PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 8



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

ainefal
25th March 2014, 09:56 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i58.tinypic.com/10rldap.jpg

ainefal
25th March 2014, 09:56 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i61.tinypic.com/2hxn8jn.jpg

ainefal
25th March 2014, 09:57 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i59.tinypic.com/4g6zi1.jpg

ainefal
25th March 2014, 09:58 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i61.tinypic.com/316otog.jpg

ainefal
25th March 2014, 09:59 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i59.tinypic.com/2vnnczr.jpg

ainefal
25th March 2014, 10:00 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.


http://i57.tinypic.com/2e3va86.jpg

ainefal
25th March 2014, 10:01 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i59.tinypic.com/iz51fd.jpg

ainefal
25th March 2014, 10:02 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i61.tinypic.com/a1k6o.jpg

ainefal
25th March 2014, 10:03 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i61.tinypic.com/214y1qs.jpg

ainefal
25th March 2014, 10:04 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i58.tinypic.com/2hoa7oz.jpg

Russellisf
25th March 2014, 10:08 PM
AAYIRATHIL ORUVAN SECONDWEEK SPECIAL IN ONEINDIA WEBSITE


http://tamil.oneindia.in/movies/news/mgr-s-ayirathil-oruvan-strikes-gold-196447.html

ainefal
25th March 2014, 10:08 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i59.tinypic.com/b88w9w.jpg

oygateedat
25th March 2014, 10:09 PM
http://i61.tinypic.com/o8ew77.jpg

Russellisf
25th March 2014, 10:09 PM
http://tamil.oneindia.in/movies/news/mgr-enamo-etho-film-196359.html

ainefal
25th March 2014, 10:26 PM
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

http://i62.tinypic.com/28s592o.jpg

ainefal
25th March 2014, 10:43 PM
http://i57.tinypic.com/2ykmcjn.jpg

Russellisf
25th March 2014, 10:55 PM
Sailesh sir thanks for uploading photos

Russellisf
25th March 2014, 10:57 PM
http://www.kollywoodtoday.net/news/mgr-aayirathil-oruvan-running-successfuly-2nd-week/

Russellisf
25th March 2014, 11:00 PM
எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு..

டாக்டர் அப்துல் கலாம்

ainefal
25th March 2014, 11:15 PM
sailesh sir thanks for uploading photos

very welcome sir.

ainefal
25th March 2014, 11:18 PM
http://www.youtube.com/watch?v=1C--ItJaEQE&list=PLB773A9F0DFFC6586

Russellisf
25th March 2014, 11:20 PM
http://www.haihoi.com/latest-news/cinema/news/%E0%A5%A8-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%A E%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/1821/

ainefal
25th March 2014, 11:23 PM
http://www.youtube.com/watch?v=YQ0mDaLeKv0

ainefal
25th March 2014, 11:26 PM
http://www.youtube.com/watch?v=Of7KtwSW0vI

ainefal
25th March 2014, 11:26 PM
http://www.youtube.com/watch?v=blSrSkCjs40

ainefal
25th March 2014, 11:27 PM
http://www.youtube.com/watch?v=hTXGg36G4E8

ainefal
25th March 2014, 11:28 PM
http://www.youtube.com/watch?v=7Vfi5EKnWZ8

ainefal
25th March 2014, 11:29 PM
http://www.youtube.com/watch?v=NQBlh5xCfpU

Russellisf
25th March 2014, 11:29 PM
thanks roop sir vathiyar proof one more time he is one & only permanent vasool chakravarthy

:shoot::shoot::shoot::shoot::shoot::shoot:



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/studio5_zps5cd218cf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/studio5_zps5cd218cf.jpg.html)

ainefal
25th March 2014, 11:29 PM
http://www.youtube.com/watch?v=QZ7Z4JIYHFc

ainefal
25th March 2014, 11:30 PM
http://www.youtube.com/watch?v=5cF3uBMRnpk

ainefal
25th March 2014, 11:32 PM
http://www.youtube.com/watch?v=VCE-BLPcG5U

ainefal
25th March 2014, 11:32 PM
http://www.youtube.com/watch?v=SXcf1djh2DE

ainefal
25th March 2014, 11:33 PM
http://www.youtube.com/watch?v=_FcDHXWZsNY

ainefal
25th March 2014, 11:34 PM
http://www.youtube.com/watch?v=mHsk5pg4Boo

Russellisf
25th March 2014, 11:34 PM
AAyirathil Oruvan today sathyam complex evening show full message conveyed by vinoth sir

ainefal
25th March 2014, 11:34 PM
http://www.youtube.com/watch?v=vtN-QqPwbTg

ainefal
25th March 2014, 11:35 PM
http://www.youtube.com/watch?v=gnPUWTaqElA

ainefal
25th March 2014, 11:36 PM
http://www.youtube.com/watch?v=E-YfArUt-Tg

ainefal
25th March 2014, 11:37 PM
http://www.youtube.com/watch?v=mcLvXyYDYkQ

ainefal
25th March 2014, 11:37 PM
http://www.youtube.com/watch?v=v2TJcuEZK_c

ainefal
25th March 2014, 11:38 PM
http://www.youtube.com/watch?v=bMnwoUcWxY4

ainefal
25th March 2014, 11:39 PM
http://www.youtube.com/watch?v=dH3mtQD15p8

ainefal
25th March 2014, 11:39 PM
http://www.youtube.com/watch?v=Kym3D_U23hI

ainefal
25th March 2014, 11:40 PM
Www.youtube.com/watch?v=gGkqXa39MF0

ainefal
25th March 2014, 11:40 PM
http://www.youtube.com/watch?v=u_4h2U5eQMo

ainefal
25th March 2014, 11:41 PM
http://www.youtube.com/watch?v=FLts4Udjek8

ainefal
25th March 2014, 11:42 PM
http://www.youtube.com/watch?v=A66JDPmVDnQ

ainefal
25th March 2014, 11:43 PM
http://www.youtube.com/watch?v=1Vc6gssEki4

ainefal
25th March 2014, 11:43 PM
http://www.youtube.com/watch?v=oG5LIJJBshg

ainefal
25th March 2014, 11:45 PM
http://www.youtube.com/watch?v=HhSNdkBvvwY

ainefal
25th March 2014, 11:46 PM
http://www.youtube.com/watch?v=PuXZ8F6DWuc

ainefal
25th March 2014, 11:47 PM
http://www.youtube.com/watch?v=JlUgk0M_vZ0

ainefal
25th March 2014, 11:48 PM
http://www.youtube.com/watch?v=43-cJas2nZs

ainefal
25th March 2014, 11:48 PM
http://www.youtube.com/watch?v=aW3wafF6VzI

ainefal
25th March 2014, 11:49 PM
http://www.youtube.com/watch?v=LjYzmQVHJ2o

ainefal
25th March 2014, 11:49 PM
http://www.youtube.com/watch?v=IVBnuqPpARQ

ainefal
25th March 2014, 11:50 PM
http://www.youtube.com/watch?v=0NV8TSn02SA

Russellisf
25th March 2014, 11:51 PM
One & Only Man in the world to achieve those lines

:notworthy::notworthy::notworthy::notworthy::notwo rthy::notworthy:




http://www.youtube.com/watch?v=oG5LIJJBshg

ainefal
25th March 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=O9BjYS8AzNM

ainefal
25th March 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=vYMeoGWrwvk

Russellisf
25th March 2014, 11:51 PM
My Phone Ring tone this song



http://www.youtube.com/watch?v=0NV8TSn02SA

ainefal
25th March 2014, 11:52 PM
http://www.youtube.com/watch?v=bXQ4V5OE0Hw

ainefal
25th March 2014, 11:53 PM
http://www.youtube.com/watch?v=gDxClDoDYSs

ainefal
25th March 2014, 11:54 PM
http://www.youtube.com/watch?v=qgIlf7Rvsn0

Russellisf
25th March 2014, 11:54 PM
This song Thalaivar look like so young in final sequence of this song thalaivar behave woman manerism is perfectly . My all time enjoyable song



http://www.youtube.com/watch?v=JlUgk0M_vZ0

ainefal
25th March 2014, 11:54 PM
http://www.youtube.com/watch?v=r36F8n8Bu9g

ainefal
25th March 2014, 11:55 PM
http://www.youtube.com/watch?v=hIfmUOo1yyQ

ainefal
25th March 2014, 11:56 PM
http://www.youtube.com/watch?v=TieQtdRcRQE&list=PL8aPofH0EF2hSCQ5IeO7UelMxZAba9aFL

ainefal
25th March 2014, 11:56 PM
http://www.youtube.com/watch?v=1Bsycb1H8gE

ainefal
25th March 2014, 11:57 PM
http://www.youtube.com/watch?v=nwAe3EIkhpY

ainefal
25th March 2014, 11:58 PM
http://www.youtube.com/watch?v=_wJN7z_FYV4

ainefal
25th March 2014, 11:59 PM
http://www.youtube.com/watch?v=eIyW62ulKtY

ainefal
26th March 2014, 12:00 AM
http://www.youtube.com/watch?v=dBuAD62LTxA

ainefal
26th March 2014, 12:00 AM
http://www.youtube.com/watch?v=mROOCkOY4xk

ainefal
26th March 2014, 12:01 AM
http://www.youtube.com/watch?v=x3dySsxfdX0

ainefal
26th March 2014, 12:01 AM
http://www.youtube.com/watch?v=zaFX2Lw1Ca8

ainefal
26th March 2014, 12:02 AM
http://www.youtube.com/watch?v=lfz5hPiir7o

ainefal
26th March 2014, 12:03 AM
http://www.youtube.com/watch?v=Fe7mYJ81tkY

ainefal
26th March 2014, 12:04 AM
http://www.youtube.com/watch?v=oFLYvDYxGls

ainefal
26th March 2014, 12:05 AM
http://www.youtube.com/watch?v=E25ZDt1CH7k

ainefal
26th March 2014, 12:05 AM
http://www.youtube.com/watch?v=CSiLRUkTDXc

ainefal
26th March 2014, 12:07 AM
http://www.youtube.com/watch?v=_ibZksuZpCY

ainefal
26th March 2014, 12:08 AM
http://www.youtube.com/watch?v=MQz-8X49kGc

ainefal
26th March 2014, 12:08 AM
http://www.youtube.com/watch?v=OA1UmJ-Tue8

ainefal
26th March 2014, 12:09 AM
http://www.youtube.com/watch?v=hhyiAXTz1Zk

ainefal
26th March 2014, 12:10 AM
http://www.youtube.com/watch?v=03MMPuC-Jtc

ainefal
26th March 2014, 12:10 AM
http://www.youtube.com/watch?v=_tN7LgULnEg

ainefal
26th March 2014, 12:11 AM
http://www.youtube.com/watch?v=U0ryu-tROpo

ainefal
26th March 2014, 12:12 AM
http://www.youtube.com/watch?v=gkA_JHP57QA

Russellisf
26th March 2014, 12:40 AM
CHENNAI WEEKEND BOX-OFFICE

1 - Nimirndhu Nil - ₹ 1.81 Cr
2 - Aayirathil Oruvan - ₹ 26,93,682
3 - Thegidi - ₹ 63,34,010
4 - IKK - ₹ 3.55 Cr
5 - Adiyum Andamum - ₹ 2,01,848
6 - GoliSoda - ₹ 1.60 Cr
7 - Vallinam - ₹ 67,92,016

courtesy net

Russellisf
26th March 2014, 06:08 AM
Aayirathil oruvan Ad today in Daily thanthii


3213

Richardsof
26th March 2014, 06:11 AM
MAKKAL THILAGAM MGR IN PANAM PADAITHAVAN - 75TH MOVIE- 273-1965

50TH ANNIVERSARY YEAR BEGINS ...

http://i57.tinypic.com/2v97sxt.jpg

Richardsof
26th March 2014, 06:13 AM
http://i62.tinypic.com/2yvjqyh.jpg

Russellisf
26th March 2014, 06:15 AM
One of The Non-Stop Re-released Movie is Panam Padaithavan

My favourite songs is Ennuyir Privathai Parthavar Illai

http://www.youtube.com/watch?v=m6K4iHRN5vU

Richardsof
26th March 2014, 06:16 AM
http://i60.tinypic.com/dg5f6r.jpg

Richardsof
26th March 2014, 06:18 AM
2012 - CHENNAI - MAHALAKSHMI

http://i60.tinypic.com/23uu9gl.jpg

Richardsof
26th March 2014, 06:22 AM
COURTESY - NET
வேட்டக்காரன் வருவான்... உஷார்" !

எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.

1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.

அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.

தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.

திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.

'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த

நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.

தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.

அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).

பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த

காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ( 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்

நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்' )

**********

தமிழ் டாக்கியின் முகம் 1960களில் மாறியது. ராஜாராணி கதைகள் காலாவதியாகி சமூகப் படங்களுக்கும், மேலைநாட்டு ஜேம்ஸ்பாண்டு பாணி துப்பறியும் படங்களுக்கும் மவுசு ஏற்பட ஆரம்பித்தது.

இயல்பாகவே தனக்கு அமைந்த சுபாவத்தால் இந்த மாற்றத்தின் நாடித்துடிப்பை துல்லியமாக புரிந்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதற்கேற்ற வியூகத்தை வகுத்துக் கொண்டார். மக்களின் இப்போதைய மனோநிலை என்ன ? அவர்களிடம் எளிதில் மாற்றி விட முடியாத நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் என்னென்ன ? திமுகவின்

சித்தாந்தங்களில் எவை எவை மக்கள் மத்தியில் எடுபடும் ? எவையெல்லாம் தனது

சினிமா வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடும்? என்றெல்லாம் இக்காலகட்டத்தில் அவர் கணக்கிட்டு அதற்கேற்ப தனது சினிமா பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொண்டதாகவே தெரிகிறது.

திமுக கட்சி, அதன் தலைவர் அறிஞர் அண்ணா, கட்சிக் கொடி 'கறுப்பு சிவப்பு', கட்சிச் சின்னமான ' உதயசூரியன் ' , கட்சிப் பத்திரிக்கையான 'முரசொலி'

( நண்பர் மு.க. நடத்தி வந்தது) ஆகியவற்றை மட்டுமே அவர் தனது படங்களில் முன்னிறுத்த அதிக ஆர்வம் காண்பித்தார்.

திராவிட இயக்க நடிகர் என்று அறியப்பட்டாலும் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை அவருக்கு திமுக தான் குறிப்பாக அண்ணா தான் பிரதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அறிஞர் அண்ணாவை எடுத்துக்காட்டியதை போல அவர் ஈ.வெ.ரா. பெரியாருக்கு செய்யவில்லை. அதாவது மற்ற திராவிட இயக்க நடிகர்கள் தங்களின் படங்களில் பெரியாருக்கு கொடுத்த அளவுக்கு முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை எனலாம். (எம்.ஜி.ஆர். எந்த படத்தில் பெரியாரின் படத்தை காண்பித்து அவரை உயர்த்தி வசனம் பேசியிருக்கிறார் என்று ரொம்பவும் யோசித்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது).

அதே போல் வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகள் வடிவிலோ கடவுள்களை மட்டம் தட்டி காட்சிகள் அமைத்ததில்லை எம்.ஜி.ஆர். மேலும், அவர் நாத்திகவாதத்தையும் மிகவும் நாசூக்காக பட்டும்படாமலும் தான் சினிமாவில் காண்பித்துக் கொள்வார். (சாம்பிள் உதாரணம்: ' ஒளிவிளக்கு ' படத்தில் செளகார் ஜானகிக்கு முருகன் சிலையை வாங்கி தரும் காட்சி).

இந்துசமய சடங்கு சம்பிரதாயங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கிண்டலடித்தும் இல்லை. ( 1970ல் வெளியான 'எங்கள் தங்கம்' படத்தில் வரும் கதாகாலட்சேபம் காட்சி மட்டும் விதிவிலக்கு. அப்படம் மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த படமென்பது குறிப்பிடத்தக்கது).

அதே போல், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாதக் கல்வெட்டாக பதிந்திருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில், மற்ற தி.இ. நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தையும் சினிமாவில் காட்டத் துணிந்தார் எம்.ஜி.ஆர். தான் சார்ந்திருந்த இயக்கப் பிரச்சாரத்தின் ஊடே தேசிய உணர்வையும் கெட்டிக்காரத்தனமாக இழைத்து திரையில் ஓடவிட்டார்.

இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்

'' நாடு அதை நாடு - அதை நாடாவிட்டால் ஏது வீடு ?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.

.......................................

.....................................

பாலைவனம் என்ற போதும் நம்நாடு

பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு

ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் "

-என்று தேசப் பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் " வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் " என்ற வரி வரும் போது தனது முகத்தை ' டைட் குளோசப் 'பில் காண்பிக்க வைத்து இந்த வரி தான் சார்ந்துள்ள திமுகவின் தொண்டர்களை உயர்த்துவதாக அர்த்தம் கொள்ள வைத்து குஷிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

---------

இதே இணைப்பை ' இதயவீணை' படத்தில் வரும் 'காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்' பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,

" என் தாய் திருநாட்டுக்கு வாசலிது

என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.

அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்

நேருவின் புகழ் சொல்லும் பூமியிது "

- என்றவர், இதே பாடலில்

" யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?

வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? "

என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.

-----------

அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

'பணம் படைத்தவன்' (1965) படத்தில் வரும் " கண் போன போக்கிலே" பாடலில் " மனிதன் போன பாதையை மறந்து போகலாமா " என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்

எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் " எனக்கொரு மகன் பிறப்பான்.." பாடலில்

" சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று

கருணைத் தேன் கொண்டு தருவான் "

- என்று ஆசைப்பட்டார்.

-----------

' எங்க வீட்டுப் பிள்ளை'யில் (1965) " நான் ஆணையிட்டால்..." பாடலில்,

" முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் - இந்த

மானிடர் திருந்திடப் பிறந்தார் - இவர்

திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.

அந்த மேலோர் சொன்னதை மறந்தார் "

- என்று வருத்தப்பட்டார்.

---------

" புத்தன் ஏசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக தோழா

ஏழை நமக்காக ''

- என்று 'சந்திரோதயம்' (1966) படத்தில் பாடலாக சொன்னார்.

---------

நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:

" பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க "

அதே படத்தில் " வாங்கையா வாத்தியாரய்யா..." பாடலில்,

" தியாகிகளான தலைவர்களாலே

சுதந்திரமென்பதை அடைந்தோமே

ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்

பலருக்கும் பயன் பெறச் செய்வோமே.."

- என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.

------

திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.

பெற்றால் தான் பிள்ளையா படத்தில் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..' பாடலில்

" கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் " என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.

**********

Richardsof
26th March 2014, 06:29 AM
1965இல் வெளி வந்த படம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த கடைசி படங்களில் ஒன்று. டி.ஆர். ராமண்ணா இயக்கம். வாலியின் பாடல்கள். எம்ஜிஆரைத் தவிர ஸௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, நாகேஷ், டி.எஸ். பாலையா, அசோகன், மனோகர் நடித்திருக்கிறார்கள். நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருந்ததுதான். வில்லன்களின் சதி, அவற்றை முறியடிக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை. எம்ஜிஆருக்கு சண்டை போடக்கூட பெரிய ஸ்கோப் இல்லை. மனோகருடன் க்ளப்பில் ஒரு சண்டை, அசோகனுடன் கல்யாண மண்டபத்தில் பேருக்கு ஒரு சண்டை, அசோகனுடன் ஒரு க்ளைமாக்ஸ் சண்டை, அவ்வளவுதான். மனோதருக்கும் அசோகனுக்கும் பேருக்கு கூட ஒரு அடியாள் இல்லை. எப்போதும் தென்படும் ஜஸ்டின், குண்டுமணி போன்ற யாருமே இல்லை.
எம்ஜிஆர் பணக்கார ஸௌகார் வீட்டு வேலைக்காரி கே.ஆர். விஜயாவை காதலிக்கிறார், தம்பி நாகேஷுக்காக ஸௌகாரையெ கல்யாணம் செய்து கொள்கிறார், நாகரீகத்தின் அபாயங்களை ஸௌகாருக்கும் படம் பார்க்கும் பெண்களுக்கும் எடுத்து சொல்கிறார், தன் தவறுகளை உணரும்போது சரியாக ஸௌகார் இறந்ததும் முகத்தை கையில் புதைத்துக்கொண்டு அழுகிறார், பிறகு கே.ஆர். விஜயாவை அப்பா பாலையாவை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்கிறார், “எனக்கொரு மகன் பிறப்பான்” என்று பாடுகிறார், பிறந்த மகனை கொடுத்துவிடும் மனைவியை பார்த்து “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க” என்று இன்னொரு பாட்டு பாடுகிறார், கடைசியில் ரசிகர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அசோகனுடன் ஒரு சண்டை போட்டுவிட்டு குடும்பத்தை இணைக்கிறார். பெற்றால்தான் பிள்ளையா ஒன்றுதான் அவரது செண்டிமெண்டல் படம் என்று நினைத்தேன், இதுவும் அந்த ரகம்தான்.

படத்தில் நன்றாக நடித்தது ஸௌகார் ஒருவர்தான். கொஞ்சம் ஈகோ உள்ள பணக்காரக் குடும்பத்து பெண்ணை அவர் கொண்டு வந்தது சிறப்பாக இருந்தது. முதல் இரவில் ஹாஸ்பிடலில் இருக்கும் காதலி கே.ஆர். விஜயாவை பார்க்க எம்ஜிஆர் போய்விடுவார். தான் போவது சரி என்பதற்காக நிறைய வசனமும் பேசுவார். இப்போது பார்த்தால் எம்ஜிஆரை மேல் ஷாவினிஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள். அடுத்த இரவு ஸௌகார் அந்த வசனங்களை திருப்பி எம்ஜிஆரிடம் சொல்லிவிட்டு க்ளப்புக்கு போவார். அந்த காட்சியில் நன்றாக நடித்திருந்தார். இன்றைய பெண்கள் விசில் அடிக்கலாம்.

சிறு பிள்ளைத்தனம் என்றாலும் எம்ஜிஆரும் நாகேஷும் இரவில் அறையை விட்டு வெளியேற முயற்சி செய்யும் காட்சி எனக்கு பிடித்திருந்தது. அதுவும் இருவரும் தரையில் ஊர்ந்து வந்து ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நாகேஷ் தந்தால் எடுக்கிறேன் என்று சமாளிக்கும்போது நான் சிரித்தேன்.

அசோகன் இருந்தும் எனக்கு ஏமாற்றம்தான். 10 நிமிஷம்தான் வந்திருப்பார். அவருக்கு கொஞ்சம் சான்ஸ் கொடுத்திருந்தால் நான் குஷியாகி இருப்பேன். “நான்”, “மூன்றெழுத்து” படஙளில் அசோகனை எவ்வளவோ திறமையாக பயன்படுத்தி இருந்த ராமண்ணா இதில் சான்ஸை மிஸ் செய்துவிட்டார்.

7 பாட்டுகள். எல்லாமே நல்ல பாட்டுகள். “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் சூப்பர்! டி எம் எஸ்ஸும் கலக்குவார்.
“கண் போன போக்கிலே” எம்ஜிஆரின் தத்துவ பாட்டு லிஸ்டுகளில் தவறாமல் இடம் பெறுவது. டிஎம்எஸ், வாலியின் நல்ல பாட்டு.
“அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்” எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரலில் இருக்கும் ஒரு கொஞ்சல் அபாரம்! டி எம் எஸ் அதற்கு பதில் பாட்டு பாட “ஒஹொஹொ ஒஹொஹொ” என்று ஆரம்பிக்கும் இடம் அருமை. எம்ஜிஆர் சூப்பர் ஸ்டெப் போடுகிறார். Really fancy footwork. கே.ஆர். விஜயா குண்டடிப்பதற்கு முன் நடித்த படம் – நல்ல அழகாக இருக்கிறார், டான்ஸ் ஆடுகிறார்.
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை” ஒன்றுதான் இன்னும் யூட்யூபில் இருக்கிறது.

“எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க”, “பருவத்தில் கொஞ்சம்” பாட்டுக்களும் பிரபலமானவையே.

COURTESY - RV

Russellisf
26th March 2014, 06:31 AM
http://www.dinamalar.com/news_detail.asp?id=941206

மினி பஸ்களில், இலை ஓவியத்தை மறைக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 25ம் தேதிக்குள், மினி பஸ்களில் உள்ள, இலை ஓவியம் மீது, ஸ்டிக்கர் ஒட்டி, அதை மறைக்கும் படி, போக்குவரத்து துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ்களின் இருக்கைகளின் பின்புறம், 'ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' என அச்சிடப்பட்ட, ஸ்டிக்கர்களை ஒட்ட உள்ளோம். 'எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் உள்ள, இரட்டை இலை போன்ற வடிவத்தை, மறைக்க வேண்டியதில்லை' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதை மறைத்தால் தான், மக்கள் அதை பேசுவர்;- dinamalar

Russellisf
26th March 2014, 06:53 AM
பணம் படைத்தவன் - என்னை பொறுத்தவரை நல்ல மனம் படைத்தவன்

படத்தின் ஆரம்ப காட்சியில் தலைவர் விளையாட்டு காட்சிகளில் மிக அழகாக ஒரு சிறந்த நேர்த்தியான தடகள விளையாட்டு வீரராக பவனி வருவார் .

நாகரிக மோகத்தால் சீரழியும் சௌகார் ஜானகியுடன் ஹோட்டல் கிளப் நடனம் பார்க்கும் காட்சியில் தலைவரின் கன்னிய்மம் தெரியும் அதோடு தொடர்ச்சியாக சௌகார் ஜானகியுடன் பேசும் இடங்கள் கலக்கல்

கே .ஆர் விஜயவோடு மெல்லிய காதல் காட்சிகள் கன கச்சிதம் குறிப்பாக இந்த மாப்பிள்ளை கைய புடிச்சான் என்ற பாடல் சூப்பர்

தமபியாக வரும் நாகேஷ் ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகும் காட்சியில் அவரை நல்வழிபடுத்தி குடியின் தீங்கு சொல்லும் காட்சி அருமையாக இருக்கும் . என்னை பொறுத்தவரை அந்த காட்சியினை மதுவிலக்கு பிரச்சாரமாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் .


நாகரிக மோகத்தில் அழியும் மனித சமுதாய திற்காக அன்றே எக் காலத்துக்கும் பொருந்தும் பாடலாக கண்போன போக்கிலே பாடல் அமைந்திருக்கும் .

மனோகர் அவர்களோடு ஹோட்டல் சண்டை காட்சிகள் மிக அருமை அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளில் தலைவரின் நடிப்பு அபாரம . பின்னர் தலைவர் ராணுவத்தில் சேரும் காட்சிகள் அருமை

பாடல்கள் எல்லாம் தேன் சொட்டு குறிப்பாக என்னக்கொரு மகன் பிறப்பான் பாடல்

ஷாஜகான் இப்படி தான் இருந்திருப்பாரோ என்று நாம் நினைக்கும் அளவுக்கு பவள கொடியில பாட்டில் வரும் தலைவரின் உடை அலங்காரம் .

ராணுவ வேலைக்கு பின்னால் தலைவர் ஜிம் வைத்து இளைய சமுகத்தை உடற் பயிற்சி சொல்லி கொடுக்கும் வாத்தியார் ஆக இருப்பார்

மொத்தத்தில் திரும்ப நான் சொல்கிறேன் பணம் படைத்தவன் - என்னை பொறுத்தவரை நல்ல மனம் படைத்தவன்

ainefal
26th March 2014, 08:34 AM
http://www.dinamalar.com/news_detail.asp?id=941206

மினி பஸ்களில், இலை ஓவியத்தை மறைக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 25ம் தேதிக்குள், மினி பஸ்களில் உள்ள, இலை ஓவியம் மீது, ஸ்டிக்கர் ஒட்டி, அதை மறைக்கும் படி, போக்குவரத்து துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ்களின் இருக்கைகளின் பின்புறம், 'ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' என அச்சிடப்பட்ட, ஸ்டிக்கர்களை ஒட்ட உள்ளோம். 'எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் உள்ள, இரட்டை இலை போன்ற வடிவத்தை, மறைக்க வேண்டியதில்லை' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதை மறைத்தால் தான், மக்கள் அதை பேசுவர்;-

dinamalar

What are they going to do with the Chappals in Andhra Pradesh [ Kiran Kumar Reddys' new Party?], cycle or with Broom stick [ AAP] and Sun, drum etc [ in Tamil Nadu].!! No one should go out with Chappals and on Cycle!

Richardsof
26th March 2014, 09:13 AM
http://i61.tinypic.com/2wpnioj.jpg

Richardsof
26th March 2014, 09:15 AM
http://i61.tinypic.com/2ewnok9.jpg

Richardsof
26th March 2014, 09:17 AM
http://i59.tinypic.com/f0c5e9.jpg

Richardsof
26th March 2014, 09:18 AM
http://i58.tinypic.com/11lhlwi.jpg

Richardsof
26th March 2014, 09:19 AM
http://i60.tinypic.com/2wqvkg7.jpg

Richardsof
26th March 2014, 09:20 AM
http://i57.tinypic.com/9a30up.jpg

Richardsof
26th March 2014, 09:22 AM
http://i58.tinypic.com/nh0u93.jpghttp://i61.tinypic.com/23h1yiq.jpg

Richardsof
26th March 2014, 10:15 AM
மக்கள் திலகத்தின் பணம் படைத்தவன் - எங்க வீட்டு பிள்ளை படம்1965 பொங்கல் அன்று வெளியாகி
தென்னிந்திய திரை உலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கி கொண்டிருந்த நேரத்தில் வந்த படம் .
மக்கள் திலகம் இந்த படத்தில் தட கள வீரராகவும் , ராணுவ வீரராகவும் , காதல் வயப்பட்ட வாலிபராகவும் ,மேல்நாட்டு பாணியில் வாழும் நாகரீக மனைவியின் எல்லை மீறிய நேரத்தில்
அவரை திருத்த முயற்சித்து தோல்வி காணும் நேரத்தில் நடிக்கும் நாயகராகவும் , பிள்ளை பாசத்தை கொட்டி நடிக்கும் வேந்தராகவும் மக்கள் திலகம் நடித்து தான் ஒரு மிகசிறந்த நடிகர்
என்பதை நிரூபித்த படம் .
படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

நாட்டு மக்கள் எல்லா நேரத்திலும் கேட்டு தங்களை திருத்தி கொள்ள வேண்டிய காவிய பாடல்

http://youtu.be/0BjXwxj6CVY

Richardsof
26th March 2014, 12:34 PM
1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா?

இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று.

நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை.

சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார் (இவரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்பவரோ.. நாலு பேரைக் கொன்றும், வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேன்ட் போட்டதும் தலைவனாகிவிடப் பார்க்கிறார்).

தொலைகாட்சியில் மட்டுமே பார்த்திருந்த எம்.ஜி.ஆரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் தவறவிடக்கூடாது. சமகால அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்றளவும் ‘வாத்யார்’ ஏன் திகழ்கிறார் என்பதற்கான பதிலையும் தியேட்டரில் பெறலாம்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவிற்கு தமிழில் இது மூன்றாவது படம். அப்பொழுது அவரது வயது பதினேழுதான். கண்டதும் காதலில் விழும் பாத்திரம்தான். அன்று போல் இப்போ எல்லாம் கண்டதும் காதலில் நாயகிகள் விழாவிட்டாலும்.. காதலிக்கப்படவும் பாடலில் நடனம் புரிய மட்டுமே நாயகிகள் என்ற நிலைமை இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.

படத்தில் அனைவரும் அழகாகத் தோன்றுகிறார்கள். முக்கியமாக நாயகன் நாயகிக்கு நிகராக ஜொலிக்கிறார் எம்.என்.நம்பியார். அவர் நாயகியை முதல் முறை பார்க்கும் பொழுது தரும் ரியாக்ஷனைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதைக் காணவே எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். ஒரு காட்சியில், “நஞ்சப்பா.. சந்தோஷத்தில் உன்னை உதைக்க வேண்டும் போலிருக்கிறது” எனச் சொல்லி ரசிக்க வைக்கிறார். புதுமண ஜோடியான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும், “நல்லா வாழுங்க” என ஆசிர்வதிக்கும் இடத்தில் அவர் முகத்தில் காட்டும் வெறுப்பபும் ஏமாற்றமும் ரசிக்க வைக்கிறது. இப்படி நம்பியார் திரையில் தோன்றினாலே சுவாரசியம் களைகட்டுகிறது. நம்பியார் அளவுக்கு சர்வதிகாரியாக நடிக்கும் ஆர்.எஸ். மனோகருக்கு படத்தில் அதிக வேலையில்லாமல் போய்விட்டது.

“ஆமாண்ணே.. நீங்க சொல்வது சரிதான். திருடன்கிட்டயே திருடுறதுதான் சரி” என அழகனாக நடிக்கும் நாகேஷ், மணிமாறன் பாத்திரத்தை பிரமோட் செய்வதையும் மீறி நகைச்சுவையில் கலக்குகிறார். நாயகியின் தந்தை செங்கப்பராக நடிக்கும் ராமதாசும் சிறப்பாக நடித்திருப்பார். அவரது அறிமுகக் காட்சியில் தனது மகளைப் பார்த்துச் சொல்லுவார், “நீ 1000 அடிமைகளுக்கு சொந்தக்காரியாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனச் சொல்வார்.

இந்தப் படத்தின் இறவாப் புகழுக்கு பாடல்களும் மிக முக்கியக் காரணம். ஏழு பாடல்களுமே செம ஹிட். “அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும்..” என்ற பாடலை ரசிக்காதவர் எவரேனும் உண்டா? ஏனோ இந்தப் படத்தோடு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை பிரிந்தது தமிழ் சினிமாவின் கெட்ட நேரம் என்றே சொல்ல வேண்டும்.

