PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

Richardsof
14th February 2014, 11:21 AM
THANKS TFM LOVER SIR
VERY NICE. EXPECTING MORE MGR MOVIES PAPER-MAGAZINES- ADVT FROM YOU SIR

http://i60.tinypic.com/2vnm8mb.gifhttp://i57.tinypic.com/28vexyt.gif

Stynagt
14th February 2014, 11:25 AM
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே !

என்ற தலைவரின் பாடலுக்கேற்ப, ரவிகிரண் சூர்யா என்ற வீணர் மற்றும் வேலையற்றவர் மக்கள் திலகம் திரியில் தேவையற்ற விமர்சனங்களை இடுவது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது(அவரது பாஷையில்), பின்னர் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் புண்படும் விதமாக வாதமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இவரது இது போன்ற குழப்பம் விளைவிக்கின்ற செயல்களால் பலமுறை i.d.க்களை இழந்து புதுப்புது உருவங்களில் வருகிறார். இனிமேல் இவரது பதிவிற்கு நம் திரியில் யாரும் பதில் சொல்லவோ, மறு பதிவிடவோ வேண்டாமென்று பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

tfmlover
14th February 2014, 11:53 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/oorukku.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/oorukku.jpg.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/oor.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/oor.jpg.html)


Regards

Richardsof
14th February 2014, 11:54 AM
அன்பே வா - காதலர்களின் நினைவு படம் . இனிமையான காதல் கதை .

மக்கள் திலகத்தின் மென்மையான நடிப்பு . காதல் மோதல்கள் - ஊடல்கள் .-பிரிவு - பிணைப்பு

என்று வந்த படம் .அழியாத காதல் ஓவியம் .

மக்கள் திலகத்தின் ஆளுமைகள் அனைத்தும் இடம் பெற்ற படம் .

காதலர்கள் எல்லோரும் சோகமின்றி - கண்ணீரின்றி - ஆர்பாட்டமின்றி அமைதியுடன்

பார்த்து மகிழ்ந்த படம் - அன்பே வா .

Russellbpw
14th February 2014, 12:36 PM
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே !

என்ற தலைவரின் பாடலுக்கேற்ப, ரவிகிரண் சூர்யா என்ற வீணர் மற்றும் வேலையற்றவர் மக்கள் திலகம் திரியில் தேவையற்ற விமர்சனங்களை இடுவது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது(அவரது பாஷையில்), பின்னர் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் புண்படும் விதமாக வாதமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இவரது இது போன்ற குழப்பம் விளைவிக்கின்ற செயல்களால் பலமுறை i.d.க்களை இழந்து புதுப்புது உருவங்களில் வருகிறார். இனிமேல் இவரது பதிவிற்கு நம் திரியில் யாரும் பதில் சொல்லவோ, மறு பதிவிடவோ வேண்டாமென்று பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் ...சமயம் பாத்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் என்ற உங்கள் தலைவரின் பாடல் வரிக்கேற்ப பதிவிடும் திரு கலியபெருமாள் அவர்களே

யார் குழப்பம் விளைவிக்கிறார்கள் என்பதை நீங்கள் கூறாதீர்கள். பொய்யும் புரட்டும்...புளுகும் உங்களுடைய domain...என்னுடையது அல்ல !

வீணான வார்த்தைகளை நீங்கள் கூறி அதை எப்போதும் அடுத்தவர் தலையில் சுமத்துவது உங்களுக்கு கை வந்த கலை...!

இதை மையம் திரி படிப்பவர்கள் அறிவார்கள்...காழ்புணர்ச்சியால் உந்தப்பட்டு அடிக்கடி நீங்கள் தான் பதிவிடுகிறீர்கள்...!

பதிவிட்டதும்...பதில் பதிவில் தூண்டியதும் நீங்கள்...! பெரிய ஹரிச்சந்திரன் போல பதிவிடவெண்டாம்...!

முதல் முதலாக இந்த திரியில் பதிவிடுபவன் நான். வேறு எந்த id யும் எனக்கில்லை. திராணி இருந்தால் பதில் எழுதுங்கள் அதை விடுத்து குள்ளநரித்தனம் எதுவும் வேண்டாம் !

