PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

ainefal
13th June 2014, 08:52 PM
FROM THE NET

http://i61.tinypic.com/nd0azd.jpg

ainefal
13th June 2014, 08:53 PM
FROM THE NET

http://i59.tinypic.com/bgeg04.jpg

oygateedat
13th June 2014, 10:12 PM
TODAY ONWARDS AT ROYAL THEATRE, KOVAI
http://i62.tinypic.com/5choy0.jpg

oygateedat
13th June 2014, 10:26 PM
http://i61.tinypic.com/2uo44nm.jpg

oygateedat
13th June 2014, 10:46 PM
http://i62.tinypic.com/2hxyb5z.jpg

oygateedat
13th June 2014, 10:53 PM
http://i57.tinypic.com/2v0ogo2.jpg
http://i58.tinypic.com/dcr8gi.jpg
http://i59.tinypic.com/2d2aipl.jpg

fidowag
13th June 2014, 11:14 PM
நமது திரி நண்பர்களின் கவனத்திற்கு
---------------------------------------------------------------

சென்னை பைலட்டில் இன்று முதல் மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரு
வேடங்களில் நடித்த "எங்க வீட்டு பிள்ளை " வெளியாவதாக தகவல்
வந்தது.

நேரில் அரங்கத்தை அணுகியபோது , இன்று முதல் அனைத்து காட்சிகளும்
ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிந்தது. தியேட்டர் மூடப்பட்டு பராமரிப்பு
வேலைகள் நடப்பதாகவும் கூறப்பட்டது. உண்மையான விவரம் தெரிய
சில நாட்களாகும்.

எங்க வீட்டு பிள்ளை வெளியீடு பற்றி வெளியான தவறான தகவலுக்கு
மன்னிக்கவும்.

ஆர். லோகநாதன்.

fidowag
13th June 2014, 11:45 PM
மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் திரைபடத்தின்
100 வது நாள் நெருங்குவதை முன்னிட்டு, சென்னை ஆல்பட் திரைஅரங்கு
வளாகத்தில் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் , அனைத்துலக
எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து அமைத்துள்ள வரவேற்பு
பேனர்களின் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i61.tinypic.com/r0qxk0.jpg

fidowag
13th June 2014, 11:46 PM
http://i60.tinypic.com/28w19hc.jpg

fidowag
13th June 2014, 11:48 PM
http://i60.tinypic.com/11m6q6o.jpg

fidowag
13th June 2014, 11:50 PM
http://i59.tinypic.com/14e1md0.jpg

fidowag
13th June 2014, 11:51 PM
http://i62.tinypic.com/577ec.jpg

Richardsof
14th June 2014, 04:51 AM
14.6.1962

மக்கள் திலகம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் திருமண நாள் .
http://i61.tinypic.com/28j8g2v.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.6.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில்
நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி
கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

.
பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .

மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .
மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு
ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார் .

மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம்
அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும் .

இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .


சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .

Richardsof
14th June 2014, 05:04 AM
http://i59.tinypic.com/2d8neyq.jpg

Richardsof
14th June 2014, 05:13 AM
http://i61.tinypic.com/2eyvwvn.jpg

Richardsof
14th June 2014, 05:26 AM
ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை திருமதி சௌகார் ஜானகி . அந்த பெருமையை பெற்ற படம் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு ..மக்கள் திலகத்துடன் பல நடிகைகள் நடித்திருந்தாலும் , சௌகார் ஜானகி பல படங்களில்
நடித்திருந்தாலும் மிகபெரிய புகழும் பெருமையும் சேர்த்த படம் ''ஒளிவிளக்கு ''

மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற இறைவனிடம் உருக்கமுடன் பாடிய பாடல் ...படத்திற்காக ..
ஆனால் நிஜ வாழ்வில் 1984ல் மக்கள் திலகம் மரணத்துடன் போராடிய நேரத்தில் உலகமெங்கும் வாழ்ந்த மக்கள்
அனைவரும் செய்த கூட்டு பிராத்தனை பாடல் என்றால் அது மக்கள் திலகம் அவர்களின் ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற ஆண்டவனே ... உன் பாதங்களில் ... பாடல் என்பது குறிப்பிடத்தக்கது .
http://youtu.be/gC8PqSw3w4Y

Russellail
14th June 2014, 05:55 AM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=49KGQqACJLQ#t=56

Russellail
14th June 2014, 06:07 AM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=XSyzxrwt_Aw

siqutacelufuw
14th June 2014, 01:15 PM
14.6.1962

மக்கள் திலகம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் திருமண நாள்

மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.6.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

.
பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .

மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .

மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார்.

மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம் அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும்.

இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .

சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .

அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

பாசம் நெஞ்சத்தில் பயிர் செய்யும் விவசாயியாம் நம் மக்கள் திலகத்தை கணவன் - ஆக , பைந்தமிழ் கலையரசி அன்னை ஜானகி அவர்கள் கைப்பிடித்த திருமண நாள் பற்றிய செய்திகள் மிக மிக அருமை.

குறிப்பாக " இரட்டை இலை " சின்னத்தை முடக்கி விடாமல், பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து, இன்றும் வெற்றி சின்னமாய் பவனி வந்து கொண்டிருப்பது அன்னை ஜானகியால்தான் என்பது பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய செய்தி.

http://i57.tinypic.com/2lm5iyw.jpg

தக்க தருணத்தில் நினைவு கூர்ந்து அன்னை ஜானகிக்கு பெருமை சேர்க்கும் பதிவினை மேற்கொண்டதற்கு நன்றி !

பின் குறிப்பு : இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் திரையுலகில் முதன் முதலில் .சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதர் அவர்களை வைத்து "பவளக்கொடி" மற்றும் " நவீன சாரங்கதாரா " போன்ற படங்களை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
14th June 2014, 02:23 PM
http://i62.tinypic.com/24giwbn.jpg

Russellisf
14th June 2014, 04:35 PM
மக்கள் நேசித்த மக்களால் முழு மனதுடன் ஏற்கப்பட்ட ஒரே முதல்வர் என்று எங்கள் புரட்சி தலைவரை தவிர வேறு யாரை சொல்ல முடியும்!!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsebd083d1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsebd083d1.jpg.html)

Russellisf
14th June 2014, 04:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps97de9327.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps97de9327.jpg.html)

Russellisf
14th June 2014, 04:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsde4b2e39.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsde4b2e39.jpg.html)


courtesy facebook

Russellisf
14th June 2014, 04:40 PM
FANTASTIC ART BY THALAIVAR FAN HATS OFF THIS WORK

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpsfdf0474e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpsfdf0474e.jpg.html)


COURTESY FACEBOOK

Russellisf
14th June 2014, 04:42 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zps81f61426.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zps81f61426.jpg.html)


COURTESY FACEBOOK

Russellisf
14th June 2014, 04:44 PM
1981 ஆம் ஆண்டு.எங்களூரில் கோயிலுக்கு படிகள் அமைக்க சேலத்திலிருந்து கல்தச்சர்கள் வந்திருந்தனர்.அவர்களில் ஒருவர் மோஹன்.அவரிடம் பேசும் போது ஒருமுறை அவர் தலைவர் சேலம் வந்த போது தேர்தலில் சிறப்பாக வேலை செய்தவர்களை பாராட்டி அவர்களின் கைகளை பிடித்து வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்ததாய் சொன்னார்.தனது கைகளையும் தலைவர் பிடித்து பாராட்டிய போது தான் எங்கோ பறப்பதாய் உணர்ந்ததாக கூறினார் மோஹன்.
எந்த கையை அண்ணா தலைவர் பிடித்தார் என்று நான் கேட்டேன்.அவர் காட்டின கையை உடனே நான் பிடித்துக்கொண்டு நானும் தலைவரின் கைகளை தொட்டுவிட்டது போல் பரவசமடைந்தேன்.
அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்.இன்னும் அந்த ஈர்ப்பு குறையவே இல்லை.
இதே போன்ற உங்களது அனுபவங்களை இங்கு பகிரலாமே.


Courtesy net

Russellisf
14th June 2014, 04:47 PM
சரித்திர நாயகன் ஒன் அண்ட் ஒன்லி நம்ம தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.....

Every Man Has a Past. Every Don, A History = MGR is Real Don in Indian Cinema Industry as well as in Politics...


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Y_zps6c334ded.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Y_zps6c334ded.jpg.html)

Russellisf
14th June 2014, 08:22 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsd3434c95.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsd3434c95.jpg.html)

சுத்தமான தங்கமடா இவரின் கள்ளம் கபடமில்லா புன்னகைக்கு ஈடு இனை ஏது!!
புரட்சி தலைவர்

oygateedat
14th June 2014, 08:56 PM
http://s7.postimg.org/lw7nud6yj/cddd.jpg (http://postimage.org/)

Russellisf
14th June 2014, 09:01 PM
http://entertainment.oneindia.in/movie_listings/Coimbatore+Alibabavum+40+Thirudargalum+8.html

oygateedat
14th June 2014, 09:01 PM
http://s21.postimg.org/oxhob5mgn/vfffd.jpg (http://postimg.org/image/i7171pzar/full/)

oygateedat
14th June 2014, 09:20 PM
http://i58.tinypic.com/2rpcpvk.jpg

Russellail
14th June 2014, 09:45 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=tWbA4cw_ejY#t=10

ujeetotei
14th June 2014, 10:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/T_zps81f61426.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/T_zps81f61426.jpg.html)


COURTESY FACEBOOK


Super image, thanks Yukesh Babu.

Richardsof
15th June 2014, 05:14 AM
மக்கள் திலகம் அவர்களின் திருமண நாளையொட்டி சிறப்பான பதிவுகள் மற்றும் படங்கள் பதிவிட்ட திரு செல்வகுமார் , திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி ..திரு தெனாலி அவர்களின் புகைப்பட வீடியோ தொகுப்பு - பாட்டுடை தலைவன் எம்ஜிஆர் ஆல்பம் அசத்தல் .யுகேஷின் பதிவுகள் அருமை .

Russellisf
15th June 2014, 07:32 AM
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்.

எங்கள் இறைவா !
புரட்சித்தலைவா !

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps9f15951b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps9f15951b.jpg.html)

Russellisf
15th June 2014, 07:37 AM
கேளம்மா சின்னப் பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்வேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு - ஏழை
வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு !

ஏழை படும் பாடு அதில் எழுந்து நிக்குது வீடு
அவன் இருப்பதுவும் படுப்பதுவும்
குருவி வாழும் கூடு !
இருப்பவங்க கொடுக்கணும் , இல்லாததை
எடுக்கணும் - அதைத் தடுப்பவரை மறுப்பவரை
சட்டம் போட்டு பிடிக்கணும் !

தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க
சட்டம் போடணும் ; குவியக் குவிய
விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழை
குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும் !

சாலையிலே மேடு பள்ளம் வண்டியைத் தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும் !
ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னமோ நடக்கும் ;
அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா
நிம்மதி பிறக்கும் .................


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/j_zps84c69a3c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/j_zps84c69a3c.jpg.html)

Russellisf
15th June 2014, 07:38 AM
The man who stole my heart and millions ....!!!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zps047d8b97.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zps047d8b97.jpg.html)

Russellisf
15th June 2014, 07:42 AM
முப்பதாயிரம் பல்புகளை கொண்டு அமைக்கப் பட்டிருந்த, 'ஸ்விஸ் பெவிலிய'னில் படம் எடுக்க ஏற்பாடாகி இருந்தது. நானும், சந்திரக்கலாவும் அதனுள் நுழைந்தோம். நாங்கள் சென்ற பாதை, எங்களுக்குப் புதியது. சுற்றினோம்... சுற்றினோம்... ஏறத்தாழ, ஒரு மணி நேரம் சுற்றி சுற்றி நடந்தோம். சுவிஸ் அரங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழியில் யாரையாவது கேட்டால், அவர்கள் சரியாகத்தான் பாதை சொல்வர். ஆனால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்கு முன், நாங்கள் பார்க்கும் காட்சி எங்களைப் பிரமிக்க வைக்கும். அதை பார்த்த பின் திரும்பிச் செல்வதற்குள், வழி தவறி விடும். தூரத்தில் அந்த அரங்கின் விளக்கொளி கண்ணுக்குத் தெரியும். 'அப்பாடா' என்று, பெருமூச்சு விட்டு நடப்போம். வழி எங்களை எங்கோ கொண்டு போய் நிறுத்தும். இப்படி அலைந்து அலைந்து ஒரு வழியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம்.
அவசரத்தில், 'செட்-அப்' செய்து, நடனத்தை எடுக்க நேரமில்லை. வாயால் சொல்லிக் கொண்டு நடித்தோம். சில சமயம் அப்போது தோன்றுகிற ஏதாவது நடன அசைவைச் செய்தால், சந்திரகலாவும் குழப்பமின்றி அதைச் செய்து நிறைவு செய்ததை, போற்றாமலிருக்க முடியாது. இப்படி அந்தக் காட்சியைப் படமாக்கிய பின் தான், எல்லாருக்கும் மன நிம்மதி ஏற்பட்டது.
பண்புள்ள மக்களான ஜப்பானியர்கள் கூட, மது அருந்தி, மயங்கும் நிலைக்கு ஆளாகி விட்டால், எப்படிப்பட்ட தவறு செய்வர் என்பதை, அன்று நேரில் அனுபவித்தேன்.
ஒளிப்பதிவாளர் அழைக்கும் வரையில், நானும், சந்திரகலாவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நாகேஷ் மற்றும் அசோகனும் எங்களுடன் இருந்தனர். குடி மயக்கத்தில் இருந்த ஒரு ஜப்பானியர், சந்திரகலாவின் உடைகளை ஆர்வத்தோடு கவனித்தபடி, மெல்ல மெல்லத் தள்ளாடியவாறு, அருகில் நெருங்கி வந்தவர், சந்திரகலா அணிந்திருந்த துணியை மரியாதையோடு, மெல்லத் தொட்டுப் பார்த்தார். என்ன எண்ணினாரோ தெரியாது, திடீரென சந்திராவின் உடலைத் தொட்டு விட்டார். அருகில் இருந்த நான், எல்லாவற்றையும் மறந்தேன். அவர் கை சந்திராவின் மீது பட்டதும், என் கை ஜப்பானியரின் உடலில் பட்டது. பலமாக அடித்து விட்டேன். அவர் கண்ணில் இருந்த கண்ணாடி, தெறித்து கீழே விழுந்தது.
பக்கத்திலிருந்த அனைவரும் திகைத்து விட்டனர். சந்திரகலா, அதிர்ச்சியில் பேச இயலாது ஊமையாகி விட்டார்.
அடிபட்ட ஜப்பானியர், தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், இரு கைகளையும் கோர்த்து, தலையிலிருந்து இடுப்பு வரை முன்னால் வளைந்து, மேலும், கீழும் உடம்பை ஆட்டியபடி, 'மன்னியுங்கள்' என்று, அவருடைய மொழியில் சொல்லியவாறு, அப்படியே பின்னால் நகர்ந்து போனார்.
ஜப்பானிய நாட்டில், ஒரு ஜப்பானியரை அடித்து விட்டோமே அவருடைய நண்பர்கள், 'எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனைத் தாக்கி விட்டான்...' என்று பிரச்னை செய்வார்களோ... அந்த அடிப்படையில் பிரச்னை உருவாகுமாயின், விளைவுகள் எதுவரை போகும், என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், என் உள்ளம் மட்டும், நான் செய்தது சரிதான் என்று, எனக்கு உற்சாகத்தையே அளித்தது.
ஆனால், அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், விவரத்தை அமைதியாகக் கேட்டு, உண்மையை அறிந்ததும், தவறு செய்த அந்த ஜப்பானியரைக் கண்டித்தனர்.
இவர்களும் ஜப்பானியர் தான்; மதி கெட்ட செயல் புரிந்த அவரும், ஜப்பானியர்தான். ஆனால், ஒரே வித்தியாசம், தவறு செய்தவர் குடித்ததால், மதி மறந்திருந்தார். வருத்தம் தெரிவித்த மற்றவர்களோ, மதி மறக்காதவர்கள். இதுதான் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம்.
மதுவினால், ஒரு மனிதன் எப்படியெல்லாம் சீரழிந்து போகிறான் என்பதைக் கவனிக்கும்போது, குடியைக் கெடுக்கும் குடியை, பெரிதாக எண்ணுபவர்களை என்னவென்று சொல்வது?
'எக்ஸ்போ'வில், ஒரு இடத்தில், பெரிய சித்திரம் வரைந்த தட்டி வைக்கப்பட்டிருந்தது. 'இந்த கலை அழகு பொருந்திய இடத்தில், ஏன் இப்படி ஒரு சித்திரத்தை வைத்திருக்கின்றனர்?' என்று கேட்டோம்.
'எக்ஸ்போ முடிகிறதே...' என்று, அப்பெண் கண்ணீர் விடுவதாக, அந்த ஓவியத்தின் அர்த்தத்தை கூறினர்.
அதில் எழுதியிருந்ததைப் படித்த நாகேஷ், 'ஏண்ணே... எங்கேயும் திறப்பு விழாவுக்குத்தானே போவீங்க? ஆனா, இங்கே மூடு விழாவுக்குல்ல வந்திருக்கோம்...' என்றார்.
எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தோம். அதற்குள் சொர்ணம் சொன்னார்... 'அந்தக் கெட்ட பேர் நமக்கு வரக்கூடாது. அதை, இந்த நாட்டு மக்களுக்கே விட்டு விட்டு, ௧௨ம் தேதியே, 'எக்ஸ்போ' வை விட்டு புறப்படப் போகிறோம்...' என்றார்.
பன்னிரெண்டாம் தேதி படபிடிப்பில், 'எக்ஸ்போ'வின் மத்தியிலிருந்த கூண்டிலிருந்து, எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு மத்தியில் அசோகன் நின்று கொண்டிருப்பதையும், அதே ஷாட்டில் நானும், சந்திரகலாவும் கூண்டுக்குள் உட்கார்ந்து அவரைப் பார்ப்பதையும், மீண்டும் நானும், மஞ்சுளாவும் எக்ஸ்போவின் மத்தியில் நின்று பேசிக்கொண்டிருப்பதையும், 'எக்ஸ்போ'வில் வேறொரு இடத்தில் நாகேஷ் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும், 'ஜூம்' கருவியைக் கொண்டு படமாக்கினோம்.
இத்தனையையும், ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும். அதாவது, அசோகன் அருகில் தெரிவது, கேமராவின் கண்ணாடி சுழன்றதும், நாங்கள் உட்கார்ந்திருப்பதும் சேர்த்துத் தெரியவேண்டும். மீண்டும் கண்ணாடி சுழலும் போது, நானும் மஞ்சுளாவும் காத்து நிற்பது, அதன் பின், நாகேஷ் மட்டும் தனியாக அங்குமிங்கும் நடந்தவாறு காத்து நிற்பது, அதைப் பார்த்த நாங்கள் புறப்படுவது - இப்படி படமாக்கினோம்.
அசோகன் நின்ற இடத்திற்கும், நாங்கள் உயரத்தில் இருந்த இடத்திற்கும், குறைந்தது,
4 கி.மீ., தூரம் இருக்கும்.
அதே போலத்தான் மஞ்சுளாவும், நானும் நிற்கும் இடமும்.
இவர்களுக்கும், நாகேஷ் நடந்து கொண்டிருந்த இடத்திற்கும், 1 கி.மீ., தூரமாவது இருக்கும்.
இவர்களை எல்லாம் அடுத்தடுத்து எப்படி தொடர்ந்து நடிக்க வைப்பது என்று யோசித்த பின், 'கூண்டிலிருக்கும் கண்ணாடி வழியாக விளக்கைப் போடுகிறோம், உடனே நடியுங்கள்...' என்று விளக்கினேன்.
விளக்கை போட்டோம். ஆனால், வெயிலின் வெளிச்சம், கண்ணாடி மேல் விழுந்ததால், உள்ளேயிருந்த வெளிச்சம் தெரியாமலே போய்விட்டது. அதனால், 'நடிகர்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; படப்பிடிப்பு முடிந்ததும், நண்பர்கள் வந்து சொல்வர்...' என்ற செய்தியை, நடிகர்களிடம் சொல்ல சொல்லி, ஒருவரை அனுப்பினேன். இதைத் தவிர அவர்களை தொடர்பு கொள்ள வேறு எந்த வசதியும் எங்களுக்கில்லை.
ஏறத்தாழ மூன்று மணி நேரம், அவர்கள் அனைவரும் திரும்பத் திரும்ப நடித்துக் கொண்டே இருந்தனர். நாங்கள் இருந்த கூண்டுக்குப் போடப்பட்டிருந்த கண்ணாடி மிக அழுத்தமானது; வளைந்ததும் கூட. இதன் வழியாகப் பார்ப்பவர்களுக்கு, சில சமயம் உருவங்கள் உருமாறிக் காட்சியளிக்கும். இந்தக் கண்ணாடி வழியாகத்தான், படம் பிடிக்க வேண்டும். அதிலும், 'ஜூம்' லென்சின் உதவியால் படமாக்க வேண்டும்.
அதைத் திரையில் பார்ப்பது வரையில், எந்த உத்தரவாதமும் இல்லை. இருந்தும் துணிவோடும், நம்பிக்கையோடும் அக்காட்சியை பதிவு செய்தோம்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,சென்னை.