சேதமடைந்துவிட்ட பிக்சர் நெகட்டிவை, இரண்டு வருட கடும் உழைப்பின் மூலமாக டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் மூலம் தரம் குறையாமல் படத்தை நவீனமயமாக்கியுள்ளனர். திவ்யா பிலிம்ஸின் இந்த மகத்தான முயற்சியை நன்றியுடன் நாம் வாழ்த்தியே தீர வேண்டும். எம்.ஜி.ஆர். இல்லா விட்டாலும் அவரது படத்திற்கான தொழில்நுட்ப வேலைகள், அவரது மேற்பார்வையில் நடந்ததுபோலவே சிறப்பாக நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

courtesy - indli -net

ainefal
26th March 2014, 02:28 PM
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றெ மறப்பது நன்று"என்ற திருவள்ளுவர் வாக்கை மெய்ப்பித்திருக்கும் என் அன்பு சகோதரர்,... "கலைவாணர் "அவர்களின் அன்புச்செல்வன் திரு Nallathambi Nsk அவர்கள் "புரட்சி தலைவரு"டனான நினைவுகளை பகிந்துள்ளார் .இவர் போன்ற நல்ல உள்ளங்கள் சிலர் இருப்பதால்தான் "சிறிதளவு "மழையாவது பொழிகிறது போலும________

http://i62.tinypic.com/4v5po6.jpg

fidowag
26th March 2014, 04:50 PM
http://i57.tinypic.com/fkpdlf.jpg

திரு.கோகுலம் பிரவீன்(தொழிலதிபர்) அவர்களுக்கு திரு.லக்ஷ்மன் எம்.ஜி.ஆர் விருது வழங்குகிறார் அருகில் திரு.ராஜ்குமார்

fidowag
26th March 2014, 04:56 PM
http://i59.tinypic.com/2eumjhu.jpg

திரு.கோகுலம் பிரவீன்(தொழிலதிபர்) அவர்களிடமிருந்து திரு.லோகநாதன் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.லக்ஷ்மன்

fidowag
26th March 2014, 04:59 PM
http://i61.tinypic.com/24l4tj8.jpg

திரு.லக்ஷ்மன் அவர்களிடமிருந்து திரு.திண்டுக்கல் மலரவன் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார்

fidowag
26th March 2014, 05:41 PM
http://i59.tinypic.com/4ha9te.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.தேனீ ராஜதாசன் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் மற்றும் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

fidowag
26th March 2014, 06:10 PM
http://i57.tinypic.com/1zgarv5.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.தமிழ்நேசன்(மதுரை) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார், திரு.சரவணன்(மதுரை) மற்றும் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

Richardsof
26th March 2014, 06:13 PM
http://i57.tinypic.com/o5xrtf.png

Richardsof
26th March 2014, 06:17 PM
http://i62.tinypic.com/4hz40o.png

Richardsof
26th March 2014, 07:49 PM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

நான் தங்களுக்கு அனுப்பிய pm படித்துவிட்டு உடனடியாக அந்த பதிவை நீக்கியதற்கு மிக்க நன்றி .இனி மக்கள் திலகம் திரியில நேர்மறையான பதிவுகளை மட்டும் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன் .வாழ்த்துக்கள் .

oygateedat
26th March 2014, 08:05 PM
http://i61.tinypic.com/1620k6t.jpg

siqutacelufuw
26th March 2014, 09:02 PM
குறுகிய காலத்தில் 1500 பதிவுகளை கடந்து சாதனை படைத்த திரு. லோகநாதன் (இணை செயலாளர், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்) அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

http://i59.tinypic.com/20tpbp4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
26th March 2014, 09:08 PM
http://www.youtube.com/watch?v=3R5xh9bWA7Q

ainefal
26th March 2014, 09:09 PM
http://www.youtube.com/watch?v=bq8MWCsfuGg

ainefal
26th March 2014, 09:10 PM
http://www.youtube.com/watch?v=rQe6ZgA0BLQ

ainefal
26th March 2014, 09:19 PM
http://www.youtube.com/watch?v=fQTKHWWSDrk

ainefal
26th March 2014, 09:24 PM
http://www.youtube.com/watch?v=uvjrz12JCMk

ainefal
26th March 2014, 09:27 PM
http://www.youtube.com/watch?v=YLRkmxNmkV0

ainefal
26th March 2014, 09:32 PM
http://www.youtube.com/watch?v=MemfAeCtI-0

ainefal
26th March 2014, 09:32 PM
http://www.youtube.com/watch?v=MwQm-BoHGEI

ujeetotei
26th March 2014, 09:33 PM
MGR Devotees Sathya, Venkat, Unnikrishnan, Raghu (some names I had forgotten) gave annadanam to poor children in Madambakkam Karunai Illam. Below are some of the pictures

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0148_zps3ff61444.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0148_zps3ff61444.jpg.html)

ainefal
26th March 2014, 09:34 PM
http://www.youtube.com/watch?v=19NBm3tGJhM

ujeetotei
26th March 2014, 09:35 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0146_zps1331f25f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0146_zps1331f25f.jpg.html)

fidowag
26th March 2014, 09:36 PM
http://i58.tinypic.com/16ggy1j.jpg

மதுரை மணி இம்பாலா காம்ப்ளக்ஸ் அரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ainefal
26th March 2014, 09:37 PM
http://www.youtube.com/watch?v=ZaigmPuABF0

fidowag
26th March 2014, 09:39 PM
மதுரை அண்ணாமலை அரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

http://i59.tinypic.com/2ceof4n.jpg

ujeetotei
26th March 2014, 09:39 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0161_zps6e4abcda.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0161_zps6e4abcda.jpg.html)

ainefal
26th March 2014, 09:40 PM
http://www.youtube.com/watch?v=twmuG59bhwU

ainefal
26th March 2014, 09:42 PM
http://www.youtube.com/watch?v=VV_eCjwzmiA

ainefal
26th March 2014, 09:43 PM
http://www.youtube.com/watch?v=VkOO5x_hF-I

ainefal
26th March 2014, 09:46 PM
http://www.youtube.com/watch?v=kcE53LudW3s

ainefal
26th March 2014, 09:47 PM
http://www.youtube.com/watch?v=ZBxrJj4RL8E

ainefal
26th March 2014, 09:48 PM
http://www.youtube.com/watch?v=fRvm8IxmAHE

ainefal
26th March 2014, 09:53 PM
http://www.youtube.com/watch?v=83RM6oO4qZY

ainefal
26th March 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=giGh9RmudFQ

fidowag
26th March 2014, 10:01 PM
http://i62.tinypic.com/2h4doit.jpg


மதுரை திருநகர் மணி இம்பாலா காம்ப்ளக்ஸ் அரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்

fidowag
26th March 2014, 10:03 PM
http://i59.tinypic.com/jaazjo.jpg

மதுரை மீனாட்சியில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " வெளியானபோது , திரு.எஸ். குமார் அவர்கள், மதுரை
நகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் மக்கள் தலைவருக்கு வாழ்த்தொலி
எழுப்பியபோது எடுத்த படம்.


தகவல் உதவி - மதுரை திரு.எஸ்.குமார்

ainefal
26th March 2014, 10:04 PM
NOW SRI. SIRGAZHI GOVINDARAJAN SONGS

http://www.youtube.com/watch?v=Hu5IMecXhHI

ainefal
26th March 2014, 10:07 PM
http://www.youtube.com/watch?v=HWZDdRJxvkY

fidowag
26th March 2014, 10:09 PM
http://i60.tinypic.com/260d25t.jpg

fidowag
26th March 2014, 10:10 PM
http://i61.tinypic.com/2vb8shd.jpg

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் புரட்சி நடிகரின் இதய வீணை (21.3.14) வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது அதன் சுவரொட்டிகளை காண்க

தகவல் உதவி - திரு.எஸ்.குமார்

fidowag
26th March 2014, 10:12 PM
http://i60.tinypic.com/2nv3wnp.jpg

fidowag
26th March 2014, 10:17 PM
http://i58.tinypic.com/eg678m.jpg

மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மியில் மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரு வேடங்களில் அசத்திய நாடோடி மன்னன் (20.3.14) வியாழன் முதல் தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது

தகவல் உதவி - திரு.எஸ்.குமார்

fidowag
26th March 2014, 10:18 PM
http://i60.tinypic.com/2djc7dc.jpg

fidowag
26th March 2014, 10:21 PM
http://i60.tinypic.com/25zmslj.jpg

தினத்தந்தி விளம்பரம் (27.3.14)

fidowag
26th March 2014, 10:24 PM
http://i57.tinypic.com/10x8tba.jpg

தினத்தந்தி விளம்பரம் (26.3.14)

Russelllkf
26th March 2014, 10:31 PM
http://i60.tinypic.com/14nz7no.jpg

fidowag
26th March 2014, 10:34 PM
http://i62.tinypic.com/1zn9c8n.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு. சரவணன்(மதுரை) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

fidowag
26th March 2014, 10:39 PM
http://i60.tinypic.com/incyec.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.கலீல் பாட்சா(திருவண்ணாமலை) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

fidowag
26th March 2014, 10:42 PM
http://i61.tinypic.com/52jq84.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.பூக்கடை சக்தி எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

fidowag
26th March 2014, 10:46 PM
http://i57.tinypic.com/282qctf.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.பி.ஜி.சேகர் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

fidowag
26th March 2014, 10:53 PM
http://i58.tinypic.com/33fcpzb.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.நஸீர் எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப்

fidowag
26th March 2014, 10:58 PM
http://i62.tinypic.com/2hfs9ki.jpg

திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார் அவர்களிடமிருந்து திரு.மணிவண்ணன் (தொழிலதிபர் ) எம்.ஜி.ஆர் விருது பெறுகிறார் அருகில் திரு.ராஜ்குமார் நடிகர் திரு.ஹாஜா ஷெரீப் , திரு லக்ஷ்மன் ஆகியோர்.

ainefal
26th March 2014, 11:32 PM
http://www.youtube.com/watch?v=HWZDdRJxvkY

ainefal
26th March 2014, 11:33 PM
http://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc

ainefal
26th March 2014, 11:34 PM
http://www.youtube.com/watch?v=95ry964js-M

ainefal
26th March 2014, 11:37 PM
http://www.youtube.com/watch?v=OYr4uMTRCm8

ainefal
26th March 2014, 11:39 PM
http://www.youtube.com/watch?v=TDea6w4prg0

ainefal
26th March 2014, 11:40 PM
http://www.youtube.com/watch?v=kY1l9PO1W7s

ainefal
26th March 2014, 11:47 PM
http://www.youtube.com/watch?v=9veGvkG8bdw

ainefal
26th March 2014, 11:49 PM
http://www.youtube.com/watch?v=mY3uab4C3bo

ainefal
26th March 2014, 11:49 PM
http://www.youtube.com/watch?v=DKEkjBonjKY

ainefal
26th March 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=-He6OE9pgi8

ainefal
26th March 2014, 11:52 PM
http://www.youtube.com/watch?v=ecR7Vrov8ZM

ainefal
26th March 2014, 11:56 PM
http://www.youtube.com/watch?v=eVp26XEkFkM

ainefal
26th March 2014, 11:59 PM
http://www.youtube.com/watch?v=fG42xgPoRqg

ainefal
27th March 2014, 12:00 AM
http://www.youtube.com/watch?v=pIMWEKFGsyY

Russellisf
27th March 2014, 02:10 AM
எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார்.

மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.

அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, 'எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.

'ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, 'தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற 'நாளாம் நாளாம் திருநாளாம்' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.

அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். 'தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.

பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.

இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.

இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.

தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நìனைத்தார். ஆனால் அவரோ, 'தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?' என்று கேட்டார்.

ஆமாம்' என்று பதிலளித்தார், பாலு.

'மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?' என்று எம்.எஸ்.வி. கேட்க, 'தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.

'இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. 'ஓட்டல் ரம்பா' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம்.

முதன் முதலாக அவர் பாடிய 'ஓட்டல் ரம்பா' படம் வெளிவரவே இல்லை!

சில நாள் கழித்து 'சாந்தி நிலையம்' படத்தில், 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது.

தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு.

அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய 'அடிமைப்பெண்' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.

அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.

பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். 'தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.

சாந்தி நிலையத்துக்காக, 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) 'அடிமைப்பெண்' வெளிவந்துவிட்டது!

எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.- Courtesy Malaimalar

Russellisf
27th March 2014, 02:13 AM
http://tamil.oneindia.in/news/tamilnadu/mgr-dance-jayalalitha-s-campaign-lse-196508.html

Richardsof
27th March 2014, 05:41 AM
2014 - தேர்தலில் உண்மையான கதாநாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i62.tinypic.com/ncfa6b.jpg

எல்லா கட்சி தலைவர்களும் இந்த நாடாளுமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகத்தின் பெயரையும் பாடலையும் சொல்லி ஒட்டு கேட்டு வருவதின் மூலம் அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் அழியாப்புகழும்
செல்வாக்கும் நிலைத்திருப்பது உணர முடிகிறது .அரசியல் உலகில் மக்கள் திலகத்தின் புகழ் ஒரு ஓட்டு வங்கியாக
இருப்பது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தாகும் .