உங்களுடைய வழக்கமான பொய்யை அடுத்தவர் மீது திணிக்காதீர்கள்...உங்கள் சௌகர்யத்திற்கு புளுகுவீர்கள் அதை படித்து அது உண்மை என்று நான் வாயமூடவேண்டும் என்ற நினைப்பு ! அது நடக்காது பெரியவரே !

நானாக எந்த வம்புக்கும் வரவில்லை...நீங்கள் வம்பிழுத்தால் நான் பதில் பதிவு நிச்சயம் பதிவிடுவேன்..காரணம் திரி என்பது பொதுவானது...!

Stynagt
14th February 2014, 12:38 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/oorukku.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/oorukku.jpg.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/oor.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/oor.jpg.html)


Regards

Your postings are really superb which I have not seen before. I am expecting more and more such postings from you Sir. Thanks..Thanks a lot.

Russellbpw
14th February 2014, 01:12 PM
கட்டி தங்கம் வெட்டி எடுத்து - FEBRUARY 14th VALENTINE SONG !

எவ்வளவோ காதல் பாடல்கள் திரு MGR நடிப்பில் இருந்தாலும்...ஒரு காதல் உணர்வுடன் காதலியை நினைத்து பாடும் பாடல் என்ற வகையில் அவருடைய NO.1 பாடல் இதுதான்...

கட்டி தங்கம் வெட்டி எடுத்து ...காதல் என்னும் சாறு பிழிந்து..தட்டி ..தட்டி..சிப்பிகள் செய்த உருவமடா...அவள் தள தள என்று ததும்பி நிற்கும் பருவமடா ..!

http://www.youtube.com/watch?v=Xw8Arqo9V4s

இந்த பாடல் வரியில் காதல் மட்டும் அல்ல ஒரு காதலி எப்படி மனதை கவரும் விதமாக இருக்கிறாள் என்பதையும் ஒரு சிட்டிகை காமத்தையும் சேர்த்து எழுதப்பட்ட வரிகள் ..!

MGR அவர்கள் மெல்ல தாங்கி தாங்கி நடந்து வரும்போது CAMERA CLOSEUP அவரை நோக்கி செல்லும்...ஒரு இடத்தில் அவருடைய முகத்தில் FOCUS செய்தபடி நிறுத்தும்போது...அந்த காலத்தில் எந்த பெண்ணும் அந்த முகத்தை பார்க்காமல் தவிர்க்க முடியாது ! அப்படி ஒரு வசீகரம் !

தங்க ரதம் போல் வருகிறாள் ..அல்லி தண்டுகள் போலே வளைகிறாள் ...குங்கும பூ போல் சிரிக்கிறாள்..இன்ப கோட்டைக்கு என்னை அழைக்கிறாள் !

இந்த வரிகளை TMS பாடும்போது MGR அவர்கள் கதாநாயகியை நினைத்து பாடும்போது காதலியை வர்ணிப்பதில் கவிஞர் உச்சம் தொட்டார் என்றுதான் கூறவேண்டும்... நடந்து வருவது சாதாரண ரதம் கூட அல்ல ..தங்க ரதம்..போல உள்ளதென்றும்...வாழை தண்டு வளையாது...அதை விட FLEXIBLE ஆன அல்லித்தண்டு அப்படி அல்ல ..நன்கு வளையும்..ஆகையால் அல்லிதண்டயும் ..சிரிப்பை சிவந்த உதடு குங்குமபூ நிறம் ஒப்பிட்டு... இதன் காரணத்தால்...இன்பத்தின் எல்லைக்கு தன்னை அழைக்கின்றன என்பதை காமம் என்பதை விட ஒரு வித கிளர்ச்சி ஏற்படும் வகையில் படமாக்கபட்டிருக்கும்...

அருமையான ஒரு காதல் பாடல்..இரவின் மடியில் அனைவரும் கேட்டால் இதன் இனிமையை உணரலாம் !

ainefal
14th February 2014, 01:45 PM
In response to Mr. Thangar Bachchan recent “பேட்டி”, I have the following:

It is not only the so called "wealthy persons" are benefited. Any one who had watched to his Movies and Songs are still gaining much out of it. So even a so called pauper would be prepared to give at least Rs1/- in the name of Super Cosmic Power [MGR].

