

வினோத்

ainefal
26th June 2014, 08:40 PM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

மக்கள் திலகம் திரியில் தாங்கள் கேட்டிருந்த தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் பற்றிய தகவல் .

திரு பம்மலார் அவர்கள் இதுவரை தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் வெளியிடவில்லை .

மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 இன்னும் வெளியாகவில்லை .விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் .

அன்புடன்

வினோத்

Thanks very much Vinod Sir for confirming that the info. [ albums are published by Mr.Pammalar as per seniority] which I received is incorrect.

Russellisf
26th June 2014, 08:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsc12ede16.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsc12ede16.jpg.html)


அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,
.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும் ..,
.
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
.
எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,
.
கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,
.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,
.
வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
.
எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,
.
சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,
.
மழை நின்று நிதானமாக பொழியும் ,
.
சாராய கடைகள் இருந்தன.,ஆனால்
இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,
.
தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,
.
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,
.
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
.
வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,
.
சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,
.
முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,
.
பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,
சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,
.
சுவாசிக்க காற்று இருந்தது.,
.
குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
.
தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்து கொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
.
மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,
.
மூன்றாம் வகுப்பிலிருந்துமட்டுமே,ஆங்கிலம்.,
.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,
.
கடந்து தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
நம்பிக்கைகளும்தான்.........!!!!!!!!!!

Russellisf
26th June 2014, 08:55 PM
MY FAVOURITE SONG IN PUTHIYA BOOMI

http://www.youtube.com/watch?v=jLfDQg4bAYA

Russellisf
26th June 2014, 08:59 PM
WATCH THE CLIPPINGS FROM 3.25 ONWARDS


http://www.youtube.com/watch?v=-Jc7LNNz4yk

Russellisf
26th June 2014, 09:04 PM
WATCH CLIPPINGS FROM 36.38 ONWARDS



http://www.youtube.com/watch?v=zrzcF871BWE&feature=related

Russellisf
26th June 2014, 09:06 PM
MY FAVOURITE SONG IN MANTHIRIKUMARI

http://www.youtube.com/watch?v=9B5fPkL-vEo

Russellisf
26th June 2014, 10:05 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps139cf71b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps139cf71b.jpg.html)

ujeetotei
26th June 2014, 10:07 PM
Congrats to Vellore Ramamurthy for completing 2000 posts.

ujeetotei
26th June 2014, 10:07 PM
Yukesh did you checked facebook and the image I had sent.

Russellisf
26th June 2014, 10:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpscfb3dae5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpscfb3dae5.jpg.html)

Russellisf
26th June 2014, 10:09 PM
i checked sir but not recd

Russellisf
26th June 2014, 10:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zpsdf465f05.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zpsdf465f05.jpg.html)

Russellisf
26th June 2014, 10:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/540701_129792960542364_1586001275_n_zps8c893264.jp g (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/540701_129792960542364_1586001275_n_zps8c893264.jp g.html)

Russellisf
26th June 2014, 10:18 PM
திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு
வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

fidowag
26th June 2014, 10:34 PM
http://i61.tinypic.com/2qm2r6v.jpg

Russellisf
26th June 2014, 10:37 PM
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு

அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு

Russellisf
26th June 2014, 10:38 PM
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு

fidowag
26th June 2014, 10:39 PM
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு அபிஷேகம் செய்வதற்கு குங்குமம், மஞ்சள், சந்தனம் மற்றும்
பால் ஆகியன கொண்டு செல்லும் காட்சி.

http://i62.tinypic.com/w8t5k0.jpg

fidowag
26th June 2014, 10:44 PM
ஆல்பட் சாலை அருகில் உள்ள அம்மன் கோயிலில் பூஜை செய்த பின்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட பெட்டி
ஊர்வலமாக பக்தர்களால் கொண்டு வரப்பட்ட காட்சி.

http://i61.tinypic.com/rlz2fb.jpg

ainefal
26th June 2014, 10:45 PM
http://www.youtube.com/watch?v=Hih-i1_cJmo

ainefal
26th June 2014, 10:45 PM
http://www.youtube.com/watch?v=ByZKsY6ztZY

fidowag
26th June 2014, 10:52 PM
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் ஜெயா தொலைகாட்சிக்கு பேட்டி
அளிக்கிறார் . அருகில் திருவாளர்கள் :ராஜ்குமார், லோகநாதன், செல்வகுமார்.

http://i59.tinypic.com/vooapx.jpg

fidowag
26th June 2014, 10:56 PM
ஜெயா தொலைகாட்சிக்கு திரு. எஸ்.ராஜ்குமார் பேட்டி அளிக்கிறார்.
அருகில் திருவாளர்கள்:பேராசிரியர் செல்வகுமார், ஹயாத் ,லோகநாதன்.
ஆகியோர்.

http://i62.tinypic.com/kcb4sw.jpg

fidowag
26th June 2014, 10:58 PM
சென்னை நியூ பிராட்வேயில் நாளை முதல் (27/06/2014) மிக குறுகிய இடைவெளியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் திரையுலகின்
(100 வது படம் ) "ஒளி விளக்கு " திரைக்கு வருகிறது.-தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி.:திரு.பி.ஜி.சேகர்.

http://i59.tinypic.com/30rxrx5.jpg

fidowag
26th June 2014, 11:13 PM
ஆல்பட் அரங்குமுன் திரண்ட மக்கள் கூட்டம்.

