PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Stynagt
17th January 2014, 07:23 PM
http://i43.tinypic.com/2zyfrqo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
17th January 2014, 07:38 PM
FRANCE - MAKKAL THILAGAM MGR BIRTHDAY - INVITATION
http://youtu.be/WhMTJaQGj6Q

idahihal
17th January 2014, 07:58 PM
Dear Professor sir,
List of 97 Achievements of our Beloved God M G R
Finding words to explain your hard work
Good, Excellent, Attractive, Incomparable, Distinguished, Exceptional, Great, Magnificent, Fantastic, Amazing, Astounding, Awesome, Brilliant, Cool, Super, Superb, Teriffic, Tremendous, Outstanding, Fabulous, Marvelous, Phenomenal, Pleasing, Alarming, Fine, Wonderful, Remarkable, Clever, Mind –blowing, Stupendous, Beautiful, Great effort, Neat work, Impressive, Dominent , ... ... ... ...

Stynagt
17th January 2014, 07:59 PM
http://i42.tinypic.com/zwnn2f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

ainefal
17th January 2014, 08:13 PM
http://www.thanthitv.com/Video/VideoListing.aspx?channelID=b3a5af7dd24647948fc844 539f3b5d61

thanthi tv- makkal thilagam special -97

அருமை. தெய்வத்தின் பக்தன் என்ற முறையில் எனக்கு பெருமை.

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கலைவாணர் அவர்களின் மகன் நம் மதிப்புக்கு உரிய திரு. நல்லதம்பி மற்றும் அணைத்து ரதத்தின் ரத்தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

idahihal
17th January 2014, 08:20 PM
சன்லைப் தொலைக்காட்சியில்
தற்போது
மக்கள் திலகத்தின்
மன்னாதி மன்னன்
ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

idahihal
17th January 2014, 08:37 PM
மக்கள் திலகம் பிறந்த நாளில் பிறந்து இன்று பிறந்தநாள் கொண்டாடும்
கலைவாணரின் வழித்தோன்றல் திரு. நல்லதம்பி அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

idahihal
17th January 2014, 08:40 PM
வினோத் சார்,
எளியோனுக்கு எளியோனாய் தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரின் உடல் நலிவு கேட்டு நேரில் சென்று சந்தித்த மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் தங்கள் பதிவுக்கு நன்றி.

fidowag
17th January 2014, 08:45 PM
http://i42.tinypic.com/xgjqf9.jpg
http://i40.tinypic.com/2zduc8l.jpg
http://i42.tinypic.com/2wqshno.jpg
http://i39.tinypic.com/2nqhaw.jpg

oygateedat
17th January 2014, 08:52 PM
THIRUMURUGAN POONDI BUS STOP, TIRUPUR

http://i40.tinypic.com/2qx9tlu.jpg

oygateedat
17th January 2014, 08:55 PM
THIRUMURUGAN POONDI BUS STOP, TIRUPUR

http://i43.tinypic.com/9h5p2v.jpg

oygateedat
17th January 2014, 08:57 PM
THIRUMURUGAN POONDI BUS STOP, TIRUPUR

http://i41.tinypic.com/11j5eyu.jpg

oygateedat
17th January 2014, 09:05 PM
NEW BUS STAND, TIRUPUR

http://i39.tinypic.com/2im4xe0.jpg
http://i42.tinypic.com/2mwzfxh.jpg

oygateedat
17th January 2014, 09:10 PM
ANUPPARPALAYAM PUDUR, TIRUPUR

http://i41.tinypic.com/20a42mx.jpg

idahihal
17th January 2014, 09:17 PM
http://i41.tinypic.com/2r7y8u0.jpg

idahihal
17th January 2014, 09:19 PM
http://i39.tinypic.com/2da0tpc.jpg

idahihal
17th January 2014, 09:23 PM
http://i40.tinypic.com/mk7ofp.jpg

oygateedat
17th January 2014, 09:26 PM
http://i43.tinypic.com/2sacl5k.jpg

THANKS TO MR.V.P.HARIDASS, COIMBATORE

oygateedat
17th January 2014, 09:29 PM
http://i43.tinypic.com/2jcgi1u.jpg

oygateedat
17th January 2014, 09:30 PM
http://i44.tinypic.com/2cgditj.jpg

THANKS TO NELLAI SIVA

oygateedat
17th January 2014, 09:33 PM
http://i40.tinypic.com/9ir14g.jpg

idahihal
17th January 2014, 09:35 PM
http://i39.tinypic.com/10sb4ia.jpg

idahihal
17th January 2014, 09:37 PM
ரவிச்சந்திரன் சார்,
தங்களது பதிவுகள் அதி அற்புதம். கண்ணதாசன் பதிப்பகத்தின் நான் ஏன் பிறந்தேன் வெளிவந்த தகவல் தங்களது பதிவின் மூலம் அறிய முடிந்தது. ஆனந்த விகடன் 80 ஆம் ஆண்டு கார்டூன் பதிவு ஒரு அரிய பொக்கிஷம். நன்றி.
சைலேஷ்பாசு சார்,
800 பஞ்ச் பதிவுகளைத் தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

ainefal
17th January 2014, 09:38 PM
http://i44.tinypic.com/2cgditj.jpg

THANKS TO NELLAI SIVA

SUPER, Thanks now I need to find who is coming from Chennai to get my BIBLE.

ainefal
17th January 2014, 09:44 PM
http://i44.tinypic.com/90zwqf.jpg

oygateedat
17th January 2014, 09:44 PM
PEELAMEDU, NEAR SIGNAL, COIMBATORE

http://i42.tinypic.com/28i9s3q.jpg

oygateedat
17th January 2014, 09:51 PM
PERIYAR COLONY, TIRUPUR

http://i40.tinypic.com/25qskmt.jpg

oygateedat
17th January 2014, 09:59 PM
http://i41.tinypic.com/wmcwhx.jpg

oygateedat
17th January 2014, 10:10 PM
NEAR RAILWAY STATION, TIRUPUR
http://i42.tinypic.com/wiscgg.jpg

oygateedat
17th January 2014, 10:16 PM
OPP. TO MAKKAL THILAGAM STATUE, TIRUPUR
http://i39.tinypic.com/xauhac.jpg

oygateedat
17th January 2014, 10:19 PM
MAKKAL THILAGAM STATUE, TIRUPUR

http://i43.tinypic.com/2la6jb9.jpg

ujeetotei
17th January 2014, 10:31 PM
http://i44.tinypic.com/2cgditj.jpg

THANKS TO NELLAI SIVA

Thank you Ravichandran Sir for the information, and I had to go to exhibition for this particular book. As mentioned by Sailesh Sir true this is our bible.

oygateedat
17th January 2014, 10:32 PM
NEAR OLD BUS STAND, TIRUPUR

http://i43.tinypic.com/350ksnr.jpg

ujeetotei
17th January 2014, 10:46 PM
MGR Birthday in srimgr.com
http://mgrroop.blogspot.in/2014/01/gods-happy-birthday.html

oygateedat
17th January 2014, 10:56 PM
மக்கள் திலகம், மனிதநேயச்செம்மலின் 97 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர், வேலம்பாளையத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் அமைப்பான திருப்பூர் சமூக சேவை அமைப்பு பள்ளி விடுதியில் தங்கி பயன்பெறும் மாணவ மாணவியருக்கு திருப்பூர் மக்கள் திலகம் m g r மனிதநேய மாமன்றத்தின் சார்பாக மதிய உணவு வழங்கினோம். முன்னதாக மக்கள் திலகத்தை பற்றி அவரின் மாண்புகளை, உழைப்பை, வள்ளல் தன்மையை, முத்திரை பதித்த மூன்று துறைகளைப் பற்றி (நாடகம், சினிமா, அரசியல்) எடுத்துரைத்து அவர்களும் இவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றினால் வாழ்வில் முன்னேறலாம் என்று கூறினேன். என்னுடன் திருவாளர்கள் rps பழனிசாமி, ஜெகன்நாதன் மற்றும் சிவகுமார் வந்திருந்தனர்.

S.RAVICHANDRAN

http://i39.tinypic.com/285eeh.jpg

oygateedat
17th January 2014, 10:59 PM
http://i40.tinypic.com/35aow8y.jpg

fidowag
17th January 2014, 10:59 PM
http://i43.tinypic.com/bhyskm.jpg
http://i39.tinypic.com/zsvccz.jpg

oygateedat
17th January 2014, 11:01 PM
http://i39.tinypic.com/1534kkj.jpg

fidowag
17th January 2014, 11:02 PM
http://i41.tinypic.com/295wm6e.jpghttp://i43.tinypic.com/3ajnk.jpg

oygateedat
17th January 2014, 11:03 PM
http://i40.tinypic.com/2vbmwlt.jpg

fidowag
17th January 2014, 11:04 PM
http://i41.tinypic.com/k13pqt.jpghttp://i41.tinypic.com/vhx1nb.jpg

ujeetotei
17th January 2014, 11:05 PM
Humanitarian Day celebrated in Chennai

http://mgrroop.blogspot.in/2014/01/humanitarian-day-2.html

oygateedat
17th January 2014, 11:05 PM
http://i41.tinypic.com/vqnuzd.jpg

fidowag
17th January 2014, 11:06 PM
http://i40.tinypic.com/ad14br.jpg


நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

oygateedat
17th January 2014, 11:07 PM
http://i41.tinypic.com/25g3yqe.jpg

oygateedat
17th January 2014, 11:09 PM
http://i43.tinypic.com/33blc46.jpg

ujeetotei
17th January 2014, 11:10 PM
http://i41.tinypic.com/25g3yqe.jpg

Great work sir.

fidowag
17th January 2014, 11:19 PM
http://i40.tinypic.com/nywg8o.jpg
http://i43.tinypic.com/2evrgbl.jpg

fidowag
17th January 2014, 11:21 PM
http://i44.tinypic.com/2mn24w2.jpg

fidowag
17th January 2014, 11:22 PM
http://i41.tinypic.com/2dj5iz5.jpg

fidowag
17th January 2014, 11:23 PM
http://i39.tinypic.com/16iduh3.jpg

oygateedat
17th January 2014, 11:27 PM
http://i42.tinypic.com/rlhzpf.jpg

oygateedat
17th January 2014, 11:48 PM
MAALAI MALAR
http://i39.tinypic.com/29qk554.jpg

ainefal
17th January 2014, 11:48 PM
http://i41.tinypic.com/vqnuzd.jpg


If we do not then who will. Excellent service Sir, should continue to get involved in such activities throughout the year [ at least on Almighty's Birthday/Remembrance day/ Family members Birthday etc.]. I do that minimum once every month Sir.

oygateedat
17th January 2014, 11:48 PM
MAALAI MALAR

http://i43.tinypic.com/aeuvrt.jpg

oygateedat
17th January 2014, 11:50 PM
MAALAI MALAR
http://i42.tinypic.com/ixrsq8.jpg

oygateedat
17th January 2014, 11:50 PM
MAALAI MALAR
http://i43.tinypic.com/1z5olc4.jpg

oygateedat
17th January 2014, 11:58 PM
http://i42.tinypic.com/dcq63b.jpg

oygateedat
17th January 2014, 11:58 PM
http://i43.tinypic.com/2dbjg4z.jpg

oygateedat
18th January 2014, 12:05 AM
http://i44.tinypic.com/2yuk65y.jpg

oygateedat
18th January 2014, 12:16 AM
http://i39.tinypic.com/24lk3sy.jpg
http://i41.tinypic.com/10z6681.jpg

oygateedat
18th January 2014, 12:28 AM
http://i41.tinypic.com/35i7wao.jpg

ainefal
18th January 2014, 12:43 AM
http://i42.tinypic.com/34ewbjt.jpg

ainefal
18th January 2014, 12:44 AM
http://i41.tinypic.com/35i7wao.jpg

Thank you very much Sir.