I wish Mr.Thangar Bachchan every success in all his endeavours, which looks very realistic not like some resolutions [ which shall remain resolutions only] like “MGR TV” etc. All that one does unthinkingly can have unhappy consequences only! I am confident about it.

Stynagt
14th February 2014, 05:31 PM
இன்று பிறந்த நாள் காணும் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் அருந்தவப் புதல்வர் செல்வன். ராகுல் எல்லா வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

http://i57.tinypic.com/2eoftqd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th February 2014, 06:09 PM
http://i60.tinypic.com/148etnd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
14th February 2014, 06:14 PM
இன்று பிறந்த நாள் காணும் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் அன்பு மகன் செல்வன் ராகுல், எல்லா வளமும் பெற்று, நலமுடன் திகழ நம் இறைவன் எம். ஜி. ஆர்.அவர்களை வேண்டுகிறேன் !

http://i62.tinypic.com/2uiu350.jpg

செல்வன் ராகுல் நீடூழி வாழ அன்புடன் வாழ்த்தும்

http://i62.tinypic.com/adp3lz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
14th February 2014, 06:49 PM
கண்ணன் என் காதலனை தலைவனாக ஏற்று கொண்ட பின்னர் அந்த ஊருக்கு உழைப்பவனை காதலித்து கணவனாக
அடைந்த இந்த இருவரின் காதல் தின பரிசு - இந்த பாடல் .உழைத்து வாழும் உழைப்பாளியின் ஏழையின் காதல்
வெற்றி பெற்ற காதல் கீதம் .


http://youtu.be/WgCneO_FIss

அட சூப்பர் சார்

tfmlover
14th February 2014, 08:24 PM
Your postings are really superb which I have not seen before. I am expecting more and more such postings from you Sir. Thanks..Thanks a lot.

இயலும் வரையில் முயற்ச்சிக்கிறேன் நன்றி , அன்பரே

Regards

Russellisf
14th February 2014, 08:24 PM
தலைவர் பட இயக்குனர்கள் தலைவரின் குணங்களையும், மக்கள் அவர் மீது வைத்துள்ள நல் எண்ணங்களையும் வைத்து தங்களுடைய படங்களில் ஹீரோ வொர்ஷிப் (hero worship ) சக நடிகர்களை கொண்டு பேச வைத்தார்கள் அப்படி பேசிய வசனங்களில் எனக்கு பிடித்தது . திரு வினோத் சார் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்வார் என்ற நம்பிகையில் பதிவு இடுகிறேன் .

1. இதயக்கனி - தே .ஸ்ரீனிவாசன் தலைவர M .G .R E D என்று அறிமுகபடுத்தும் அந்த காட்சி படு சூப்பர் .

2. ஒளிவிளக்கு - சௌகார் ஜானகி தலைவரின் கண்ணியத்தை பற்றி பேசும் காட்சி

3.ரிக்க்ஷா காரன் - மனோகர் தலைவரை பார்த்து உன்னை பார்த்துகிறேன் என்று சொன்னதும், தே .ஸ்ரீனிவாசன் போடா கசமாலம் என் வாத்தியாரை எத்தினி பேர் பாக்குறேன், பாக்குறேன் சொன்னவெல்லாம் ஆள் அட்ரெஸ் இல்லாம போய்ட்டான் என்று சொல்லும் காட்சி

4.ஆயிரத்தில் ஒருவன் - நடராஜன் தலைவரை தவறாக பேசுவதை கண்டு நாகேஷ் அவர்கள் தலைவரின் குணங்களை சொல்லிவிட்டு பச்சை குழந்தைக்கு கூட அவரின் மனசு இருக்காது என்று சொல்லும் காட்சி

5.எங்க வீட்டு பிள்ளை - கிளை மாக்ஸ் காட்சியில் தங்கவேலு அவர்கள் நீங்க என்ன சொல்றது எங்க வீட்டு பிள்ளை என்று இந்த ஊரே சொல்லுது எவர் தான் எங்க வீட்டு பிள்ளை