http://i57.tinypic.com/mhfv49.jpg

fidowag
26th June 2014, 11:18 PM
http://i57.tinypic.com/28sow1y.jpg

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது

fidowag
26th June 2014, 11:23 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு குங்குமம் அபிஷேகம்

http://i60.tinypic.com/1zv8k5j.jpg

fidowag
26th June 2014, 11:28 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு சந்தனம் அபிஷேகம்

http://i60.tinypic.com/v5ka6s.jpg

fidowag
26th June 2014, 11:32 PM
மக்கள் கூட்டத்தின் நடுவே பேண்ட் வாத்திய குழுவினர் இசை அமைக்கும்
காட்சி.

http://i61.tinypic.com/k0ol0k.jpg

fidowag
26th June 2014, 11:36 PM
ஆல்பட் அரங்கு வளாகத்தின் முன்பு மக்கள் வெள்ளம்

http://i62.tinypic.com/2mecyuc.jpg

fidowag
26th June 2014, 11:40 PM
http://i57.tinypic.com/ct1lz.jpg

fidowag
26th June 2014, 11:44 PM
http://i61.tinypic.com/nn8d9l.jpg

fidowag
26th June 2014, 11:51 PM
http://i58.tinypic.com/e7l65g.jpg



ஆல்பட் அரங்கும் முன் சாலையில் பட்டாசு வெடிக்கும் காட்சி.

Russellisf
27th June 2014, 02:25 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps29aa4638.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps29aa4638.jpg.html)

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம் ;
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது !
காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது !
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா !

Russellisf
27th June 2014, 02:28 AM
சென்னை - 26-Jun-2014



ஆயிரத்தில் ஒருவன் மார்ச் 14ல் வெளியாகி, ஜூன் 22, 2014 அன்று வெற்றிகரமான 101வது நாளை சென்னை சத்யம், ஆல்பட் திரையரங்குகளில் கண்டிருக்கிறது. 1965ல் வெளியாகி, 48 வருடங்களில் பலமுறை தமிழகமெங்கும் திரையிடப்பட்டு, தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பாகியும் டிஜிட்டல் வடிவம் பெற்று திரைக்கு வந்த பின், சென்னை நகரில் பல்வேறு புதிய படங்களை எதிர்கொண்டு ?ஆயிரத்தில் ஒருவன்? அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 101வது நாளைக் கண்டு, தொடர்ந்து 150 நாட்களைக் கடந்து செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆல்பட் திரையரங்கு முழுவதும் எம்.ஜி.ஆர். பக்தர்களின் டிஜிட்டல் பேனர்கள் ஆக்ரமித்திருந்தது. தமிழகமெங்குமிருந்தும் ரசிகர்கள் இந்த 101வது நாளைக் காண திரண்டு வந்திருந்தனர். 10 ஆயிரம் சரவெடி, அபிஷேகங்கள், ஊர்வலம் என்று எழும்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.
நடிகர் மயில்சாமி 101 கிலோ மல்லிகைப்பூ கொண்டு வந்து பூக்கடை சக்தியின் உதவியால் எம்.ஜி.ஆர் உருவம் கண்ட இடங்களிலெல்லாம் மலர் அபிஷேகம் செய்து, திரையரங்கினுள் திரையை நோக்கி, ரசிகர்களை நோக்கி தூவினர். இயக்குனர் பி.வாசு, கவிஞர் கண்ணதாசன் புதல்வர் அண்ணாதுரை, ஆயிரத்தில் ஒருவன் வசனமெழுதிய ஆர்.கே. சண்முகம், இதயக்கனி ஆசிரியர் எஸ். விஜயன், திரைப்படக் கலைஞர்களின் நிர்வாகி கிரி, எம்.ஜி. சக்ரபாணியின் பேரன் பிரதீப் பாலு என்று ஏராளமானோர் வந்திருந்தனர். படம் திரையிட்டது முதல் இறுதி வரை ஆரவாரம், கற்பூர ஆரத்தி, கை தட்டல், மலர் தூவல் என்று அரங்கமே அதிர்ந்தது.
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgrayirathiloruvan3_zps7b19211d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgrayirathiloruvan3_zps7b19211d.jpg.html)

courtesy idayagani emagazine

Russellail
27th June 2014, 03:46 AM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=dZpWrZoVmow&feature=youtu.be

Richardsof
27th June 2014, 05:27 AM
மக்கள் திலகத்தின் மந்திரிகுமாரி , புதிய பூமி படங்களின் வீடியோ , கருத்துக்களை வெளியிட்ட நண்பர்களுக்கு நன்றி .
திரு தெனாலி அவர்களின் வீடியோ - மக்கள் திலகத்தின் படங்களின் டைட்டில் காட்சிகளின் தொகுப்பு அருமை .ஆயிரத்தில் ஒருவனின் 100 வது நாள் படங்கள் பதிவுகள் அருமை .
1968ல் சென்னை பிராட்வேயில் வெளியான ஒளிவிளக்கு - இந்த அரங்கில் எத்தனை முறை மறுவெளியீடுகள் என்று
கணக்கிட்டால் அநேகமாக 46 ஆண்டுகளில் 25 வாரங்கள் மேல் வந்து இருக்கும் என்று .நினைக்கிறேன் .
மக்கள் திலகத்தின் 100 வது படம் மறு வெளியீட்டில் ஓடியது போல் உலகில் வேறு எந்த படமும் இப்படி ஓடி இருக்காது .