- எம்.ஜி.ஆர்.,
courtesy dinamalar

Russellisf
15th June 2014, 07:45 AM
real life super star one & only our god mgr


பண்புள்ள மக்களான ஜப்பானியர்கள் கூட, மது அருந்தி, மயங்கும் நிலைக்கு ஆளாகி விட்டால், எப்படிப்பட்ட தவறு செய்வர் என்பதை, அன்று நேரில் அனுபவித்தேன்.
ஒளிப்பதிவாளர் அழைக்கும் வரையில், நானும், சந்திரகலாவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நாகேஷ் மற்றும் அசோகனும் எங்களுடன் இருந்தனர். குடி மயக்கத்தில் இருந்த ஒரு ஜப்பானியர், சந்திரகலாவின் உடைகளை ஆர்வத்தோடு கவனித்தபடி, மெல்ல மெல்லத் தள்ளாடியவாறு, அருகில் நெருங்கி வந்தவர், சந்திரகலா அணிந்திருந்த துணியை மரியாதையோடு, மெல்லத் தொட்டுப் பார்த்தார். என்ன எண்ணினாரோ தெரியாது, திடீரென சந்திராவின் உடலைத் தொட்டு விட்டார். அருகில் இருந்த நான், எல்லாவற்றையும் மறந்தேன். அவர் கை சந்திராவின் மீது பட்டதும், என் கை ஜப்பானியரின் உடலில் பட்டது. பலமாக அடித்து விட்டேன். அவர் கண்ணில் இருந்த கண்ணாடி, தெறித்து கீழே விழுந்தது.
பக்கத்திலிருந்த அனைவரும் திகைத்து விட்டனர். சந்திரகலா, அதிர்ச்சியில் பேச இயலாது ஊமையாகி விட்டார்.
அடிபட்ட ஜப்பானியர், தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், இரு கைகளையும் கோர்த்து, தலையிலிருந்து இடுப்பு வரை முன்னால் வளைந்து, மேலும், கீழும் உடம்பை ஆட்டியபடி, 'மன்னியுங்கள்' என்று, அவருடைய மொழியில் சொல்லியவாறு, அப்படியே பின்னால் நகர்ந்து போனார்.
ஜப்பானிய நாட்டில், ஒரு ஜப்பானியரை அடித்து விட்டோமே அவருடைய நண்பர்கள், 'எவனோ ஒரு இந்தியன், ஜப்பானியனைத் தாக்கி விட்டான்...' என்று பிரச்னை செய்வார்களோ... அந்த அடிப்படையில் பிரச்னை உருவாகுமாயின், விளைவுகள் எதுவரை போகும், என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும், என் உள்ளம் மட்டும், நான் செய்தது சரிதான் என்று, எனக்கு உற்சாகத்தையே அளித்தது.
ஆனால், அங்கு சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள், விவரத்தை அமைதியாகக் கேட்டு, உண்மையை அறிந்ததும், தவறு செய்த அந்த ஜப்பானியரைக் கண்டித்தனர்.
இவர்களும் ஜப்பானியர் தான்; மதி கெட்ட செயல் புரிந்த அவரும், ஜப்பானியர்தான். ஆனால், ஒரே வித்தியாசம், தவறு செய்தவர் குடித்ததால், மதி மறந்திருந்தார். வருத்தம் தெரிவித்த மற்றவர்களோ, மதி மறக்காதவர்கள். இதுதான் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம்.
மதுவினால், ஒரு மனிதன் எப்படியெல்லாம் சீரழிந்து போகிறான் என்பதைக் கவனிக்கும்போது, குடியைக் கெடுக்கும் குடியை, பெரிதாக எண்ணுபவர்களை என்னவென்று சொல்வது?

oygateedat
15th June 2014, 08:32 AM
http://i62.tinypic.com/ht776p.jpg

oygateedat
15th June 2014, 08:37 AM
http://i62.tinypic.com/2e0ojk0.jpg

oygateedat
15th June 2014, 09:02 AM
http://i61.tinypic.com/2l9nwqp.jpg

Russellisf
15th June 2014, 09:09 AM
http://www.youtube.com/watch?v=8mojYKUy6ws

Russellisf
15th June 2014, 09:10 AM
http://www.youtube.com/watch?v=eTycSHQEe1Q

Russellisf
15th June 2014, 09:12 AM
http://www.youtube.com/watch?v=tQLQjQn9rD0

Russellisf
15th June 2014, 09:13 AM
http://www.youtube.com/watch?v=Sue6ekEU6Rc

Russellisf
15th June 2014, 09:15 AM
http://www.youtube.com/watch?v=6iu14fHMv7g

Russellisf
15th June 2014, 11:14 AM
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்

நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.

கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!

அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!

வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.

உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.

நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.

நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.

ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.

இந்த மக்களிடமிருந்து என்னைப் பிரித்திடவோ, என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்த சக்தியாலும் முடியாது

ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.



நான் உங்களில் ஒருவன். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவன். என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியும் என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது.

Russellisf
15th June 2014, 11:16 AM
அதைச் செய்தான், இதைச்செய்தான் என்று சொல்ல வேண்டாம்!
நம் வள்ளல் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் பாமாயில் இறக்கமதி செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பத்து கிலோ பாமாயில் கிடைக்குமாறு செய்திருந்தார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பத்து கிலோ பாமாயிலை வாங்கி என்ன செய்ய முடியும். எனவே இரண்டு கிலோ பாமாயிலை தன் வீட்டு சமையலுக்கு வைத்துக்கண்டு, மீதமுள்ள எட்டு கிலோ பாமாயிலை ரேஷன் கடை வாசலிலேயே வியாபாரிகளிடம் நாற்பது ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து இருபது கிலோ அரிசியை வாங்கிச் சென்றனர். கிட்டதட்ட இது மாதா மாதம் ஏழை மக்களுக்கு இலவச அரிசியாகவே கிடைத்துக கொண்டிருந்தது.

இப்படி ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரசு கொடுக்கும் பாமாயிலை விற்று, அரிசி வாங்கிச்செல்வதை புகாராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம் வள்ளலைச் சந்தித்து சொல்கின்றனர்.

அதற்கு வள்ளல், “இது, ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனாலும் அதை தடுக்க வேண்டாம். பாமாயிலை குறைக்கவும் வேண்டாம். கப்பல் கப்பலாக நமக்கு குறைந்த விலையில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதைத்தான் இந்த ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறோம். இருபது கிலோ பாமாயிலை விற்கும்பொழுது, எட்டு கிலோ அரிசி கிடைக்கிறதல்லவா? அதனால் அவர்களின் வயிறு நிற்கிறதல்லவா? அதுபோதும். இந்த ராமச்சந்திரன் ஆட்சியில், அதைச் செய்தான், இதைச் செய்தான் என்ற பாராட்டுக்களெல்லாம் வேண்டாம். ஏழை மக்களின் பசியைப் போக்கியவன் என்ற புண்ணியம் கிடைத்தால் போதும்” என்று அன்றைய கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிங் தனி அலுவலர் தெய்வச் சிலையிடம் கண்கலங்கச் கூறுகிறார். நம் வள்ளல்.

அதேபோல்தான் கலைத்துறையில் ஒப்பில்லா ஸ்டாராக திகழ்ந்த போதுகூட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே துணை நின்றிருக்கிறார். நம் வள்ளல். தான் நடிக்கும் சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ அது தரமாக வந்து தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் , படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் நீட்டிப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கிடையாது. காரணம்…. நம் வள்ளல் நடித்த திரைப்படத்தில் தானே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றுக்கு பத்தாக சம்பாதிப்பார்கள்.

ஒரு சமயம் வள்ளலின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.கே. முஸ்தபா விலகிச் சென்று விட்டார். உடனே நம் வள்ளலுடன் தந்தை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். நாராயணன் மூலம், தேவி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த பசுபதியை, எம்.கே. முஸ்தபா நடித்த கேரக்டருக்கு சிபாரிசு செய்கிறார். வள்ளலுக்கு பசுபதியின் அழகிய தோற்றமும், கம்பீரமும் பிடித்துப் போகவே, உடனே சேர்த்துக் கொண்டார். ‘இன்பக் கனவு’ ‘அட்வகேட் அமரன்’ ‘பகைவனின் காதலி’ ஆகிய நாடகங்களில் பசுபதி தொடர்ந்து நடித்து மிகவும் பாப்புலராகி உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் வள்ளலுக்கும், பசுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பசுபதியை நம் வள்ளல் தன்னுடைய நாடகக் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.

வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பசுபதி, ‘திரௌபதி நாடகக் குழு’ வில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வள்ளலை விட்டு பிரிந்த சில ஆண்டுகளில் பசுபதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று, ‘முதன் முதலாக சென்னையில் தனக்கு வாழ்வளித்த நம் வள்ளலுக்கு திருமணப் பத்திரிக்கை வைப்பதா? வேண்டாமா? அப்படியே பத்திரிகை வைத்தாலும், வள்ளல் வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் பசுபதிக்கு, கடைசியில் பத்திரிக்கை கொடுத்து விடுவது என்று தீர்மானித்து, பழத்தட்டுடன் செல்கிறார் பசுபதி. பசுபதி சென்ற நேரம் வள்ளல் வராந்தா வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பசுபதி தட்டை நீட்டுகிறார். வள்ளல் பத்திரிகையை மட்டும் எடுத்துக்கொண்டு ‘பழத்தை நீ எடுத்துக்கொண்டு போ’ என்று கை சைகையால் தெரிவிக்கிறார். பிறகு பசுபதி அங்கிருந்து செல்கிறார்.

பத்திரிகையை வள்ளல் எடுத்துக் கொண்டாலும், ‘திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? தன் மீது உள்ள கோபம் தீர்ந்ததா? இல்லையா? என்கிற சந்தேகம் பசுபதிக்கு, திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், ‘பசுபதி பணக் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்பதை வள்ளல் தெரிந்துகொள்கிறார். பசுபதி, ‘கல்யாண மண்டம்ப், வாழை மர தோரணம், பந்தல், மேளக்கச்சேரி, மைக் சேட், சாப்பாடு இற்றிற்கெல்லாம் பேசி ஒரு அட்வான்ஸாவது கொடுத்துவிட்டு வர்ரலாம்’, என்று முதலில் கல்யாண மண்டம் செல்கிறார். ஆனால் அங்கு மொத்தப் பணமும் கட்டப்பட்டு, பணம கட்டிய ரசீதையே, பசுபதியிடம் தருகிறார், மண்டப மேனேஜர்.

பசுபதிக்கு ஆச்சரியம். ‘நமக்காக யார் கட்டியது?’ அப்பொழுதுதான் தெரிந்தது. நம் வள்ளலின் தோட்டத்தில் மேனேஜராக பணிபுரியும் பத்மனாபன்தான் வள்ளல் சொன்னபடி பணம் கட்டியிருக்கிறார், என்று அதோடு உடன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீதாராமன் போன்ற வள்ளலின் ஆட்கள், ஆளுக்கொரு வேலையை செய்திருக்கின்றனர்.

கல்யாண மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், பந்தல் வாடகையில் இருந்து, மைக் செட்வரை பணம் கட்டச்சொல்லியிருக்கறார், நம் வள்ளல்.