6.அடிமை பெண் - சோ அவர்களை வேங்கையன் கூட்டம் அடிக்கும் போது ஜெயா அவர்கள் சோ வை விட்டு விட சொல்வார்கள் அவர்கள் கேட்கமாட்டார்கள் அப்பொழுது ஜெயா தலைவர் என்ன சொன்னார் எதிரி யாக இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டவேண்டும் என்று சொல்லுவார் மேலும் உங்களை தலைவரிடம் சொல்லிவிடுவேன் என்று எச்சரிக்கும் போது அந்த கூட்டம் தலைவரிடம் சொல்லவேண்டாம் என்று கெஞ்சும் . அப்பொழுது சோ தலைவன் என்றால் அவன் தான் தலைவன் தலைவன் பேர் சொன்னவுடனே என்ன ஒரு பக்தி என்று சொல்லும் காட்சி

7.நம்நாடு - சேரி மக்கள் தங்களின் மனை ஒதுக்கிடு சம்பந்தாக தலைவரிடம் பேசும் காட்சி இறுதியில் நீங்க உண்மையாகவே கடவுள் தான் என்று சொல்லும் மக்களிடம் தலைவர் என்னை கல்லாக்கி பேசாமா இருக்க வைத்துவிடா தீர்கள் என்று சொல்லும் காட்சி

tfmlover
14th February 2014, 08:25 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/thaayai.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/thaayai.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/thayai.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/thayai.jpg.html)

Regards

tfmlover
14th February 2014, 09:08 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/uzaikkum.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/uzaikkum.jpg.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/ukarang.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/ukarang.jpg.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/urmkl.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/urmkl.jpg.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/urkrl.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/urkrl.jpg.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/urimai.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/urimai.jpg.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/urimakurl.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/urimakurl.jpg.html)

Regards

tfmlover
14th February 2014, 10:09 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/ulagam.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/ulagam.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/ulagamstrum.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/ulagamstrum.jpg.html)
 
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/netruindrunalai.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/netruindrunalai.gif.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/indru.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/indru.jpg.html)

Regards

oygateedat
14th February 2014, 10:37 PM
http://i58.tinypic.com/2qd1ydi.jpg

ujeetotei
14th February 2014, 10:38 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/ulagam.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/ulagam.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/ulagamstrum.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/ulagamstrum.jpg.html)
 
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/netruindrunalai.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/netruindrunalai.gif.html)http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/indru.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/indru.jpg.html)

Regards

Great work Madam, thanks for posting.

oygateedat
14th February 2014, 10:47 PM
http://i57.tinypic.com/dcq49h.jpg

oygateedat
14th February 2014, 10:55 PM
http://i62.tinypic.com/257m5q8.jpg

MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

ainefal
14th February 2014, 11:07 PM
http://i61.tinypic.com/10efqr7.jpg

ainefal
14th February 2014, 11:19 PM
Ravichandran Sir,

My best wishes to you Son Rahul on his Birthday. I am confident you would have already cultivated the habit of social service in him and hope he continues to do your good work in his own way.

http://www.youtube.com/watch?v=bXCXOHMxOJg

ainefal
14th February 2014, 11:53 PM
http://i61.tinypic.com/uni1k.jpg

Thanks to Mr. BSR, Urimaikural for the Image file.

Richardsof
15th February 2014, 06:16 AM
MAKKAL THILAGAM M.G.R. IN MADAPPURA -52 ANNIVERSARY

http://i62.tinypic.com/2a45xh.jpg

http://youtu.be/FLKiNacaoLQ

Richardsof
15th February 2014, 06:27 AM
http://i60.tinypic.com/m4jz6.jpg

tfmlover
15th February 2014, 06:31 AM
தங்கள் அன்புக்கு நன்றி ...அன்பர்களே :)

http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/mannaadhi.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/mannaadhi.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/madhuraiveeran.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/madhuraiveeran.jpg.html)


Regards

Richardsof
15th February 2014, 06:48 AM
http://i59.tinypic.com/9srl6v.jpg

Richardsof
15th February 2014, 06:51 AM
Dear tfmlover sir

super sword design in the madurai veeran cover. Thanks a lot.