Richardsof
27th June 2014, 05:33 AM
From fb about makkal thilagam - THIRU CHNADRA HASAN

பரமக்குடி mgr ரசிகமன்றக் கூட்டம்......... அதில் பெரிய க்யூவில் நின்று ஒரு பத்து எம்ஜிஆர் மன்ற தலவர்கள், பத்து செயலாளர்கள், பத்து பொருளாளர்களுக்கு பின்னால் மெதுவாக ஊர்ந்து தலைவருக்கு மாலை போட்டு விட்டு வந்து முதல் வரிசை முக்கியஸ்தர்களுடன் உட்கார்ந்தேன். இன்னுமொரு அரைமணி நேரம் மற்ற நூற்றுக்கும் மேலான ரஸிகர்கள் மாலைபோட்டு முடிக்கும்வரை காத்திருந்தது எனக்கே பொறுமையை சோதிப்பதாக இருந்ததது. இன்று அதை நினைக்கும்போது ஓரளவு அந்த தலைவரின் பொறுமையும் அவர் வெற்றிக்கும் ஒரு 5% காராணம் புரிந்தது.

மேடையில் ஒருவர் வரவேற்புரை பேசும்போது மக்கள் திலகம் அருகில் எனக்கு தெரிந்த திமுக பிரமுகர் சுப. தங்கவேலன் தவிர யாருமில்லை. ஒரளவு கட்சிக்குள் உள்ள கசமுசாக்கள் எனக்கு தெரிந்தும்கூட அதில் எவ்வளவு ஆழம் இருக்கும் என்று புரியவில்லை.

ஒன்று மட்டும் புரிந்தது சாருஹாஸன் என்ற கட்சி வக்கீல் யார் என்று எம்ஜிஆர் அவர்கள் சுப தங்கவேலனிடம் கேடபதையும் அவர் “வெள்ளை பாண்டு சட்டையுடன் ஷூ அணிந்து கழுத்தை முடிய வக்கீல் அணியும் வெள்ளை காலருடன் இருப்பவர்!” என்று அடையாளம் காட்டுவதும் 15 வருடம் வக்கீலாக குப்பை கொட்டியவனுக்கு புரியாமலா போகும்?


பொதுக்கூட்டம் நடக்கும் போதே சுப எழுந்து வந்து என்னை அழைத்துப்போய் தான் இருந்த நாற்காலியில் உட்கார வைக்கவும் அடுத்தவர் நகர்ந்து அவருக்கு இடம் கொடுக்கவும்...... ஒவ்வொருவராக அடுத்த சேருக்கு மாற............. கடைசி ஆள் நாற்காலியை இழந்து எழுந்து நிற்கவேண்டிய நிலமை ஏற்பட்டது.

மரியாதையாக தலைவரை வணங்கி உட்கார்ந்தவனிடம் தலைவர் “கமல் இங்கேயா? இல்லை சென்னையிலா?”

...அதற்கு நான் விடை அளித்ததும் சிறிது இடைவெளி கொடுத்துவிட்டு உங்க அப்பா இங்கேதானே இருக்கிறார்?

“ஆமாம் நாங்கள் ஒரே விட்டில்தான் இருக்கிறோம்.”

பிஃபோர் இண்டிபென்டன்ஸ். உங்கப்பாவும் நானும் விடுதலை போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தோம் அடிக்கடி சந்திப்போம்.”

“ஆனந்த ஜோதி சூட்டிங் பெரும் பகுதி நம்ம தோட்டத்தில் நடந்தது கமல் அப்போ குழந்தை.
அன்று முதல் நான் ஒரு எம்ஜிஆர் விசிறியாகிவிட்டேன்.

கூட்டம் முடிந்து வீட்டுக்கு போனவன் அவரை மறந்து தூங்க மணி 12.30 ஆகிவிட்டது.

Richardsof
27th June 2014, 05:38 AM
எம்ஜிஆரின் படங்களில் நாட்டுப்பற்று இல்லாத படமே இல்லை என்று கூறிவிடலாம். காந்தி,ஏசு, புத்தர், அண்ணா மீது பெரும் ஈடுபாடுடையவராக தமது படங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சித்தரித்துள்ளார் மக்கள் திலகம்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை என்று புலவர் புலமைப்பித்தனின் வரிகளால் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
நம்நாடு, நேற்று இன்றுநாளை, இதயக்கனி, போன்ற அரசியல் தூக்கலான படங்களில் எம்ஜிஆரின் அரசியல் எதிர்காலமும் எழுதப்பட்டு விட்டது. குறிப்பாக அவரது நான் ஆணையிட்டால் பாட்டும்தான்.

Richardsof
27th June 2014, 05:52 AM
From net

ரயில் கிளம்பியதும் மின்விசிறிகளும் விளக்குகளும் உயிர்கொண்டன. உடனே ஒல்லி ஆள் பாட்டுபோட ஆரம்பித்தார். முதல்பாட்டு ‘குறைதீர்க்கும் வினாயகனே’ அடுத்தபாட்டு ‘நான் செத்துப்பிழைச்சவண்டா!’ பயங்கரக் கைதட்டல், விசில் ஒலி. ஒரு ஒல்லி மனிதர் எழுந்து கைகளை விரித்து லேசாக ஆட மற்றவர்கள் கைதட்டிச்சிரித்தார்க்ள். அடுத்தபாடல் ‘ஒன்றும் அறியாத பெண்ணோ’ வந்தபோது அனைவரும் அமர்ந்து அதன் ஓங்கிய இசைக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அழுத்தமான குரலில் டிஎம்.எஸ் ‘கள்ளும் வெண்மை பாலும் வெண்மை பருகிப்பார்த்தால் தெரியும் உண்மை’ என்றார்.
எனக்கு எப்போதுமே பிடித்த ‘நீல நயனங்களில்…’ .அவ்வளவு நீளமான நீலம். பாடல்களைப்போட்ட ஒல்லிமனிதர் இருக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு கண்களை மூடி சுட்டுவிரலால் காற்றில் தாளம்போட்டு தன்னை மறந்து இருந்தார். அவரது தேர்வில் ஒரு நயம் இருந்தது. பாட்டுகளை சகட்டுமேனிக்குக் கேட்பவரல்ல. எப்போதாவது தற்செயலாக மட்டும் பாட்டு கேட்பவர்கள்தான் சலித்துப்போன பாட்டுக்களை வைத்திருப்பார்கள். ’காதுகொடுத்துக் கேட்டேன் ‘ ‘டிக் டிக் டிக்’ போன்ற பாட்டுகள். அந்தவகை ஒன்றுகூட அவரிடமில்லை.
வந்துகொண்டே இருந்தவை கேட்டுக்கேட்டு சலிக்காத பாட்டுக்கள். காலத்தை வென்றவை. அவை அனேகமாக இன்னிசைமெட்டுக்கள். ‘பாடும்போது நான் தென்றல்காற்று’ ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ ’விழியே கதை எழுது’ ’பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த‘. எல்லாவற்றுடனும் எம்ஜியாரின் முகம் இருந்தது. அங்கே கசக்கி கிழித்து சுருட்டி வீசப்பட்ட எளியமனிதர்களுடன் அவரும் இருப்பதுபோலத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அப்போது அவரை அங்கே உணர்வதுபோல.