திருமண நாள் வருகிறது. முகூர்த்தத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பே நடிப்பிசைப் புலவர் கே.ஆர் . ராமசாமி, சகஸ்ர நாம்ம் ஆகியோருடன் நம் வள்ளலும் வந்து திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த காட்சி பசுபதி குடும்பத்தினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பத்திரிகையை வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? வாங்கிக் கொண்ட பிறகு கூட வள்ளல் வருவாரா? மாட்டாரா? என்கிற மனப்போராட்டத்தில் இருந்த பசுபதிக்கு ‘ஒரு தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அனைத்து செலவையும், தானே ஏற்றுக்கொண்டு கட்டில், பீரோ, பண்டம், பாத்திரம் அனைத்து சீர் வரிசைகளோடு வந்த வள்ளலை எப்படி மறக்க முடியும். அந்த மனித தெய்வத்தைப்போல் இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்பொழுது காணப் போகிறேன்?’ என்று பசுபதி பச்சைக் குழந்தையாய் தேம்புகிறார்.

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா-சில
பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா!
மாறினால் மாறட்டும், இல்லையேல் மாற்றுவோம்

courtesy - ettavathu vallal book written by manavai pon manikkam

Russellisf
15th June 2014, 11:19 AM
எங்களுக்கு திக்கு ஏது? திசை ஏது?

மதுரை மாவட்டம் பொந்துகபட்டி கிராமத்தில் ஆடு மேய்த்த சுப்பையாவுக்கு ஆஸ்தியும், அந்தஸ்தும் வரக் காரணமாக இருந்தவர், நம் வள்ளல் பெருமகன். அந்த வள்ளல பற்றி,

கோவா கார்வார் பகுதியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு லைட்மேன், கார்பென்டர் போன்ற தொழிலாளர்கள் படப்பிடிப்புத் துவங்க ஒரு வாரத்திற்கு முன்பே சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு உணவு பரிமாற அந்த பகுதியைச் சேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர்கள் உணவு முறைப்படி பாதி வேக வைக்கப்பட்ட மீனையும், பாதி வேக்காட்டில் வடித்த சோற்றையும் பரிமாறுகிறார்கள். இதுபோன்ற உணவு முறையை சாப்பிட்டு பழக்கப்படாத டெக்னீஷியன்கள் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.

இந்த செய்தி சென்னையில் இருந்த நம் வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே தன் வீட்டு சமையற்காரர் காளிமுத்துவை கார்வாருக்கு அனுப்பி வைத்து, செட்டிநாடு ஸ்டைலில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளிதானே என்று குறைத்து மதிப்பிடாமல், விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தவர், நம் வள்ளல்.

ஆவடியில் இருந்து சென்னை, மீனம்பாக்கத்திற்கு இருபது நிமிடத்தில் வந்து சேர அண்ணா நகரில் இருந்து சாலையை விரிவுப்படுத்த திட்டம் தீட்டுகிறார்.

அப்படி விரிவுப்படுத்தும்போது, வடபழனிக்கும், கே.கே. நகருக்கும் இடையில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் நடு ரோட்டில் ஒரு அம்மன் கோயில் சாலைக்கு இடையூறாக இருக்கிறது. இதை எப்படி அப்புறப்படுத்துவது? அப்படி அப்புறப்படுத்தும்போது, மதப் பிரச்சினை வந்து விடுமோ? என்ற அச்சத்தில் வள்ளலிடம் நிலைமையை விளக்குகின்றனர்.

கேட்டுக்கொண்ட வள்ளல், மக்கள் பிரச்சினையை ஏற்படாத வண்ணம், மக்களின் மனம் புண்படாத வண்ணம், காஞ்சிப் பெரியவரை வைத்து, ‘இந்த கோயிலை சாலைக்கு இடையூறு இல்லாமல் இடம் பெயர்த்து வைக்க முடியுமா?’ என்று ஆலோசனை கேட்டு, அந்த மடாதிபதிளை வைத்தே, அத கோயிலை, இடம் பெயர்த்து வைக்க ஏற்பாடு செய்கிறார், நம் வள்ளல். வள்ளல் நினைத்திருந்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆணை மட்டும் பிறப்பித்திருக்க முடியும். ஆனால்… எவர் மனத்தையும் புண்படுத்தாமல் சத்தியத்தில் அடிப்படையில் செயல்பட்டவர் நம் செம்மல். ‘அந்தச் செம்மலே, எங்கள் குலதெய்வம்’ என்கிறார் சுப்பையா.

“வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப்பயலே! நாம்
வாடி வதங்கி வளப்படுத்துவோம் வயல-ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையில-இது
தகாதுன்று எடுத்துச் சொல்லியும் புரியலே”

Russellisf
15th June 2014, 11:21 AM
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972-ல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பித்தார்.

திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

courtesy - net

eehaiupehazij
15th June 2014, 12:08 PM
M.G. ராமச்சந்திரன். ஒரு தனி மனிதனால் ஜாதி மத பேதங்களைத் தாண்டி மனித நேய அடிப்படையில் நல்ல கருத்துக்களை தன திரைப்படங்களில் புகுத்தி மக்களைக்கவர்ந்து அரசியலில் முதல்வராக வளர்ந்து தன் மறை வுக்குப் பின்னும் ஓர் ஓட்டு வங்கியை நிலை நிறுத்த முடியும் என்பதை உலகுக்கே எடுத்துக்காட்டிய உன்னத மனிதர். திரைப்படங்களில் அவர் நடிப்புத்திறமை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனத்திலும் அவருக்கென்று ஓர் மரியாதையான இடம் என்றுமே உண்டு. எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் தெய்வப்பிறவிகளை அவர்தம் சாதனைகளை வருங்கால சந்ததியினரும் போற்றும் வண்ணம் அவர்தம் திரைப்படக் கருவூலங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப் பட பேதங்களை புறம் தள்ளி அரசு மூலம் முயல்வோம்.
Be Indian Buy Indian....but when it comes to individual states or individuals...cursing one as a malayaali or a tamilian.....why this anamoly?

Russellisf
15th June 2014, 12:21 PM
நமது மூத்த திரி நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் கடந்த ஒரு வார காலமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அந்த தாய் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாறு நாம் எல்லோரும் எல்லாம்வல்ல இறைவனையும் எங்கள் குலதெய்வத்தையும் வேண்டி கொள்வோம் ..

Russellisf
15th June 2014, 12:24 PM
exactly sir






m.g. ராமச்சந்திரன். ஒரு தனி மனிதனால் ஜாதி மத பேதங்களைத் தாண்டி மனித நேய அடிப்படையில் நல்ல கருத்துக்களை தன திரைப்படங்களில் புகுத்தி மக்களைக்கவர்ந்து அரசியலில் முதல்வராக வளர்ந்து தன் மறை வுக்குப் பின்னும் ஓர் ஓட்டு வங்கியை நிலை நிறுத்த முடியும் என்பதை உலகுக்கே எடுத்துக்காட்டிய உன்னத மனிதர். திரைப்படங்களில் அவர் நடிப்புத்திறமை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனத்திலும் அவருக்கென்று ஓர் மரியாதையான இடம் என்றுமே உண்டு. எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் தெய்வப்பிறவிகளை அவர்தம் சாதனைகளை வருங்கால சந்ததியினரும் போற்றும் வண்ணம் அவர்தம் திரைப்படக் கருவூலங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப் பட பேதங்களை புறம் தள்ளி அரசு மூலம் முயல்வோம்.
Be indian buy indian....but when it comes to individual states or individuals...cursing one as a malayaali or a tamilian.....why this anamoly?

Russellisf
15th June 2014, 01:07 PM
HAPPY FATHERS DAY

https://www.youtube.com/watch?v=4-57OE5Uyh4

Russellisf
15th June 2014, 01:09 PM
https://www.youtube.com/watch?v=-bHmBfMsqCY

Russellisf
15th June 2014, 01:10 PM
HAPPY FATHERS DAY

https://www.youtube.com/watch?v=8tvHTt_KC88

Russellisf
15th June 2014, 01:13 PM
https://www.youtube.com/watch?v=ikDTiA6_sBM

Russellisf
15th June 2014, 01:14 PM
https://www.youtube.com/watch?v=cQaAGBJZEgA

Russellisf
15th June 2014, 01:15 PM
https://www.youtube.com/watch?v=TWKKyBfW1Rc

Russellisf
15th June 2014, 01:18 PM
https://www.youtube.com/watch?v=gt42tG4qYTU

Richardsof
15th June 2014, 02:29 PM
மக்கள் திலகத்தின் படங்கள் இன்று . 15.6.2014


இரவு 7 மணிக்கு - கண்ணன் என் காதலன் - சன் லைப் டிவி


இரவு 7.30க்கு வேட்டைக்காரன் - முரசு டிவி

orodizli
15th June 2014, 08:17 PM
என்றும், என்றென்றும் ஒளி வீசும் மக்கள் திலகம் புகழ், பெருமை, மேன்மையை போற்றும் அன்பு மிக்க பாச உள்ளங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் நவில்வதில் மகிழ்ச்சி... தொடரட்டும் இந்த சிகர பணி ........

oygateedat
15th June 2014, 08:28 PM
http://i58.tinypic.com/2yxkv3n.jpg

oygateedat
15th June 2014, 08:29 PM
http://i61.tinypic.com/28cjz7r.jpg

oygateedat
15th June 2014, 08:31 PM
http://i61.tinypic.com/2iix65v.jpg

oygateedat
15th June 2014, 08:48 PM
http://i60.tinypic.com/2djnvhs.jpg

Russellail
15th June 2014, 09:48 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=SeYhzQFccnY#t=16

Russellail
15th June 2014, 09:58 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=rYgtGMdPbhE

ainefal
15th June 2014, 10:10 PM
SUPER COSMIC POWER

http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

fidowag
15th June 2014, 11:10 PM
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------------------------------------

http://i61.tinypic.com/25hlj13.jpg

Richardsof
16th June 2014, 05:29 AM
ஒரே நாளில் மூன்று மக்கள் திலகத்தின் படங்களை தொலைக்காட்சிகளில் பார்த்த இனிமையான அனுபவம் .

நீதிக்கு தலை வணங்கு

பிற்பகலில் வசந்த் தொலைக்காட்சியில் நீதிக்கு தலை வணங்கு படம் முழுவதும் பார்த்ததில் முழு திருப்தி . மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .பல இடங்களில் அவருடைய அரசியல் நெடி வசனங்கள் நெத்தியடி . சோகமான
காட்சிகளில் பிரமாதமாக தன்னுடைய இய்லபான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் .
எத்தனை மனிதர்கள் உலகத்திலே - அருமையான தத்ரூபமான நடிப்பு .
இந்த பச்சை கிளிக்கு ... இனிமையான தாலாட்டு பாடல்
கனவுகளே காதல் - மக்கள் திலகத்தின் இளமையான தோற்றம் - சுறுசுறுப்பான நடனம் மனதை மயக்கி விட்டது .
ராமதாசை புரட்டி போடும் சண்டை காட்சி புதுமை .அனுபவித்து படம் பார்த்த இனிய நாள் .

கண்ணன் என் காதலன்

படம் முழுவதும் இசைக்கு முதலிடம் தந்த படம் . மெல்லிசை மன்னரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . எல்லா பாடல்களும் பாடல் காட்சிகளும் மக்கள் திலகம் - ஜெயா - வாணிஸ்ரீ நடிப்பு பிரமாதம் .

இசைக்கருவிகளை மக்கள் திலகம் மீட்டும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அழகோ அழகு .படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு காட்சி கூட சலிப்பு இல்லாமல் இறுதி வரை விறுவிறுப்பாக படம் இருந்தது .உண்மையில கண்ணன் என் காதலன் - என்றென்றும் ரசிகர்களுக்கு காதலன் .

வேட்டைக்காரன்

1964ல் தமிழ் திரை உலக வரலாற்றில் பிரமாண்டமாக பேசப்பட்ட முதல் கௌ பாய் தமிழ் படம் .
திரை உலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்திய படம் .
வசூலில் வரலாறு கண்ட படம் .-
திரை உலகில் மக்கள் திலகத்தின் ஆளுமை மற்ற தயாரிப்பளர்களை சிந்திக்க வைத்து , பல திருப்பங்களை உருவாக்கிய படம் .

இப்படி பல சிறப்புக்களை கொண்ட வேட்டைக்காரன் படத்தை பார்த்த பின்
மேற்கண்ட அத்தனை சாதனைகளும் எவ்வளவு உண்மை என்பது புரிந்தது . வேட்டைக்காரன் - ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் - தன்னை எதிர்த்தவர்களை வேட்டையாடிவிட்டான் .

நேற்றைய மூன்று வித்தியாசமான மக்கள் திலகத்தின் படங்கள் பார்த்தது - மனதிற்கு முழு திருப்தி .

Richardsof
16th June 2014, 06:01 AM
மக்கள்திலகம் எம்ஜிஆர் ''37'''

மக்கள் திலகம் திரை உலகை விட்டு 37 ஆண்டுகள் முடிந்து விட்டன .

37 ஆண்டுகள் தொடர்ந்து அவருடைய படங்கள் - திரை உலகை ஆண்டு கொண்டு வருகிறது .

அரசியலில் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ''37'' தொகுதிகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின்

இயக்கத்திற்கு மக்கள் பரிசாக தந்து உள்ளார்கள் .

மக்கள் திலகம் பதவி அமர்ந்து தற்போது ''37'' ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய ''37'' வயதில் 1954ல் வசூல் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்றார் .

1936ல் சதிலீலாவதில் நடிக்க தொடங்கினார் .

''37'' வருடங்கள் கடின உழைப்பின் பலனாக 1973ல் அரசியல் வெற்றி தலைவராக உலகமெங்கும் புகழ் பெற்ற

தலைவராக உயர்ந்தார் .

Russellisf
16th June 2014, 09:58 AM
என்ன தவம் செய்தேனோ தலைவா உனது ரசிகனாக பிறந்து வாழ்ந்து மறைந்திட, இன்னுமோர் ஜென்மம் உண்டோ உனது பக்தனாய் காலம் கடக்க...!!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsf0e51972.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsf0e51972.jpg.html)

Russellisf
16th June 2014, 10:04 AM
எங்கோ பிறந்தார், நமக்காக வந்தார், தமிழகத்தை மட்டுமா ஆண்டார்? இல்லை உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தன்னிகரற்ற தலைவர் நம் மனதையும் அல்லவா இந்த நிமிடம் வரை ஆண்டு வருகிறார்! இதய தெய்வம் எம்.ஜி.ஆர்!! ஆம் இன்றும் மறையாது வாழ்கிறார் கோடான கோடி அன்பு நெஞ்சங்களில்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A7_zpsc701da92.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A7_zpsc701da92.jpg.html)

Stynagt
16th June 2014, 11:06 AM
என்ன தவம் செய்தேனோ தலைவா உனது ரசிகனாக பிறந்து வாழ்ந்து மறைந்திட, இன்னுமோர் ஜென்மம் உண்டோ உனது பக்தனாய் காலம் கடக்க...!!


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsf0e51972.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsf0e51972.jpg.html)

அழகான கூற்று..யுகேஷ் சார். நம் ஆண்டவரின் பக்தர்களின் உள்ளக்கிடக்கையை பிரதிபலிக்கிறது. நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
16th June 2014, 01:41 PM
Specialty of MGR As An Actor And Politician

As an actor MGR attracted mass of people by acting only in positive roles. Always he preferred to appear as a service minded and revolutionary hero in most of his acted films. He never exposed himself as a smoker or drunkard on screens. Also he used to avoid antihero subjects. In his every movie he wanted to tell a message to the people. He had his own acting style and acted as an affectionate son of parents, sincere and cute lover of heroine, courageous hero fighting for justice and gurdian for the poor people and children. For these reasons he owned a great mass of Tamilians as his fans and followers.

When he was in power in the year 1977, he served as far as possible for the welfare of poor people in the society. He loved and respected old poor people and implemented many schemes to help them. The other great thing which he was archived by him during his ruling period was 'Nutrition Scheme' in which many lacs of young school children were benefited. He is also interested on encouraging talented people in different fields including cinema, music, circus and sports. Fifth World Tamil Conference was successfully conducted in the year 1981 at Madurai city of Tamil Nadu when he had been in power.

Russellisf
16th June 2014, 01:44 PM
MGR, In fact this is the word which has been most familiar for many generations of people in Tamil Nadu, India. He was such a great celebrity who won the hearts of milloins and millions of all age group of people in the state of Tamil Nadu. MGR, the full name is Maruthur Gopalan Ramachandran, was a talented film actor and politician and attained great popularity both in political and cine field.

Russellisf
16th June 2014, 01:46 PM
The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers.

The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers.

Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on nearly 120 screens across the State. While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally.

And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official.