Richardsof
18th January 2014, 04:49 AM
நெஞ்சம் மறப்பதில்லை...:

எம்ஜிஆரின் பிறந்த நாள் நாடு முழுவதும் குதுாகலமாக கொண்டாடப்படுகிறது. முன்பைவிட எம்ஜிஆரின் புகழ் கூடிக்கொண்டேதான் போகிறது.அதற்கு சாட்சியாக இங்கே ஒரு அவரது ரசிகர் ஓருவர் தனது மனதிற்கு நெருக்கமான மக்கள் திலகத்தை மட்டுமல்ல , மாலைகள் போடும் யானைகளையும் கூட மலர்களாலயே ரசனையுடன் அமைத்துள்ளார்.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ELARGE_20140117180714140650_zpsee4aa455.jpeg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ELARGE_20140117180714140650_zpsee4aa455.jpeg.html)


courtesy- dinamalar

Richardsof
18th January 2014, 05:00 AM
நான்கு ஆண்டுகளில் (1961–1964) ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்திலிருந்து ‘தொழிலாளி’ வரையில் 7 படங்கள் எம்.ஜி.ஆரையே வைத்து எடுத்து வெற்றிப்பெற்று, புகழும் பொருளும் ஈட்டிய தேவரண்ணனைக் கண்டு ஏனைய எம்.ஜி.ஆர். படத்தயாரிப்பாளர்கள் பொறாமை கொண்டனர்.

அதை எம்.ஜி.ஆரிடம் சொல்லவும் முடியாமல் தவிக்கும் ஒரு தர்மசங்கடமான நிலை அப்பொழுது ஏற்பட்டது. இது, எம்.ஜி.ஆர்., தேவரண்ணன் இருவருக்கும் தெரியவந்தது.

அத்துடன், ‘எம்.ஜி.ஆர்., தேவரைத்தவிர வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் இவ்வளவு விரைவாகவும், லாபகரமாகவும் படம் பண்ணிக் கொடுக்கமாட்டார்’ என்னும் ஒரு பேச்சு அன்றைய பட உலகிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் எழுந்தது.

எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரச் சொல்லின் ‘சினிமா மகத்துவம்’ இதுதான். சென்னை மாநகரம் தவிர்த்துப் பல வெளியூர் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து ஒரு எம்.ஜி.ஆர். படம் பெறவேண்டும் என்றால், அத்துடன் கூட இரண்டு மூன்று வேறு படங்கள் வாங்கியாக வேண்டும். இல்லாவிடில் ஒரு எம்.ஜி.ஆர். படம் மட்டும் கிடைக்காது – கொடுக்கவும் மாட்டார்கள்.

இது அன்றைக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்த ‘வியாபார மகிமை!’

நான் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்து பூஜையுடனோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் படப்பிடிப்புடனோ நின்று போன படங்கள் ஏழு! அவை:–

1. ‘‘இன்ப நிலா!’’ இயக்கம்: ப.நீலகண்டன்.

2. ‘‘வேலுத்தேவன்!’’ இயக்கம்: ப.நீலகண்டன்; தயாரிப்பு: ராணிப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. கலீல்.

3. ‘‘வாழ்வே வா!’’ இயக்கம்: டி.யோகானந்த்.

4. ‘‘ரிக்ஷா ரங்கன்!’’ இயக்கம்: ப.நீலகண்டன்; தயாரிப்பு: கே.பி.கொட்டாரக்கரா.

5. ‘‘மெழுகுவர்த்தி!’’ கதை: கே.பாலசந்தர்; இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு; தயாரிப்பு: ராஜாமணி பிக்சர்ஸ் கே.மோகன். (பாசமலர் படம் பங்குதாரர்)

6. ‘‘காணிக்கை!’’ இயக்கம் தயாரிப்பு: ‘டான்ஸ் மாஸ்டர்’ தங்கப்பன்.

7. ‘‘மாடி வீட்டு ஏழை!’’ இயக்கம், கூட்டுத்தயாரிப்பு: நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.

இந்த ஏழு படங்களும் எம்.ஜி.ஆர். பரிந்துரைத்து எனக்கு வந்தவை. அன்றைக்கு எம்.ஜி.ஆர். என்ற பேரரசரின் குறுநில மன்னனாக நான் விளங்கினேன் என்பதற்கு மேற்கண்ட படப்பட்டியல் பதிவுப் பத்திரம் ஆகும்.

மேற்கண்ட ஏழு படங்களும் நிறைவு பெற்று வெளிவந்திருந்தால், சிவாஜிக்கு நான் எழுதி வெளிவந்த 28 படங்களையும்விட, எம்.ஜி.ஆருக்கு எழுதிய படங்கள் இன்னும் அதிகமாகியிருக்கும். அந்த அளவிற்கு அன்றைக்கு நான் எம்.ஜி.ஆர். ‘மண்டி’யில் வெல்லமாகவும், சிவாஜி ‘பேக்கரி’யில் ‘பிளம் கேக்’காகவும் இருந்தேன்.

வெல்லமும் இனித்தது! கேக்கும் ருசித்தது!

courtesy - aroor das

Richardsof
18th January 2014, 05:07 AM
சென்னையில் எம்.ஜி.ஆர். 97-வது பிறந்த நாள் விழா

சென்னை, ஜன.18-

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

97-வது பிறந்த நாள்

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு, அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.அப்துல் ரஹீம், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஆர்.எம்.வீரப்பன்

சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் தலைவர் ஆர்.எம். வீரப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுவாக, எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சமுதாயத்தில் பிரபலமானவர்களும், தொழில் அதிபர்களும், தொண்டர்களுமாக ஏராளமானோர் வந்து மரியாதை செலுத்துவதை காணலாம்.

ஆனால் நேற்று எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில், எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் தலைவர் ஆர்.எம். வீரப்பனைத்தவிர குறிப்பிடும்படியாக பிரபலமானவர்கள் யாரையும் காணவில்லை. தொண்டர்களும், எம்.ஜி.ஆர். விசுவாசிகளுமே வந்திருந்ததைக் காணமுடிந்தது.

மறக்காத தொண்டர்கள்

அதை மெய்ப்பிக்கும் வகையில், சேலத்தில் இருந்து வந்திருந்த கைத்தறி நெசவாளர் ராமசாமி தெரிவித்த கருத்துகள் நெஞ்சை நெகிழச்செய்யும் வகையில் இருந்தது. ‘‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்து கொடுத்து எங்களை வாழவைத்தவர் புரட்சித்தலைவர். அவரை எங்கள் குலதெய்வமான கொண்டுள்ளோம். நாங்கள் வசதி படைத்தவர்கள் இல்லை. இன்று கூட வட்டிக்கு கடன் வாங்கித்தான் இங்கு வந்துள்ளோம். குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் நம் குல தெய்வத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு வாருங்கள் என்று எனது மனைவி சொன்னார். உடனே நானும் எனது நண்பர்களும் பஸ்சைப்பிடித்து இன்று காலை இங்கு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இனிப்பு வழங்கி

இதேபோல், புதுச்சேரியில் இருந்து வந்திருந்த குளோரின், செல்வா மற்றும் அவரது நண்பர்கள், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அங்கு வந்திருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

தமிழ்நாடு அண்ணா கட்டிட கட்டுமான(ம)அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.வி.ராஜன் என்ற ராஜேந்திரன் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆர்.சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு, கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்கள்.

விழாவில், துணைத்தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சி சார்பில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு, கட்சியின் நிறுவனர்-தலைவர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு திரண்டிருந்த ஏழை பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் பொருளாளர் ஏ.ரவிக்குமார், இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அமைப்புகள் சார்பில்

சென்னை சூளைமேடு பெரியார்பாதை குடிநீர் பந்தலில், எம்.ஜி.ஆர். படத்துக்கு, அண்ணா நகர் பகுதி ஜெயலலிதா பேரவை பொருளாளர் டி.ஈஸ்வரன் மாலை அணிவித்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அம்பேத்கார் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு கட்சியின் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வி.எம்.எஸ்.முஸ்தபா, கே.ஜாகிர் உசேன், பி.முகமது அஜிம். சி.அம்ஜத் உசேன், ஜி.தமிம், என்.அக்பர் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

செங்குன்றம்

புழல் ஒன்றிய அதிமுக. சார்பில் புள்ளிலைனிலுள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. புழல் ஒன்றிய செயலாளருமான புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவருமான ஆர்.சுப்பிரமணி ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலைகளையும் இனிப்புகளையும் வழங்கினார். சோழவரம் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான பி.கார்மேகம் இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் அம்பத்தூர் பகுதியில் நகர செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் அம்பத்தூர் முழுவதும் உள்ள எம்ஜிஆர். சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சி கவுன்சிலர் விஜயகாந்த் விசுவநாதன் முகப்பேர் இளஞ்செழியன் அய்யனார். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Richardsof
18th January 2014, 05:22 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1812014_FE_1801_MN_03_Mdu1769_zps4f3d7f8a.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1812014_FE_1801_MN_03_Mdu1769_zps4f3d7f8a.jpg.html )

Richardsof
18th January 2014, 05:27 AM
MAKKAL THILAGAM M.G.R IN ''CHAKRAVARTHI THIRUMAGAL''- 18-1-1957

57TH ANNIVERSARY

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Image0901_zps4680ff95.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/Image0901_zps4680ff95.jpg.html)

Richardsof
18th January 2014, 05:30 AM
THE FAMOUS SONG''RADHE RADHE''

http://youtu.be/95ry964js-M

Richardsof
18th January 2014, 05:36 AM
Box office success Chakravarthi Thirumagal

THE HINDU- REVIEW

M. G. Ramachandran's career was on an upswing in the 1950s. And, in 1957 alone, he had as many as four movies — Chakravarthi Thirumagal, Mahadevi, Pudumaipithan and Raja Rajan. Chakravarthi Thirumagal was directed by Pa. Neelakantan who soon became close to MGR and directed him in more than 17 films with many of them becoming hits. Written by the first star writer of Tamil Cinema, Elangovan based on a story by the forgotten screenwriter P. A. Kumar, this film had Anjali Devi as the female lead supported by S. Varalakshmi, P. S. Veerappa, N. S. Krishnan, T. A. Mathuram, Thangavelu, T. P. Muthulakshmi, Lakshmi Prabha and veteran character actor E. R. Sahadevan.

The film had pleasing music (G. Ramanathan) with lyrics by a galaxy of poets — Thanjai Ramaiah Das, Pattukottai Kalyanasundaram, K. T. Santhanam, Subramania Bharati, Ku. Sa. Krishnamurthy, Ku. Ma. Balasubramaniam and ‘Clown' Sundaram.

The film had intimate scenes between MGR and Anjali which thrilled moviegoers of the day.

A folklore about kings, queens and princesses, the film was produced by RM. Ramanathan Chettiar, one of the investors in the then active Newtone Studios, in Kilpauk, Madras.

Promoted by the well-known art director-filmmaker F. Nagoor, well supported by his professional colleagues, noted audiographer Dinshaw K Tehrani and cinematographer Jiten Banerjee, this studio was financially supported by the superstar and legend of Tamil cinema, M. K. Thyagaraja Bhagavathar. Ramanathan Chettiar, a close friend of MKT, was one of the financiers. A rich Naattukottai Nagarathar from Chettinad, he was interested in sound recording and sat at the sound mixer, recording the sound and mixing tracks. In some movies, his name was credited as the audiographer. Besides, he produced movies like this one under his banner Uma Pictures.

A king arranges three competitions for young men seeking the hand of his lovely princess (Anjali Devi,) and a prince (MGR), who seeks her hand, wins the competitions and weds her. Earlier, the princess and her companion (Varalakshmi) go horse riding, and by sheer chance, they happen to meet the hero. The princess, who doesn't reveal her identity, falls for him, and so does her friend. The friend is ambitious and plays many evil games to get her dream man. However, her designs get exposed and after many interesting events, the couple are united in marriage. The film had many songs, some of which became popular. A song and dance sequence ‘Aaadavaanga annaathey' sung off-screen by Sirkazhi Govindarajan, Jikki and P. Leela, with words such as ‘gummaalu' was a hit. Sohanlal and Thangaraj choreographed the dances by Ragini, E. V. Saroja and G. Sakunthala.

The cinematography was by noted lensman V. Ramamurthi. One of his assistants was Karnan who later rose to become a successful cinematographer and producer-director, making ‘curry westerns' featuring Jai Shankar such as Ganga and Jambu.

One of the assistant directors credited as ‘Mohan' rose to become a successful filmmaker under the name Mohan Gandhi Raman. He was also active in the south Indian film workers movement and hailed from a family of Congress Party loyalists. The film was successful at the box-office.

Remembered for: the interesting storyline, good music, song and dance sequences and taut on-screen narration.