. ஆனால் இப்போது எம்ஜிஆரின் முகம் மனதுக்கு மிக நெருக்கமானவராக இருந்தது.
எம்ஜிஆர் சிரித்துக்கொண்டு மட்டுமே நினைவில் எழுந்தார். சரிதான் என்று கண்ணடித்தார். துள்ளி ஓடினார். கைவீசிச்சுழன்றாடினார். துன்பமே அற்றவராக இருந்தார். அவர் பாடல்களில் எப்போதுமே ஓர் உற்சாகம் இருந்தது. காதல்பாடல்களின் இன்னிசையில்கூட பிரியத்துடன் துக்கம் கலந்திருப்பதில்லை. இந்தவாழ்க்கை, இதன் சேறும் அழுக்கும் குப்பையும் கூளமுமாகக்கூட, மகத்தானதுதான் என்று அவை சொல்கின்றனவா என்ன?

Richardsof
27th June 2014, 06:01 AM
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது .

பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,

அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.
வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.

இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.

அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி…
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை …..
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி…
பட்டோடு பருத்தியை பின்னியெடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்…
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம் நாடே இருக்குது தம்பி….
எழுத்தாக்கம்
ம.இரமேசு

Russellisf
27th June 2014, 11:50 AM
i am in albert theater in front of thalaivar movie Aayirathil oruvan 100th day poster


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsf7a0d49c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsf7a0d49c.jpg.html)

Russellisf
27th June 2014, 11:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps12f7fe41.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps12f7fe41.jpg.html)

ainefal
27th June 2014, 11:53 AM
http://www.youtube.com/watch?v=GiezM34DWb0

ainefal
27th June 2014, 12:15 PM
http://www.youtube.com/watch?v=Q0_LGRUvSrk

ainefal
27th June 2014, 12:17 PM
http://www.youtube.com/watch?v=lNuLbJD5WyU

ainefal
27th June 2014, 01:09 PM
http://www.youtube.com/watch?v=gE51-lho7cs

Richardsof
27th June 2014, 01:20 PM
1971- MAKKAL THILGAM MGR RECEIVES THIRU M.K [THEN C.M]

http://i61.tinypic.com/2hn1itv.jpg

ainefal
27th June 2014, 01:20 PM
http://i62.tinypic.com/1zdm2w0.jpg

Richardsof
27th June 2014, 01:23 PM
http://i60.tinypic.com/epnnl4.jpg

ainefal
27th June 2014, 01:33 PM
http://www.youtube.com/watch?v=Ybor-m_PdQw

ainefal
27th June 2014, 01:36 PM
http://www.youtube.com/watch?v=BCA5x3VIbmk

siqutacelufuw
27th June 2014, 01:47 PM
24-06-1950 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " மந்திரி குமாரி " காவியத்தின் விளம்பரம் - பேரறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராக கொண்ட "திராவிட நாடு " பத்திரிகையில் வெளிவந்தது.

http://i61.tinypic.com/2moo5n9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th June 2014, 01:52 PM
27-06-1968 அன்று வெளிவந்த பொன்மனசெம்மலின் " புதிய பூமி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்

http://i60.tinypic.com/28us7kw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th June 2014, 01:57 PM
27-06-1968 அன்று வெளிவந்த பொன்மனசெம்மலின் " புதிய பூமி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம்

http://i61.tinypic.com/2cpuyrc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th June 2014, 03:07 PM
* எனக்கு தெரிந்த அரசியல் அமரர் அண்ணாவின் ஆட்சி அமைப்பதே !

* எனக்கு புரிந்த பொருளாதாரம் வறுமை - பசியின் கொடுமையே !

மாற்றுக் கட்சியினரின் வாதத்துக்கு புரட்சித்தலைவர் தந்த விளக்கம்

ஒப்பற்ற நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆற்றிய எழுச்சி மிக்க உரை :...... 08-06-1977 அன்று " அண்ணா " பத்திரிகையில் பிரசுரமானது.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGRSPEECHPAGE1-08-06-77_zps4c3bc70f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MGRSPEECHPAGE1-08-06-77_zps4c3bc70f.jpg.html)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Speech continues in the second posting

siqutacelufuw
27th June 2014, 03:17 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGRSPEECHPAGE208-06-77_zps7c4c935d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MGRSPEECHPAGE208-06-77_zps7c4c935d.jpg.html)







ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
27th June 2014, 03:21 PM
வேறு எந்த பாட்டையும் மெட்டுக்கு எழுதாத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல்களின் மூலமும் புரட்சிகரமான கருத்துகளை மக்கள் முன் வைக்க முடியும் என சாதித்துக் காட்டியவர்.