Russellisf
16th June 2014, 01:47 PM
S Venkataraman, proprietor of movie distribution company Vijayalakshmi Films, which released 80 MGR movies in its heydays, said the screening of MGR films in the run up to elections would definitely impact on voters. "The dialogues, theme and songs of MGR movies still connect with viewers. One movie show will have the impact of 10 public meetings," said Venkataraman.

Russellisf
16th June 2014, 02:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps6373706b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps6373706b.jpg.html)

courtesy net

Russellisf
16th June 2014, 02:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsf17ca3a6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsf17ca3a6.jpg.html)

Russellisf
16th June 2014, 04:57 PM
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.

சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜிக்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.

அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு' கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.

இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-

"தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், "தினத்தந்தி''யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்'' என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.

அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.

ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!

அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?

உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?

இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, "யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க'' என்றார்.

அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?'

நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், "எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்'' என்றல்லவா செய்தி வரும்!

ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்' வாங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, "என்ன சாப்பிடறீங்க?'' என்று கேட்டார்.''

நான், "வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். "இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது'' என்றார், அவர்.

எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்'' என்றேன்.

`டீ' வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.

எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, "ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?'' என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், "உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்'' என்றார்.

குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, "அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?'' என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.

"ஏன் இத்தனை நாளா வரலை?'' என்பதே அவர் கேள்வி.

"அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே'' என்றேன்.

நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, "அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க'' என்றார்.

பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

"தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே'' என்றார், ஜானகி அம்மாள்.

உடனே எம்.ஜி.ஆர், "எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?'' என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.

திடீரென்று, "சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?'' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

"நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்'' என்றேன்.

இப்போது ஜானகி அம்மாள், "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்'' என்றார்கள்.

நான் உடனே, "3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் "நாடோடி மன்னன்'', 1969-ல் "அடிமைப்பெண்'', 1973-ல் "உலகம் சுற்றும் வாலிபன்'' என 3 படம்தான் எடுத்திருக்கீங்க'' என்றேன்.

நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. "சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?'' என்று கேட்டார்.

"நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி'' என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். "அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி'' என்றார்.

தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்' வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.

"கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்'' என்றேன்.

பதிலுக்கு அவர், "எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்' ஆயிட்டேனே!'' என்றார். பிறகு அவரே, "படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்'' என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, "10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை'' என்று கிண்டல் செய்தார்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Russellisf
16th June 2014, 04:59 PM
"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

"வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Richardsof
16th June 2014, 08:34 PM
இனிய நண்பர் திரு யுகேஷ்

இது வரை பார்க்காத மக்கள் திலகத்தின் படம் . மிகவும் அருமை .ஆரத்தி எடுக்கும் பெண்களிடம் மக்கள் திலகம் புன்னகையுடன் ஏற்று கொள்ளும் அழகான ஸ்டில் .

அலிபாபாவும் 40 திருடர்களும் - கோவை நகர வசூல் மற்றும் அழகான டிசைனில் மக்கள் திலகத்தின் படம் பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
16th June 2014, 09:07 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லை நினைத்தாலே நமக்கு உற்சாகம் - மகிழ்ச்சி -எல்லையில்லா ஆனந்தம் என்றென்றும் நினைவில் வரும் என்பது அறிந்ததே .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பங்கேற்ற பல
நண்பர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டு அரிய பல தகவல்களை பரி மாற்றம் செய்து குறுகிய காலத்தில் திரியை
சிறப்பாக முன்னேற்றி சென்றது மகிழ்ச்சி .

சமீப காலத்தில் திரியில் தொய்வு உண்டாகியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது . சுறுசுறுப்பு என்றால் அது மக்கள் திலகம் என்று எல்லோரும் அறிவார்கள் . அவருடைய ரசிகர்களாகிய நாம் இப்படி வேகத்தை குறைக்கலாமா ? என்னதான் பணி சுமைகள் இருந்தாலும் மக்கள் திலகம் என்றால் வீறு கொண்டு எல்லோரும் தங்கள் பதிவுகளை இடமுன் வர வேண்டாமா ?


மக்கள் திலகத்தின் சாதனைகள் - அவருடைய படங்கள் பற்றிய விமர்சனங்கள் - என்று பதிவிட பல தகவல்கள் ஏராளம் உண்டு . இனிமேல் நண்பர்கள் தங்களுடைய பதிவுகளை பதிவிடுவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் .

உங்கள் மவுனம் மக்கள் திலகதிற்கு தேவையா ? சிந்தியுங்கள் நண்பர்களே .

Russellail
16th June 2014, 09:07 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=kVtnrXzRaJQ&feature=youtu.be

fidowag
16th June 2014, 11:43 PM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் 29/06/2014 அன்று ஞாயிறு மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியின்
சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i57.tinypic.com/vnnivb.jpg

fidowag
16th June 2014, 11:45 PM
http://i60.tinypic.com/91jwjd.jpg

fidowag
16th June 2014, 11:46 PM
http://i57.tinypic.com/5r4vk.jpg

fidowag
16th June 2014, 11:49 PM
சென்னை ஆல்பட் திரைஅரங்கு வளாகத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் திரைப்படம் 100 வது நாள் வெற்றி விழா
நடைபெற இருப்பதை முன்னிட்டு , மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மன்றத்தினர் (எழும்பூர் ) அமைத்துள்ள பேனர்.

http://i62.tinypic.com/2elcl1u.jpg

fidowag
16th June 2014, 11:50 PM
http://i59.tinypic.com/2lt6jk9.jpg

fidowag
16th June 2014, 11:56 PM
சென்னை ஆல்பட் திரை அரங்கில் கடந்த வெள்ளியன்று (13/06/2014)
மாலை காட்சியின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்
திரைப்பட பேனர்கள், 90 வது நாள் சுவரொட்டிகள் , 100 வது நாள் வரவேற்பு
பேனர்கள், மற்றும் கவுண்டரில் டிக்கட் வாங்கும் காட்சிகள் , பருவம் எனது
பாடல், ஏன் என்ற கேள்வி ஆகிய பாடல்கள் நிறைந்த காட்சிகளை
headlines today channel தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்த வீடியோ தொகுப்புகள் வரும் 30/06/2014 அன்று ஒளிபரப்பாகும்
என்று தகவல் வெளியாகி உள்ளது என்பது நமது திரி நண்பர்களின்
கவனத்திற்கு.

ஆர். லோகநாதன்

Richardsof
17th June 2014, 06:05 AM
திரு தெனாலி ராஜனின் மக்கள் திலகம் படங்கள் தொகுப்பு வீடியோ அருமை . ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள்
விழா பற்றிய செய்திகள் வழங்கிய திரு லோகநாதனுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு ரூப் குமார் தாயார் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வோம் ..
யுகேஷ் பாபுவின் மக்கள் திலகத்தை பற்றிய இணைய தள பதிவுகள் மிகவும் அருமை .

Russellisf
17th June 2014, 07:29 AM
நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. "மலைக் கள்ளன்'' "சிவகவி'' போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, "அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்'' என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். "ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே'' என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் "எப்படி?'' என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் "எப்படி?'' என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த "எப்படி'' வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன "எப்படி''க்கு அர்த்தம், "நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!'' என்கிற அர்த்தம்.

நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்'டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், "டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ'' என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், "உங்கம்மா எங்கே?'' என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து "வணக்கம்மா'' என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

சிவாஜி சாருடன் நான் நடித்த "ஜல்லிக்கட்டு'' பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், "உனக்கு ஏதாவது வேண்டுமா?'' என்று கேட்டார்.

நான், "வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'' என்றேன்.

"நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?'' என்று மறுபடியும் கேட்டார். இதற்கும் "வேண்டாம்'' என்றேன்.

"எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு'' என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, "நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்'' என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

1987 டிசம்பர் 5-ந் தேதி "ஜல்லிக்கட்டு'' படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை' என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். "முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்'' என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, "அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே'' என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், "இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!'' என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. "ஆமாண்ணே'' என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, "நான் வரலைன்னா வருத்தப்படுவியா?'' என்று கேட்டார்.

"வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!'' என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், "உனக்காக வர்றேன்'' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் "எப்படி?'' என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி' என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். "முத்தமா? தர முடியாது. குத்துவேன்'' என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, "அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்'' என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு' போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு' வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்''.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Russellisf
17th June 2014, 07:37 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsa69bfafb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsa69bfafb.jpg.html)

Russellisf
17th June 2014, 07:38 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps88400120.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps88400120.jpg.html)

Russellisf
17th June 2014, 07:43 AM
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே !

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும் !
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும் !
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும் !
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும் !

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை ?
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை ?
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம் !

வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும் !
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும் !
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும் !
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும் !


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1aa447e5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1aa447e5.jpg.html)

Russellisf
17th June 2014, 08:58 AM
http://www.youtube.com/watch?v=MKqR7942JeQ

Russellisf
17th June 2014, 09:02 AM
http://www.youtube.com/watch?v=w192j77vMv4

Russellisf
17th June 2014, 09:06 AM
http://www.youtube.com/watch?v=mkpRWypy2KM

ainefal
17th June 2014, 02:53 PM
Vinod Sir,

I understand that Nadoodi Mannan and Enga Veetu Pillai were the only two MT films to celebrate for 100 days during re-run. Could you post paper cutting/proof to authenticate the same, if available.

Also, if you have any HD images of MKT, PUC [from Ashok Kumar/ Rathnakumar] as I understand that Mr. Pammalar is publishing Photo Album seniority wise so he should have published the photo Album for the earlier super stars [ before MGR] of Cinema as well.

Thanks

Richardsof
17th June 2014, 03:34 PM
Dear Sailesh Sir
Nadodi Mannan and Enga Veetu Pillai - We don't have any paper cutting proof.
I will check up with Pammalar sir regarding your quires .

Richardsof
17th June 2014, 03:58 PM
1977 தமிழக சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவம் .

1972ல் மக்கள் திலகத்தை வெளியேற்றிய அன்று மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எழுப்பிய முழக்கம்
எம்ஜிஆர் என்றால் திமுக . திமுக என்றால் எம்ஜிஆர் .
மக்கள் திலகம் தனி இயக்கம் துவங்கிய தினம் புரட்சித் தலைவராக உயர்ந்தார் .1973- 1974 இடைதேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி கண்டு ''அடுத்த தமிழக முதல்வர் '' எம்ஜிஆர் என்று
ரசிகர்கள் சபதமெடுத்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்கள் .
முதற் கட்டமாக 1977 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் திலகத்திற்கு அமோக வெற்றி கிடைத்தது .

1977 ஜூன் மாதம் நடந்த சட்ட சபை தேர்தலில் மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கத்தை பற்றி
பலவித கருத்துக்கள் வலம் வந்தன .
ஒட்டு எண்ணிக்கை நடந்த 16.6.1977 அன்று காலை முதல் சுற்றிலே மக்கள் திலகத்தின் இயக்கம்
பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது என்ற செய்தி ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியினை
தந்தது . சென்னை - கன்யாகுமரி நீங்கலாக மற்ற எல்லா மாவட்டங்களிலும் மக்கள் திலகம் அமோக வெற்றி பெற்று அன்று நள்ளிரவில் 118 அறுதி பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சியை கைப்பற்றியது .
1953 ல் திமுகவில் இணைந்து தன்னுடைய அயராத உழைப்பால் 1967-1971 தேர்தல்களில் திமுகவை வெற்றி பெற செய்து வெற்றி கண்ட மக்கள் திலகத்தை 1972ல் சோதனையான நேரத்தில் தனி இயக்கம் கண்டவரை 1977 தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் விதத்தில் மக்களும் ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வெற்றி கண்டார்கள் .
37 ஆண்டுகள் முன் நடந்த தேர்தல் எண்ணிக்கை தினத்தின் நினைவூட்டல் தினம் .

oygateedat
17th June 2014, 08:47 PM
http://s15.postimg.org/tb4kimzvf/cdssss.jpg (http://postimage.org/)

oygateedat
17th June 2014, 08:49 PM
http://s16.postimg.org/hax81xklh/cdssssa.jpg (http://postimg.org/image/egu2ohif5/full/)

oygateedat
17th June 2014, 08:59 PM
http://s28.postimg.org/fd4nno28d/cdsssss.jpg (http://postimage.org/)

Russellail
17th June 2014, 09:15 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=j9OEfHoqzPM&feature=youtu.be

oygateedat
17th June 2014, 09:16 PM
http://s14.postimg.org/lcsxa9u75/image.jpg (http://postimg.org/image/e9l1unorh/full/)

orodizli
17th June 2014, 10:39 PM
இனிய நண்பர்களே, மக்கள்திலகம் வியாபித்து ஆளுமை புரியும் " எங்க வீட்டு பிள்ளை" - தெலுங்கில் nt .ராமராவ் நடித்த ராமுடு பீமுடு - படம் வெளியான தேதி, வெற்றியின் சிறப்புகள், மக்களின் அமோக வரவேற்பு - இவற்றை காட்சி, தகவல் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

orodizli
17th June 2014, 10:42 PM
மக்கள்திலகத்தின் பக்தர் திரு ரூப்குமார் அவர்களின் பாச தாயார் பரிபூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்...

fidowag
17th June 2014, 11:38 PM
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி.
------------------------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/4lheet.jpg

நன்றி: மாலை முரசு தினசரி.

fidowag
17th June 2014, 11:41 PM
இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------------------------

http://i62.tinypic.com/9vkqrs.jpg

நன்றி.:குங்குமம் வார இதழ்.

Richardsof
18th June 2014, 05:43 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு திறமையான நடிகர்
************************************************** *********************
ஆங்கில பத்திரிகை ஒன்றில் எம்ஜிஆர் சண்டை காட்சியில் மட்டும் மிளிர்ந்தார் என்று ஒரு தவறான தகவலை வெளியிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளார்கள் . எம்ஜிஆர் நாடக துறையில் இருந்த வந்ததாலும் தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்தவர் என்பதை அந்த கட்டுரை எழ்தியவருக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது .


நடிப்பு என்பது பலதரப்பட்ட பரிணாமங்கள் உள்ளடக்கியது .ரசனைக்கு ஏற்ப நடிப்பிற்கு ரசிகர்கள் உருவானார்கள் .அந்த வகையில் எம்ஜிஆரின் நடிப்பு ஒரு எல்லைக்குள் ,தன்னுடைய கொள்கைக்கு ,சமூக சிந்தனைக்கு , மக்களின் துன்பங்களுக்கு விடியலாக ,மகிழ்ச்சியின் வடிகாலாக ,படங்களை மக்களுக்கு தந்தார் .


எம்ஜிஆரின் நடிப்பு என்பது மிகவும் இயற்கையாக இருந்தது . அவருடைய ரசிகர்களும் அவரின் பல தரப்பட்ட நடிப்பை ஏற்று கொண்டார்கள் .காதல் - பாசம் - வீரம் - சோகம் - ஆனந்தம் - துடிப்பு - வீர மறவர்களின் சண்டைகள் என்று நடிப்பில் மின்னியவர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் .


என்தங்கை - தாய்க்கு பின் தாரம் - பாசம் -பெற்றால்தான் பிள்ளையா - போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்க்கவில்லையா ?

மந்திரிகுமாரி - மர்மயோகி - சர்வதிகாரி -மதுரை வீரன் - -சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் காஞ்சிதலைவன் - அரசகட்டளை - அடிமைப்பெண் - மதுரையை சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் அவருடைய எழ்ச்சி மிகு மன்னர் - வீரன் நடிப்பை கட்டுரையாளர் பார்க்கவில்லையா



எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பேவா - பறக்கும் பாவை - அலிபாபாவும் 40 திருடர்களும் - சபாஷ் மாப்பிளே - காவல்காரன் - ஒளிவிளக்கு - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் -போன்ற படங்களை முதலில் கட்டுரையாளர் நடிப்பை பார்த்து விமர்சனம் செய்யட்டும் .