M. G. Ramachandran, Anjali Devi, N. S. Krishnan, T.A. Mathuram, S. Varalakshmi, P.S. Veerappa, K. A. Thangavelu, P. B. Rangachari, R. Balasubramaniam, T. P. Muthulakshmi, Susheela, E. R. Sahadevan, Lakshmiprabha (E. V. Saroja, G. Sakunthala dance)

Richardsof
18th January 2014, 05:50 AM
http://i44.tinypic.com/1zxd2w.jpg

Richardsof
18th January 2014, 06:05 AM
http://i39.tinypic.com/33z3g20.jpg
MGR was the first film actor in India to become chief minister of a state. The actor continued his political journey, where he survived as chief minister from 1977 to 1987. He left the DMK and formed his own political party named Anna Dravida Munnetra Kazhagam (ADMK) in 1972.

MGR ventured as an actor in film industry through ‘Manthiri Kumari’, ‘Panam Padaithavan’, ‘Alibabavum 40 Thirudargalum’, ‘ Ulagam Sutrum Vaalibhan’, ‘Anbe Vaa’, ‘Mahadevi’, ‘Aayirathil Oruvan’ and ‘Adimai Penn’. In 1972, MGR won National Film Award for ‘Rickshawkaran

fidowag
18th January 2014, 07:35 AM
சென்னை நியூ பிராட்வேயில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் 100 வது வெற்றிப்படமான "ஒளிவிளக்கு" கடந்த வார வெளியீட்டில்
அபார வசூல் ரூ.70,000/- சாதனை. பட வெளியீட்டார் பங்கு ரூ.15,000/-
தியேட்டர் மேலாளர் தகவல்.

தகவல் உதவி.:திரு.பி.ஜி.சேகர்.

ஆர்.லோகநாதன்

http://i41.tinypic.com/kb2843.jpg

fidowag
18th January 2014, 07:39 AM
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (17/01/2014) புரட்சி தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு ,தேவரின் "தாய் சொல்லை தட்டாதே" தினசரி 3 காட்சிகள்.

ஆர். லோகநாதன்.
http://i39.tinypic.com/2h7m2w5.jpg

fidowag
18th January 2014, 07:42 AM
http://i44.tinypic.com/2gso6lj.jpg

fidowag
18th January 2014, 07:44 AM
http://i43.tinypic.com/2vhucfo.jpg

fidowag
18th January 2014, 07:46 AM
http://i42.tinypic.com/2qjatth.jpg

fidowag
18th January 2014, 08:02 AM
சென்னை சைதாபேட்டையில் அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொது நல சங்கமும் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து
புரட்சி தலைவர் பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது.காலை 10மணியளவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. அதன் புகைப்படங்கள் காண்க.

ஆர். லோகநாதன்.

http://i41.tinypic.com/339h6vt.jpg

fidowag
18th January 2014, 08:04 AM
http://i44.tinypic.com/zl4qja.jpg

Russellail
18th January 2014, 08:04 AM
http://i43.tinypic.com/2mrimi8.jpg


எம்.ஜி.ஆர். திருப்புகழ்.

வெற்றிச்சுடர் அருள்சக்தி நிறைஉரு மக்கள் திலகா- நின்
கொற்றம் வகைத்திறன் கொணர்ந்திங்கு, இவ்வையம்
உய்த்திட கடுகிவருவாய் இறையோனே-நித்தம் நித்தம்
நினதுபுகழ் இசைக்கும் ஞானமொழி அருள்வாய்-அமரோனே.



பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)

Inspired by : மக்கள் திலகம்

fidowag
18th January 2014, 08:11 AM
http://i41.tinypic.com/wb8ntk.jpg

fidowag
18th January 2014, 08:13 AM
http://i39.tinypic.com/etwdix.jpg

fidowag
18th January 2014, 08:15 AM
http://i39.tinypic.com/2hoe3hz.jpg

இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு தலைவர்.திரு.எஸ்.ராஜ்குமார் அவர்களின் மனைவி,மகள் மற்றும் குடும்பத்தினர்.

fidowag
18th January 2014, 08:20 AM
http://i39.tinypic.com/2q1cj1v.jpg

fidowag
18th January 2014, 08:22 AM
சென்னை சைதாபேட்டையில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் பேனர் .

http://i41.tinypic.com/zxmpae.jpg

fidowag
18th January 2014, 08:26 AM
http://i40.tinypic.com/wsnrdk.jpg

fidowag
18th January 2014, 08:27 AM
http://i43.tinypic.com/2zrdc91.jpg

fidowag
18th January 2014, 08:30 AM
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு ,அ இ அ தி மு க தலைமை அலுவலகத்தில் புரட்சி தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.http://i40.tinypic.com/2choy2x.jpg

Richardsof
18th January 2014, 08:33 AM
MAKKAL THILAGAM IN NEW LOOK - NETRU INDRU NALAI -1974
http://i44.tinypic.com/2ajx1eh.png

fidowag
18th January 2014, 08:35 AM
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர்.நற்பணி மன்றம்,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு தலைமையில் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழா புரட்சி தலைவர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் இல்லம் அருகில் கொண்டாடப்பட்டது. அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க நிர்வாகிகள் ,நண்பர்கள்,எம்.ஜி.சக்ரபாணி பேரன் திரு.பிரதீப்,ஒளிப்பதிவாளர் திரு.சங்கையா ,கோவை திரு.துரைசாமி (பொறியாளர்) குடும்பத்துடன் ,மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திரு.சைலேஷ் பாபு அவர்கள் உதவியுடன்
இலவச வேட்டி ,சேலைகள் ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டன.
அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா இனிதே முடிந்ததும் புரட்சி தலைவரின் இல்லத்தில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பக்தர்கள்/ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஆர். லோகநாதன்

http://i42.tinypic.com/2j2hhtw.jpg

fidowag
18th January 2014, 08:37 AM
http://i42.tinypic.com/2586m0x.jpg

fidowag
18th January 2014, 08:40 AM
http://i39.tinypic.com/9uubfa.jpg

fidowag
18th January 2014, 08:42 AM
http://i41.tinypic.com/i2u8er.jpg

fidowag
18th January 2014, 08:46 AM
http://i40.tinypic.com/2hov11c.jpg

fidowag
18th January 2014, 08:48 AM
http://i43.tinypic.com/2saea0m.jpg

fidowag
18th January 2014, 08:51 AM
http://i41.tinypic.com/ta2f08.jpg

fidowag
18th January 2014, 08:53 AM
http://i44.tinypic.com/2daymo4.jpg

fidowag
18th January 2014, 08:57 AM
http://i40.tinypic.com/a9v6fa.jpg

Richardsof
18th January 2014, 09:07 AM
TO DAY N.T.R. NINAIVU NAL

http://i41.tinypic.com/28tdpoi.png

Russellisf
18th January 2014, 09:16 AM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்!

ஆனால்,

புரட்சித் தலைவர்-ஐப் பற்றிப் படிக்கப் படிக்க,
அவரை நஞ்சாகக் கருதி வெறுத்த எதிரிகள் மனதில் கூட, அமிர்தமாக மாறுவார்!
====================

நன்றி - தினமலர், 18/01/2014

எல். முருகராஜ்

ஜனவரி 17ம் தேதி மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிறந்த நாள்.

இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவரைப்பற்றிய அபூர்வ படங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது.

1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.

நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்து அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.

"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.

நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.
அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.

அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.

வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.
வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.

சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.

இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.
இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.

Russellisf
18th January 2014, 09:20 AM
TO DAY
DINAMANI
எங்கே தேடுவோம், இனி எங்கே தேடுவோம்?
By முத்துலிங்கம் First Published : 17 January 2014 12:55 AM IST
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்' என்பார் ஒளவையார்.

அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு கொடைக்குணம் பிறவிக்குணமாக அமைந்திருந்தது. பிறருக்கு உதவுகின்ற இயல்பு அவருக்கு ரத்தத்தோடு கலந்திருந்தது. அவரை நாடி யாரேனும் உதவி கேட்டு வந்தால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும், உதவி கேட்டு வந்தவர் நிச்சயம் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்.

அவர் நாடக நடிகராக இருந்தபோது, பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் இரண்டு ரூபாய் பணத்தை தருமத்துக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம்.

சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கி விடுவாராம். "மந்திரிகுமாரி' படத்தில் நடிக்கும்போது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய். அதில் தருமத்திற்காக அவர் ஒதுக்கியது நூறு ரூபாய்.

அவர் நடிகராக இருந்தபோது ஒருமுறை அண்ணா சாலையிலே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலை என்ற பெயர் கிடையாது. மவுண்ட் ரோடு என்றுதான் சொல்வார்கள். அந்த அண்ணா சாலையில் ஒரு கைரிக்ஷா தொழிலாளி மழையிலே நனைந்துகொண்டு ஒருவரை ரிக்ஷாவிலே வைத்து இழுத்துச் சென்று கொண்டிருந்தான். ரிக்ஷாவிலே இருந்தவர் குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் இருந்தார். ரிக்ஷா தொழிலாளியோ நனைந்து கொண்டிருந்தான். இதை எம்.ஜி.ஆர். பார்த்தார்.

இவன் தொடர்ந்து மழையிலே இப்படி நனைந்தால் இவனுக்குக் காய்ச்சல் வந்து வீட்டிலே படுத்துவிட்டால் இவன் குடும்பம் உணவுக்கு என்ன செய்யும்? ஆகவே இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டுமென்று எண்ணியபோதுதான் ரிக்ஷா தொழிலாளிகளுக்கெல்லாம் மழைக்கோட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்குத் தோன்றியது. அதில் முதல் தவணையாக 150 ரிக்ஷா தொழிலாளிகளுக்கு மழைக்கோட்டு வாங்கிக் கொடுத்தார்.

நான் படத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகைத் துறையில் பணியாற்றினேன். நான் பணியாற்றிய பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை வெளியிடத் தொடங்கியதால் அந்தப் பத்திரிகையிலிருந்து நான் விலகி விட்டேன். அந்த நேரத்தில் ஒருநாள் அவரைப் பார்க்க தியாகராய நகர் ஆற்காடு சாலையிலுள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றேன்.

அங்கு "இன்டர்கா'மில் என்னுடன் பேசினார். "பத்திரிகையில் இருந்து விலகிவிட்டீர்கள் என்பதைக் கேள்விப்பட்டேன். நான் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். நான் அவரிடம் "எனக்குப் பணம் வேண்டாம் அதற்குப் பதில் வேலை கொடுங்கள் தலைவரே' என்றேன். அதற்கு அவர் "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். உடனே ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.

அதன்பின் நான் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருதெல்லாம் பெற்ற பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1981ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. அதனை எம்.ஜி.ஆர். தான் வழங்கினார்.

நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974ஆம் ஆண்டு. அது நடந்து முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதை நினைவில் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். அந்த விருது வழங்கும் விழாவில் என்னைப் பற்றிப் பேசியதுதான் என்னால் மறக்க முடியாத ஒன்று. அவர் பேசியது இதுதான்:

"முத்துலிங்கம் படத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகைத் துறையில் இருந்தார். பிறகு அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவார் என்று கருதி கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். மறுத்துவிட்டார். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். திரும்பத்திரும்ப நான் கேட்டபோதும் திரும்பத் திரும்ப அதையே சொன்னார்.

அப்போதுதான் அவரைப் பற்றி நான் புரிந்து கொண்டேன். உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானம் உள்ள மனிதராக முத்துலிங்கம் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகுதான் என் படங்களில் அவருக்குப் பாடல் எழுத வாய்ப்பளித்தேன்.

பாரதிதாசனும் தன்மானம் மிகுந்த கவிஞர். அப்படித் தன்மானம் மிகுந்த கவிஞர் பெயரில் வழங்கக்கூடிய விருதை தன்மானமுள்ள கவிஞராகவும், மனிதராகவும் உள்ள முத்துலிங்கத்திற்கு வழங்காமல் யாருக்கு வழங்குவது' என்று பேசினார். இது மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இதைவிடப் பெருமை எனக்கு வேறென்ன
வேண்டும்?