"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக்குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே
தூண்டில் காரன் வரும் நேரமாச்சு – ரொம்ப
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே"

போன்று எளிய நடையில் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரத்தின் முதல் கவிதை 7.11.1954 ஜனசக்தி இதழில் வெளி வந்தது. இது தவிர தாமரை, தென்றல் திரை, பேசும் படம், அமிர்தம், மல்லிகை போன்ற இதழ்களிலும் அவர் கவிதைகள் எழுதியுள்ளார்.

"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன.

"ஊருக்கெல்லாம் ஒரே சாமி, ஒரே நீதி, ஒரே ஜாதி, கேளடி கண்ணாத்தா", "சின்னப்பையலே சின்னப்பயலே சேதி கேளடா", "தூங்காதே தம்பி தூங்காதே", "திருடாதே பாப்பா திருடாதே" "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்" "கையில வாங்கினேன் பையில போடல காசுப் போன இடம் தெரியல" போன்ற அவரது பாடல்களின் வரிகள் அவரை திரைப்படங்களில் பாமரன் குரலை ஒலிக்க விட்ட பாடலாசிரியனாகவே பெரும்பாலோருக்கு அடையாளம் காட்டியது.

Russellisf
27th June 2014, 03:22 PM
THALAIVAR WITHOUT COOLING GLASS


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps45708dd5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps45708dd5.jpg.html)

Richardsof
27th June 2014, 03:36 PM
COURTESY - PAMMALAR SIR
http://i59.tinypic.com/2n8nd3l.jpg

Richardsof
27th June 2014, 03:38 PM
http://i58.tinypic.com/2nv4cb4.jpg

Richardsof
27th June 2014, 03:41 PM
http://i58.tinypic.com/zsk9k7.jpg

siqutacelufuw
27th June 2014, 04:41 PM
இன்று ( 27-06-2014) முதல் கோவை டிலைட் அரங்கில்,

விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம்

மக்கள் திலகத்தின் ' அன்பே வா '

கடந்த 2013ம் ஆண்டுதான் இதே கோவை மாநகரில் ராயல் அரங்கில் இக்காவியம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

http://i62.tinypic.com/20frxp1.jpg

அலைபேசி தகவல் : திரு. திருப்பூர் ரவிச்சந்திரன்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th June 2014, 04:46 PM
இன்று ( 27-06-2014) முதல் மதுரை அரவிந்த் அரங்கில்,

விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம்

பொன்மனசெம்மலின் " தனிப்பிறவி "

http://i61.tinypic.com/167uqec.jpg

அலைபேசி தகவல் : திரு. திருப்பூர் ரவிச்சந்திரன்

எங்கு நோக்கினும் எம் தலைவரின் காவியங்கள் தான் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th June 2014, 04:57 PM
http://i61.tinypic.com/243gmmw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
27th June 2014, 07:06 PM
Ananatha Jothi - 28.6.1963

52nd anniversary

http://youtu.be/YuM7GxWZaN0

Richardsof
27th June 2014, 07:27 PM
http://i57.tinypic.com/15psdj7.jpg

Richardsof
27th June 2014, 07:34 PM
http://i59.tinypic.com/1076xr6.jpg

oygateedat
27th June 2014, 09:33 PM
http://i60.tinypic.com/2yxrjoi.jpg

oygateedat
27th June 2014, 10:24 PM
http://i60.tinypic.com/rm0fgh.jpg

fidowag
27th June 2014, 10:29 PM
http://i61.tinypic.com/9lip2w.jpg

ஆல்பட் அரங்குமுன் பட்டாசு வெடிக்கும் காட்சி.

fidowag
27th June 2014, 10:33 PM
http://i58.tinypic.com/wsmjrp.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.

fidowag
27th June 2014, 10:34 PM
http://i62.tinypic.com/2u9mu5t.jpg

ஆல்பட் அரங்கு நுழைவு வாயிலில் மக்கள் கூட்டம்.

fidowag
27th June 2014, 10:36 PM
http://i61.tinypic.com/23siuqf.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.அருகில் ஆழ்வை
திரு.ராசப்பசாமி (தூத்துக்குடி )

fidowag
27th June 2014, 10:38 PM
http://i61.tinypic.com/33otbwi.jpg

ஆல்பட் அரங்கு நுழைவு வாயில்

fidowag
27th June 2014, 10:38 PM
http://i62.tinypic.com/nx6fxg.jpg

fidowag
27th June 2014, 10:45 PM
http://i62.tinypic.com/2wea1yc.jpg

டிஜிடல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பெட்டி மக்கள் வெள்ளத்தில்
மிதந்து வரும்போது, உடன் இயக்குனர் பி. வாசு வருகிறார்.

ainefal
27th June 2014, 10:49 PM
AAYIRATHIL ORUVAN 101 DAYS CELEBRATION VIDEO


http://www.youtube.com/watch?v=yRMOrJyEfy0

ainefal
27th June 2014, 10:56 PM
http://i60.tinypic.com/2gy69mu.jpg

fidowag
27th June 2014, 10:56 PM
http://i62.tinypic.com/wcin95.jpg

மக்கள் கூட்டத்தோடு ஆல்பட் அரங்கினுள் நுழைகிறார் இயக்குனர்
திரு.பி.வாசு.

ainefal
27th June 2014, 10:56 PM
http://i60.tinypic.com/71qkjd.jpg

ainefal
27th June 2014, 10:57 PM
http://i61.tinypic.com/2wrf2uq.jpg

fidowag
27th June 2014, 10:58 PM
http://i62.tinypic.com/11jcfpc.jpg

பெங்களூர் மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ஏற்பாடு
செய்த வேலைப்பாடுகள் அமைந்த மலர்மாலைகளுடன் கூடிய பேனர்.