உலகம் சுற்றும் வாலிபன் - எம்ஜிஆரின் மிகப்பெரிய சாதனை படைப்பு
நாடோடிமன்னன் - ஒரு அரசியல் மாற்றம்
எங்க வீட்டு பிள்ளை - வசூலில் பிரமிக்க வைத்த பிரமாண்டம்
அன்பே வா- இனிய பொழுது போக்கு சித்திரம்
அடிமைப்பெண் - உழைப்பிற்கும் - பிரமாண்டதிற்கும் எடுத்து காட்டு படம்
மலைக்கள்ளன் - ரிக்ஷாக்காரன் - மத்திய அரசு மகுடம் சூட்டிய படங்கள்
காவல்காரன் - குடியிருந்த கோயில் - மாநில அரசின் விருது பெற்ற படங்கள்

உழைக்கும் வர்கத்தின் தொழிலாளிகள் - அடிமட்ட உழைப்பாளர்கள் - வறுமையின் கோட்டில் இருந்த லட்சக்கணக்கான ஏழைகள் கண்ணீருக்கும் - கவலைகளுக்கும் , ஆதரவாக இருந்த நடிகர் மக்கள் திலகமே . அவருடைய படங்கள் ஏழைகளின் கண்ணீரை துடைத்தது .மனதிற்கு இதமான வண்ண கதாநாயகனாக எம்ஜிஆர் வாழ்ந்தார் - வாழ்கிறார் - இனி என்றென்றும் வாழ்வார் .


பணக்கார்கள் - வசதி படைத்தவர்கள் - பட்டாடை அணிந்து காரில் வருபவர்கள் குளிர் சாதன அரங்கில் வந்த பணத்தை கொடுத்து ஒரு நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு வெளியே வருவார்கள் - உண்மை
அதே எம்ஜிஆர் படத்தை ஏழைகள் - உழைக்கும் வர்க்கம் - அன்றாட கூலிகள் -அழுக்கு ஆடை அணிந்தவர்கள் - வியர்வையோடு மக்கள் வெள்ளத்தில் அவருடைய படங்களை பார்த்து ஆனந்த கண்ணீருடன் - சிந்தனை தெளிவுடன் குறைந்த கட்டணத்தில் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் எம்ஜிஆரை பார்க்க வருவார்கள்


இப்படி நடிப்பிலும் - திரை உலகிலும் - பல சாதனைகள் புரிந்த ஒருவரின் சரித்திரத்தை சரியாக ஆராயாமல் அரை வேக்காடாக பதிவு செய்த களந்தை பீர் முகமது பற்றி என்ன சொல்வது ?

Russellisf
18th June 2014, 06:58 AM
பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்க்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
ஏழை படும் இன்னலை எண்ணி எண்ணிப் பார்த்துக் கனிவு உள்ளம் பெற்றுத் தொண்டாற்றுகிறார் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
இந்தத் தத்துவத்தைத்தான் சில நாடுகளில் ‘சன் மார்க்கம்’ என்கிறார்கள். சில நாடுகளில் ‘பொதுவுடைமை’ என்கிறார்கள். அப்படியெல்லாம் எந்தத் தர்மமும் இல்லாமல் மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான் அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக் கழகமே உள்ளது. நண்பர் எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நல்ல காரியத்தை நல்லவர்களுக்கு நல்லவர், நல்ல இயக்கத்தின் சார்பில் செய்கிறார்கள். அத்தகைய நல்ல விழாவில் நல்லவர்கள் கூடியிருக்கிறீர்கள்.
நம்முடைய புரட்சி நடிகர் இராமச்சந்திரன் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
புகழ் ஈட்டுவது என்பது தமிழ் மரபு ஆகும். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்ற இலக்கணத்தைப் பின்பற்றி வரும் மரபைச் சேர்ந்தவர்கள் நாம். நாம் தேடிய புகழால் பிற்காலச் சந்ததிக்குப் பயன் உண்டு.
நாம் கட்டிய மாளிகைகள் காலத்தால் அழிந்து போகலாம்; நாம் தோண்டிய அகழிகள் தூர்ந்து போகலாம்; நாம் எழுப்பிய கோபுரங்கள் குலைந்து போகலாம்; ஆனால் நாம் ஈட்டிய புகழ் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக நாட்டிற்குச் சொந்தமாக இருக்கும்.
ஈட்டிய புகழைக் காப்பாற்றத் தவறியவர்களும், வந்தடைந்த புகழை இழந்தவர்களும், புகழ் ஈட்டியவர்களைக் கண்டு பொறாமை கொண்டவர்களும் இப்படிப்பட்ட காரியங்களைத் தூற்றுவதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளத் தேவையில்லை; அவர்களை இந்த விழாவில் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம், மற்றவைகளை எதிர்ப்போம்.
எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம் நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும். "
= சென்னையில் 6000 ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு மக்கள் திலகம்
எம்ஜியார் ஏற்பாட்டில் மழைக் கோட்டுகளை வழங்கி அறிஞர் அண்ணா . ( 4 - 12 - 1961 , நம்நாடு இதழ் )

Russellisf
18th June 2014, 07:17 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsbad58482.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsbad58482.jpg.html)

Russellisf
18th June 2014, 07:18 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps6865c602.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps6865c602.jpg.html)

Makkal Thilagam - Art by Parthasarathy Mani

Russellisf
18th June 2014, 07:35 AM
ENGA VEETU PILLAI TELUGU VERSION RAMUDU BHEEMUDU

KUMARI PENNIN ULLATHILAE SONG SEQUENCE IN TELUGU

http://www.youtube.com/watch?v=7njBOrk3Vsc


http://www.youtube.com/watch?v=kbRLl0a24Zc

Russellisf
18th June 2014, 07:36 AM
KANGALUM KAVADI SINTHADATUM SONG SEQUENCE IN TELUGU

http://www.youtube.com/watch?v=bqA_zXNZvUc


http://www.youtube.com/watch?v=VirmpHTsrR0

Russellisf
18th June 2014, 07:38 AM
http://www.youtube.com/watch?v=ajHbsUv2cA0


http://www.youtube.com/watch?v=bbBD7Q2-zrY

Russellisf
18th June 2014, 07:47 AM
http://www.youtube.com/watch?v=eyku9THABdQ

http://www.youtube.com/watch?v=6iEz3U0DUII

http://www.youtube.com/watch?v=bC6vve05A6Y

Russellisf
18th June 2014, 08:05 AM
நமது இதய தெய்வத்தின் எவர் கிரீன் வெற்றி காவியம் ஆயிரத்தில் ஒருவன் வருகிற 22.06.14 அன்று நூறு நாளை கடக்கிறது அந்த வெற்றி விழாவினை நமது தெய்வத்தின் பெயரில் அமைந்து உள்ள பல்வேறு மன்றங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர் .

1.22.06.14 ஞாயிறு அன்று காலையில் மக்கள் திலகம் பொது நலம் சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெறுகிறது தலைவரின் சமாதியில் அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வந்துள்ள தலைவரின் பக்தர்களோடு கலந்து உரையாடல் .

2.மாலை 3.00 மணியளவில் சிந்தாதிரி பேட்டை தலைவர் சிலையில் இருந்து ஆயிரத்தில் ஒருவன் வெற்றி ஊர்வலம் பேண்டு வாத்தியங்களோடு ஆல்பர்ட் திரையரங்கிற்கு மாபெரும் ஊர்வலம் .

3.மாலை 4.00 மணியளவில் தலைவரின் வித வித மான பதகைகளுக்கு மலர் அலங்காரம் அதை தொடர்ந்து வெற்றில் விழா நிகழ்ச்சிகள் தொடர்கின்றன .

Russellisf
18th June 2014, 09:06 AM
AN IMAGINATION POSTER OF AAYIRATHIL ORUVAN COMPLETING 100 DAYS


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpsbde2ab6b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpsbde2ab6b.jpg.html)


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Aayirathil-Oruvan-Digital_zpsec869301.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Aayirathil-Oruvan-Digital_zpsec869301.jpg.html)

Russellisf
18th June 2014, 09:14 AM
ENTIRE CINEMA PERSONALITIES WISHES TO MANIMARAN VICTORY


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/111_zps503cf0b1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/111_zps503cf0b1.jpg.html)

Russellisf
18th June 2014, 09:22 AM
DREAM OF EVERY DEVOTEE

TWO CM READY TO PARTICIPATE MANIMARAN AND POONGKODI PAIR VICOTRY


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps6459915c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps6459915c.jpg.html)

Richardsof
18th June 2014, 09:52 AM
http://i61.tinypic.com/4sbjt1.jpg

Richardsof
18th June 2014, 09:54 AM
http://i58.tinypic.com/db30x.jpg

Richardsof
18th June 2014, 09:55 AM
http://i57.tinypic.com/2libk1d.jpg

Richardsof
18th June 2014, 09:57 AM
http://i58.tinypic.com/vsjq1c.jpg

Richardsof
18th June 2014, 10:02 AM
http://i59.tinypic.com/211njhv.jpg

Russellisf
18th June 2014, 10:14 AM
evergreen boxoffice emperor



sir which year sir i think 1991?




http://i59.tinypic.com/211njhv.jpg

Russellisf
18th June 2014, 10:25 AM
1991-இல் படகோட்டி மறு வெளியிட்டின் போது சென்னை மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான் நினைவுக்கு வருகிறது வினோத் சார் . மிக பெரிய அளவில் ஒட்டப்பட்டது (20 பிட் என்று நினைக்கிறேன் ) தலைவர் வளையல் கரார் வேடத்தில் வரும் ketup தான் பெரிய அளவில் போடு இருப்பார்கள் .

அதில் இடம் பெற்ற வாசகம்

வசூல் சாதனை வசூல் சாதனை என்று வாய் கிழிய பேசுபவர்களே இந்த ஒரு படத்தின் வசூலுக்கு இடாகுமா ? தற்போது உள்ளது போல வசதிகள் இருந்தால் அந்த போஸ்டர் படம்பிடித்து இங்கே பதிவிறக்கம் செய்திருக்கலாம்

Russellisf
18th June 2014, 10:34 AM
1990- வாக்கில் மிக பெரிய அளவில் போஸ்டர்கள் அடிப்பது திரு தாணு அவர்கள் தான் அவர் தான் அவர் படங்களுக்கு மிக பெரிய அளவில் போஸ்டர்ஸ் ஓட்டுவார்கள் . அப்படிப்பட்ட காலத்தில் தலைவர் படங்களுக்கும் போஸ்டர்ஸ் மிக பெரிய அளவில் ஒட்டினார்கள்

1.தேடி வந்த மாப்பிள்ளை ( ஜெயாவும் தலைவர் ஓல்ட் getup வரும் காட்சி )

2.முகராசி ( ஜெயாவிற்கு தலைவர் கம்பு சண்டை சொல்லிகொடுக்கும் கட்சி)

3.நல்ல நேரம் (பலவிதமான் போஸ் )

4.எங்க வீடு பிள்ளை

5.உலகம் சுற்றும் வாலிபன்

fidowag
18th June 2014, 01:00 PM
Times of India[/SIZE]

http://i60.tinypic.com/2zny3kg.jpg
http://i62.tinypic.com/2dcblab.jpg
http://i60.tinypic.com/2i1pfrb.jpg

siqutacelufuw
18th June 2014, 01:40 PM
http://i59.tinypic.com/211njhv.jpg

விளம்பரத்தில் காணப்படும் - நம் மக்கள் திலகத்தின் காவியம் " படகோட்டி " 02-07-1982 முதல் சென்னை பாரகன், அகஸ்தியா, சரவணா மற்றும் லிபர்ட்டி திரை அரங்குகளில், தினசரி மூன்று காட்சிகளுடன், வெளியானது .

04-07-1982, 11-07-1982 மற்றும் 18-07-1982 ஞாயிறு அன்று சென்னை பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் house-full ஆனது.
3 வாரம் வரை (23-07-1982) பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

23-07-1982 முதல், 3 காட்சிகளுடன், ஸ்ரீ பத்மநாபா அரங்கில் மாற்றம் செய்யப்பட்டது.

06-08-1982 முதல் செலக்ட் மற்றும் நேஷனல் அரங்குகளில், 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் பழனியப்பா அரங்கில் 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.

20-08-1982 முதல் தங்கம் அரங்கில் அதே மூன்று காட்சிகளுடன் வெளியானது.

27-08-1982 முதல் வீனஸ் அரங்கில் மாற்றப்பட்டது.

03-09-1982 முதல் கபாலி அரங்கில் வெளியானது.

10-09-1982 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

03-12-1982 முதல் சன் அரங்கில் மாற்றப்பட்டது.

24-12-1982 முதல் சரஸ்வதி அரங்கில் வெளியிடப்பட்டது.

31-121982 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் வெளியிடப்பட்டது.

07-01-1983 முதல் ஜெயராஜ் அரங்கில் வெளியானது.

28-01-1983 முதல் ராஜகுமாரி அரங்கில் வெளியானது.

1982ம் ஆண்டில், சென்னை மாநகரில் மட்டும், 15 அரங்குகளில், தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி தமிழ் திரை உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி வரலாற்று சாதனையை உருவாக்கிய பெருமை நம் மக்கள் திலகத்துக்கு மட்டுமே உண்டு.

சினிமாஸ்கோப்பில் -

15-01-1988 முதல் குளிர் சாதன "தேவி பாரடைஸ்" அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி, 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.

பின்பு 29-01-1988 முதல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 4 காட்சிகளுடன் ஓடியது.

மீண்டும் 05-02-1988 முதல் அகஸ்தியா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

12-02-1988 முதல் கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.

19-02-1988 முதல் சரவணா அரங்கில், அதே 3 காட்சிகளுடன், வெளியானது.

26-02-1988 முதல் ராம் அரங்கில் வெளியானது.

04-03-1988 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் 3 காட்சிகள் ஓடியது.

சென்னை நகரில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில், நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் ஆக்கிரமித்து அற்புத சாதனைகளை படைத்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
18th June 2014, 01:52 PM
http://www.youtube.com/watch?v=zTH8fxXDzS0

ainefal
18th June 2014, 01:57 PM
PADAGOTTI

I still remember seeing in Agasthya in 1982? - Housefull [ got the ticket in black]. Again in Padmam during during 1988-89 Cinemascope version - Housefull.

Thanks

ainefal
18th June 2014, 01:59 PM
1990- வாக்கில் மிக பெரிய அளவில் போஸ்டர்கள் அடிப்பது திரு தாணு அவர்கள் தான் அவர் தான் அவர் படங்களுக்கு மிக பெரிய அளவில் போஸ்டர்ஸ் ஓட்டுவார்கள் . அப்படிப்பட்ட காலத்தில் தலைவர் படங்களுக்கும் போஸ்டர்ஸ் மிக பெரிய அளவில் ஒட்டினார்கள்

1.தேடி வந்த மாப்பிள்ளை ( ஜெயாவும் தலைவர் ஓல்ட் getup வரும் காட்சி )

2.முகராசி ( ஜெயாவிற்கு தலைவர் கம்பு சண்டை சொல்லிகொடுக்கும் கட்சி)

3.நல்ல நேரம் (பலவிதமான் போஸ் )

4.எங்க வீடு பிள்ளை

5.உலகம் சுற்றும் வாலிபன்

Yes Yukesh Babu Sir, I can recall Ulagam Sutrum Valban Poster - song sequence one poster and fight sequence on poster - V.V.Huge. Same for Nadoodi Mannan - V.V.V.Huge posters. Also, for Enga Veetu Pillai, Neerum Neruppum etc.

Russellisf
18th June 2014, 02:38 PM
super collections prof sir

:ty::ty::ty::ty::ty::ty::ty::ty::ty:




விளம்பரத்தில் காணப்படும் - நம் மக்கள் திலகத்தின் காவியம் " படகோட்டி " 02-07-1982 முதல் சென்னை பாரகன், அகஸ்தியா, சரவணா மற்றும் லிபர்ட்டி திரை அரங்குகளில், தினசரி மூன்று காட்சிகளுடன், வெளியானது .

04-07-1982, 11-07-1982 மற்றும் 18-07-1982 ஞாயிறு அன்று சென்னை பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் house-full ஆனது.
3 வாரம் வரை (23-07-1982) பாரகன் மற்றும் சரவணா அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

23-07-1982 முதல், 3 காட்சிகளுடன், ஸ்ரீ பத்மநாபா அரங்கில் மாற்றம் செய்யப்பட்டது.

06-08-1982 முதல் செலக்ட் மற்றும் நேஷனல் அரங்குகளில், 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.

13-08-1982 முதல் பழனியப்பா அரங்கில் 3 காட்சிகளுடன், வெளியிடப்பட்டது.

20-08-1982 முதல் தங்கம் அரங்கில் அதே மூன்று காட்சிகளுடன் வெளியானது.

27-08-1982 முதல் வீனஸ் அரங்கில் மாற்றப்பட்டது.

03-09-1982 முதல் கபாலி அரங்கில் வெளியானது.

10-09-1982 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

03-12-1982 முதல் சன் அரங்கில் மாற்றப்பட்டது.