பிரச்சார மேடை மற்றும் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ஜெயாவின் கட் அவுட் .துரும்புக்கு கூட எம்ஜிஆர் படமோ , கட் அவுட்டோ வைக்க வில்லை .இதை ஜெயாவும் கண்டு கொள்ள வில்லை .மாவட்ட செயலாளர்களும் மந்திரிகளும்
எம்ஜிஆரை முற்றிலுமாக மறைத்து விட்டு தலை இல்லாத உடலாக வலம் வருகிறார்கள் .
மக்கள் திலகத்தின் பாடலை மட்டும் [அச்சம் என்பது ......] ஜெயா பாடி மக்களை பார்த்தது ஒட்டு கேட்பது சிரிப்பாக உள்ளது .

மற்ற கட்சிகாரர்கள் தங்கள் பிரச்சாரத்தில் எம்ஜிஆரின் பெயர சொல்லி , படத்தை காட்டி , அவருடைய அரசியல்
பெருமைகள் பற்றி நாகரீகமாக தைரியமாக பேசி ஓட்டு கேட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது .

1957ல் தேர்தலில் பங்களித்த மக்கள் திலகத்தின் அரசியல் பணி 57 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் எம்ஜிஆரின்
பெயர் இடம் பெற்றிருப்பது வரலாற்று சாதனையே .

அதே போல அவருடைய திரைப்படங்களும் 64 ஆண்டுகளாக திரை உலகில் ஓடிகொண்டிருப்பது இமாலய சாதனை .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் - சினிமாவில் .

மக்கள் திலகம் வாழும் மனித தெய்வம் - கோடிக்கணக்கான உள்ளங்களில் .

Richardsof
27th March 2014, 05:52 AM
http://i62.tinypic.com/347vewm.jpg
MAKKAL THILAGAM MGR'S PROVERBS
என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும்போது அன்போடு பேசுவதற்கு காரணமே, அவர்களது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம என்பதனாலும்தான்.

அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்கிற உணர்வோடு முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கயோடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம்.

மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக பெற்றோர்கள் துன்புறத்துக்கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படுத்தக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக்கொண்டு மனம் இடிந்து விடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ்
கிறார்கள்.
.
நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

Russellisf
27th March 2014, 06:28 AM
Superb sir . This words now suit for our thread current position



:clap::clap::clap::clap::clap::clap:




http://i62.tinypic.com/347vewm.jpg
MAKKAL THILAGAM MGR'S PROVERBS
என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும்போது அன்போடு பேசுவதற்கு காரணமே, அவர்களது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம என்பதனாலும்தான்.

அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்கிற உணர்வோடு முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கயோடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம்.

மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக பெற்றோர்கள் துன்புறத்துக்கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படுத்தக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.

சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக்கொண்டு மனம் இடிந்து விடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.

ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ்
கிறார்கள்.
.
நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.

Russellisf
27th March 2014, 06:32 AM
True Words sir . I have no words for u thanks this statement.

Any Way - One Sun, One Moon & One & Only MGR


:exactly::exactly::exactly::exactly::exactly:


2014 - தேர்தலில் உண்மையான கதாநாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i62.tinypic.com/ncfa6b.jpg

எல்லா கட்சி தலைவர்களும் இந்த நாடாளுமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகத்தின் பெயரையும் பாடலையும் சொல்லி ஒட்டு கேட்டு வருவதின் மூலம் அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் அழியாப்புகழும்
செல்வாக்கும் நிலைத்திருப்பது உணர முடிகிறது .அரசியல் உலகில் மக்கள் திலகத்தின் புகழ் ஒரு ஓட்டு வங்கியாக
இருப்பது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தாகும் .

பிரச்சார மேடை மற்றும் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ஜெயாவின் கட் அவுட் .துரும்புக்கு கூட எம்ஜிஆர் படமோ , கட் அவுட்டோ வைக்க வில்லை .இதை ஜெயாவும் கண்டு கொள்ள வில்லை .மாவட்ட செயலாளர்களும் மந்திரிகளும்
எம்ஜிஆரை முற்றிலுமாக மறைத்து விட்டு தலை இல்லாத உடலாக வலம் வருகிறார்கள் .
மக்கள் திலகத்தின் பாடலை மட்டும் [அச்சம் என்பது ......] ஜெயா பாடி மக்களை பார்த்தது ஒட்டு கேட்பது சிரிப்பாக உள்ளது .

மற்ற கட்சிகாரர்கள் தங்கள் பிரச்சாரத்தில் எம்ஜிஆரின் பெயர சொல்லி , படத்தை காட்டி , அவருடைய அரசியல்
பெருமைகள் பற்றி நாகரீகமாக தைரியமாக பேசி ஓட்டு கேட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது .

1957ல் தேர்தலில் பங்களித்த மக்கள் திலகத்தின் அரசியல் பணி 57 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் எம்ஜிஆரின்
பெயர் இடம் பெற்றிருப்பது வரலாற்று சாதனையே .

அதே போல அவருடைய திரைப்படங்களும் 64 ஆண்டுகளாக திரை உலகில் ஓடிகொண்டிருப்பது இமாலய சாதனை .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் - சினிமாவில் .

மக்கள் திலகம் வாழும் மனித தெய்வம் - கோடிக்கணக்கான உள்ளங்களில் .

Russellisf
27th March 2014, 07:03 AM
Thalaivar Movie Re-released in singapore from tomorrow onwards



Aayirathil Oruvan (Tamil)
This 1965 swashbuckling action-adventure movie is re-released in digital format. It is directed by B.R. Panthulu and the story is based on sea-pirates and independence achieved against a cruel tyrant.

Classification: P13
Genre: Romance
General Release Date: 28 Mar 2014
Running Time: 2 Hours 53 Minutes
Distributor: Lotus Five Star
Cast: Nageswaran M. G. Ramachandran, Jayalalitha ,
Director: B. R. Panthulu
Format: 2D

[Reviews] [Showtimes]


Showtimes Result Thu, 27 Mar | 28 | 29 | 30 | 31 | 01 | 02

Date: Friday, 28 Mar 2014

Lotus Five Star - Sentul Cineplex, Kuala Lumpur
Tel: 03-40422525
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 09:00PM 12:00AM


Lotus Five Star - Coliseum Cineplex, Kuala Lumpur
Tel: 03-26925995
Aayirathil Oruvan, 2D (P13)
03:00PM 09:00PM 12:00AM


Lotus Five Star - State Cineplex PJ, Petaling Jaya
Tel: 03-79607881
Aayirathil Oruvan, 2D (P13)
12:15PM 09:15PM


Lotus Five Star - Shaw Centrepoint, Klang
Tel: 03-33422381
Aayirathil Oruvan, 2D (P13)
06:15PM


Lotus Five Star - KM Plaza, Seremban
Tel: 06-7675718
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 06:00PM


Lotus Five Star - Bukit Jambul Penang, Bayan Lepas
Tel: 04-6401515
Aayirathil Oruvan, 2D (P13)
06:00PM


Lotus Five Star - Butterworth, Butterworth
Tel: 04-3101081
Aayirathil Oruvan, 2D (P13)
02:45PM 06:00PM 09:15PM


Lotus Five Star - Seri Kinta Ipoh, Ipoh
Tel: 05-2490881
Aayirathil Oruvan, 2D (P13)
06:00PM


Lotus Five Star - Broadway JB, Johor Bahru
Tel: 07-2238080
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 09:00PM


Lotus Five Star - Cineplex Perling Mall, Johor Bahru
Tel: 07-2413775
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 03:00PM 06:00PM 09:00PM 12:00AM


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=23&cad=rja&uact=8&ved=0CDYQFjACOBQ&url=http%3A%2F%2Fwww.cinema.com.my%2Fmovies%2Fmovi e_contents.aspx%3Fsearch%3D1965.9546.aayirathiloru van2014.18395%26dt%3D03%2F27%2F2014%26section%3Dsh owtimes&ei=6X0zU_r6HYaMrAePxoA4&usg=AFQjCNFru5SKyE6ku0Wt_sWMA69seUpGLQ

ujeetotei
27th March 2014, 07:34 AM
The theatre list is in Malaysia Yukesh Babu thanks for the information.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ayirathil%20Oruvan%20Digital/malaysia_release_zpsd227b7cb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Ayirathil%20Oruvan%20Digital/malaysia_release_zpsd227b7cb.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:39 AM
MGR Birthday function continues (Madambakkam)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0148_zps561fb77e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0148_zps561fb77e.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:40 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0151_zps7a3d6a9c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0151_zps7a3d6a9c.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:40 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0139_zps3257888f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0139_zps3257888f.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:41 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0138_zps42ddf8cc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0138_zps42ddf8cc.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:42 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0142_zpsf4a2f6ef.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0142_zpsf4a2f6ef.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:42 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0153_zpsebd90ab0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0153_zpsebd90ab0.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:43 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0154_zpsf034b09f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0154_zpsf034b09f.jpg.html)

In the photo MGR Devotees from left to right are Nanda, Murali, Sathya, Unnikrishnan and Raghu.

ujeetotei
27th March 2014, 07:44 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0158_zpsa76145dd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0158_zpsa76145dd.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:46 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0163_zps23f65d3b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0163_zps23f65d3b.jpg.html)

ujeetotei
27th March 2014, 07:48 AM
All the images are forwarded by MGR Devotee Sathya and Venkat. I take this opportunity to thank them and very much appreciate their job in spreading the name of our Thalaivar to the next generation.

ujeetotei
27th March 2014, 07:50 AM
The same article in srimgr.com

http://mgrroop.blogspot.in/2014/03/annadanam.html

Richardsof
27th March 2014, 08:02 AM
இனிய நண்பர் திரு யுகேஷ் / திரு ரூப் சார்

சிங்கப்பூரில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் நாளை முதல் வெளியாகும் தகவலையும் , திரை அரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள் குறித்த பதிவுகளுக்கு நன்றி . நீண்ட இடை வெளிக்கு பிறகு அந்நிய மண்ணில் ஆயிரத்தில் ஒருவன் வருவது மகிழ்ச்சி

Richardsof
27th March 2014, 08:11 AM
Aayirathil Oruvan

Now that India’s election dates to Parliament have been announced – from early April to mid-May – a strict code of conduct is in place. Politicians and their parties have to abide by this code, formulated by the Election Commission.

But what happens if someone is both a film star and a politician? Or, what if someone had been a popular actress once upon time, and who is now a leading politician? It may help in the political fortunes of a candidate.

Officials of the Commission have made sure that public walls and spaces are stripped of the posters of politicians. But then there can be a way out of this, as one has seen in Coimbatore, the second largest city in Tamil Nadu after Chennai, and perhaps richer by far.

In Coimbatore or Kovai as it is called for convenience, the posters and banners of Tamil Nadu Chief Minister Jayalalithaa – whoseAIADMK is now in power in the state – have all gone.

But they have been replaced by the posters from the hugely popular 1965 Tamil movie, Aayirathil Oruvan (One in a Thousand), starring Jayalalithaa and M G Ramachandran (a former Tamil Nadu chief minister).

Why have the movie posters appeared now? In what seems like a perfect timing, Aayirathil Oruvan has been digitally restored and re-mastered, and the brand new prints are now being screened in theatres across Tamil Nadu. The film may well run for weeks.

When it first opened in the mid-1960s, it proved to be a great hit, and had some of the leading actors of the day, like Nambiar (who was as great a screen villain as Pran in Hindi cinema was), comedian Nagesh (as witty as Mehmood), R S Manohar and Madhavi, besides the lead – Jayalalithaa and MGR.

Directed by the legendary B R Panthulu (who made classics like Kappalotiya Tamizhan and Karnan), Aayirathil Oruvan ran for 100 days in Chennai and other Tamil Nadu centres, and helped the helmer clear the debts he had accumulated earlier

What is more, the movie firmed up the lead pair, and they went on to act together in 28 other films – a relationship that eventually led to a political understanding. Jayalalithaa became MGR’s successor in the AIADMK.

The plot of Aayirathil Oruvan is an exciting mix of piracy, adventure on high seas and romance with some lilting numbers thrown in.

With the songs from the Aayirathil Oruvan playing and the posters from the movie showing a young Jayalalithaa and MGR splashed across, the implication cannot be missed.