ainefal
27th June 2014, 10:58 PM
http://i62.tinypic.com/10mo1sp.jpg

ainefal
27th June 2014, 10:59 PM
http://i58.tinypic.com/16blmci.jpg

ainefal
27th June 2014, 11:00 PM
http://i62.tinypic.com/28u77nl.jpg

fidowag
27th June 2014, 11:00 PM
http://i61.tinypic.com/kegsah.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பக்தர்கள் மலர் பூஜை செய்யும்
காட்சி.

ainefal
27th June 2014, 11:02 PM
ராமவரம் தோட்டக்காரர் [ உரிமையாளர்] என்ன சொல்கிறார் என்பதை கேட்போம்.

http://www.youtube.com/watch?v=x929gU0MF4o

How true it is. It is applicable to him and all his devotees.

fidowag
27th June 2014, 11:06 PM
சென்னை நியூ பிராட்வேயில் இன்று முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கலையுலகின் "ஒளிவிளக்கு " தினசரி 3 காட்சிகளாக பிரகாசிக்கிறது
27/06/2014. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i58.tinypic.com/67o613.jpg

fidowag
27th June 2014, 11:08 PM
http://i58.tinypic.com/33mtvmv.jpg

fidowag
27th June 2014, 11:11 PM
http://i59.tinypic.com/w20ti1.jpg

fidowag
27th June 2014, 11:13 PM
http://i60.tinypic.com/ie1rhy.jpg

fidowag
27th June 2014, 11:15 PM
http://i59.tinypic.com/29c74mu.jpg

ainefal
27th June 2014, 11:18 PM
http://www.youtube.com/watch?v=T86DqVAwHcU

Richardsof
28th June 2014, 05:20 AM
மக்கள் திலகத்தின் இந்த வார படங்கள் .


1. ஆயிரத்தில் ஒருவன் - சென்னை

2. அன்பே வா - கோவை

3. ஒளிவிளக்கு - சென்னை

4. தொழிலாளி - மதுரை


அன்பே வா - பறக்கும் பாவை - நவரத்தினம் இன்றும் - நாளையும் ஒளி பரப்பாக உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் .

fidowag
28th June 2014, 05:54 AM
http://i58.tinypic.com/axcwhf.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு முன் திருவாளர்கள்:தாமோதரன் , நாகராஜன் ,மனோகரன் ஆகியோர்.

fidowag
28th June 2014, 05:55 AM
http://i59.tinypic.com/opzgp5.jpg

fidowag
28th June 2014, 05:57 AM
http://i62.tinypic.com/k0t5wx.jpg

பக்தர்கள் 108 தேங்காய்கள் உடைக்கும் காட்சி.

fidowag
28th June 2014, 05:59 AM
http://i58.tinypic.com/dwwih3.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் காட்சி.
அருகில் திரு.ஹயாத், திரு. நாகராஜன்

Richardsof
28th June 2014, 06:00 AM
எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. அடிமைப்பெண் , ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, எங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று “வசூல் மன்னன்” என்ற பட்டத்தை அவருக்கு பெற்று தந்தது.

ஜனரஞ்சகமான விஷயங்கள் மக்களை எவ்வாறு கவர்கின்றன என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களுக்கென தனியொரு சூத்திரத்தை வைத்திருந்தார். சிறப்பான பாடல்கள், பெண்களை கவரும் கதாபாத்திர அமைப்பு, இளைஞர்களை கவர சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து தனது படங்களின் வெற்றிக்கு வழி வகுத்து வந்தார். திரைப்படம் என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். எம்.ஜி.ஆர்

net- comments portion

fidowag
28th June 2014, 06:01 AM
http://i59.tinypic.com/2ijt7j4.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ்.ராஜ்குமார்
பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கும் காட்சி.

fidowag
28th June 2014, 06:06 AM
http://i61.tinypic.com/2a6mse1.jpg

மலர்மாலைகளுடன் கூடிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்.

fidowag
28th June 2014, 06:08 AM
http://i62.tinypic.com/rrsc3q.jpg

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனருக்கு
மலர்மாலைகள் அணிவிக்கபட்டுள்ள காட்சி.

fidowag
28th June 2014, 06:11 AM
http://i60.tinypic.com/oarzw0.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "திரைப்பட வசனகர்த்தா திரு.ஆர். கே. சண்முகம் , காரில் வந்திறங்கிய பின் ,நடக்க முடியாததால்
தூக்கி வரப்படும் காட்சி.

fidowag
28th June 2014, 06:12 AM
http://i57.tinypic.com/2cem914.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "பக்தர்கள் வைத்த பேனர்.

Richardsof
28th June 2014, 06:19 AM
என் வீட்டு வரவேற்பறையில் எம்ஜிஆரின் படம்....!

என்வீட்டில் எந்த அரசியல்தலைவரின் படமும் கிடையாது. நடிகரின் படமும் இல்லை. சினிமா நடிகர்களைத் தெரியாத சிலர் என்னிடம் இந்த படத்தில் இருப்பவர் யார்? எனவும்..உங்க அண்ணனா எனக் கேட்டவர்களும் உண்டு.

என்னை விட வயதில் பெரியவர்கள் என்ன ஒரு College teacher-ன் வீட்டில் சினிமா நடிகரின் படமா என முகம் சுளித்தவர்கள் உண்டு. எங்க குடும்பத்தில் பலர் சிவாஜி கணேசனின் ரசிகர்கள். என் வீட்டில் இருக்கும் எம். ஜி.ஆரின் படத்தை அங்கிருந்து வேறு எங்காவது மறைவாக வைத்துவிட்டுப் போனவர்களும் உண்டு. என் மனைவியே அதை எடுத்து மறைத்து வைத்து விடுவாள். ஆனால் நான் திரும்பவும் அந்தப் படத்தை எடுத்து இருக்கும் இடத்தில் வைத்து விடுவேன்.