24-12-1982 முதல் சரஸ்வதி அரங்கில் வெளியிடப்பட்டது.

31-121982 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் வெளியிடப்பட்டது.

07-01-1983 முதல் ஜெயராஜ் அரங்கில் வெளியானது.

28-01-1983 முதல் ராஜகுமாரி அரங்கில் வெளியானது.

1982ம் ஆண்டில், சென்னை மாநகரில் மட்டும், 15 அரங்குகளில், தினசரி 3 காட்சிகளுக்கும் குறையாமல், மொத்தம் 406 காட்சிகள் ஓடி தமிழ் திரை உலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி வரலாற்று சாதனையை உருவாக்கிய பெருமை நம் மக்கள் திலகத்துக்கு மட்டுமே உண்டு.

சினிமாஸ்கோப்பில் -

15-01-1988 முதல் குளிர் சாதன "தேவி பாரடைஸ்" அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி, 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.

பின்பு 29-01-1988 முதல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 4 காட்சிகளுடன் ஓடியது.

மீண்டும் 05-02-1988 முதல் அகஸ்தியா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.

12-02-1988 முதல் கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.

19-02-1988 முதல் சரவணா அரங்கில், அதே 3 காட்சிகளுடன், வெளியானது.

26-02-1988 முதல் ராம் அரங்கில் வெளியானது.

04-03-1988 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் 3 காட்சிகள் ஓடியது.

சென்னை நகரில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில், நம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் ஆக்கிரமித்து அற்புத சாதனைகளை படைத்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
18th June 2014, 02:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsecbc8172.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsecbc8172.jpg.html)

Richardsof
18th June 2014, 02:46 PM
Courtesy - net
இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.

படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.


எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.

இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்

இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….

பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.

வாலி, ராமமூர்த்தி, டி எம் எஸ் ஆகிய இசை ஜாம்பவான்களுக்கு ஓரே பாடல் மூலம் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்துகிறோம். இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம். அன்னார்க்கும் எங்கள் நினைவு அஞ்சலி.

படம்: படகோட்டி (1964)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
வரிகள்: வாலி

ராகம் : சுத்ததன்னியாசி

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால்…

கண்கள் தொடாமல்
கைகள் படாமல்
காதல் வருவதில்லை ஹோ!
காதல் வருவதில்லை

நேரில் வராமல்
நெஞ்சை தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை

தொட்டால்…

இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை

எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோய்
பொழுதும் விடிவதில்லை

தொட்டால்…

பக்கம் இல்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய்
பித்தம் தெளிவதில்லை

வெட்கம் இல்லாமல்
வழங்கி செல்லாமல்
வர்க்கம் தெரிவதில்லை ஹோய்
வர்க்கம் தெரிவதில்லை

தொட்டால்…

பழரச தோட்டம்
பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ
பாவை முகமல்லவா

அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோய்
ஆயிரம் முகமல்லவா

Richardsof
18th June 2014, 02:49 PM
Courtesy - net

தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.

என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.

Russellisf
18th June 2014, 02:51 PM
Sir this comment given by director jaganathan e & peranmabi director



Courtesy - net

தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.

என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.

Richardsof
18th June 2014, 02:52 PM
1964- ANANTHA VIKADAN - DEEPAVALI MALAR
http://i61.tinypic.com/25uipgi.jpg
http://i59.tinypic.com/10z30bn.jpg

Richardsof
18th June 2014, 02:59 PM
Courtesy - net
எம்.ஜி.ஆரின் படகோட்டியின் அளவுக்கு மீனவரின் பிரச்சினைப் பாடுகளை (தான் முன் வைக்கும் பிரச்சினைகளான: முதலாளிகள் தங்களது லாபத்திற்காக மீனவர்களைப் பிரித்து மோதவிடுகி றனர், இந்த மோதலும், ஒற்றுமையின்மையும் மீனவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே மீனவர் ஒற்றுமையே இலட்சியம்) திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதிக்காட்சி வரை பேசிய திரைப்படம் வேறு ஒன்றுமே இல்லை. ஓரளவாவது நெருங்கி வருவது அதே எம்.ஜி.ஆரது மீனவ நண்பன் திரைப்படம் மட்டுமே.

ஆனால் 1964க்கும் 1977க்கும் இடையே நடந்த மாறுதல்கள் மீனவ நண்பன் திரைப்படத்தில் வெளிப்படவே செய்வதோடு, பின்னாளில் வந்த மீனவத் திரைப்படங்களின் குறைபாடுகளுக்கான மூலங்களை நாம் மீனவ நண்பனிலேயே காண முடிகிறது.

படகோட்டி (1964) திரைப்படத்தின் கரு மீனவர் ஒற்றுமை ஆகும். ஒரே இனத்தைச் (சாதியை இனம் என்றே திரையில் எம்.ஜி.ஆர். கூறுகிறார்) சேர்ந்த திருக்கை மீன் குப்பம், சுறா மீன் குப்பம் இரண்டுக்கும் இடையே பாரம்பரியப் பகை நிலவுகிறது. திருக்கை மீன் குப்பத்திற்கு மாணிக்கம் (எம்.ஜி.ஆர்.) நாட்டாமை. சுறா மீன் குப்பத்திற்கு அலையப்பன் (ராமதாஸ்) நாட்டாமை. சுறா மீன் தலைவரின் மகள் முத்தழகி (சரோஜா தேவி) மாணிக்கத்தின் காதலி. இவ்விரு குப்பத்தினரையும் மோதவிட்டு அதற்காக அலையப்பனை கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் பொருளாதார அரசியல் லாபம் அடைந்துவரும் முதலாளி நீலமேகம் (நம்பியார்) அவரது அடியாள் கந்தப்பன் (அசோகன்) ஆகிய பாத்திரங்களை மய்யமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.

நீலமேகம் மீன் வியாபாரியாக வருகிறார். மீனவர்கள் புயல் மழைக் காலத்தில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பசி பட்டினியால் தவிக்கும்போது கடன் கொடுத்து ஒன்றுக்குப் பத்தாக எழுதி கைநாட்டு வாங்கி மீனவர்களை அடிமைகளாக வைத்து தான் நிர்ணயிக்கும் விலைக்கே மீன்களை மீனவர் தருமாறு செய்து அவர்களைச் சுரண்டுகிறார்.

படிப்பறிவும் விழிப்புணர்வும் இல்லாத மீனவர் மத்தியில் மாணிக்கம் மட்டுமே கல்வியறிவும் அரசியலறிவும் பெற்றவராக இருப்பதால் நீலமேகத்தை எதிர்த்தும் அவரது சுரண்டலை எதிர்த்தும் குரல் எழுப்புகிறார். ஆனால் இரு குப்பத்து மீனவர்களும் மீண்டும் மீண்டும் நீலமேகம் முதலாளியின் வலையில் விழுந்து மாணிக்கத்தை புறக்கணிக்கவும், தாக்கவும், பழிக்கவும் செய்கின்றனர். தனது தந்தை இறக்கும் தருவாயில் மீனவர் நலனுக்குப் பாடுபடுவதாக தனது தந்தைக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை காக்கவும், மக்கள் நலனுக்குப் பாடுபடும் தலைவர் அவர்களது அறியாமையின் காரணமான ஏச்சுப் பேச்சு இழித்தல் பழித்தல் போன்றவற்றை பொருட்படுத்தக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பின் வழிநின்றும் இறுதி வரைப் போராடி வெற்றியும் பெறுகிறார்.

இந்த மய்யத்திற்கு துணையாகவே காதல் வருகிறது. 1964இல் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பார்வைக்கு ஏற்படவே மக்களின் எதிரி (மீனவர்களின் எதிரி)யான முதலாளியை சட்டப்படி தண்டிப்பதும், அரசிடம் கோரிக்கை வைத்துப் பலன்பெற்று முன்னேறுவது என்ற கருத்தாக்கமும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற கருத்தும் காட்சியுமே மீனவ நண்பனிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1977இல், தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்த போதும் (திரையில் அ.தி.மு.க. கொடி, இரட்டை இலைச் சின்னம், கருப்பு சிவப்பு வெள்ளை போன்றவை காட்டப்படுவதோடு உதயகுமார் கொலையை நினைவூட்டும் காட்சியும் வசனமும் முன் வைக்கப்பட்டுள்ளன) மீனவ நண்பன் திரைப்படத்தின் மய்யமான பார்வை தனி மனிதர்களான முதலாளிகளை விமர்சிப்பது, திருத்துவது, திருந்தாதவர்களை அரசு, காவல் துறை மூலம் கைது செய்து தண்டிப்பது (அதுவும் திருந்துவதற்குத்தான்) பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசின் பொருளாதார உதவிகொண்டு காப்பது என்பதாகவே இருக்கிறது.

Richardsof
18th June 2014, 03:05 PM
1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது

courtesy - net

Russellisf
18th June 2014, 03:08 PM
ஆமாம் உன் பேர் என்ன ? என் பேர் முத்து

தலைவர்: பொறந்ததும் ஆள பாத்து வைச்சதா

சரோ : ஏன்கிரேன் உங்க ஊர்ல எல்லாம் குழந்தை வைத்துள்ள இருக்கும் பொது பேர் வைசிடுவாங்களா

உன் பேர் என்ன

தலைவர் : மாணிக்கம்

சரோ : இது மட்டும் என்ன என் பேருக்கு இடா தான் இருக்கு

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/qq_zpsde1a3a2a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/qq_zpsde1a3a2a.jpg.html)

Russellisf
18th June 2014, 03:18 PM
தொட கூடாத என்று தலைவர் கேட்க்கும் அழகு அப்படா இனி எப்பொழுது காண்போம் இது போல காதல் காட்சிகள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Padagotti_zps564c172d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Padagotti_zps564c172d.jpg.html)

Richardsof
18th June 2014, 03:19 PM
BANGALORE - 1989
http://i58.tinypic.com/2hdn1og.jpg

Richardsof
18th June 2014, 03:23 PM
PADAKOTI - 1964 - 4TH WEEK ADVT-BANGALORE

http://i57.tinypic.com/sqpjc7.jpg

Russellisf
18th June 2014, 03:24 PM
எனக்கு மிகவும் பிடித்த காட்சி தலைவர் மீன் எடுத்து சரோ மீது அடிக்கும் காட்சி அதை தொடர்ந்து கண்ணாலே ஜாடை காட்டி ஆற்று கரையோரம் வரசொல்லி அதன் பின்னர் வரும் தொட்டால் பூ மலரும் பாடல் காண கண் கோடி வேண்டும்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/maxresdefault_zps2a373b2f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/maxresdefault_zps2a373b2f.jpg.html)

Richardsof
18th June 2014, 03:35 PM
http://youtu.be/HEFC6Eem2d0

Russellisf
18th June 2014, 03:39 PM
பாட்டுக்கு பாட்டு எடுத்து என்ற பாடல் முடியும் தருவாயில் தலைவர் சரோவினை ஒரு பார்வை பார்பார் அதற்காகக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .

Russellisf
18th June 2014, 03:43 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z8ppc_zps9b0b1fba.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z8ppc_zps9b0b1fba.jpg.html)

பாட்டுக்கு பாட்டு எடுத்து என்ற பாடல் முடியும் தருவாயில் தலைவர் சரோவினை ஒரு பார்வை பார்பார் அதற்காகக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

Russellisf
18th June 2014, 03:55 PM
எனக்கு என் மக்களோட வாழ்வு தான் முக்கியம் என்று தலைவர் பேசும் வசனம் நான் மட்டும் சாதாரண மனிதனாக இருந்தா நம் காதலுக்காக உயிரை கொடுத்திருபேன் ஆனா நான் மக்களின் தலைவன் என்ற பெயரில் அவர்களின் அடிமை என்று வசனம் பேசும்பொழுது வெள்ளி காசுகள் திரையில் வீசுவார்கள் ரசிகர்கள்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/download_zps19f41412.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/download_zps19f41412.jpg.html)

Russellisf
18th June 2014, 04:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/26_zps052511fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/26_zps052511fa.jpg.html)

Russellail
18th June 2014, 07:16 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://www.youtube.com/watch?v=Hz67CbWadz8

The Title music is really an inspirational for all those who aspire and desire to uplift the downtrodden and who cherished the progress and well being of the poor masses in particular as like மக்கள் திலகம் in toto. The music core and combination of Mr. Viswanathan and Mr. Ramamurthy is excellent and great. It is a challenging one for now to the new music directors to core like this one superbly even though there is technology advancement to give a new dimension.

Russellail
18th June 2014, 08:32 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/2qv5itl.jpg

Russellail
18th June 2014, 08:38 PM
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/xkp094.jpg

எந்த நாட்டிலும் வீட்டிலும் ஒளிவீச
நான் தரணியில் பிறப்பெடுப்பேன்;
என் வள்ளல் குணம், நல்லபிள்ளைமனம்
சரித்திரம் சாத்திரம் காணப்படும்;
நல்ல காலம் வரும், நல்லநேரம் உண்டு
என்ற நம்பிக்கை இதயத்தில் வைத்திடுங்கள்.
என் அருள் மாட்சி என்அரசாட்சி
என்றும் நல்லவர் உலகின் மனசாட்சி
அது ஏழை மக்களின் பொற்காலம்.

வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்),
ஊக்கம் : மக்கள் திலகம்.

Russellail
18th June 2014, 09:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zpsecbc8172.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zpsecbc8172.jpg.html)


வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

http://i61.tinypic.com/2eqg8iv.jpg

fidowag
18th June 2014, 11:30 PM
இன்றைய தின இதழ் நாளிதழில் பிரசுரம் ஆனா செய்தி.
---------------------------------------------------------------------------------------------

http://i57.tinypic.com/2u59zc5.jpg

fidowag
18th June 2014, 11:31 PM
http://i58.tinypic.com/ayluhi.jpg

fidowag
18th June 2014, 11:32 PM
1980-ம் ஆண்டு திரு. கக்கனின் உடல்நலம் சரியில்லாத காரணத்தால்
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . மதுரை முத்துவை
நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.

fidowag
18th June 2014, 11:33 PM
http://i60.tinypic.com/wasv0h.jpg

fidowag
18th June 2014, 11:34 PM
http://i58.tinypic.com/2n7k46g.jpg

Richardsof
19th June 2014, 05:56 AM
http://i61.tinypic.com/2eqg8iv.jpg SUPER DESIGN .

படகோட்டி - மறு வெளியீடு பற்றிய பதிவிற்கு நண்பர்கள் வழங்கிய அத்தனை பதிவுகளும் அருமை .காலத்தால் அழியாத காவிய படைப்பு . படகோட்டி படத்தை டிஜிடல் வடிவில் வருவதாக அறிவிப்பு வந்தது . மேகொண்டு தகவல்கள் எதுவுமில்லை .

Russellisf
19th June 2014, 06:56 AM
பாக்கெட்மார்’ என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன. இந்தப் படத்திற்கு முதலில்
' பிக்பாக்கெட் ' என்று பெயர் சூட்டப்பட்டது . அந்தப் பெயர் எம்ஜியாருக்கு பிடிக்கவில்லை .

அப்போது, படத்திற்கு வேறு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.

பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.

- தகவல் : சின்ன அண்ணாமலை .

Russellisf
19th June 2014, 07:09 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zpsbe77068f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zpsbe77068f.jpg.html)

Russellisf
19th June 2014, 07:14 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/k_zps6138b8c5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/k_zps6138b8c5.jpg.html)

Russellisf
19th June 2014, 08:12 AM
டைரக்டர் பி.வாசு, 'மீண்டும் உங்கள் சத்யராஜூக்கு வேலை கிடைச்சிடுச்சு' என்று குறிப்பிட்டார்!

இந்திப் பட உலகின் பெரிய ஹீரோக்களில் ஒருவர் அணில் கபூர். அவர் இந்தப் படத்தின் கதை பற்றி தெரிந்து வைத்திருந்ததால் இந்திப் பதிப்பில் நடிக்க விரும்பினார். அவருக்கு தமிழ் தெரியாது. என்றாலும் ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பினார்.

சென்னை ஆல்பட் தியேட்டரில் படம் ரீலிசான போது, அணில் கபூரும் எங்களுடன் படத்தைப் பார்க்க வந்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், தரங்கை சண்முகம், எனது மானேஜர் ராமநாதன் ஆகியோரும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.