Russellbpw
15th February 2014, 08:58 AM
தாய் திரைப்படம் நடிகர் திலகம் நடித்து மறுவெளியீடு அதிகம் காணாத ஒரு திரைப்படம். நேற்று தாய் திரைப்படம் cd கடையில் வாங்க நேர்ந்தது.

நம்முடைய அன்பு நண்பர் உரிமைக்குரல் நிறுவன உரிமையாளர் bs ராஜ் அவர்கள் வெளியிட்டுளார்கள். அன்றே நான் கூறியது போல மக்கள் திலகத்தின் ஆதரவாளராக இருந்தாலும் வியாபாரம் என்று வரும்போது நம்முடைய நடிகர் திலகத்தின் cd விநியோகம் செய்வது பாராட்டுக்குரியது.

தாய் cd வியாபாரத்தில் ஒரு புதிய சாதனை செய்து கொண்டிருப்பதாக கடைகாரர் கூறக்கேட்டு மிகவும் மகிழ்ந்தேன்.

இந்த புகழுக்கு சொந்தக்காரர் உரிமை குரல் நிறுவன உரிமையாளர் திரு bs ராஜு. அவர் தானே இந்த "தாய்" திரைப்பட cd விநியோகம் செய்துள்ளார். மிக்க நன்றி ராஜு சார் !

எப்படி இதயக்கனி விஜயன் அவர்களோ திரு bs ராஜுவும் அப்படியே.

தங்களுக்கு அனைத்து சிவாஜி ரசிகர் சார்பில் மிக மிக நன்றி சார்..!

Russellbpw
15th February 2014, 09:03 AM
http://i62.tinypic.com/257m5q8.jpg

MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE

Dear Sir,
Some communication gap i think.

ANBE VAA Rs.71,360.50 is 7 days collection at Royal, Coimbatore

Regards

ainefal
15th February 2014, 09:25 AM
mr. R. Loganathan,

the article posted by me is for the information.

If you intention was that importance is to be given for such events, they your comments are absolutely unnecessary sir. Do you know that these images did not appear in “mayyam” till very recently. So what are your comments for that mr. Loganathan? Hence, i need to comment:

It is not the fault of the magazine, it is the fault of men. Could you tell me did it come in idhayakkani magazine from 2010 onwards? If no is the answer they why the answer is no? Finally, i could even say if persons were very particular about it appearing in the magazine!!!

I have almost every image of all the three years [courtesy professor sir] and it is in my personal web. I did not pay for it mr. Loganathan and all these images were forwarded by professor based on my one request.

It is the fault of circumstances, the fault of people, the fault... This one is like this, that one is like that, the other one...” and this goes on indefinitely mr. Loganathan.

there is a practical problem: It is clear there are some movements requires to be eliminated, because one finds that it is a fault, but one does not know how to do it.

if each one worked seriously at his own self-perfection, the perfection of the whole would follow automatically.

Thanks

http://www.youtube.com/watch?v=tnjzkk2tb10


reminder-2

waiting for response

fidowag
15th February 2014, 10:47 AM
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (14/02/2014) புரட்சி நடிகர்/மக்கள் திலகம் இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை "
தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது. அதன் சுவரொட்டிகளை காண்க.
முதல் காட்சி வசூல் மட்டும் ரூ.7,000/- -தியேட்டர் மேலாளர் தகவல்.

முதல் வெளியீட்டில் திருச்சி- ஜுபிடர் -236 நாட்கள் ,சென்னை -காசினோ -211 நாட்கள் , கோவை- ராயல் -190 நாட்கள் ,மதுரை-சென்ட்ரல் -176 நாட்கள்
தஞ்சை- யாகப்பா -176 நாட்கள் ,சென்னை- பிராட்வே -& மேகலா -25 வாரங்கள் ஓடிய திரைப்படம் , 2-ம் வெளியீட்டில் தருமபுரி-கணேசாவில் 110 நாட்கள் ஓடியது. மறுவெளியீடுகளிலும் சக்கை போடு போட்ட படம்.
குறுகிய இடைவெளியில் மீண்டும் திரையிட பட்டுள்ளது.