நானும் சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசிப்பேன். பாட்டுக்காக எம்ஜிஆர் படம் பார்ப்பேன். நான் பார்த்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினேன். நான் ரசித்ததால் அது எனக்கு பிடித்த படமாய் இருந்ததால் அவ்வாறு பேசினேன். நான் பேசிய இடம் சென்னையில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டில். அப்பொழுது அதனை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஆட்டோ ட்ரைவர். பெயர் கேசவன். அவர் ஆங்கிலம் பேச விரும்பி இண்டியன் எக்ஸ்பிரஸ் படிக்கக் கூடியவர். நான் சென்னையில் இருக்கும் போதெல்லாம் அவருடைய ஆட்டோவில் தான் எல்லா இடங்களுக்கும் போவேன்.

2004-ல் எனது மகளின் திருமணவிழாவிற்கு கேசவனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தேன். சென்னையில் இருந்து அவ்வளவு தூரம் செலவு செய்து வருவார் என நினைக்கவே இல்லை. நான் சற்றும் எதிர் பார்க்காமல் வந்தார். அவர் சார்,“ உங்களுக்கு என் அன்பு பரிசு. கலர் ஸெராக்ஸ் எடுத்தேன் ரெண்டு . ஒன்றை நான் என் வீட்டில் வைத்திருக்கிறேன்.” என்று சொல்லி தந்த படம் தான் எம்ஜிஆர் போட்டொ.

கேசவனின் அன்பினை மதிப்பதற்காக இன்றும் என் வீட்டு Hall-ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.எத்தனை கோடி உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்,அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் .

எனக்கு அவரையும் பிடிக்கும்.

courtesy - kesavan -net

Richardsof
28th June 2014, 06:35 AM
சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். தீவிரமான ரசிகன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, நடித்த படங்களை பார்த்தேன்.

அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.

அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள். தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.

எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெருங்கி நடித்தனர்.


”காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” (தாய் சொல்லை தட்டாதே), “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”(அன்பே வா),
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),”ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),”தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),”அன்று வந்ததும் இதே நிலா”இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),”தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்” (படகோட்டி), ”ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை பந்தலிட்டு” (பணத்தோட்டம்), ””கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),”ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.

courtesy -net

Richardsof
28th June 2014, 08:27 AM
http://i59.tinypic.com/102ts08.jpg

மதுரை - வண்டியூர் - பழனிமுருகன் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' தற்போது நடை பெற்று கொண்டு வருகிறது . 27.6.1968ல் வந்த மக்கள் திலகத்தின் புதிய பூமி படம் 46 ஆண்டுகள்நிறைவு நாளில் இப்படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

fidowag
28th June 2014, 08:43 AM
http://i62.tinypic.com/rr5jm8.jpg

திருவளர்கள்:சங்கர் , பாண்டியராஜன் , கோபால், லோகநாதன் ,பாண்டியன் ,கணேசன், ஹயாத், செல்வகுமார்,மனோகரன், பெருமாள், சந்திரசேகர் மற்றும் பலர்.

fidowag
28th June 2014, 08:46 AM
http://i60.tinypic.com/2uogk0y.jpg

சுப்பிரமணி, ரமேஷ், பி.ஜி.சேகர்,நந்தா,குமார் ,நசீர் ,கோவை பெரியநாயகி ,
வக்கீல் மோகன்குமார் , ஹயாத் , லோகநாதன் , பாண்டியராஜ் ,கணேசன் ,
வெள்ளையன் , இளங்கோ மற்றும் பலர்

fidowag
28th June 2014, 08:48 AM
http://i58.tinypic.com/ixgnya.jpg

இளங்கோ , லோகநாதன், நசீர் , ஹயாத் , பி.ஜி.சேகர் , வக்கீல்
மோகன்குமார் , சேகர் (அபொல்லோ மார்கெடிங் ).ஆகியோர்.

fidowag
28th June 2014, 08:50 AM
http://i62.tinypic.com/fp8bkg.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் , திரு.பி.வாசு, திரு.சொக்கலிங்கம்.

Richardsof
28th June 2014, 08:52 AM
http://i57.tinypic.com/358p09l.jpg

fidowag
28th June 2014, 08:54 AM
http://i59.tinypic.com/2njdn2x.jpg

திருவாளர்கள்:கே.எஸ். மணி, லோகநாதன் , பி.எஸ். ராஜு , செல்வகுமார் ,
ரமேஷ் , சைதை சேகர் , சங்கர் .

உட்கார்ந்து இருப்பவர்கள்:திருவாளர்கள் கண்ணதாசன் மகன் , இயக்குனர்
பி.வாசு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். விஜயகுமார் , திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், ஆகியோர்.

fidowag
28th June 2014, 08:55 AM
http://i59.tinypic.com/2zgymj6.jpg

fidowag
28th June 2014, 08:57 AM
http://i61.tinypic.com/5meiv9.jpg

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
இயக்குனர் திரு.பி. வாசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம்.

fidowag
28th June 2014, 08:58 AM
http://i59.tinypic.com/mw2suw.jpg

பேராசிரியர் திரு. செல்வகுமார்
இயக்குனர் திரு.பி. வாசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம்.

fidowag
28th June 2014, 08:59 AM
http://i60.tinypic.com/rckfv5.jpg


திரு.ஆர். லோகநாதன்
இயக்குனர் திரு.பி. வாசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம்., திரு.எஸ். ராஜ்குமார் , அயன்புரம் ரவி, ஆகியோர்.