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் "நான் பணம் கொடுக்க முன்வந்தபோது வேண்டாமென்று மறுத்த நீ இப்போது பாட்டெழுதுவதற்கு முன்பே பணம் வாங்கலாமா என்று கேட்பது தன்மானத்தைக் காற்றில் பறக்க விடுவதாக அமைந்து விடாதா' என்று சொல்லாமல் சொல்லிக் காட்டினார் என்றுதான் கருதுகிறேன். அதுதான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மராட்டிய மாநில சட்டமன்ற மேலவைத் தலைவர், புனாவில், பாலகங்காதர திலகர் சிலை வைப்பதற்காக தமிழக அரசின் நிதி உதவியைக் கேட்பதற்கு சென்னை வந்தார். அப்போது தமிழக மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.யின் அறையில், எம்.ஜி.ஆரைச் சந்தித்து விவரம் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். தன்னுடைய "செக்' புத்தகத்தை எடுத்து வரச் செய்து தன் சொந்தப் பணத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு "செக்' கொடுத்தார். மராட்டிய மேலவைத் தலைவர் ஆச்சரியம் அடைந்து, "தமிழக அரசின் நிதியுதவியை எதிர்பார்த்துத்தான் வந்தேன். அதுவும் இருபதாயிரமோ, இருபத்தைந்தாயிரமோதான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் சொந்தப் பணத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டீர்களே. இதை நான் எதிர்பார்க்கவில்லை' என்று நன்றி ததும்பக் கூறினார்.

அதற்கு எம்.ஜி.ஆர். "தமிழக அரசின் சார்பாக நான் கொடுத்திருக்கலாம். அப்படிக் கொடுப்பதாக இருந்தால் நான் கையெழுத்துப் போட்டு பல துறைகளுக்கெல்லாம் சென்று திரும்பி வருவதற்கு மாதக்கணக்கில் ஆகும். அது உங்கள் பணிக்குத் தடையாக இருக்கும். ஆதலால்தான் என் சொந்தப் பணத்தைக் கொடுத்தேன்' என்றார்.

திரைப்பட எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமியை எல்லாரும் அறிவார்கள். சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன், எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்துப் பெண் போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர். நாடக ஆசிரியராக இருந்து பல நடிகர்களை உருவாக்கியவர். இவர் நாடக மன்றத்திலேதான் சிவாஜி போன்ற பல நடிகர்கள் இருந்தார்கள்.

சக்தி கிருஷ்ணசாமி மகளுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கையில் பணமில்லை. ஒருநாள் அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் இருந்த ராஜாராமிடம் இதுபற்றி சக்தி கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது, "உங்களுக்குத்தான் எம்.ஜி.ஆரைத் தெரியுமே அவர் படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறீர்களே. அவரிடம் உதவி கேட்கலாமே' என்றார் ராஜாராம்.

"நான் தொழில் ரீதியாகத்தான் அவருடன் பழகியிருக்கிறேன். இதுபோல் உதவி கேட்கும் அளவுக்கு நெருங்கிப் பழகியதில்லையே' என்று சக்தி கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறார். "அதனால் என்ன, நான் கூட்டிப் போகிறேன் வாருங்கள்' என்று சொல்லிவிட்டு ராஜாராம் அவரை அழைத்துச் சென்று எம்.ஜி.ஆரிடம் விவரம் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். சக்தி கிருஷ்ணசாமியைப் பார்த்து, "எவ்வளவு பணமிருந்தால் திருமணத்தை நன்றாக நடத்துவீர்கள்' என்று கேட்டார். உடனே "இருபதாயிரம் இருந்தால் சிறப்பாகச் செய்துவிடுவேன்' என்று கிருஷ்ணசாமி சொல்ல, உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்து, "திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள்' என்று சொல்லிவிட்டு பொருளாதார ரீதியில் மேலும் உதவும் வகையில், அப்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த "எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்திற்கு வசனம் எழுதவும் வாய்ப்பளித்தார்.

எம்.ஜி.ஆர். போன்ற ஒரு மாமனிதரை இனி நாம் எங்கே தேடுவோம்? இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள்

கட்டுரையாளர்: கவிஞர்.MUTHULINGAM
courtesy facebook

Russellisf
18th January 2014, 09:21 AM
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது , அங்கேயே மாரடைப்பால் காலமானார் . அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது .
ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் .
பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது கார்க்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் , அவர் கையில் பொட்டலம் கட்டிய படி பணக் கட்டு ...
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று - courtesy face book

Russellisf
18th January 2014, 09:22 AM
வள்ளல் எம்.ஜி. ஆர்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.
அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார். - Courtesy Face Book

Russellisf
18th January 2014, 09:23 AM
தமிழீழ மக்கள் மனங்களிலே எம்.ஜி.ஆர்.அவர்கள் நீங்காத இடம் பெற்றிருக்கிறார் என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் நான் காணக்கூடியதாக இருந்தது.பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர்,”இலங்கைத் தீவினிலே தமிழினம் கேட்பார் எவருமின்றி வேட்டையடப் பட்டுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத் தமிழர்களுக்காகத் ஓங்கி குரல் கொடுத்தவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் தமிழக முதல்வராக இருந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் விடுதலையை வென்றெடுக்க வல்ல தலைமையாக எங்கள் தேசியத் தலைவரை இனங்கண்டு ஆதரித்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவது ஒன்றே தமிழீழத் தமிழர்களுக்கு மீட்சி தரும் என்பதை தீர்க்கதரிசனமாக எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு அதற்கென காத்திரமான பங்களிப்பையும் வழங்கினார்.
சிறீலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மக்கள் மீது குண்டு மாறிப் பொழிவதும்,துப்பாக்கியால் சுட்டும்,சிறைப்பிடித்து வதைத்தும் துன்பம் அனுபவிப்பது கண்டு துடித்தார்.ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் கண்டுணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்தார்.
இதன் விளைவாகவே தமிழீழ மக்களுடைய விடுதலையை ஆக்கபூர்வமாக மீட்டெடுக்கக் கூடிய அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களிற்கான தீர்க்கதரிசனம் மற்றும் நுண்மதிமிக்க விலைபோகாத தலைமையுமாக எங்கள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை கண்டுணர்ந்து மனித நேயத்தோடு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்தார். தாம் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வரட்டுமென தமிழீழ விடுதலைக்கான செயற்கரிய பங்களிப்புகளைச் செய்தார். தமிழீழத்திலிருந்து தாய்த் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த தமிழர்களுக்கு பல நல்வாய்ப்புத் திட்டங்களை வகுத்தார்.
தனது அரசு,கட்சி,சொந்த செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழீழ மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாகவும்,நன்றிப் பெருக்கோடும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழத்தின் விடியலுக்காக எதுவித பிரதிபலனும் பாராது பாடுபட்ட அந்த நல்ல உள்ளத்தினை எங்கள் நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறோம்”என்றார். இதுதான் ஒவ்வொரு தமிழீழத் தமிழர்களின் உணர்வுகள்..
(2006 ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து ......)
2002 ஆம் ஆண்டு செய்த ஓவியம் முகவரிகள் தொகுப்பிலிருந்து - Courtesy Face Book

Russellisf
18th January 2014, 09:24 AM
உலகம் சுற்றும் வாலிபன் , படபிடிப்பு , ஹாங்காங்கில் , யார் யாருக்கு என்றைக்கு பிறந்த நாள் என்று மக்கள் திலகம் டைரியில் குறித்து வைத்திருப்பார் , அன்று , நாகேஷின் பிறந்த நாள் ...
அனைவரையும் அழைத்தார் மக்கள் திலகம் , " இன்று இரவு 10 மணிக்கு சின்ன பன்க்ஷன் இருக்கு , எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும்" என்றார் .... என்ன பன்க்ஷன் என்பதையும் அவரே விவரித்தார் .
ஆனால் அன்று இரவு நடந்ததோ , பெரிய பங்க்ஷன் , பணத்தை பற்றியெல்லாம் மக்கள் திலகம் கவலை படவில்லை , நாகேஷுக்கு 9 கற்கள் பதித்த வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் ... அதை நாகேஷ் தான் இறக்கும் வரை கையில் அணிந்திருந்தார்
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று . மகிழ்ச்சியான நினைவுகள் -Courtesy Facebook

Russellisf
18th January 2014, 09:24 AM
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுதும் , தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்கு முன்னர் , திரைப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து ஊழியர்கள் , நடிகர்கள் , டெக்னீஷியன்களையும் தனித் தனியே அழைத்து , அவர்களுக்கான சம்பளம் எவ்வளவு , அது முழுவதுமாக வந்து விட்டதா என்று விசாரிப்பார் மக்கள் திலகம் ...
அதுமட்டுமில்லாமல் , சம்பளம் 5000 என்றால் , தயாரிப்பாளரை அழைத்து 7000 என்று கொடுக்கச் சொல்வார் , அதை எந்த தயாரிப்பாளரும் மீற முடியாது ...
அனைவருக்கும் சம்பளம் வந்து விட்டது என்று அறிந்துக் கொண்ட பின்னரே , தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வார் மக்கள் திலகம் ....
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று - மகிழ்ச்சியான நினைவுகள் - Courtesy Facebook

Russellisf
18th January 2014, 09:25 AM
எங்க வீட்டு பிள்ளை , படத்தை தயாரித்தவர் நாகிரெட்டி , படம் 100 நாட்களையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டது ... இவ்வளவு பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைந்திடும் என்று எதிர்பார்கவில்லை , அதனால் உங்களுக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தனியாக ஒரு தொகையை தரப் போகிறேன் , நீங்க அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் திலகத்திடம் நாகி ரெட்டி வற்புறுத்த ...
"சரி , அந்தத் தொகையை வாகினி ஸ்டுடியோ ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் " என்று கூறி விட்டார் மக்கள் திலகம்
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று - மகிழ்ச்சியான நினைவுகள் - Courtesy Facebook

Russellisf
18th January 2014, 09:25 AM
மறக்க முடியாத மாமனிதர்.
எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.
ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறத
1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.
வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.
அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.
வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது. - Courtesy FaceBook

Russellisf
18th January 2014, 09:33 AM
[
http://www.dailymotion.com/video/k3tpHen74IaUFt5d3EI&start=182

Richardsof
18th January 2014, 09:37 AM
மக்கள் திலகம் பிறந்த நாள் - இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டது
அறிந்து மிக்க மகிழ்ச்சி .தந்தி தொலைக்காட்சி மிகவும் சிறப்பான முறையில் மக்கள் திலகத்தின்
திரை உலக சாதனைகளை அருமையாக தொகுத்து வழங்கினார்கள் .

ஜெயா டிவியில் மாலை 6.மணி முதல் 6.30 வரை ''ஆயிரத்தில் ஒருவன் '' டிரைலெர் வெளியீட்டு விழா தொகுப்பு - நேரில் பார்த்த உணர்வு இருந்தது .

ஒரே நாளில் மக்கள் திலகத்தின் பல படங்கள் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது .

இன்றைய புது நடிகர்கள் பலரும் மக்கள் திலகத்தின் பெருமைகளை நினைவு கூர்ந்தது - அருமை .

Russellisf
18th January 2014, 09:45 AM
sathiyam.tv/english/.../mgrs-97th-birthday-celebrated-today-across-tamilna...

Russellisf
18th January 2014, 09:47 AM
TAMIL NEWS STORIES
Home > More Tamil News97th birth anniversary of MG Ramachandran
Happy Birthday to the greatest matinee idol!
Jan 17, 2014
Today is the 97th birth anniversary of Dr Marudhur Gopalan Ramachandran also known as Dr. MGR. He was one of the most celebrated actors and a biggest political icon the state has ever seen.

Born as a Malayalee, the matinee idol went on to become the favourite of the Tamil people, after he gave up a career in Indian Army for an acting job offered by Murugan talkie Films. His various political schemes and philanthropic activities inspired millions and the people worshipped the actor and the leader in him.

On the eve of Christmas in 1987, he breathed his last. Many people took their own life in mourning, not wanting to live in a place where there was no MGR. That was the kind of love and respect the state had for him. He was arguably the only actor/leader to have earned a god-like status among the people

The great man might not be here to celebrate his 97th birthday with us, but the legend lives on.- behind woods

Russellisf
18th January 2014, 09:49 AM
MGR: A legend lives on
Jan 14, 2014 IANS
MGR: A Biography by Shrikanth Veeravalli
Title: MGR: A Biography; Author: Shrikanth Veeravalli; Publisher: Rainlight/Rupa; Pages 145; Prices: Rs.295.