தியேட்டர் ஹவுஸ்புல்லாகி இருந்தது. காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கரகோஷத்தை ரொம்பவே ரசித்தார் அணில்கபூர். சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அணில் கபூர், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, 'பிறந்தால் தமிழ்நாட்டில் நடிகனாக பிறக்க வேண்டும். இப்படி உணர்ச்சிபூர்வமாய் ரசிக்கும் ரசிகர்களை வேறு எங்குமே பார்த்ததில்லை' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.

அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், 'உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?' என்று

கேட்டார்.எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தியின் மகத்துவம் பற்றி அவருக்கு விளக்கி சொன்னபோது, எனக்குள்ளும் ஒரு பெருமிதம்.

Richardsof
19th June 2014, 08:15 AM
Rare Pics

http://i57.tinypic.com/33nzzg5.jpg

Richardsof
19th June 2014, 08:17 AM
http://i59.tinypic.com/10giwqw.jpg

Richardsof
19th June 2014, 08:20 AM
Bangalore - Patti kattu ponnaya

4th week at 3 screens- 1973
http://i62.tinypic.com/rh7509.jpg

Richardsof
19th June 2014, 08:22 AM
Nallavan Vazhvaan
Bangalore -1961
http://i58.tinypic.com/2luxpaa.jpg

Richardsof
19th June 2014, 08:24 AM
BANGALORE - KALANGARAI VILAKKAM - 5TH WEEK ADVT
http://i58.tinypic.com/2agvyfo.jpg

Richardsof
19th June 2014, 08:27 AM
BANGALORE - PERIYA IDATHU PEN- 1963

4TH WEEK ADVT
http://i57.tinypic.com/2jgmls.jpg

Richardsof
19th June 2014, 08:29 AM
1967
BANGALORE - ARASAKATTALAI - ADVT
http://i61.tinypic.com/bwykn.jpg

Richardsof
19th June 2014, 08:34 AM
http://i62.tinypic.com/263vf4l.jpg

Richardsof
19th June 2014, 08:35 AM
http://i60.tinypic.com/168zs7a.jpg

ainefal
19th June 2014, 08:46 AM
பாக்கெட்மார்’ என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன. இந்தப் படத்திற்கு முதலில்
' பிக்பாக்கெட் ' என்று பெயர் சூட்டப்பட்டது . அந்தப் பெயர் எம்ஜியாருக்கு பிடிக்கவில்லை .

அப்போது, படத்திற்கு வேறு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.

பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.

- தகவல் : சின்ன அண்ணாமலை .

Yukesh Babu Sir,

Later Sathyaraj acted in a movie by name Pickpocket and in that one scene in Marriage Registrar office, he will come dressed like thalaivar ( something like USV Nambiar fight scene dress with Red Cap)and Radha will ask you like like MGR then he will say something like this " No No I just dress like him and fulfill by wish". Again for this scene only I saw the movie thrice @ Sangam.

Richardsof
19th June 2014, 08:47 AM
http://i62.tinypic.com/21f00uh.jpg

Richardsof
19th June 2014, 08:51 AM
http://i57.tinypic.com/2wfprbp.jpg

Richardsof
19th June 2014, 08:55 AM
MAKKAL THILAGAM AT BANGALORE MEETING - 1978
http://i60.tinypic.com/xb9yt3.jpg

Russellisf
19th June 2014, 09:07 AM
படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.

அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், 'உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?' என்று

https://www.youtube.com/watch?v=KJnTGMHupAM

watch 2.38 onwards

Russellisf
19th June 2014, 09:59 AM
ENGALIN KULATHEIVAM


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpse99832ef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpse99832ef.jpg.html)

Russellisf
19th June 2014, 10:00 AM
http://www.youtube.com/watch?v=fUpTQb2pfxc

Russellisf
19th June 2014, 10:03 AM
http://www.youtube.com/watch?v=TWhPB1LzSlE

WATCH 1.07 ONWARDS RICKSHAWKARAN AND KAVALKARAN BANNERS IN SET

Russellisf
19th June 2014, 10:04 AM
http://www.youtube.com/watch?v=VhfEbHIMM3g

http://www.youtube.com/watch?v=sADpMw4F98w

Russellisf
19th June 2014, 11:08 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zps00fe9791.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zps00fe9791.jpg.html)

Russellisf
19th June 2014, 11:09 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/r_zps6875cdd4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/r_zps6875cdd4.jpg.html)

Russellisf
19th June 2014, 11:44 AM
எம்.ஜி.ஆர் முதல் குஷ்பு வரை.. திமுகவில் இருந்து வெளியேறிய திரை நட்சத்திரங்கள்...

வெளியேறிய எம்.ஜி.ஆர்

அண்ணாவின் மீது கொண்ட ஈர்ப்பினால் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக முழு ஆதரவு கொடுத்தார். பின்னர் 1972ம் ஆண்டில் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவை தொடங்கினார்.

தனிக்கட்சி நாயகர்கள் திமுகவில் இருந்து வெளியேறிய டி.ராஜேந்தர், சரத்குமார் ஆகியோர் தனியாக கட்சி தொடங்கினர். ஆனால் தனிக்கட்சி தொடங்கியவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்பதை அவர்களும் உணர்ந்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/mgr-kushboo-why-quit-dmk-203781.html#slide718523

Russellisf
19th June 2014, 11:53 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/anbayvaa_100days_thumb2_zpsfd81b24d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/anbayvaa_100days_thumb2_zpsfd81b24d.jpg.html)

fidowag
19th June 2014, 12:34 PM
http://i62.tinypic.com/osy4j8.gif
இன்று திருமண நாள் காணும் பேராசிரியர் திரு.செல்வகுமார் திருமதி.சித்ரா தம்பதியர்களுக்கு என் சார்பாகவும் அணைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள் . தம்பதியர்கள் இருவரும் இன்றுபோல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க !

regards
R.Loganathan

Russellisf
19th June 2014, 01:05 PM
SELVAKUMAR SIR WISH U HAPPY WEDDING ANNVERSARY

https://www.youtube.com/watch?v=3eFBs5NQhIw



http://i62.tinypic.com/osy4j8.gif
இன்று திருமண நாள் காணும் பேராசிரியர் திரு.செல்வகுமார் திருமதி.சித்ரா தம்பதியர்களுக்கு என் சார்பாகவும் அணைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள் . தம்பதியர்கள் இருவரும் இன்றுபோல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க !

regards
R.Loganathan

fidowag
19th June 2014, 01:12 PM
http://i61.tinypic.com/15hbsdh.jpg
சென்னை புழல் சிறைச்சாலை அருகில் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு திரு.ராவணன் அவர்கள் வைத்துள்ள பேன்னர் நமது நண்பர்களின் பார்வைக்கு .

fidowag
19th June 2014, 01:18 PM
http://i58.tinypic.com/28le2k5.jpg
http://i62.tinypic.com/29b0tue.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் திரைப்படம் 100வது நாள் வெற்றிவிழாவை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பாளர் திரு.நிகில் அவர்களது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டவர்கள் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர் திரு.S .ராஜ்குமார் ,அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்க செயலாளர் திரு.செல்வகுமார் , திரு R.லோகநாதன், சங்க காப்பாளர் திரு.ஹயாத் ஆகியோர் . அதன் புகைப்படங்கள் காண்க

Stynagt
19th June 2014, 01:32 PM
இன்று திருமண நாள் காணும் இதய தெய்வத்தின் பக்தரும் எங்களின் வழிகாட்டியுமான
பேராசிரியர் திரு. செல்வகுமார்-இணையர் பல்லாண்டு வாழ்கவென அனைத்து எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
http://i61.tinypic.com/zo8cig.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th June 2014, 03:49 PM
http://i62.tinypic.com/246nwcg.jpg

Richardsof
19th June 2014, 03:53 PM
http://i57.tinypic.com/2cwo0ao.jpg

Richardsof
19th June 2014, 04:00 PM
http://i58.tinypic.com/iqlzlv.jpg

Richardsof
19th June 2014, 04:09 PM
http://i61.tinypic.com/v4x8iq.jpg

Richardsof
19th June 2014, 04:25 PM
http://i58.tinypic.com/jl1po7.jpg

siqutacelufuw
19th June 2014, 06:03 PM
http://i60.tinypic.com/vffi84.jpg

மக்கள் திலகத்தின் ஆசியால், 35 வருட இல்வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து. இன்று 36வது திருமண நாள் காணும் எனக்கு, இத்திரியின் மூலம் வாழ்த்துக்கள் கூறிய அருமை சகோதரர்கள் திருவாளர்கள் லோகநாதன், கலியபெருமாள், யூகேஷ் பாபு, மற்றும் அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறிய அன்பு சகோதரர்கள் திருவளர்கள் வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், சி. எஸ். குமார், மற்றும் அனைத்துலக எம். ஜி. ஆர்.பொது நல சங்கத்தை சார்ந்த திருவாளர்கள் பாபு, ஹயாத் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களும் மற்றும் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் சகோதரர் ராஜ்குமார் உள்ளிட்ட குழுவின் ஏனைய நிர்வாகிகளுக்கும், பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி மன்றத்தை சார்ந்த நிர்வாகிகளுக்கும், இதர எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும்,

எனது மனமார்ந்த நன்றி.

எல்லாப் புகழும் நான் வணங்கும் தெய்வம் புரட்சித்தலைவருக்கே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th June 2014, 06:12 PM
http://i62.tinypic.com/2ujiout.jpg

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வாராக இருந்த சமயம்,

இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்.

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம் -

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் : ” பள்ளிக்கூடம் போனயா ?”

சிறுவன் : ” போனேன் “

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் : ” சாப்பிட்டாயா ?”

சிறுவன் “ம்… சாப்பிட்டேன் “

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் : “என்ன சாப்பிட்ட கண்ணா ?”

சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி,, ” டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம், கிளம்பு “

சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை . கேட்டால் அடிவிழும்.மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை . ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான் .தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட பாடில்லை .ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி . ” அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே . ” என்றார் .

எம்.ஜி.ஆர் புன்னகையுடன் , மணியிடம் ” டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் , நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் , ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? “

மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு “அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே “என்று கேட்டுக்கொண்டார் .

“சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது ” – தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்.

மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் ......

மணியை வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , “அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு ” என்று உத்தரவிடுகிறார்.

அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர் . அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார், தலைவர்.

இது என்ன மாதிரியான சாமார்த்தியம் , மனிதநேயம் என்றேகணிக்க முடியவில்லை. உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ? சொல்லபோனால் தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள் ..

இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது ? .இவருக்கு பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்.

Coutesy : Nallavan Website

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th June 2014, 06:22 PM
A strong reply objecting to the article written by Mr. Kalanthai Peer Mohamed and published in ' THE HINDU " of Tamil Version on 15-06-14. This reply was sent to his e-mail id.
================================================== ================================================== ========

Dear Mr. Kalanthai Peer Mohamed,

It is sad to note certain contents of your article titled " நாங்களும் ரசிகர்களாக இருந்தோம் " (NAANGALUM RASIGARGALAAGA IRUNTHOM' - published in the THE HINDU -Tamil Edition dated 15-06-14) hurting the feelings of MGR FANS and HIS DEVOTEES.

In my opinion, I believe that the article written by you is not very clear and a biased one. Poorer section of the people occupies major portion of the population in our country. Such section of the people in Tamil Nadu, consider our beloved MGR not only as an Actor but also regard him as GOD. This great consideration happens onl;y for our
beloved M.G.R., the real HERO.

You had failed to mention in the article that - M.G.R. the Great,taught lessons to all category of people, in his Films through meaningful dialogues and with lovely songs. Still, his movies only set Records, whenever they are re-released again and again and in the world he is the only actor having repeated audience. A simple example is -

Recent re-release of 'AYIRATHTHIL ORUVAN' running successfully and crossing shortly 100 days. From the year 1965 when it was released originally, the reels of 'AYIRATHTHIL ORUVAN' never went into the Box.

Audience of many kinds, have different styles, tastes, habits and functions. You cannot come to a conclusion, on your own, that MGR FANS come to the Theatres, alone without family membes, with sweat and dirty clothes. May be many belong to the working class and after completion their day work, feel relaxed on seeing his movies, which
gives a boost and new energy to them for the next day work, removing the fatigue of the day.

I go to the Theatres, with my entire family members, in a neatlydressed manner, and watch my beloved M.G.R. Movies only. I derive the pleasure and satisfaction on seeing
his movies. The Advice and messages, given by my beloved M.G.R. in his movies, was well taken by many and they lead comfortable life. Thus, he contributed much for the Society.

Coming to the point of his action in the movies, he acted naturally and not projected himself by over-acting. For his best action, he was awarded the BHARATH AWARD for the movie 'RIKSHAKKARAN' and thus earned pride for the Tamil Cine Field by receiving the Award, as the first South Indian Actor. Therefore, please ensure recording facts while writing the Article, that too in the news dailies like 'THE HINDU'.

Shall be grateful, if you can correct your article by re-writing.

I conclude that - M.G.R the Great, is being loved and liked by crores of people in the country which cannot take place for others. This is universally ACCEPTED TRUTH.

Thank you.

S. Selvakumar
================================================== ================================================== =======

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
19th June 2014, 06:51 PM
கடந்த வாரம் புதுச்சேரி நியூடோனில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தொழிலாளி திரைக்காவியத்தின் சுவரொட்டிகள்:
http://i57.tinypic.com/2h2h44i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 06:53 PM
http://i58.tinypic.com/2zj0412.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 06:54 PM
http://i60.tinypic.com/v7yv6r.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 06:56 PM
http://i58.tinypic.com/2vcua69.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 06:57 PM
http://i62.tinypic.com/2vx0ght.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 06:59 PM
http://i60.tinypic.com/rkosuf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 07:01 PM
http://i59.tinypic.com/35k7oxz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th June 2014, 07:03 PM
http://i58.tinypic.com/1eq7bb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
19th June 2014, 11:25 PM
இன்றைய மாலை மலர் தினசரியில் பிரசுரம் ஆன செய்தி.
---------------------------------------------------------------------------------------------------

http://i60.tinypic.com/2mdii9z.jpg

fidowag
19th June 2014, 11:27 PM
இந்த வார குமுதம் இதழில் வெளியான புகைப்படம்.
-------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் சோவின் நாடகத்தை
பார்வையிட வந்தபோது எடுத்த படம் என்று நினைக்கிறேன்.
http://i60.tinypic.com/r2vj7m.jpg


நன்றி: குமுதம் வார இதழ்.

fidowag
19th June 2014, 11:44 PM
சென்னை ஆல்பட் திரை அரங்கு வளாகத்தில், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கமும்
இணைந்து அமைத்துள்ள பேனர்கள்.

http://i58.tinypic.com/2r709hv.jpg

fidowag
19th June 2014, 11:45 PM
http://i60.tinypic.com/poxp3.jpg

orodizli
19th June 2014, 11:50 PM
மக்கள்திலகம் அவர்களின் புகழ் பாடும் தென்றல் திரு செல்வகுமார், திருமதி சித்ராதேவி செல்வகுமார் - அவர்களுக்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்களை இத்திரி நண்பர்கள் சார்பாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி....

orodizli
20th June 2014, 12:01 AM
எங்க வீட்டு பிள்ளை - தெலுங்கு ராமுடு பீமுடு திரைபடத்தை உடன் பதிவேற்றிய திரு உகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி... 1982 -ஆம் ஆண்டு படகோட்டி சுவரொட்டியில் இடம் பெற்ற புகழ் படைத்த வாசகங்கள்... வசூல் சாதனை, வசூல் சாதனை என வாய் கிழிய அரவோட்ட்றே ! இப்படத்திற்கு ஈடாகுமா ? உங்கள் வசூல் சாதனை?... இதுதான் அந்த போஸ்டர் , இன்னொன்று - அன்றும், இன்றும், என்றும் - மகத்தான வசூல் சாதனை புரியும் மகத்தான ஒன்பதாவது 9- வாரம் என்று மாலை முரசு பத்திரிக்கையில் வெளிவந்த விளம்பரம்...

orodizli
20th June 2014, 12:03 AM
vaai kizhiya arattruvorea -is the correct spelling- kindly ignore, & accept... thank you...

ainefal
20th June 2014, 01:28 AM
When legends like M.G.R and Sivaji sir are still acting, I feel shy to be called as 'Superstar', Kindly Please remove the banners carrying the 'Superstar' title."

- Thalaivar said the above lines to Kalaipuli Thanu, when he was titled as 'Superstar'

MGR's last movie Maduraiyai Meeta Sundara pandian was released on [B]14/1/1978 whereas Bhairavi was released on 2/6/1978!