Stynagt
28th June 2014, 10:48 AM
http://i60.tinypic.com/2dtdwxu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

courtesy: Facebook

Richardsof
28th June 2014, 10:49 AM
வண்ணப்படங்கள் - என்னை பிரமிக்க வைத்த மக்கள் திலகத்தின் படங்கள்

1956-1966

அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956

நாடோடிமன்னன் - பகுதி வண்ணத்தில் -1958

படகோட்டி -1964

எங்கவீட்டு பிள்ளை -1965

ஆயிரத்தில் ஒருவன் -1965

அன்பே வா -1966

பறக்கும் பாவை - 1966


http://i40.tinypic.com/2aig9xw.jpg
********************************************
தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படம் என்ற பெருமையை பெற்ற படம் . மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வந்த பிரமாண்ட படம் .மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் , இனிய பாடல்களுடன் வந்த படம் . அலிபாபாவாக மக்கள் திலகம் படம் முழுவதும் வீரராக ,எழிலான
தோற்றத்தில் ,அருமையான சண்டை காட்சிகள் என்று பொழுது போக்கு அம்சங்களுடன் வந்த படத்தை எல்லா தரப்பு மக்களும் , ரசிகர்களும் ,குழந்தைகளும் விரும்பி பார்த்தார்கள் .

இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் மக்கள் திலகத்தின் வண்ணப்படங்களில் முதலிடம் பெரும் படம் .

தொடரும் ..

siqutacelufuw
28th June 2014, 11:25 AM
http://i57.tinypic.com/358p09l.jpg


திரைக்கு வர முடியாமல் போன " வெள்ளிக்கிழமை " படத்திலிருந்து இந்த அபூர்வ புகைப்படத்தை பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
28th June 2014, 11:44 AM
http://i62.tinypic.com/35amb82.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

courtesy: Facebook - Drawing by Thiru. Sankar.

Richardsof
28th June 2014, 01:14 PM
நாடோடி மன்னன் -1958
http://i57.tinypic.com/2v3gac1.jpg
படத்தின் பிற்பகுதி வண்ணத்தில் வந்த படம் . சரோஜாதேவி வண்ணத்தில் அறிமுகமான படம் .
தீவு காட்சிகள் - பிரமாண்ட அரங்கங்கள் என்று கண்ணை கவரும் விதமாக வந்த படம் .
நீருக்கடியில் பாடுவதாக இடம் பெற்ற பாடல் - மின்னல் வந்து ..... பாடல் பிரமாதம் , கிளைமாக்ஸ்
காட்சிகள் பல புதுமைகளுடன் இடம் பெற்றது .

மக்கள் திலகத்தின் கடின உழைப்பில் வந்த காவிய படைப்பு .

தொடரும் ........

ainefal
28th June 2014, 01:51 PM
http://i57.tinypic.com/358p09l.jpg

Vinod Sir,

இந்த பாடல் காட்சி - "நெருங்கி நெருங்கி" - நேற்று இன்று நாளை படத்தில் பின்னர் செர்கபட்ட பாடல் என்று என்றோ படித்த ஞாபகம். Could you please confirm if it is correct sir.

Richardsof
28th June 2014, 02:00 PM
you are correct sailesh sir

''velli kizhamai '' movie - first day shooting, the song nerungi nerungi picturised and then shooting dropped due to some reasons. Later this song is used in NETRU INDRU NALAI MOVIE.

Richardsof
28th June 2014, 02:02 PM
Bangalore MGR Mandram published special Malar for En Annan -1970
http://i60.tinypic.com/14c40hd.jpg

Richardsof
28th June 2014, 02:03 PM
http://i62.tinypic.com/2ziorxg.jpg

Richardsof
28th June 2014, 02:05 PM
http://i57.tinypic.com/2vx0i2d.jpg

Richardsof
28th June 2014, 02:09 PM
http://i58.tinypic.com/huj04k.jpg

Richardsof
28th June 2014, 02:12 PM
http://i59.tinypic.com/f9dusl.jpg

Richardsof
28th June 2014, 02:14 PM
http://i62.tinypic.com/ftqb2f.jpg

Richardsof
28th June 2014, 02:17 PM
http://i61.tinypic.com/2zzne35.jpg

Richardsof
28th June 2014, 02:20 PM
http://i61.tinypic.com/v403eb.jpg

Richardsof
28th June 2014, 02:22 PM
http://i62.tinypic.com/dm2xz9.jpg

Richardsof
28th June 2014, 02:26 PM
http://i60.tinypic.com/2ev9awp.jpg

Richardsof
28th June 2014, 02:27 PM
http://i62.tinypic.com/20kzn1k.jpg

Richardsof
28th June 2014, 02:29 PM
http://i60.tinypic.com/fzcfop.jpg

Richardsof
28th June 2014, 02:35 PM
http://i61.tinypic.com/a0f3oi.jpg

Richardsof
28th June 2014, 02:36 PM
http://i58.tinypic.com/28872us.jpg

Richardsof
28th June 2014, 02:36 PM
http://i60.tinypic.com/2n3zbq.jpg

Richardsof
28th June 2014, 02:37 PM
http://i58.tinypic.com/15hyc0n.jpg

siqutacelufuw
28th June 2014, 02:43 PM
சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் " பறக்கும் பாவை " பிற்பகல் ஒளிபரப்பாகி சற்று முன் நிறைவு பெற்றது.
http://i58.tinypic.com/2qwomkw.jpg

தொடர்ந்து இரவு 7 மணிக்கு "ரிக்ஷாக்காரன்"

http://i61.tinypic.com/o6ivzt.jpg


கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு பொன்மனசெம்மலின் "அன்பே வா "

http://i60.tinypic.com/28akopf.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்