Even if these film posters are removed, one presumes that the movie itself cannot be taken off the theatres. And Aayirathil Oruvan with its powerful message may well move the electoral masses.



courtesy-Gautaman Bhaskaran

Russellbpw
27th March 2014, 09:22 AM
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

நான் தங்களுக்கு அனுப்பிய pm படித்துவிட்டு உடனடியாக அந்த பதிவை நீக்கியதற்கு மிக்க நன்றி .இனி மக்கள் திலகம் திரியில நேர்மறையான பதிவுகளை மட்டும் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன் .வாழ்த்துக்கள் .

திரு எஸ்வி சார்

நடந்ததற்கு காரணம் நான் அல்ல என்றாலும், நீங்கள் அனுப்பிய இன்பாக்ஸ் மெசேஜ் படித்ததில் நண்பர்கள் வருத்தமடைந்தது புரிந்தது.என்னால் வருத்தம் கூடாது என்பதற்காக இதை நான் செய்தேன்.

இதே போல நம் நண்பர்களும் எதிர்மறை விமர்சனங்கள் தாங்கிய போஸ்டர் பதிவோ, தனி பதிவோ பதிவிடாமல் இருக்க இந்த பதிவின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

சிவாஜியை, அவர் படங்களை திட்டினால்தான் mgr அவர்களின் ரசிகர் என்பது பொருளல்ல என்பதை நம்புவீர்கள் என்று நினைகிறேன்.

எதிர்மறை விமர்சனங்கள் வரும்போதுதான் நானும் ஒரு சில கட்டங்களில் பொறுமை இழந்து பதில் இடும்படி நேர்கிறது.

புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

Russelllkf
27th March 2014, 11:33 AM
" எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் ஐந்நூறு ஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

நடிகர்களின் வருமானம் கூட்டல் கணக்கல்ல கழித்தல் கணக்கு. இவ்வாண்டு ரூ.5 இலட்சம் என்றால் அதற்கு அடுத்த ஆண்டு இரண்டு இலட்சம் என்றுதான் அந்தக் கணக்கு காட்டும். ஆகவே கிடைக்கிற காலத்தில் அது நற்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட தாகக் கணக்கு இருந்தால்தான் அதுதான் போற்றத்தக்கது.

ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.

அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். "

- சென்னை அவ்வை இல்லத்திற்கு ரூபாய் 30,000 நிதிவழங்கிய மக்கள் திலகம் எம்ஜியாரைப் பாராட்டி
அண்ணா , 30 - 1 -1961 , நம்நாடு இதழில் .http://i61.tinypic.com/2iqo9so.jpg

Russelllkf
27th March 2014, 12:02 PM
பெரம்பலூரில் திறக்கப் படவிருக்கும் புதிய பேரூந்து நிலையத்தின் அருகில் அமைக்கப் படவிருக்கும் மக்கள் திலகத்தின் திருஉருவச்சிலைக்கான வளைவின் வரை படம்
http://i61.tinypic.com/5wxmq0.jpg

Stynagt
27th March 2014, 12:41 PM
" எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் ஐந்நூறு ஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

நடிகர்களின் வருமானம் கூட்டல் கணக்கல்ல கழித்தல் கணக்கு. இவ்வாண்டு ரூ.5 இலட்சம் என்றால் அதற்கு அடுத்த ஆண்டு இரண்டு இலட்சம் என்றுதான் அந்தக் கணக்கு காட்டும். ஆகவே கிடைக்கிற காலத்தில் அது நற்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட தாகக் கணக்கு இருந்தால்தான் அதுதான் போற்றத்தக்கது.

ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.

அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். "

- சென்னை அவ்வை இல்லத்திற்கு ரூபாய் 30,000 நிதிவழங்கிய மக்கள் திலகம் எம்ஜியாரைப் பாராட்டி
அண்ணா , 30 - 1 -1961 , நம்நாடு இதழில் .http://i61.tinypic.com/2iqo9so.jpg

அகிலம் ஆண்ட ஆண்டவர் மீது அளவற்ற பாசம் கொண்ட எங்கள் அன்பு நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்களை இந்த திரிக்கு வருக வருகவென வரவேற்கிறோம். திரு. பூமிநாதன் ஆண்டவரின் இந்த பதிவு நம் பொன்மனச்செம்ம்மலின் பொன் மனதைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. நன்றி.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelllkf
27th March 2014, 12:45 PM
MGR Devotee from Coimbatore Auto Ganesh feels MGR his God and have written in his Autorickshaw MGR Thunai.
http://i61.tinypic.com/72pp4j.jpg

Russelllkf
27th March 2014, 12:52 PM
என் அன்பு அண்ணன் ''கலியபெருமாள் விநாயகம்'' அவர்களுக்கு என் இதயகனிந்த நன்றிகள் பல .

Richardsof
27th March 2014, 03:16 PM
மக்கள் திலகம் நடித்த படங்களில் மிக சிறப்பான உடைகளுடன் தோன்றிய் படங்கள் .

நாடோடி மன்னன்

எங்க வீட்டு பிள்ளை

ஆயிரத்தில் ஒருவன்

அன்பே வா

பறக்கும் பாவை

ரகசிய போலீஸ் 115

குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு

அடிமைப்பெண்

ராமன் தேடிய சீதை

உலகம் சுற்றும் வாலிபன் .

Richardsof
27th March 2014, 04:03 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5bed25a5-691a-47cb-92ad-814e22f1a021_zps2965872b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5bed25a5-691a-47cb-92ad-814e22f1a021_zps2965872b.jpg.html)

fidowag
27th March 2014, 08:17 PM
http://i61.tinypic.com/298v2f.jpg

Russellbpw
27th March 2014, 08:20 PM
தமிழ்ப்பட உலகுக்கு எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகம் ஆனார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மார்ச் 26, 9:39 pm ist

எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார்.

மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.

அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, 'எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.

'ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, 'தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற 'நாளாம் நாளாம் திருநாளாம்' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.

அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். 'தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.

பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.

இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.

இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.

தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நìனைத்தார். ஆனால் அவரோ, 'தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?' என்று கேட்டார்.

ஆமாம்' என்று பதிலளித்தார், பாலு.

'மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?' என்று எம்.எஸ்.வி. கேட்க, 'தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.

'இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. 'ஓட்டல் ரம்பா' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம்.

முதன் முதலாக அவர் பாடிய 'ஓட்டல் ரம்பா' படம் வெளிவரவே இல்லை!

சில நாள் கழித்து 'சாந்தி நிலையம்' படத்தில், 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது.

தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு.

அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய 'அடிமைப்பெண்' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.

அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.

பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். 'தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.

சாந்தி நிலையத்துக்காக, 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) 'அடிமைப்பெண்' வெளிவந்துவிட்டது!

எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.

oygateedat
27th March 2014, 09:13 PM
http://i57.tinypic.com/1qk29t.jpg

fidowag
27th March 2014, 09:49 PM
http://i58.tinypic.com/2safo80.jpg

ஏ.வி.எம். ராஜேஸ்வரி அரங்கில் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் வெளியானபோது , தலைவரின் படத்திற்கு வரவேற்பு தரும் வகையில் ,திரு.ஜி.பலராமன் என்கிற
பக்தர் ,எம்.ஜி.ஆர். மன்றம், ஜாபார்கான்பேட்டை சேர்ந்தவர் வைத்திருந்த பேனர்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு

ஆர். லோகநாதன்.

fidowag
27th March 2014, 09:51 PM
http://i62.tinypic.com/knl.jpg

fidowag
27th March 2014, 09:53 PM
http://i57.tinypic.com/2j766u.jpg

fidowag
27th March 2014, 09:55 PM
http://i62.tinypic.com/nwhmap.jpg

fidowag
27th March 2014, 09:57 PM
http://i57.tinypic.com/2450y77.jpg

fidowag
27th March 2014, 09:59 PM
http://i59.tinypic.com/ercppe.jpg

fidowag
27th March 2014, 10:00 PM
http://i62.tinypic.com/23p9h5.jpg

fidowag
27th March 2014, 10:02 PM
http://i60.tinypic.com/ek026h.jpg

ainefal
27th March 2014, 10:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0139_zps3257888f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0139_zps3257888f.jpg.html)

Thanks very much for sharing the images. Great job by Messrs. Sathya & co. The youngsters are doing a V.great job - True "Qualified" devotees of Super Cosmic Power. Congrats.

fidowag
27th March 2014, 10:04 PM
http://i59.tinypic.com/200pe91.jpg

fidowag
27th March 2014, 10:06 PM
http://i62.tinypic.com/2dqqdjt.jpg

Russellisf
27th March 2014, 10:10 PM
One More movie Released in devi paradaise

Dharma Devan this films ran 4 weeks. ( Thalaivar documentary films Directed by A.L.Narayanan

Date 21.03.1989

http://www.youtube.com/watch?v=rFN-EHknlSg





http://i1273.photobucket.com/albums/y412/esvee6/5bed25a5-691a-47cb-92ad-814e22f1a021_zps2965872b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/5bed25a5-691a-47cb-92ad-814e22f1a021_zps2965872b.jpg.html)

Russelllkf
27th March 2014, 10:15 PM
http://i62.tinypic.com/x4hmhf.jpg

Russelllkf
27th March 2014, 10:16 PM
IMG]http://i58.tinypic.com/2uxuw5y.jpg[/IMG]

Russelllkf
27th March 2014, 10:20 PM
http://i60.tinypic.com/2nk427s.jpg

Russelllkf
27th March 2014, 10:22 PM
http://i58.tinypic.com/rtdxsj.jpg

Russellisf
27th March 2014, 10:23 PM
Tomorrow AAyirathil Oruvan satyam complex 80 tickets sold out out of 100 ( this is 2200 hrs position)

Russelllkf
27th March 2014, 10:26 PM
http://i58.tinypic.com/30dh1ts.jpg

Russelllkf
27th March 2014, 10:30 PM
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்: மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணனின் மலரும் நினைவுகள்;-
தமிழகத்தின் அடித்தட்டு மக்களால் தெய்வப் பிறவியாக பார்க்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும் கடைசிவரை ராஜபார்ட்டாகவே இருந்தார். அவரைப் பார்க்க மாட்டோமா, அருகில் போய் தொட்டுப் பார்க்க முடியுமா என ஏங்கியவர்கள் ஏராளம். இவ்வளவு ஏன்.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்பதையே நம்ப மறுக்கும் வெள்ளந்திகள்கூட இன்னும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் சுமார் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். தற்போது 84 வயதாகும் அவர், சென்னை கோபாலபுரத்தில் சாதாரண வீட்டில் எளிமையாக வசித்து வருகிறார்.

எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்த நாளையொட்டி, மலேசியாவில் வரும் சனிக்கிழமை ‘மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.’ என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில், கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ‘எம்.ஜி.ஆர். விருதை’ மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வழங்கி கவுரவிக்கிறார். இதையொட்டி ‘தி இந்து’ சார்பில் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். எம்.ஜி.ஆருடனான தனது அரசியல் பயணத்தை மலரும் நினைவுகளாய் பகிர்கிறார் ராமகிருஷ்ணன்..

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. திமுக வளர்ந்து வரும் கட்சி. அப்போது, திமுகவின் பிரச்சார பலமே எம்.ஜி.ஆர்.தான். அவருக்காகவே ஸ்பெஷலாக 18 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரானது பிரச்சார வேன். அவர் பகல் 3 மணிக்கு பிரச்சாரத்தைத் தொடங்கினால் மறுநாள் பகல் 3 மணிக்குத்தான் முடிப்பார். (அப்போதெல்லாம் இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது).

எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் தவம் கிடப்பார்கள் மக்கள். வழிநெடுகிலும் மக்கள் வெள்ள மாக இருக்கும். கொஞ்சம்கூட அசராமல், அத்தனை பேரையும் பார்த்து கையசைத்தபடியே செல்வார் எம்.ஜி.ஆர். அதிகாலை 4 மணியானாலும் சிரித்த முகமாய் பிரச்சாரம் செய்வார். அவரிடம் சோர்வை பார்க்க முடியாது. ஆங்காங்கே குழந்தைகளுக்கு பெயரும் சூட்டி மகிழ்வார்.