He was born in Sri Lanka but gave no second thought to try to split that country. He crushed the Maoists ruthlessly at home but promoted the LTTE. He was a Malayalee who became a darling of the Tamils. His governance was marked by corruption but that didn't affect his image. Millions worshipped him like a god but he had no real friend in life.

Marudhur Gopalan Ramachandran, or MGR in short, was an enigma all his life and beyond.
"MGR was a difficult man to understand," says author Shrikanth Veeravalli, in his first book. His dual personality may have been due to the tough years he underwent when he was young. MGR lost his father when he was only two and a half years old in Sri Lanka. His mother moved back to India. Life was tough; MGR and his brother at times went hungry. That was before the Madurai Original Boys Company drama troupe tapped MGR's acting talent - for Rs.5 a month!


Economic conditions forced MGR to try to join the Indian Army at a promised salary of Rs.125 a month. That was when Murugan Talkie Films turned his dream into reality by offering him a role in cinema - paying him Rs.350 in monthly retainer plus Rs.35 on shooting days. The Indian Army lost a soldier and Tamil cinema gained a legendary hero who went on to act in over 130 movies - and also rule Tamil Nadu for 10 long years.

It was Muthuvel Karunanidhi who gave him the title 'Puratchi Nadigar' (Revolutionary Actor) as MGR played the role of a Dravidian hero beating the bad guys in movie after movie, becoming the DMK's greatest vote catcher. But when Karunanidhi tried to clip his wings, MGR revolted and formed his AIADMK -- and kept his rival out of office until he died.
What made MGR tick? What gave him the god like stature that no actor in India - not even NTR in neighbouring Andhra - could match?

MGR's 1977-87 reign was not a rosy one. Corruption was rampant. Tamil Nadu slipped badly on the industry map. But for millions, he was above it all. In real life, as in movies, MGR silently helped those in distress in large numbers. It could be giving away 5,000 raincoats to rickshaw pullers across the state one rainy day. The number of houses he recovered from attachment and gave back to the distraught families is just too many.

Every single day he helped someone or the other - without bothering about publicity. His path-breaking scheme of providing meals to children in schools - later embraced by the country - helped innumerable boys and girls from poor families to educate themselves.
"MGR effectively used populism to convert cinema scenes into reality in the mind of people (creating) an illusion that MGR's government was performance-oriented whereas in reality it was one of the worst periods in state governance."

And so, when the 'god' died on the eve of Christmas in 1987, Tamil Nadu came to a halt. A total of 31 people committed suicide, not wanting to live when their hero was no more. His last journey attracted 1.2 million mourners. MGR may be dead but the legend lives on.

Russellisf
18th January 2014, 09:55 AM
http://www.deccanchronicle.com/140117/entertainment-kollywood/gallery/tribute-m-g-ramachandran-tamil-nadu%E2%80%99s-demigod

Russellisf
18th January 2014, 10:05 AM
Remembering the legend MGR!
Home > Tamil home > News > Remembering the legend MGR!
2 0 Remembering the legend MGR!By Janani [ January 17, 2014 ]
Today marks the 97th birth anniversary of renowned actor and our former Chief Minister, Dr. M.G. Ramachandran. His contribution to the world of cinema is beyond imagination. MGR is also one of the most celebrated politicians in the state. The actor started his career in cinema with Murugan Talkie Films.
MGR made his debut with Sathi Leelavathi and rose to great heights with his unique acting style. He started to act in films that portrayed the common man's hardships. He then joined politics and served the people. People worshiped him as a God when he introduced different schemes that took care of people's problems.
He has won several awards along with a Doctorate given by the University of Madras and The World University of Arizona. He is fondly referred to as Makkal Thilagam, Puratchi Thalaivar and Idhaya Deivam by his ardent fans.
We take immense pleasure in remembering MGR on this special day!

Russellisf
18th January 2014, 11:36 AM
சத்யா ஸ்டுடியோவில் "நினைத்ததை முடிப்பவன் " ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது , அந்தப் படத்தில் ஸ்டில்ஸ் எடுத்தவர் எ . சங்கர் ராவ் .

அவர் ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்று ஸ்டில்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் ... திடீரென்று அவரை அழைத்த மக்கள் திலகம் அவருக்கு 6 செட் புதிய உடைகளை கொடுத்தார் ..

" எதுக்கு சார் எனக்கு இவ்வளவு உடைகள் ? என்று சங்கர் ராவ் கேட்க ...

மக்கள் திலகம் சொன்னது " என் தம்பிக்கு நான் தரக் கூடாதா ? , நீங்க ஸ்டூல் மேல ஏறி நின்று ஸ்டில்ஸ் எடுக்கும் பொழுது உங்கள் சட்டை கிழிந்திருப்பதை பார்த்தேன் , இனி கிழிந்த உடைகளை அனியாதீங்க "

மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று - மகிழ்ச்சியான நினைவுகள்-Courtesy Facebook

Russellisf
18th January 2014, 11:40 AM
http://bit.ly/1eFW2lB - Vikatan E-paper Thalaivar birthday special

Russellisf
18th January 2014, 11:51 AM
http://img.dinamalar.com/data/images_event/ELARGE_20140117180714140650.jpeg- dinamalar poster page

நெஞ்சம் மறப்பதில்லை...:
எம்ஜிஆரின் பிறந்த நாள் நாடு முழுவதும் குதுாகலமாக கொண்டாடப்படுகிறது. முன்பைவிட எம்ஜிஆரின் புகழ் கூடிக்கொண்டேதான் போகிறது.அதற்கு சாட்சியாக இங்கே ஒரு அவரது ரசிகர் ஓருவர் தனது மனதிற்கு நெருக்கமான மக்கள் திலகத்தை மட்டுமல்ல , மாலைகள் போடும் யானைகளையும் கூட மலர்களாலயே ரசனையுடன் அமைத்துள்ளார்.

Richardsof
18th January 2014, 12:11 PM
http://dai.ly/x16sp00

Richardsof
18th January 2014, 12:50 PM
Bangalore - makkal thilagam m.g.r birthday - celebration on 19 th jan 2014



http://i43.tinypic.com/29gis7r.jpghttp://i42.tinypic.com/2lvb5td.jpg

Stynagt
18th January 2014, 01:38 PM
http://i44.tinypic.com/2nqy2qd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
18th January 2014, 01:40 PM
http://i42.tinypic.com/2r5dnd0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
18th January 2014, 01:44 PM
http://i43.tinypic.com/wloagy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
18th January 2014, 01:53 PM
http://i39.tinypic.com/28jk1eb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
18th January 2014, 01:54 PM
http://i39.tinypic.com/1zlg40n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Russellisf
18th January 2014, 02:04 PM
1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.

அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.

அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.

கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.

“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.

“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?

ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.

அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!

தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!

கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

தன்னை விமர்சித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த பெரும் வள்ளல் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.


Courtesy - Face Book

Stynagt
18th January 2014, 02:04 PM
Lawspet, Puducherry

http://i40.tinypic.com/mcteu9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
18th January 2014, 02:06 PM
Rajaji Nagar, PUducherry

http://i44.tinypic.com/ohpqqh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
18th January 2014, 02:11 PM
http://i40.tinypic.com/fabl9e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Russellisf
18th January 2014, 02:17 PM
Today Dinamalar pokkisham article by thalaivar


பதிவு செய்த நாள்
18ஜன
2014
07:36



ஜனவரி 17ம் தேதி மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிறந்த நாள்.
இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவரைப்பற்றிய அபூர்வ படங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது.
1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.
நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்து அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.
"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.
நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.
அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.
வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.
வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.
சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.
இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.
இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.
- எல்.முருகராஜ்

ainefal
18th January 2014, 02:33 PM
http://dai.ly/x16sp00

Thanks you very much Sir, the one Punch Line which is missing in other DVD's is in this. The quality of the Print is also may be HD, far superior that other prints/DVD's which are available in India & Singapore.

ainefal
18th January 2014, 03:15 PM
https://www.youtube.com/watch?v=Ry3oB8ek34U

Richardsof
18th January 2014, 04:31 PM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

மக்கள் திலகம் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகத்தின் பிறந்த நாளையொட்டி நடந்த விழாவில் தங்களின் உதவிகள் பற்றிய செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி .பாராட்டுக்கள் .

oygateedat
18th January 2014, 06:07 PM
NEAR OLD BUS STAND, TIRUPUR

http://i40.tinypic.com/11keh6c.jpg

xanorped
18th January 2014, 06:21 PM
Article From : The Hindu Tamil



http://i43.tinypic.com/bhnibs.jpg

xanorped
18th January 2014, 06:23 PM
http://i40.tinypic.com/i7908g.jpg

Richardsof
18th January 2014, 06:23 PM
OUR MAKKAL THILAGAM M.G.R DEVOTEE THIRU GANESH VISITED RAMAVARAM THOTTAM AND FORWARDED THIS PICS.
THANKS GANESH SIR

http://i41.tinypic.com/111ktno.jpg

Richardsof
18th January 2014, 06:25 PM
http://i39.tinypic.com/208wr3p.jpg

Richardsof
18th January 2014, 06:27 PM
http://i41.tinypic.com/2lc7gvl.jpg

Richardsof
18th January 2014, 06:29 PM
http://i39.tinypic.com/5yxll4.jpg

Richardsof
18th January 2014, 06:31 PM
http://i44.tinypic.com/2v84dp4.jpg

Richardsof
18th January 2014, 06:33 PM
http://i40.tinypic.com/vsf2nd.jpg

Richardsof
18th January 2014, 06:34 PM
http://i39.tinypic.com/2qva0d3.jpg

Richardsof
18th January 2014, 06:36 PM
http://i43.tinypic.com/9s9vh2.jpg

Richardsof
18th January 2014, 06:37 PM
http://i42.tinypic.com/fekoe1.jpg

Richardsof
18th January 2014, 06:42 PM
http://i41.tinypic.com/dpd1n5.jpg

Richardsof
18th January 2014, 06:44 PM
http://i42.tinypic.com/2lu5qqe.jpg

Richardsof
18th January 2014, 06:46 PM
NEW LOOK ROAD LEADS TO MAKKAL THILAGAM THOTTAM
http://i42.tinypic.com/2qwdlza.jpg

Richardsof
18th January 2014, 06:48 PM
http://i40.tinypic.com/2qn1ddt.jpg

Richardsof
18th January 2014, 06:52 PM
http://i43.tinypic.com/243kwgk.jpg

Richardsof
18th January 2014, 06:53 PM
http://i40.tinypic.com/34rhfz9.jpg

Richardsof
18th January 2014, 06:55 PM
http://i42.tinypic.com/29opfdd.jpg

oygateedat
18th January 2014, 06:59 PM
NEAR PERUMAL KOVIL, TIRUPUR

http://i39.tinypic.com/4seaop.jpg

oygateedat
18th January 2014, 07:02 PM
http://i40.tinypic.com/2u9u13b.jpg

oygateedat
18th January 2014, 07:03 PM
http://i44.tinypic.com/ouxgmw.jpg

oygateedat
18th January 2014, 07:04 PM
http://i44.tinypic.com/1z32xdz.jpg

oygateedat
18th January 2014, 07:08 PM
http://i41.tinypic.com/29w1hfd.jpg

oygateedat
18th January 2014, 07:48 PM
http://i44.tinypic.com/143dcft.jpg

oygateedat
18th January 2014, 07:56 PM
http://i42.tinypic.com/no6bzn.jpg

oygateedat
18th January 2014, 08:03 PM
http://s27.postimg.org/9z4we1177/20140118_005.jpg (http://postimg.org/image/ct81rh3db/full/)

oygateedat
18th January 2014, 08:07 PM
http://i39.tinypic.com/2u8bi8i.jpg

oygateedat
18th January 2014, 08:09 PM
http://i40.tinypic.com/2w357dh.jpg

oygateedat
18th January 2014, 08:10 PM
http://i42.tinypic.com/2z72w53.jpg

oygateedat
18th January 2014, 08:27 PM
http://i39.tinypic.com/x2m3kl.jpg

fidowag
18th January 2014, 08:32 PM
நண்பர் திரு.சைலேஷ் பாபு :800 பதிவுகள் முடித்ததற்கு நல்வாழ்த்துக்கள்.