Richardsof
20th June 2014, 06:04 AM
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 100 வது நாள் .

ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் வடிவில் தயாரிப்பு என்று திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அறிவித்த நாள் முதல்
படம் 100 வது நாளை கொண்டாடும் இந்த இனிய நாள் வரை கடந்த ஓராண்டுகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய தகவல்கள் - ஆடியோ டிரைலெர் விழா - வெளியீட்டு விழா - தொடர்ந்து ஒவ்வொரு வார விளம்பரங்கள் - 25-50 -75
நாட்கள் விழாக்கள் என்று சிறப்பாக கொண்டாட சென்னை நகர மக்கள் திலகத்தின் அனைத்து எம்ஜிஆர் மன்றங்கள்
மற்றும் ஆதரவு தந்த தமிழகம் - கர்நாடகம் - புதுவை , வெளிநாட்டில் வாழும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எல்லோருக்கும் இந்த இனிய நேரத்தில் மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம் .

ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் .

1965ல் திருப்பு முனை உண்டாக்கிய ஆயிரத்தில் ஒருவன் - மீண்டும் 2014ல் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது .
புதுமையான வடிவில் ஆயிரத்தில் ஒருவனை வழங்கிய திரு சொக்க லிங்கத்திற்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படம் - திரு சொக்கலிங்கத்தின் அடுத்த டிஜிடல் படைப்பு என்ற தகவல் மனதிற்கு
மகிழ்வை தருகிறது .விரைவில் அறிவிப்பு வர உள்ளது .

Richardsof
20th June 2014, 06:27 AM
http://youtu.be/l1n7YLYfzTg

Russellisf
20th June 2014, 07:10 AM
நடிகன்' படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்', முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக' திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.

முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, "ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்' படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்'' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.

இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே... நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?

போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி' என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.

படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..' என்று அடித்துக் கொண்டது.

கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், "என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?'' என்றேன்.

அவரோ, "கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.

சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!

நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரிïர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள். படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, "பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!'' என்றார்.

நான் அவரிடம், "உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்' படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்'' என்றேன். பதிலுக்கு அவர், "எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?'' என்று கிண்டலை தொடர்ந்தார்.

Russellisf
20th June 2014, 07:17 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/MDSA095965-M_zpsd703e8b4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/MDSA095965-M_zpsd703e8b4.jpg.html)

Russellisf
20th June 2014, 07:18 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/FE_2006_MN_19_Cni6341_zps873a3a73.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/FE_2006_MN_19_Cni6341_zps873a3a73.jpg.html)

Russellisf
20th June 2014, 07:21 AM
அசத்தல் நாயகர் ஆயிரத்தில் ஒருவன்"
'எங்கள் தங்கம் மக்கள் திலகம்'எம்.ஜி.ஆர்.!!!!................இன்னும் நூறு வருடம் சென்றாலும் அவருக்கு நிகராக மற்றொருவர் இல்லை! புரட்சி தலைவர் மில்லியனுக்கு மேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!
புரட்சி தலைவர் வாழ்க!! —




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zpscf994498.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zpscf994498.jpg.html)


courtesy facebook mgr fans

Russellisf
20th June 2014, 07:26 AM
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா!

பெரிய ஹீரோக்களின் படமாகவே இருந்தாலும், இன்றைக்கு நூறு நாட்களைத் தொடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் தலைகளை எண்ணிவிடும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது. ஆனால் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்படும் அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, நூறு நாட்களைத் தொடவிருக்கிறது, அதுவும் ஹவுஸ்புல் காட்சிகளுடன்!

டிஜிட்டலில் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மார்ச் 14-ந்தேதி 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இப்படத்தை வெளியிட்டார்.

மதுரையில் மதுரையில் மட்டும் சரியாகப் போகவில்லை என்றார்கள். தேர்தல் முடிந்து அங்கு மறுவெளியீடு செய்ததில் படம் நன்றாக ஓடியது. மற்ற ஊர்களில் ஷிப்டிங் முறையில் தொடர்ந்து இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸ்களில் குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் நல்ல கூட்டம் இந்தப் படத்துக்கு. வேளச்சேரியில் லக்ஸ் அரங்கம் புதிதாக திறக்கப்பட்ட போது திரையிடப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். அத்தனைக் காட்சிகளும் ஹவுஸ்புல். படத்தை அந்த அரங்கில் ஒரு மாதம் வரை திரையிட்டனர். கடைசி நாள் காட்சிக்கும் கணிசமான கூட்டம்.

100வது நாள் இன்றும் குறையாத வசூலுடன் சென்னை சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 100 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.

ஆல்பட் திரையரங்கில் இந்த விழா வரும் 22 ந்தேதி ஆல்பர்ட் தியேட்டரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் அன்று காலை 11 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.

ஊர்வலம் மாலை 3 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆல்பட் தியேட்டர் சென்றடைகிறார்கள்.

சிறப்புக் காட்சி ஆல்பட்டில் மாலை 6.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி நடக்கிறது. இதில் நடிகர்கள், சரத்குமார், விவேக், மயில்சாமி, இயக்குநர் பி.வாசு, இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணி பாடகி பி.சுசீலா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.

courtesy - one india

Read more at: http://tamil.oneindia.in/movies/news/mgr-s-aayirathil-oruvan-crosses-100-days-203873.html



Read more at: http://tamil.oneindia.in/movies/news/mgr-s-aayirathil-oruvan-crosses-100-days-203873.html


Read more at: http://tamil.oneindia.in/movies/news/mgr-s-aayirathil-oruvan-crosses-100-days-203873.html

Russellisf
20th June 2014, 07:32 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zps7c2f66d3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zps7c2f66d3.jpg.html)

Russellisf
20th June 2014, 09:26 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/Q_zpsd0c37395.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/Q_zpsd0c37395.jpg.html)


today deccan chronicle paper ad

Russellisf
20th June 2014, 09:28 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscf7676ef.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscf7676ef.jpg.html)

Richardsof
20th June 2014, 09:49 AM
http://i59.tinypic.com/291owtt.jpg

ainefal
20th June 2014, 10:32 AM
Mr. Roopkumar's Mother breathed her last (7.30AM) today. My heartfelt condolences.

Richardsof
20th June 2014, 10:49 AM
இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்த மடைந்தேன் .திரு ரூப் குமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் .

Stynagt
20th June 2014, 10:50 AM
புதுச்சேரியில் மஞ்சப்பை திரைப்பட சுவரொட்டியில் நகை செய்யும் நல்ல நேரம் எம்ஜிஆர்.
http://i57.tinypic.com/2z5t377.jpg
தான் எம்ஜிஆருடன் எடுத்த புகைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கும் நடிகர் திரு. ராஜ்கிரண்
http://i59.tinypic.com/befxbs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Russellisf
20th June 2014, 10:52 AM
இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்த மடைந்தேன் .திரு ரூப் குமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் .

Stynagt
20th June 2014, 10:55 AM
எங்களின் எம்ஜிஆர் குடும்ப நண்பர் திரு. ரூப்குமார் அவர்களின் தாயார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர்களின் தாயார் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ainefal
20th June 2014, 11:27 AM
http://i59.tinypic.com/2nv5ova.png

eehaiupehazij
20th June 2014, 11:34 AM
Heartfelt Condolences to our Fellow Hubber Roop Kumar on the demise of his beloved mother. May the soul rest in peace

kalnayak
20th June 2014, 11:40 AM
Prayers and fond memories are what we have to remember our dearly departed. May the love of family and friends comfort Mr. Roop Kumar during these difficult days, my most heartfelt condolences. May her soul rest in peace.

ainefal
20th June 2014, 12:46 PM
FROM THE NET

http://i58.tinypic.com/2drglmq.jpg
http://i60.tinypic.com/34ns8q1.jpg

Russellisf
20th June 2014, 01:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0c108757.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0c108757.jpg.html)

5.8.1968 இல் வெளியான படம் கணவன்.wood cutter என்ற ரஷ்ய நாவல் இந்த படத்தின் மூலம். இந்த படத்தின் கதையை எழுதியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

Russellisf
20th June 2014, 01:48 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps38d0455b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps38d0455b.jpg.html)

10.12.1965 இல் வெளியான திரைப்படம் ஆசை முகம்.மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது.FACE OFF போன்ற ஆங்கில படங்களுக்கு முன்னோடி இது.புதுமையான கதை அமைப்பை உடைய இந்த படத்தின் கதையை எழுதியவர் T.N.பாலு.இயக்குனர் புல்லையா அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் இது.

Russellbpw
20th June 2014, 02:38 PM
FROM THE NET

http://i58.tinypic.com/2drglmq.jpg
http://i60.tinypic.com/34ns8q1.jpg

Dear Sailesh Babu sir,

I agree this is from the NET.

The content written under the head TRIVIA itself is ample proof that lot of bloughings is being done behind Aayirathil Oruvan production by Late Mr.B.R.Bandhulu. While stories these days told, written and spread by one section of the biased people was / is "after karnan failed, BRB went to MGR and sought his help and the later agreed to bail him out.

Now this trivia gives a new lie and new story that After Kappal Ottiya Thamizhan, BRB went to MGR for help.

I do not know how many such new new lies are going to be invented by these biased people bringing down Sivaji Ganesan and his films, just to boost up the image of Mr.MGR, which is not required at all.

Whoever it may be a small suggestion - Let the liars decide what lie they have to spread and stick to that one rather than providing multiple Lies for one cause.

For the loss of Kappal Ottiya Thamizhan, Nadigar Thilagam has compensated then and there Mr. B.R.Bandhulu, by acting without taking even a rupee with the film "Bale Pandiya". This truth the whole film world knows about it and Nadigar Thilagam is the ONLY person who does that in his days and later on followed by Mr. Jaishankar on case to case basis.

The guy who has written this article and TRIVIA is nodoubt a Rookie and This TRIVIA itself is one ample proof that ALL INFORMATION RELATED TO B.R. BANDHULU HELPED by Mr.MGR are blatant lies aimed at one objective - defame Sivaji, his film and his association with BRB to magnify the image of Mr.MGR.

Whoever has written this, has not used his brains if at all if he has any. Kappal Ottiya Thamizhan was in 1961. For a film as per their statement that incurred huge loss in 1961....Mr.B.R. Bandhulu goes to Mr.MGR in 1964 to do a film for him to recover the loss of Kappal Ottiya Tamizhan released in 1961.

What was B.R. Bandhulu doing for 4 years from 1961 ? Hatching Eggs ?

A highly misrepresented TRIVIA self exposing their own intentions !

Regards
RKS

ainefal
20th June 2014, 02:47 PM
Dear Sailesh Babu sir,

I agree this is from the NET.

The content written under the head TRIVIA itself is ample proof that lot of bloughings is being done behind Aayirathil Oruvan production by Late Mr.B.R.Bandhulu. While stories these days told, written and spread by one section of the biased people was / is "after karnan failed, BRB went to MGR and sought his help and the later agreed to bail him out.

Now this trivia gives a new lie and new story that After Kappal Ottiya Thamizhan, BRB went to MGR for help.

I do not know how many such new new lies are going to be invented by these biased people bringing down Sivaji Ganesan and his films, just to boost up the image of Mr.MGR, which is not required at all.

Whoever it may be a small suggestion - Let the liars decide what lie they have to spread and stick to that one rather than providing multiple Lies for one cause.

For the loss of Kappal Ottiya Thamizhan, Nadigar Thilagam has compensated then and there Mr. B.R.Bandhulu, by acting without taking even a rupee with the film "Bale Pandiya". This truth the whole film world knows about it and Nadigar Thilagam is the ONLY person who does that in his days and later on followed by Mr. Jaishankar on case to case basis.

The guy who has written this article and TRIVIA is nodoubt a Rookie and This TRIVIA itself is one ample proof that ALL INFORMATION RELATED TO B.R. BANDHULU HELPED by Mr.MGR are blatant lies aimed at one objective - defame Sivaji, his film and his association with BRB to magnify the image of Mr.MGR.

A highly misrepresented TRIVIA self exposing their own intentions !

Regards
RKS

I do not know from where they got this info. If you could try and get the details as to when and where this was published may be you could ask them for the proof sir, for publishing such informations. Something of the same sort is also mentioned in "Daily Thanthi" which I shall post the same over here after reaching my Hotel [I am out of the Country now] so that you could take up the matter with Daily Thanthi as well.

Russellbpw
20th June 2014, 02:56 PM
Dear Roopkumar Sir,

Am extremely sorry to see this news of the unexpected demise of your beloved mother. While consoling words or anything in this world cannot bring back (or) recover this irreparable loss, I pray the almighty to give you and family all required mental strength to bear this irreparable loss. I also pray the almighty to rest the soul in peace and in heaven.

A song dedicated on the hard ships a mother undergoes in bringing up the children and family.

http://www.youtube.com/watch?v=P1gYEMB2Ikk

Scottkaz
20th June 2014, 03:23 PM
ரூப் சார் தற்போதுதான் தெரிந்துகொண்டேன் தங்களின் தெய்வத்தாய் அவர்கள் தலைவனின் நிழலில் இளைப்பாற சென்று விட்டார்கள் என்ற செய்தி அவர்களின் ஆன்மா தலைவனின் திருவடி நிழலில் இளைப்பாற நம் தலைவனை வேண்டுகிறேன்
தங்களின் தெய்வத்தாய் பிரிவாள் வாடும் தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்

தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)
(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி


அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை<span style="color: rgb(51, 51, 51); font-family: 'Helvetica Neue Light', HelveticaNeue-Light, 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 19.600000381469727px;">
http://youtu.be/PCHkT2qzgu4

eehaiupehazij
20th June 2014, 03:36 PM
Dear Sailesh Babu. We do not know your intention about this posting. However, if Pandhulu felt that he suffered losses due to Kappaottiya Thamizhan, a hall mark movie that always upholds Pandhulu's prestige and honour besides the epic Karnan and the Silver Jubilee mega hit Veerapandiya Kattabomman, he would not have again booked NT for his Karnan or Bale Paandiya or Muradan Muthu. If Muradan Muthu had been announced as the 100th film of NT, Pandhulu would not have changed his camp! Coming to the present situation the whole Tamil Nadu knows the behind the screen happenings after the rerelease of AO which disappeared from almost all the screens, except two theatres in Chennai in which it is run!! Of course after the film 'Thirudathey' your icon MGR should have done one film as 'Poi Sollathey" that would be very apt for such situational lies.Kindly avoid sticking on to posting such baseless informations written by some crooks without verification. Since we are used to read such things in this thread now we have developed our own resistance and now we use to ignore these things, since ignoring is the best way to insult rather than adding insult to the injury. Try to go up to the next stage of reviewing your own icon's movies for the plus and minus aspects for the benefit of your own group people rather than provoking other groups to get some warmth. We respect your icon and his contributions but kindly don't resort to such postings when some conducive atmosphere of interaction between NT and MT threads are developing

ainefal
20th June 2014, 03:57 PM
Dear Sailesh Babu. We do not know your intention about this posting. However, if Pandhulu felt that he suffered losses due to Kappaottiya Thamizhan, a hall mark movie that always upholds Pandhulu's prestige and honour besides the epic Karnan and the Silver Jubilee mega hit Veerapandiya Kattabomman, he would not have again booked NT for his Karnan or Bale Paandiya or Muradan Muthu. If Muradan Muthu had been announced as the 100th film of NT, Pandhulu would not have changed his camp! Coming to the present situation the whole Tamil Nadu knows the behind the screen happenings after the rerelease of AO which disappeared from almost all the screens, except two theatres in Chennai in which it is run!! Of course after the film 'Thirudathey' your icon MGR should have done one film as 'Poi Sollathey" that would be very apt for such situational lies.Kindly avoid sticking on to posting such baseless informations written by some crooks without verification. Since we are used to read such things in this thread now we have developed our own resistance and now we use to ignore these things, since ignoring is the best way to insult rather than adding insult to the injury. Try to go up to the next stage of reviewing your own icon's movies for the plus and minus aspects for the benefit of your own group people rather than provoking other groups to get some warmth. We respect your icon and his contributions but kindly don't resort to such postings when some conducive atmosphere of interaction between NT and MT threads are developing

What is posted over here is the same like what is being done in NT thread that is the fact. This detail in from the NET and is posted in the same manner like any article being posted in NT thread. I did not publish this article so is the case with NT fans. So it is for the moderator/administrator to make his stand clear not you and me.

You argument that Aayirathil Oruvan except for two theatres in Chennai, disappeared, can you prove that please.