ஒரு இடத்தில் இரவு 7 மணிக்கு எம்.ஜி.ஆர். பேசுவார் என அறிவித்திருப்பார்கள். ஆனால், வழிநெடுகிலும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் அங்கு போவதற்குள் நள்ளிரவு கடந்துவிடும். இருந்தாலும் மக்கள் கூட்டம் கலையாமல் காத்திருக்கும். 1962-ல் தேனியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய சேலத்திலிருந்து போய்க்கொண்டிருந்தோம்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் (அப்போது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்) அருகே நள்ளிரவில் சாலையின் குறுக்கே மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியைப் பார்த்துவிட்டு வேனை நிறுத்தி இறங்கினோம்.

அப்போது சுமார் 30 பேர், தீப்பந்தங்களுடன் வந்து எங்களை சூழ்ந்துகொண்டனர். அருகில் இருந்த மலையைக் காட்டி, அங்கே வந்து தலைவர் கொடியேற்ற வேண்டும் என்றனர்.

‘நாங்கள் பிரச்சாரத்துக்காக தேனிக்கு போய்க்கொண்டிருக் கிறோம். திரும்பி வரும் போது தலைவர் கொடியேற் றுவார்’என்றோம். அதை அவர் கள் ஏற்கவில்லை. கும்பலில் இருந்த ஒருவன், ‘இப்பவே வராவிட்டால், வேனைக் கொளுத்திவிடுவோம்’என்றான். வேனில் இருந்த எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுவிட்டார். வேகமாய் வெளியில் வந்த அவர், வேட்டியை மடித்துக் கட்டியபடி, ‘தைரியம் இருந்தா கொளுத்துங்கடா பார்க்கலாம்’என்றார். வாய்த் தகராறு முற்றி அடிதடியாக மாறியது. எங்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரும் கொலை வெறித் தாக்குதலை எதிர்க்கொண்டார்.

நிலைகுலைந்த அந்தக் கும்பல் தலைதெறிக்க ஓடிவிட்டது. இத்தனைக்கும் எம்.ஜி.ஆருடன் சேர்த்து நாங்கள் மொத்தமே இருந்தது 7 பேர்தான்.

இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்.

தேர்தல் பிரச்சாரங்களின்போது பொதுக்கூட்டங்களுக்கு வரும் மக்களிடம் தெரியும் எழுச்சியை வைத்தே வெற்றி, தோல்வியை துல்லியமாக கணிக்கும் சூத்திரம் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருந்தது.

Russelllkf
27th March 2014, 10:33 PM
http://i58.tinypic.com/2eleadd.jpg
1977-ம் ஆண்டு ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோட்டைக்குச் செல்லும் முன் சென்னை அண்ணா சாலையில் திரண்ட மக்களைப் பார்த்து கையசைக்கிறார்.

Russellisf
27th March 2014, 11:11 PM
AAYIRATHIL ORUVAN RERELASED SHORTLY IN TORONTO

LINK IS GIVEN BELOW

WOODSIDE CINEMAS

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=10&cad=rja&uact=8&ved=0CGYQFjAJ&url=http%3A%2F%2Fnewwoodsidecinemas.com%2F&ei=72E0U5GwAsfirAfHyoHoBg&usg=AFQjCNFHkI4WoL1s9Lg3Svxmyj18X6oFlQ

ainefal
27th March 2014, 11:35 PM
One More movie Released in devi paradaise

Dharma Devan this films ran 4 weeks. ( Thalaivar documentary films Directed by A.L.Narayanan

Date 21.03.1989

http://www.youtube.com/watch?v=rFN-EHknlSg

Yukesh Babu Sir,

Thanks very much for the Video. I remember seeing the Movie 1st day at Padmam [If I am not wrong]. Good you posted this video, The movie is directed by ALN Mohan, it was out of my mind all these years! I need to call some persons about it and congratulate them.

ainefal
27th March 2014, 11:37 PM
http://www.youtube.com/watch?v=0LJNGHCT4aY&list=PL7kyrZoxfBUI38sdZnv1h6o2SPxB8d8dg&index=7

ainefal
27th March 2014, 11:38 PM
http://www.youtube.com/watch?v=wPhYDPc_u7c&list=PL7kyrZoxfBUI38sdZnv1h6o2SPxB8d8dg&index=5

ainefal
27th March 2014, 11:39 PM
http://www.youtube.com/watch?v=eQb2ogXFmLY&list=PL7kyrZoxfBUI38sdZnv1h6o2SPxB8d8dg&index=4

ainefal
27th March 2014, 11:46 PM
http://www.youtube.com/watch?v=uEViTMo8Au0

Russellisf
28th March 2014, 12:15 AM
http://www.youtube.com/watch?v=UemUJDlF-Ic




http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/DSC_0139_zps3257888f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/DSC_0139_zps3257888f.jpg.html)

Russellisf
28th March 2014, 12:21 AM
Sailesh sir thanks for uploading dharmadevan songs and full movie

The One & only person of world cinema have a proud for three documentary films taken by tamil cinema producers

1.KALATHAI VENDRAVAN - ( GOOD COLLECTION ITS RAN FIVE WEEKS. THIS FILMS RE-RELEASED IN MANY THEATRES FINALLY THIS FILM RE RELEASED IN MADURAI 2010 AND CHENNAI -2012)

)

2.DHARMA DEVAN - (GOOD COLLECTION ITS RAN FIVE TO SIX WEEKS)

3.NAMADHU THEIVAM - (GOOD COLLECTION ITS RAN 25 DAYS AND RE-RELEASEDIN MANY THEATRES FINALLY THIS FILM RERELEASED IN MADURAI 2012 AND CHENNAI -2011)



http://www.youtube.com/watch?v=eQb2ogXFmLY&list=PL7kyrZoxfBUI38sdZnv1h6o2SPxB8d8dg&index=4

Richardsof
28th March 2014, 04:36 AM
http://i57.tinypic.com/axbdr5.jpg

Richardsof
28th March 2014, 04:46 AM
தர்ம தேவன் படம் பற்றிய பதிவுகள் மிகவும் அருமை . நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தை பற்றிய வீடியோ
காணும் வாய்ப்பு தந்த இனிய நண்பர்கள் திரு யுகேஷ் மற்றும் திரு சைலேஷ் அவர்களுக்கும் நன்றி .படத்தில் இடம் பெற்றுள்ள மக்கள்திலகம் தோன்றும் காட்சிகள் கண்களுக்கு விருந்து .

Richardsof
28th March 2014, 05:00 AM
சென்னை நகரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் மூன்றாவது வாரமாக

4 அரங்குகளில் வெற்றி நடை போடுவது மகிழ்ச்சியான தகவல் .நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் வெற்றிகரமாக

ஓடி கொண்டிருக்கிறது . புது படங்கள் ஒரு வாரம் ஓடுவதே கடினமான நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பெங்களுர்

அருணாவில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது வாரம் தொடர்வது சாதனை .

கோவையில் மக்கள் திலகத்தின் நவரத்தினம் 2012க்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்துள்ளது .

Richardsof
28th March 2014, 05:27 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8
http://i61.tinypic.com/dy26ia.jpg
திரி துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிந்த நிலையில் மக்கள் திலகத்தின் இனிய நண்பர்கள் எல்லோரின்
ஒத்துழைப்புடன் இன்று 200 பக்கங்கள் தொட்டு உள்ளோம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வையாளர்களின்
எண்ணிக்கை 30 நாட்களில் 36,000 பேர்கள் பார்வையிட்டுள்ளார்கள் .கடந்த ஒரு மாதமாக இந்த திரியில் ஆயிரத்தில்
ஒருவன் படங்கள் பற்றிய விளம்பரங்கள் - செய்திகள் - வீடியோ - திரை அரங்கு கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் என்று மக்கள் திலகத்தின் புகழை பல நண்பர்கள் இந்த திரியில் பதிவிட்டு பெருமைகள் சேர்த்தார்கள் . அனைவருக்கும் நன்றி .
.
இனி வரும் நாட்களில் நண்பர்கள் தொடர்ந்து பங்களித்து மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள்
மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய கருத்துக்கள் மக்கள் திலகத்தின் அன்றாட நிகழ்வுகள் என்று பதிவிட்டு
வருகின்ற மே மாதம் மக்கள் திலகத்தின் காவிய படைப்பான ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளியாகி 42வது
ஆண்டு துவக்க நாளில் நமது ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் 8 நிறைவுற்று 'மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் -9
துவங்கிட நாம் எல்லோரும் புதிய பரிணாமத்தில் இந்த திரியினை வெற்றிகரமாக நடத்தி மக்கள் திலகத்தின்
புகழுக்கு புகழ் சேர்ப்போம் .
http://i62.tinypic.com/34ruopi.jpg
இந்த இனிய தருணத்தில் மையம் நிர்வாகிகளுக்கும் , பார்வையாளர்களுக்கும் , அனைத்து பதிவாளர்களுக்கும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

Russellisf
28th March 2014, 05:55 AM
:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup:





மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8
http://i61.tinypic.com/dy26ia.jpg
திரி துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிந்த நிலையில் மக்கள் திலகத்தின் இனிய நண்பர்கள் எல்லோரின்
ஒத்துழைப்புடன் இன்று 200 பக்கங்கள் தொட்டு உள்ளோம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வையாளர்களின்
எண்ணிக்கை 30 நாட்களில் 36,000 பேர்கள் பார்வையிட்டுள்ளார்கள் .கடந்த ஒரு மாதமாக இந்த திரியில் ஆயிரத்தில்
ஒருவன் படங்கள் பற்றிய விளம்பரங்கள் - செய்திகள் - வீடியோ - திரை அரங்கு கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் என்று மக்கள் திலகத்தின் புகழை பல நண்பர்கள் இந்த திரியில் பதிவிட்டு பெருமைகள் சேர்த்தார்கள் . அனைவருக்கும் நன்றி .
.
இனி வரும் நாட்களில் நண்பர்கள் தொடர்ந்து பங்களித்து மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள்
மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய கருத்துக்கள் மக்கள் திலகத்தின் அன்றாட நிகழ்வுகள் என்று பதிவிட்டு
வருகின்ற மே மாதம் மக்கள் திலகத்தின் காவிய படைப்பான ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளியாகி 42வது
ஆண்டு துவக்க நாளில் நமது ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் 8 நிறைவுற்று 'மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் -9
துவங்கிட நாம் எல்லோரும் புதிய பரிணாமத்தில் இந்த திரியினை வெற்றிகரமாக நடத்தி மக்கள் திலகத்தின்
புகழுக்கு புகழ் சேர்ப்போம் .
http://i62.tinypic.com/34ruopi.jpg
இந்த இனிய தருணத்தில் மையம் நிர்வாகிகளுக்கும் , பார்வையாளர்களுக்கும் , அனைத்து பதிவாளர்களுக்கும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

Richardsof
28th March 2014, 06:29 AM
புரட்சி நடிகர் எம்ஜியார்
http://i57.tinypic.com/9fqsdh.jpg
அவர்கள் நடித்த முதல் படம் [ இன்ஸ்பெக்டர் வேடம் ]
சதிலீலாவதி வெளியான நாள் இன்று ..
78ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் பேசப்படும் நட்சத்திரம் மக்கள் திலகம் .
இது உலக சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை .
உலகளவில் பல நாட்டு மொழியில் , பல நட்சத்திரங்கள் பல்வேறு உலக தர படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மக்களால் மறக்க பட்டவர்கள் .
இன்றும் மக்களால் போற்றப்படும் மக்கள் திலகமாக வாழ்ந்து வரும் நமது இதய தெய்வம் எம்ஜியார் நடித்த சதிலீலாவதி வெளியான நாள் இன்று - மறக்க முடியாத நாள் .