தலைவரின் 97 வது பிறந்த நாள் ,ஆயிரத்தில் ஒருவன் ஸ்டில் எக்ஸ்செல்லன்ட் .எம்.ஜி.ஆர். பிறந்த நாள் வாழ்த்து பாடல் /உடைகள் வடிவம்,வண்ணம் அருமை. மு.க.அழகிரி பேட்டி நன்று.தலைவரை பற்றிய செய்திகள் உண்மை.

நண்பர் திரு.யுகேஷ் பாபு : தங்களின் தற்போதைய பதிவுகள்/செய்திகள் விவரம் அபாரம் .சத்யம் டிவி செய்தி/தந்தி டிவி தலைவர் பற்றிய செய்தி தொகுப்பு லைவ் டெலிகாஸ்ட் பார்க்க தவறினேன் . தங்கள் பதிவுக்கு நன்றி.


நண்பர் திரு.வினோத் அவர்களே,:6700 பதிவுகள் முடித்தமைக்கு வாழ்த்துக்கள் .எட்டாத இமயம் போல உச்சியில் உள்ளீர். பல வடிவங்களில் செய்தி களஞ்சியமாக பதிவுகள்/புகைப்படங்கள் தூள் கிளப்புகிறீர். யானை தலைவருக்கு மாலைகள் அணிவிக்கும் பதிவு
மிகவும் அருமை. டாக்டர் மனோகரன் பேட்டி விபரங்கள் சுவாசரியமானது. சென்னையில் தலைவரின் பிறந்த நாள் செய்திகள்
பற்றிய விபரங்கள் பிரமாதம். நாளை பெங்களூரில் ,உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி அறக்கட்டளை நடத்தும்
தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா வெற்றி பெற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பில் நல்வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.


நண்பர் திரு.செல்வகுமார்: தலைவரின் 100சாதனைகள் /புள்ளிவிவரத்தோடு பட்டியல் இட்டு பதிவு செய்ததற்கு கோடி நமஸ்காரங்கள் . வித்தியாசமானவை. மேலும் தொடரட்டும்.


நண்பர் திரு.ரவிச்சந்திரன்:தலைவரின் பிறந்த நாள் பதிவுகள் திருப்பூர்/கோவைக்கு நேரில் விஜயம் செய்து கண்டது போல் உள்ளது. ஆ. விகடன் கார்ட்டூன் படுஜோர். திருப்பூர் எம்.ஜி.ஆர். மனிதநேய மாமன்ற உழைப்பு ,சேவைகள் ,தலைவரின் வழியில் அன்ன தானம் செய்தல் மிகவும் நன்று. மேலும் தலைவருக்கு புகழை சேர்க்கும் . நன்றி.


நண்பர் திரு.கலியபெருமாள் : புதுவையில் தலைவரின் பிறந்த நாள் பதிவுகள்,புகைப்படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி .தொடரட்டும் தங்கள் பணி .

ஆர். லோகநாதன்.

fidowag
18th January 2014, 08:37 PM
சென்னை நியூ பிராட்வேயில் மக்கள் திலகத்தின் படங்கள் சாதனை.
---------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த வருடத்தில் வெளியான பழைய படங்களில் அதிக வசூல் பெற்றவை

உலகம் சுற்றும் வாலிபன் -ரூ.74,000/-

மாட்டுக்கார வேலன் -ரூ.72,000/-

ஒளிவிளக்கு (கடந்த வாரம் )ரூ.70,000/-

தகவல் உதவி.:திரு.பி.ஜி.சேகர்.

ஆர். லோகநாதன்.

Richardsof
18th January 2014, 08:57 PM
MAKKAL THILAGAM -SUPERB STILL

http://i40.tinypic.com/2lx6r7r.jpg

Richardsof
18th January 2014, 09:00 PM
2600 postings - tirppur ravichandran sir

800 postings - loganathan sir

congratulations .

Stynagt
18th January 2014, 09:29 PM
January 2014 - Idhayakkani Magazine

http://i42.tinypic.com/fumk38.jpg

Stynagt
18th January 2014, 09:31 PM
http://i39.tinypic.com/33tmp85.jpg

Stynagt
18th January 2014, 09:32 PM
http://i43.tinypic.com/2s0zfgk.jpg

Stynagt
18th January 2014, 09:34 PM
http://i40.tinypic.com/2chax79.jpg

Stynagt
18th January 2014, 09:34 PM
http://i40.tinypic.com/307nin7.jpg

Stynagt
18th January 2014, 09:35 PM
http://i44.tinypic.com/2rmkwlv.jpg

ainefal
18th January 2014, 09:41 PM
http://i43.tinypic.com/154f3ew.jpg

மும்பையில் எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
மும்பை தாராவி 90 அடி சாலையில் மராட்டிய மாநில அ.தி.மு.க. சார்பில் அக்கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவிற்கு கட்சியின் மாநில அவைத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அழ.பாலகிருஷ்ணன், முன்னாள் இணை செயலாளர் சுந்தரராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ்.சோமசுந்தரம் எம்.ஜி.ஆர். உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் எம்.ஜி.ஆரின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் தாராவி ரஜபதி சாலில் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கிளை கழகங்கள் சார்பில்...
விழாவில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ஜான் நல்லதம்பி, இளைஞரணி துணை செயலாளர் சத்யா, தாராவி கிளையை சேர்ந்த முத்து, சுந்தரபாண்டி, லெனின், ராம்தாஸ், செல்வின், நயினார், தங்கவேலு, சீத்தாகேம்பை சேர்ந்த அய்யப்பன், சிவன்பாண்டியன், அருள்தாஸ் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞரணி, ஜெ.பேரவை, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபால கோலிவாடா, ஐ.டி.ஐ. பவாய், வில்லேபார்லே, மலாடு காச்பாடா, மோட்டாபாடா, ஒர்லம் மால்வாணி, போரிவிலி கிளை கழகங்கள் சார்பில் மாநில செயலாளர் கே.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சயான் கோலிவாடா
மும்பை சயான்கோலிவாடா தொகுதி அ.தி.மு.க. சார்பில் சயான் கோலிவாடா எம்.ஜி.ஆர். சந்திப்பில் (சவுக்) தொகுதி செயலாளர் பி.அப்பாவு தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆர்.கணேசன் கலந்துகொண்டார். மாநில கழக துணை செயலாளர் எஸ்.ராணி, சயான்கோலிவாடா தலைவர் கே.ராமன், மகேந்திரன், பொருளாளர் எஸ்.காவேரி, வி.தங்கமணி, போஸ், எஸ்.சங்கர், கோபால், ஆர்.எஸ்.மணி, ஆ.பூமிநாதன், சி.ஜான்சன், ரவி, பி.வி.சவுந்தராஜன், சி.தர்மசேகரன், நாராயண், எம்.ஜி.ஆர். மன்றத்தை சேர்ந்த முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். படிப்பகம்
ஒர்லி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா உத்யோக் நகரில் அவைத் தலைவர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. கட்சியின் தொகுதி செயலாளர் எம்.செல்வராஜ், செல்லமுத்து, ரமேஷ்குமார், மொட்டையன் பெருமாள், ராஜேஸ்வரி கண்ணன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
செம்பூர் திலக் நகரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படிப்பகம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. விழாவிற்கு தருண்பாரத் சேவா சங்கத் தலைவர் ராஜேந்திரசுவாமி தலைமை தாங்கினார். இதில் எம்.ஜி.ஆரின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படிப்பக தலைவர் கணேசன் செய்திருந்தார்.

Thanks to Mr. Boominathan, Andavar, Mumbai.

fidowag
18th January 2014, 09:43 PM
http://i42.tinypic.com/2ntfoy8.jpghttp://i41.tinypic.com/e19u2h.jpg
http://i39.tinypic.com/2itr6vn.jpg
படம் (மர்மயோகி ) முதல் விஞ்ஞானப்படம். (கலை அரசி) போன்றவற்றின் ஹீரோ இவரே. செங்கரும்பு என்ற ஒரு சிறுகதை.
நான் ஏன் பிறந்தேன் என்ற சுய வரலாற்று நூல். நாடோடிமன்னன்
உருவான கதை. உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை போன்ற நூல்களையும் இவற்றோடு கணவன் என்ற படத்துக்கு கதையும் எழுதி
இருக்கிறார் எம்.ஜி.ஆர். நடிகன் குரல், சமநீதி போன்ற பத்திரிகைகளுக்கு
ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

ராஜா, ராணி என்று பெயர் வைத்து இரண்டு சிங்கங்களை வளர்த்தார் எம்.ஜி.ஆர். ராணி சிங்கம் இறந்து விட , ராஜா சிங்கமும் உடல் தளர்ந்து இருந்தது .அது தனியாக இருக்க வேண்டாமென தனது ஆட்சியில் உருவான வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அதை கொடுத்து விட்டார்.ராஜா மறைந்தபோது அதன் உடலை தகுந்த ஆவணதுட்டன் பெற்று , பாடம் செய்து தன தி.நகர் வீட்டில் வைத்து கொண்டார். எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக மாற்றி அமைக்கப்பட்ட அந்த இல்லத்தில் அந்த சிங்கம் பிரத்யேக கண்ணாடி கூண்டுக்குள் உயிரோட்டமாக காணப்படுகிறது . அதுமட்டுமில்லாமல் எம்.ஜி.ஆர். அவர் வாழ்நாளில் உபயோகித்த அணைத்து பொருட்களும் , மக்களின் பார்வைக்காக அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன .

எம்.ஜி.ஆரின் இஷ்ட தெய்வங்கள் முருகன், இயேசு ,கொல்லூர் மூகாம்பிகை . தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் நிறுவினார்.
சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். மூன்று முறை தொடர்ந்து
முதல்வராக பதவி வகித்த நிலையில் 24/12/87 அன்று அதிகாலை
மரணம் அடைந்தார். ரத்தத்தால் மலையாளி என்ற போதும் சித்தத்தால் தமிழ் தேசிய வாதியாகவே வாழ்ந்தார். எம்.ஜி.ஆர்.தமிழ்
ஈழம் குறித்தான ஆர்வமும் செயல்பாடுகளும் மற்ற எல்லா பெரிய அரசியல் தலைவர்களை விடவும் , உண்மையாகவும், நேர்மையாகவும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன.

ஈழத்திற்கான வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர். தமிழக
முதலமைச்சராக இருக்கும் போதே செயல்வடிவாகவே அளித்துள்ளார் .பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்கு தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி வரை தனது சொந்த பணத்தை தந்தார். எம்.ஜி.ஆர். உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்பு கூட ரூ.40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது . ஜனவரி மாதம் பிறந்து டிசம்பர் மாதம் இறந்தது வரை எம்.ஜி.ஆரிடம் எதிலுமே ஒரு ஒழுங்கு மற்றும் ரிதம் இருந்தது . பின்னாளில் எந்த பிரபலதிடமும்
காணமுடியாத அற்புதமான அதிசயம் இது.

எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கத்தின் அதீத விளைவால் அவர் இறந்துவிட்டார் என்ற எண்ணமே இல்லாமல் ,அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்ற உணர்விலேயே காலத்தைக் கழித்து
கொண்டிருக்கும் அவரது தீவிர ரசிகர்கள்.....இல்லை இல்லை தீவிர பக்தர்கள் இன்னும் கூட இருக்கிறார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் " என்ற வள்ளுவரின் குறளுக்கு அவர்தான் பொருத்தமானவர் என்றால் அது மிகையல்ல..

ainefal
18th January 2014, 09:45 PM
மாமனிதர் நமது புரட்சி தலைவர் அவர்களின் 97-வது பிறந்தநாள் விழா

https://www.facebook.com/photo.php?v=403552069779224

மாமனிதர் நமது புரட்சி தலைவர் அவர்களின் 97-வது பிறந்தநாள் விழா .மும்பையில் தாராவி யில் நடை பெற்றது .இவ் விழாவில் ஏழை எளிய பெண்களுக்கு விலையில்லா சேலை வழங்கப்பட்டது .மற்றும் இனிப்பு (லட்டு ) வழங்கப்பட்டது இவ் விழாவில் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பூமிநாதன் ஆண்டவர்,தனசேகரன் தேவேந்தர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்கள்.இதில் சிறப்பு அழைப்பாளராக ஓர்லி ஆர்.கணேசன் ( மராட்டிய மாநில கழக முன்னாள் துணை செயலாளர் ).மற்றும் டாக்டர் ராஜசீலன் கலந்து கொண்டார்கள் .