Russellisf
28th March 2014, 06:38 AM
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CCcQFjAA&url=http%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FSathi_L eelavathi_(1936_film)&ei=UMs0U_iWEMWNrQfop4GwCg&usg=AFQjCNEaUnWO1ni_S5sE-HWfF68OocKkig

Sathi Leelavathi (1936 film)
From Wikipedia, the free encyclopedia
This article is about the 1936 film. For the 1995 film directed by Balu Mahendra, see Sathi Leelavathi (1995 film).
Sathi Leelavathi
Sathi leelavathi 1936.jpg
Directed by Ellis R. Dungan
Produced by Marudachalam Chettiar, Manorama Films
Written by S. S. Vasan
Starring M. K. Radha
M. S. Gnanambal
M. G. Ramachandran
N. S. Krishnan
T. S. Balaiya
Music by Sundara Vadhyaar
Release dates 28 March 1936
Language Tamil
Sathi Leelavathi is a 1936 Tamil film directed by Ellis R. Dungan. This was the first film for M. G. Ramachandran and for Dungan as director. This was one of the first Tamil films to become the subject of court case involving copyright violations.[1][2][3][4][5]
Contents [hide]
1 Plot
2 Cast
3 Production
4 Release
4.1 Controversy
4.2 Critical reception
5 References
6 External links
Plot[edit]

Krishnamurthy (M. K. Radha), a rich man living with his wife Leelavathi (M. S. Gnanambal) and a daughter in Madras, is lured into drinking, gambling and other vices by his friend Ramanathan (T. S. Balaiah) at a mock tea party arranged for this purpose; Ramanathan's collaborator is Rangaiah Naidu (M. G. Ramachandran), an Inspector of Police who misuses the power entrusted to him. Krishnamurthy is lured by the wiles of Mohanangi (Santhakumari), a woman with loose morals. Infatuated by her, he promises to pay her INR50,000.
Parasuram (P. Nammalvar), a good friend of Krishnamurthy, tries to reform him but his efforts yield no results. A moneylender who had lent a huge sum to Krishnamurthy to meet his lavish lifestyle issues a warrant for the recovery of his money and Krishnamurthy sinks into a deeper mess. In his drunken state, he finds fault with his wife and even accuses her of having an illicit relationship with Parasuram. When Parasuram visits Krishnamurthy to warn him about the warrant, Leelavathi advises him to leave as Krishnamurthy is not at home. Absent mindedly, Parasuram leaves his umbrella behind. Krishnamurthy comes home drunk, notices the umbrella, suspects that his wife is having an affair with Parasuram, beats her and rushes out with a revolver to shoot Parasuram. Meanwhile, Ramanathan sends his servant in the guise of Parasuram to steal the jewels of Ekambareshwarar temple.
Krishnamurthy comes pursuing Parasuram; a shot is heard and a man lies dead. This sudden and unexpected calamity brings the drunken Krishnamurthy to his senses. Krishnamurthy thinks he has murdered his friend Parasuram, decides to escape and leaves his wife and child in the custody of his faithful servant Govindan. He goes to Ceylon where he leads a wretched life as a nameless labourer in a tea estate. Ramanathan now takes this opportunity to try to molest Leelavathi who spurns his illicit advances. Penniless, she goes with her servant and daughter and leads a poor but honourable life spinning the charkha (spinning wheel). Fate favours Krishnamurthy. During his labour work, he finds a treasure trove and gives it to his master, his master is pleased with his honesty and adopts him as his own son.
Cast[edit]



M. G. Ramachandran (MGR) as Inspector Rangayya Naidu
M. K. Radha
M. S. Gnanambal
M. G. Ramachandran
N. S. Krishnan
T. S. Balaiya
Ellis R. Dungan - Director
M. Kandasamy Mudaliar - Dialogue
S. S. Vasan - Story
Sundara Vadhyar - Lyrics[6]
Production[edit]

Sathi Leelavathi (lit. Leelavathi the wife) was based on a Tamil play named Pathi Bhakthi (lit. Devotion to the Husband) written by A. Krishnaswami Pavalar and starring K. P. Kesavan. It was staged by the Madurai Original Boys Company. M. Kandasamy Mudaliar wanted to make a film based on the play. Production started but soon stalled due to differences and K. P. Kesavan canceled his contract. Mudaliar walked out of the production and started a new film titled Sathi leelavathi based on a novel written by S. S. Vasan and serialized in Ananda Vikatan. Mudaliar's son M. K. Radha was cast as hero and an unknown (then) 19 year old M. G. Ramachandran was cast as Police Inspector Rangayya Naidu. The film was produced by Marudachalam Chettiar of Coimbatore. Chettiar wanted Manik Lal Tandon to direct the movie and went to Calcutta to hire him. Tandon who was busy directing Nandanar, introduced Chettiar to Dungan and recommended Dungan be given the chance instead. Dungan was hired as director and the film was made. Some scenes were shot in location at Ceylon. The completed film was 18,000 feet in length.[1][7][8][9][6][10]
Release[edit]

Controversy[edit]
The film was released on 28 March 1936. Its release was delayed as it became the subject of a court case. Another film - Pathi Bhakthi - had been released in the same year based on the play of same name and starring K. P. Kesavan. The makers of Pathi Bhakthi sued Marudachalam Chettiar and Kandasamy Mudaliar for plagiarizing their story. The case was resolved when S. S. Vasan, admitted in court that both Pathi Bhakthi (written by Krishnasamy Paavalar) and Sathi Leelavathi had been plagiarized from Mrs. Henry Wood's story Danesbury House. The film was a modest success.[1][7] The art magazine Aadal paadal in its January 1937 issue appreciated the film for its social setting and praised it for its high quality acting.[11]
Critical reception[edit]
Several new techniques introduced by Dungan were not understood by the audience and went unappreciated. Writing in the Silver Screen magazine on 1 August 1936, Pe. Ko. Sundararajan (journalist and writer of Manikodi movement) complained:
“ The new methods of depicting emotions are not understood by our people. In Sathi leelavathi Dungan showed the dancing girl as viewed by the inebriated hero. (In another scene), he showed the hero's fright by his twitching fingers and feet. These techniques not only helped the actors but showcased his (Dungan) talent as well. But as a lot of people know, our audience shouted that the lighting was not clear in the first case and the film was stuck in the second case. This shows the ignorance of our audience.[12]

Russellisf
28th March 2014, 06:42 AM
MGR's first film steps
Vote in 2014 Elections - Pledge to vote this election & make a difference. www.google.co.in
Ads by Google
SHARE · PRINT · T+


Ads by Media WatchAd Options
I t's been a while since I bumped into film historian Randor Guy. When we met the other day, he, as usual, had a tidbit for me. Did I know, he asked me, that it was 75 years ago that M.G. Ramachandran first made his film debut? I didn't, but now I know. It was in a bit part, as a police inspector escorting an accused, that MGR took his first film steps in Sathi Leelavati. Wearing a service bush coat and shorts with a laced turban and a baton, the booted and belted MGR might have looked the part, but it did not win him any recognition. It was to be a little over 10 years later, after a series of minor roles, that he got his chance to play a hero. That was in the 1947 film Rajakumari — and with it he was on his way to stardom.
Sathi Leelavathi, released in 1936, is a film to be remembered for many other reasons as well. It was American Ellis R. Dungan's first film in India as a director — and was to take him to great heights in Tamil cinema. M.K. Radha, then a popular stage actor, comedian N.S. Krishnan and character actor T.S. Balaiah all made their film debuts in this adaptation of Mrs. Henry Woods Danesbury House, yet another of her melodramatic tear-jerkers. The adaptation had been written as a Tamil novel by S.S. Vasan, and when he sold the movie rights to the makers of Sathi Leelavathi, it was his first brush with the film industry. And when Dungan introduced cabaret in the film, it was yet another first.
With Dungan introducing several other cine-techniques new to the Tamil Cinema of the 1930s, Sathi Leelavathi was a trailblazer whose path later Tamil films were to follow. - courtesy The Hindu

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=5&cad=rja&uact=8&sqi=2&ved=0CEQQFjAE&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Ftodays-paper%2Ftp-features%2Ftp-metroplus%2Fmgrs-first-film-steps%2Farticle1764843.ece&ei=Z8w0U7uDCIOOrQfm_oCIDw&usg=AFQjCNETHyZGrAmwnmH-zgwQzQT8GmuslQ

Russellisf
28th March 2014, 06:45 AM
http://www.youtube.com/watch?v=QiG2cEpSVHM

Russellisf
28th March 2014, 06:57 AM
காங்கிரஸ் கட்சி இந்த பாராளுமன்ற தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் ஒரு புது வழியை கையாண்டு இருப்பதாக குறிப்பிட்டு, தேர்தல் அறிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள். உங்கள் குரல், எங்கள் சபதம் என்ற தலைப்பிலான இந்த தேர்தல் அறிக்கை மக்களுடைய குரலையும், விருப்பங்களையும் எதிரொலிப்பதாகவும், நாட்டுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த மார்ச் வரையில் 5 மாதங்களில் அனைத்து தரப்பட்ட மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் நடந்த உரையாடல்களில், அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள், தொழில் அதிபர்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், முன்னாள் ராணுவத்தினர், ரெயில்வே போர்ட்டர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், விவசாயிகளோடு நடத்திய உரையாடல்களில் என்னென்ன கோரிக்கைகள், ஆலோசனைகள் கூறப்பட்டதோ, அவையெல்லாம் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவைகளெல்லாம் இந்த தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

2014–2019–ல் நிறைவேற்றப்போவதாக 21 தலைப்புகளின்கீழ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று வாக்குறுதி தந்து இருக்கிறார்கள். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கென இடஒதுக்கீடு முறையை அறிவித்தார். இது, சமூக நீதிக்கு எதிரானது என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அதை அவர் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதே முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நலிந்த பிரிவினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வழிகாணப்படும் என்றும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அந்தந்த பிரிவுக்கு கீழே எந்தெந்த சாதிகள் உரிய பலனை பெறவில்லை என்பதைக் கண்டறியவும், அந்த பலனை அவர்கள் அடைவதற்கான விசேஷ முயற்சிகளை எடுக்கவும், விசேஷ கமிஷன்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புரட்சிகரமான அறிவிப்பை நலிந்த பிரிவினர் ஏற்றுக்கொண்டாலும், மற்ற அரசியல் கட்சிகள், இடஒதுக்கீட்டு கொள்கையில் உறுதியாக உள்ளவர்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பது போகபோகத்தான் தெரியும். மற்றும் 10 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது எந்த அளவுக்கு சாத்தியமானது என்பதை விளக்கமாக தெரிவித்தால்தான் புரியும்.

ஊழலை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அசோக் சவான், பவன்குமார் பன்சாலுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்து இருக்கிறீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை, தேர்தல் கமிஷனும் தடுக்கவில்லை’ என்று கூறியதுதான் ஏற்புடையதாக இல்லை. இந்த தேர்தல் அறிக்கை, கைக்கு கை கொடுக்குமா? என்பதை ஓட்டுப்போடப்போகும் மக்கள் அதை நம்புகிறார்களா? என்பதைப் பொருத்துத்தான் இருக்கிறது.


Courtesy Daily thanthi- Thalaiyangam

Richardsof
28th March 2014, 06:59 AM
1936..........1946.... 1956...1966..1976.... More than 40 years in tamil cinema as a evergreen hero

1977.....2014 till today 37 years non stop makkal thilagam mgr movies on the screen ....

Really makkal thilagam mgr is ''ulaga sarithira naayagan ''

Russellisf
28th March 2014, 07:04 AM
https://www.youtube.com/watch?v=Gn48Jw5kFZk



1936..........1946.... 1956...1966..1976.... More than 40 years in tamil cinema as a evergreen hero

1977.....2014 till today 37 years non stop makkal thilagam mgr movies on the screen ....

Really makkal thilagam mgr is ''ulaga sarithira naayagan ''

Richardsof
28th March 2014, 08:22 AM
http://youtu.be/BgW1pnCQBmo