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

fidowag
18th January 2014, 10:00 PM
வில்லிவாக்கம் பேருந்து நிலையம்
http://i39.tinypic.com/f1fxo5.jpg

fidowag
18th January 2014, 10:02 PM
வில்லிவாக்கம் பேருந்து நிலையம்
http://i39.tinypic.com/209nibt.jpg

fidowag
18th January 2014, 10:05 PM
வில்லிவாக்கம் பேருந்து நிலையம்
http://i39.tinypic.com/2sbu97t.jpg

fidowag
18th January 2014, 10:07 PM
வில்லிவாக்கம் பேருந்து நிலையம்

http://i42.tinypic.com/qq2ubo.jpg

fidowag
18th January 2014, 10:08 PM
ஐ .சி.எப் பேருந்து நிலையம் அருகில்

http://i40.tinypic.com/2zom43t.jpg

fidowag
18th January 2014, 10:10 PM
ஐ .சி.எப் பேருந்து நிலையம் அருகில்

http://i43.tinypic.com/2vtqknd.jpg

fidowag
18th January 2014, 10:12 PM
கீழ்பாக்கம் சந்திப்பு (நியூ ஆவடி சாலை)

http://i40.tinypic.com/308f67r.jpg

fidowag
18th January 2014, 10:14 PM
நேரு பார்க் அருகில் (சங்கம் தியேட்டர் )

http://i44.tinypic.com/nf4oyv.jpg

fidowag
18th January 2014, 10:17 PM
புதுபேட்டை (அண்ணா சாலை செல்லும் வழியில்)

http://i41.tinypic.com/2aiki1f.jpg

ainefal
18th January 2014, 11:04 PM
பிரம்மாண்டத்தின் மகுடம்

http://i39.tinypic.com/15cgj1d.jpg

http://www.youtube.com/watch?v=K_JQv8qk3_s

http://i43.tinypic.com/10mqvrp.jpg
http://i40.tinypic.com/2jg9mxl.jpg

fidowag
18th January 2014, 11:25 PM
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ,நேற்று (17/01/2014) மாலை 6 மணிக்கு
ஷானாஸ் ஸ்ருதி அவர்களின் இன்னிசை (எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டும் ) நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆர். லோகநாதன்.
http://i42.tinypic.com/rsdcna.jpg
http://i40.tinypic.com/1zyexw7.jpg

fidowag
18th January 2014, 11:27 PM
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு ,நாளை
(19/01/2014) ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு ,அஜந்தா பைன் ஆர்ட்ஸ் வழங்கும் ,டிவி புகழ் மோகனா ரிதம்ஸ் இன்னிசை நிகழ்ச்சி
(எம்.ஜி.ஆர் பாடல்கள் மட்டும்) ரஷ்யா கலாச்சார மையம் (சோழா
ஓட்டல் அருகில்) நடைபெற உள்ளது.

ஆர். லோகநாதன்.


http://i41.tinypic.com/aahmy8.jpg

ainefal
18th January 2014, 11:56 PM
http://i43.tinypic.com/hx67n9.jpg

Congrats Ravichandran Sir and Loganation Sir for crossing individual milestones - 2600 and 800.

fidowag
19th January 2014, 08:52 AM
சித்ரா தியேட்டர் அருகில் (புதுபேட்டை)

http://i39.tinypic.com/m55ww.jpg

fidowag
19th January 2014, 09:01 AM
சித்ரா தியேட்டர் அருகில் (புதுபேட்டை)

http://i44.tinypic.com/2j6tnc.jpg

fidowag
19th January 2014, 09:03 AM
வாலாஜா சாலை,சேப்பாக்கம்

http://i40.tinypic.com/1zdq1ya.jpg

fidowag
19th January 2014, 09:05 AM
வாலாஜா சாலை,சேப்பாக்கம்

http://i44.tinypic.com/28gsahc.jpg

fidowag
19th January 2014, 09:07 AM
வாலாஜா சாலை,சேப்பாக்கம்

http://i40.tinypic.com/29399w1.jpg

fidowag
19th January 2014, 09:10 AM
எம்.ஜி.ஆர்.சதுக்கம் அருகில்

http://i42.tinypic.com/a0dlwy.jpg

fidowag
19th January 2014, 09:12 AM
எம்.ஜி.ஆர்.சதுக்கம் அருகில்
http://i41.tinypic.com/3466q9u.jpg

fidowag
19th January 2014, 09:15 AM
வாலாஜா சாலை, சேப்பாக்கம்

http://i42.tinypic.com/16bmwls.jpg

fidowag
19th January 2014, 09:18 AM
வாலாஜா சாலை, சேப்பாக்கம்

http://i41.tinypic.com/2l8hys6.jpg

fidowag
19th January 2014, 09:22 AM
வாலாஜா சாலை, சேப்பாக்கம்

http://i43.tinypic.com/66z039.jpg

fidowag
19th January 2014, 09:24 AM
வாலாஜா சாலை, சேப்பாக்கம்


http://i41.tinypic.com/rk3rwg.jpg

fidowag
19th January 2014, 09:26 AM
வாலாஜா சாலை, சேப்பாக்கம்

http://i39.tinypic.com/2vkeouc.jpg

fidowag
19th January 2014, 09:48 AM
திருவல்லிக்கேணி (பைகிராப்ட்ஸ் சாலை)

http://i44.tinypic.com/1f8q46.jpg

fidowag
19th January 2014, 09:50 AM
திருவல்லிக்கேணி (பைகிராப்ட்ஸ் சாலை)

http://i41.tinypic.com/jkggmu.jpg

fidowag
19th January 2014, 09:52 AM
திருவல்லிக்கேணி (பைகிராப்ட்ஸ் சாலை)

http://i39.tinypic.com/ifr815.jpg

fidowag
19th January 2014, 09:54 AM
திருவல்லிக்கேணி (ஜாம் பஜார் மார்கெட் )

http://i39.tinypic.com/1zf52rl.jpg

fidowag
19th January 2014, 09:56 AM
ராயபேட்டை மணிகூண்டு அருகில்

http://i42.tinypic.com/2qa38k3.jpg

fidowag
19th January 2014, 09:58 AM
அ .இ .அ. தி.மு .க. தலைமை செயலகம் அருகில் (லாயிட்ஸ் சாலை )

http://i39.tinypic.com/oa6ky9.jpg

fidowag
19th January 2014, 09:59 AM
அ .இ .அ. தி.மு .க. தலைமை செயலகம் அருகில் (லாயிட்ஸ் சாலை )

http://i39.tinypic.com/k5479.jpg

fidowag
19th January 2014, 10:01 AM
அ .இ .அ. தி.மு .க. தலைமை செயலகம் அருகில் (லாயிட்ஸ் சாலை )

http://i44.tinypic.com/e7fq4x.jpg

fidowag
19th January 2014, 10:05 AM
அ .இ .அ. தி.மு .க. தலைமை செயலகம் அருகில் (லாயிட்ஸ் சாலை )

http://i40.tinypic.com/289l7ux.jpg

siqutacelufuw
19th January 2014, 10:50 AM
Dear Professor sir,
List of 97 Achievements of our Beloved God M G R
Finding words to explain your hard work
Good, Excellent, Attractive, Incomparable, Distinguished, Exceptional, Great, Magnificent, Fantastic, Amazing, Astounding, Awesome, Brilliant, Cool, Super, Superb, Teriffic, Tremendous, Outstanding, Fabulous, Marvelous, Phenomenal, Pleasing, Alarming, Fine, Wonderful, Remarkable, Clever, Mind –blowing, Stupendous, Beautiful, Great effort, Neat work, Impressive, Dominent , ... ... ... ...


பொன்மனசெம்மலின் 97வது பிறந்த நாளினையொட்டி பதிவிடப்பட்ட 97 சாதனைகளை பாராட்டி, ஆங்கிலத்தில் உள்ள எல்லா புகழ்ச்சி வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ள அருமை சகோதரர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு எனது பணிவான நன்றி !

எல்லாப் புகழும் நான் வணங்கும் குல தெய்வமாம் மக்கள் திலகத்துக்கே !

http://i43.tinypic.com/2nqqtzc.jpg

சாதனைகளை பதிவிட்டவுடனே, அலைபேசியில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்த சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், உற்சாக வார்த்தைகளுடன் பாராட்டி பதிவிட்ட சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கும், மற்றும் திரு. வினோத் அவர்களுக்கும், திரு. லோகநாதான் அவர்களுக்கும் எனது அன்பான நன்றி !


இத்திரியினில் இந்த சாதனைகளை பார்வையிட்டு, வியப்பு தெரிவித்து, பாராட்டிய பார்வையாளர்கள் பலருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.


அன்பன் : சௌ.செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th January 2014, 12:01 PM
சென்னை புத்தக கண்காட்சியில், நமது எழில் வேந்தன் பற்றிய, கீழ்க்கண்ட புதிய புத்தகங்கள் கிடைக்கிறது. அதன் விவரம் வருமாறு :

1. புத்தகத்தின் பெயர் : "புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது"

வெளியீடு : முல்லை பதிப்பகம்
தொகுப்பாளார் : பாபநாசம் குறள்பித்தன்
விலை : ரூபாய் 30, பக்கங்கள் : 80
முதற்பதிப்பு : டிசம்பர், 2013

http://i44.tinypic.com/hvcak1.jpg

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள், வலம்புரி ஜான் அவர்களை ஆசிரியராக கொண்டு நடத்திய "தாய்" வார இதழில் இடம் பெற்ற முக்கிய 21
பிரமுகர்களின் கட்டுரை தொகுப்பு

2. புத்தகத்தின் பெயர் : "நான் ஆணையிட்டால்"

வெளியீடு : விகடன் பிரசுரம்
தொகுப்பாளார் : எஸ். கிருபாகரன்
விலை : ரூபாய் 130 பக்கங்கள் : 256
முதற்பதிப்பு : நவம்பர், 2013

முன் அட்டை தோற்றம் : http://i42.tinypic.com/2qwek36.jpg

பின் அட்டை தோற்றம் : http://i40.tinypic.com/e16e7c.jpg

தமிழக அரசியலில் புரட்சித் தலைவரின் மகத்தான பங்கினை தெளிவாக விவரிக்கும் நூல்.

3. புத்தகத்தின் பெயர் : " குறள் நெறி நின்ற குணாளர் எம். ஜி. ஆர். "

வெளியீடு : ஊர்ச்செய்தி பதிப்பகம்

தொகுப்பாளார் : மு. வலவன்
விலை : ரூபாய் 75 பக்கங்கள் : 160

முதற்பதிப்பு : ஜனவரி 2014

http://i41.tinypic.com/30ubm10.jpg


4. அண்ணா என் தெய்வம் : எம். ஜி. ஆர்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி 29-09-1963 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கான விழாவில் காஞ்சி கரிபால்டி
அண்ணா அவர்களிடம், நம் புரட்சித் தலைவர் அவர்கள் கார் சாவியை வழங்கி, ஆற்றிய உரை கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளது.

4. MGR PHILANTHROPIST, THE ULTIMATE - (Vol. I and Vol. II) ... 2 separate Books @ Rs. 130/- each

(மணவை பொன். மாணிக்கம் அவர்கள் தொகுத்து வழங்கியது)

மேலும், சமீபத்திய வெளியீடுகளில், குறிப்பான சில பழைய நூல்களும் கிடைக்கின்றன :

அவைகள் விவரம் வருமாறு : திருமதி / திருவாளர்கள்

1. வரலாறு படைத்த வள்ளல் ...... மேகலா சித்ரவேல்

2. எட்டாவது வள்ளல் ..... மணவை பொன் மாணிக்கம்

3. எம். ஜி. ஆர். பேட்டிகள் ...... கிருபாகரன்

4. எம். ஜி. ஆர். 100 ...... சபீதா ஜோசப்

5. எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர். ....... எஸ். விஜயன்

6. ஏழைகள் நெஞ்சில் எம். ஜி. ஆர். ....... என். வி. கலைமணி

7. என்றும் வாழும் எம். ஜி. ஆர். ...... சு. குப்புசாமி

8. எம். ஜி. ஆர். தமிழரே ...... முனைவர் எஸ். இராசு

9. தரணி கண்ட தனிப்பிறவி ...... என். சன்கர்ராவ்

10. பாரத ரத்னா MGR களஞ்சியம் ....... ஆர். சீனிவாசமுர்த்தி

11. எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் ....... கே. பி. ராமகிருஷ்ணன்


இவற்றை தவிர, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நம் பொன்மனசெம்மலின் புகழை பறை சாற்றும் விதத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள், விற்று தீர்ந்தபின்பு, மறு பதிப்பாக பல புத்தகங்களும் தற்போது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
19th January 2014, 12:15 PM
http://i39.tinypic.com/2s9al8g.jpg

oygateedat
19th January 2014, 12:21 PM
NEAR THANNEER PANDAL BUS STOP, TIRUPUR
http://i44.tinypic.com/51ua9x.jpg

oygateedat
19th January 2014, 12:54 PM
http://i40.tinypic.com/kdwj77.jpg

ainefal
19th January 2014, 02:15 PM
http://i44.tinypic.com/9sa1di.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
19th January 2014, 02:42 PM
சென்னை புத்தக கண்காட்சியில், நமது எழில் வேந்தன் பற்றிய, கீழ்க்கண்ட புதிய புத்தகங்கள் கிடைக்கிறது.

இவற்றை தவிர, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நம் பொன்மனசெம்மலின் புகழை பறை சாற்றும் விதத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள், விற்று தீர்ந்தபின்பு, மறு பதிப்பாக பல புத்தகங்களும் தற்போது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thanks for the info. Professor Sir. Books in English are also available Sir?

ainefal
19th January 2014, 02:45 PM
http://i44.tinypic.com/28wi6tt.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

Stynagt
19th January 2014, 03:26 PM
புவியில் பிறந்ததுமுதல் புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் ஏடுகளும், பொன்மனத்தலைவரின் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அவரால் ஏடுகள் எழுச்சி பெறுகின்றன, எழுத்தாளர்கள் ஏற்றம் பெறுகின்றனர். இந்த ஏடுகளின் புதிய வரவாக வாழும் கலைவேந்தன் என்னும் இன்னுமோர் புத்தகம் வெளிவரவிருக்கிறது. இத்தகைய சாதனையை இவ்வுலகில் எவரும் பெற்றதுமில்லை. பெறப்போவதுமில்லை.

இதய தெய்வத்தின் புகழ்பரப்பும் உரிமைக்குரல் இதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:


http://i39.tinypic.com/a4vak3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:28 PM
http://i39.tinypic.com/2e1r6kl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:29 PM
http://i41.tinypic.com/15rijba.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:31 PM
http://i42.tinypic.com/21lodap.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:34 PM
http://i43.tinypic.com/2wheex3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:38 PM
http://i41.tinypic.com/2duyw7p.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:47 PM
http://i44.tinypic.com/10cjgxw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
19th January 2014, 03:49 PM
http://i44.tinypic.com/98ai37.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Scottkaz
19th January 2014, 04:01 PM
மக்கள்திலகத்தின் பிறந்தநாள் காட்சிகள் உங்கள் பார்வைக்கு

எங்கள் வீடு
http://i43.tinypic.com/nzqddi.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
19th January 2014, 04:04 PM
http://i40.tinypic.com/2iavpdg.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
19th January 2014, 04:12 PM
http://i40.tinypic.com/2yyzj2s.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Russellail
19th January 2014, 04:54 PM
http://i40.tinypic.com/28ckm6d.jpg

பாட்டுடைத் தலைவன் - எம்.ஜி.ஆர்.

அன்று முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரிவள்ளல் - இதோ
இன்று அந்த முல்லை (பதிப்பகம்) அவன் மறுபிறப்பாம்
நம் கொடை வள்ளல் புகழ் பாடுதல் காணீரோ, காணீரோ
பூரிப்புடன் - இப்பூவுலகின் வாழ்மாந்தர்களே.

Russellbpw
19th January 2014, 06:37 PM
http://i39.tinypic.com/1086wpz.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.


The receipt description says Balance of Donation ???? Donation = Fees ? or is it a Building Fund Donation?

Russellbpw
19th January 2014, 06:43 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் சென்ற வெள்ளி முதல்

மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்

மாட்டுக்கார வேலன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

ஞாயிற்றுகிழமை மாலைக்காட்சி அரங்கு நிறைந்தது.

தகவல் - திரு.ஆர்.சரவணன், மதுரை

Dear Sir,

Please check if the information you received from Mr.R.Saravanan, Madurai is correct.

Total audience on Sunday evening at Madurai Central was 228.

If the Central theater capacity is 228, then your information is correct. Else it is..... :-)

RSK

Russellbpw
19th January 2014, 07:06 PM
6 மாத இடைவெளியில் வெளியாகி ரூ.86,000/- வசூல்.

.


ஆர். லோகநாதன்.
http://i39.tinypic.com/28sbj1l.jpg


It was mentioned Rs.98,000 by Prof.Selvakumar during that time...! Which figure is correct....98,000 (or) your Rs.86,000

oygateedat
19th January 2014, 09:30 PM
http://i39.tinypic.com/mra7a1.jpg

oygateedat
19th January 2014, 09:34 PM
MAALAIMALAR
http://i39.tinypic.com/2uj6srk.jpg

ainefal
19th January 2014, 09:47 PM
MGR 97th Birthday Wishes - DS Raja (Stunt Master)

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 97வது பிறந்தநாளையொட்டி அவருடன் பணிபுரிந்த அனுபவங்களை நினைவு கூர்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜா

https://www.facebook.com/photo.php?v=443808569080826&set=vb.268274013300950&type=2&theater

Thanks to Mr.Boominathan Andavar, Mumbai.

idahihal
19th January 2014, 09:50 PM
http://www.youtube.com/watch?v=ckQQW08_ye8

ainefal
19th January 2014, 09:52 PM
Mgr Kamal Raj became a star overnight ! ( Celebrating MGR's Birthday in Malaysia)

https://www.facebook.com/photo.php?v=582718661807565&set=o.212995728734959&type=2&theater

Thanks to Mr.Sree Sitharan, Malaysia.

fidowag
19th January 2014, 09:58 PM
நண்பர் ஆர்.கே.சூர்யா அவர்களுக்கு

நான் பதிவு செய்தது பத்திரிகை செய்தி.எனக்கு விபரம் தெரியாது.
தெரியாமல் ஏன் பதிவு என கேள்வி தாங்கள் எழுப்பலாம். ஆனால் பதில் என்னிடம் கிடையாது. வேறு நண்பர்கள் யாருக்காவது விபரம் இதுபற்றி தெரிந்தால் விளக்கம் அளிக்கலாம் . இல்லாவிடில் தாங்கள் நமது எம்.ஜி.ஆர். தினசரிக்கு தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.

ஒளிவிளக்கு 6 மாத இடைவெளியில் ரூ.86,000/- தாங்கள் குறிப்பிட்டது நியூ பிராட்வே தியேட்டர் என நினைக்கிறேன் . அது தவறு.

6 மாத இடைவெளி என்பது மகாலட்சுமி தியேட்டர் .வசூல் ரூ.98,000/ என்பதும் ரூ.86,000/ என்பதும் இரண்டுமே தவறு. ரூ.88,000/- என்பதுதான்
உண்மை. இன்று மாலை மகாலட்சுமி தியேட்டர் மேலாளர் நேரில் சொன்னது. உடன் நண்பர் திரு.செல்வகுமார் மற்றும் திரு.ராஜ்குமார்
ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆர். லோகநாதன்.

ainefal
19th January 2014, 09:59 PM
A tribute to DR MGR on his 97th birthday by his loving Fan Mgr Kamal Raj delighted to present the first special stamp in M'sian history ! The special issue featuring DR MGR & Mgr Kamal Raj himself also feathering MGR Fans Face Book Group ! The issue was designed & modelled by Mgr Raj Kamal to mark the 97th birthday anniversary of our beloved & legendary star DR MGR ! When I asked Mgr Raj Kamal about this special stamp ? His reply ; Is there a better way to mark the 97th birthday of our beloved 'THALAIVAR ' this special unique stamp is a supremely a gift to my 'THALAIVAR's birthday ! A 60 sen stamp, can be used for both foreign & local surface letter & postcards !

http://i44.tinypic.com/jajqzt.jpg

Thanks to Sree Sitharan, Malaysia

idahihal
19th January 2014, 10:00 PM
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா
எல்லா தொலைக்காட்சிகளும், (பொதிகை தொலைக்காட்சி தொடங்கி அனைத்து தனியார் தொலைக்காட்சிகள் வரை)அவரது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. வழக்கத்திற்கு மாறாக சன்லைப் தொலைக்காட்சியிலும் கூட மன்னாதி மன்னன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னரும் எனக்குப் பிடித்தது நிகழ்ச்சியில் புரட்சித்தமிழன் சத்தியராஜ், தம்பி ராமைய்யா, சார்லி, மயில்சாமி, நிழல்கள் ரவி என பலரும் மக்கள் திலகத்தின் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டும் சன்டிவியின் குரலாக ,‘மக்கள் திலகம் ஒன்றும் நடிப்பில் ம்ன்னாதி மன்னன் இல்லை, ஆனால் தனக்கு எது வரும், எது வராது என்பதை புரிந்து வைத்திருந்ததால் திரைத்துறையில் மாபெரும் வெற்றி பெற்றார் என்று மாபெரும் பொய்யை (யாரை திருப்திபடுத்த என்று தெரியவில்லை) உதிர்த்தார். ஆனால் பின்னால் பேசிய நிழல்கள் ரவி அவர்கள் இன்றைக்கு நாம் யோசிக்கும் casual acting என்பதை 36 ஆண்டுகளுக்கு முன்பாகவே யோசித்து செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்று தெளிவுபடுத்தினார். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமாவில் மக்கள் திலகத்தின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். மக்கள் திலகத்திற்கு வராது என்று ஒன்று உண்டா என்ன? நவரசத்திலும் நம்மை மயக்கிய அவரது நடிப்புத் திறமையை விளக்க பல புத்தகங்கள் போடலாம். இத்தனைக்கும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு தான். சோக நடிப்பு வராது என்று ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்கிவிட துடிக்கும் கூட்டம் மீண்டும் மீண்டும் தோல்வி காண்பது உறுதி.
http://www.youtube.com/watch?v=WkG2AfH9XWg

fidowag
19th January 2014, 10:02 PM
இனிய நண்பர் திரு.செல்வகுமார் அவர்களே

புத்தக கண்காட்சியில் தலைவர் குறித்த புத்தகங்கள் விபரம் அறிந்தேன்.
பார்வையாளர்களுக்கும் ,நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் .
மிகவும் நன்றி.


நண்பர். திரு.ரவிச்சந்திரன் அவர்கள் 2600 பதிவுகள் முடித்த இந்த நாளில்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .3000 பதிவுகள் முடிக்கும் நாளை எதிர் நோக்குகிறேன். நன்றி .

ஆர். லோகநாதன்

idahihal
19th January 2014, 10:05 PM
https://www.facebook.com/photo.php?v=443832719078411&set=vb.268274013300950&type=2&theater
எம்.ஜி.ஆர் பற்றி வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள்.,

idahihal
19th January 2014, 10:07 PM
https://www.facebook.com/photo.php?v=443826989078984&set=vb.268274013300950&type=2&theater
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 97வது பிறந்தநாளை ஒட்டி நடிகர் விமலின் வாழ்த்து வரிகள்.

fidowag
19th January 2014, 10:09 PM
மகாலட்சுமியில் மக்கள் திலகத்தின் "தாய் சொல்லை தட்டாதே"
வெள்ளியன்று முதல் நாள் வசூல் ரூ.16,000/-
புரட்சி தலைவரின் பிறந்த நாளான அன்று தொலைகாட்சியில்
எண்ணற்ற படங்கள் ஒளிபரப்பியும் நல்ல வசூல் ஆனது குறித்து
தியேட்டர் மேலாளர் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி .

ஆர்.லோகநாதன்.


http://i40.tinypic.com/2dvolxj.jpg

idahihal
19th January 2014, 10:10 PM
https://www.facebook.com/photo.php?v=443821309079552&set=vb.268274013300950&type=2&theater
நடிகர் சூரி அவர்களது கருத்து

xanorped
19th January 2014, 10:10 PM
http://i43.tinypic.com/1skwmt.jpg

xanorped
19th January 2014, 10:11 PM
http://i40.tinypic.com/59vh2w.jpg