.
ஆர்.லோகநாதன்.


http://i62.tinypic.com/otg75w.jpg

fidowag
15th February 2014, 10:52 AM
http://i60.tinypic.com/339n3w1.jpg

orodizli
15th February 2014, 10:55 AM
திரு tfmlover இடும் அருமையான மக்கள் திலகம் அவர்களின் சிறப்பான திரைப்படங்களின் lp records advertisement cover படங்கள் சூப்பர்... மென்மேலும் அவரின் அற்புத இடுகைகளை வரவேற்கிறோம்... திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்களின் செல்வமகன் ராகுலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி...திரு உகேஷ்பாபு இனிய பதிவுகளை நமக்கு அளிப்பதில் சந்தோஷம்...திரு செல்வகுமார் வழங்கும் கருத்துக்கள் அடங்கிய பதிவுகளை சில மண்டூகங்கள் முழுவதும் தவறாக புரிந்து கொண்டு இங்கே தேவையில்லாமல் பதில் தருவது - தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி - என்ற ரீதியில் இருப்பதை உணர முடிகின்றது...

fidowag
15th February 2014, 10:55 AM
http://i62.tinypic.com/zydkq8.jpg

fidowag
15th February 2014, 10:58 AM
http://i57.tinypic.com/29fxftx.jpg

fidowag
15th February 2014, 11:00 AM
http://i57.tinypic.com/epr4e8.jpg

fidowag
15th February 2014, 11:03 AM
http://i62.tinypic.com/27ypnqe.jpg

orodizli
15th February 2014, 11:05 AM
மீண்டும், மீண்டும் ஒரு அதி புத்திசாலி உரிமைக்குரல் bs ராஜு வெளியிடும் cd விற்பனை என குறிப்பிட்டுள்ளது ஒன்றே அவர் மற்ற விஷயங்களை எவ்வாறு கிரகித்து புரிந்துள்ளார் என்பதை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிதுள்ளார்... எவர் ஏற்கனவே பல id -கள் இழந்தவர் திருப்பி புளுகு மூட்டையை சுமந்து கதை அளப்பதை அவரே உணரவில்லை போலும்... bs .ராஜு மக்கள்திலகம் இதழ் மட்டுமே வெளியிடுகிறார்...

orodizli
15th February 2014, 11:11 AM
Re-release only one EMPEROR of the WORLD CINEMA - MGR., Enga veettupillai always tremendous success picture...

fidowag
15th February 2014, 11:14 AM
மக்கள் திலகத்தின் 'எங்க வீட்டு பிள்ளை " 7 அரங்குகளில் 1965ல் வெள்ளிவிழா கொண்டாடியது. புரட்சி தலைவர் திரையுலகில் நடிக்கும் வரையில் இந்த சாதனையை எந்த ஒரு நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.

ஆர். லோகநாதன்.

http://i57.tinypic.com/ajqb15.jpg

fidowag
15th February 2014, 11:18 AM
http://i62.tinypic.com/w1ci1d.jpg

fidowag
15th February 2014, 11:25 AM
மகாலட்சுமி அரங்கினுள் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள், சென்னை-12 சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் நமது திரி
நண்பர்களுக்காக .


http://i60.tinypic.com/20satz4.jpg

fidowag
15th February 2014, 11:28 AM
http://i57.tinypic.com/2v16vch.jpg

fidowag
15th February 2014, 11:42 AM
http://i59.tinypic.com/33tpji9.jpg

fidowag
15th February 2014, 11:46 AM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர் மகாலட்சுமி தியேட்டர் வாயிலில்
http://i60.tinypic.com/1takgh.jpg

fidowag
15th February 2014, 11:51 AM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார்
அவர்கள் நடத்தும் ,புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு
பக்தர்கள் திருவிழா , சென்னை தேனாம்பேட்டை ,காமராஜர் அரங்கில்
16-03-2014 ஞாயிறு அன்று விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்குண்டான அழைப்பிதழ் நமது திரி நண்பர்களுக்காக .

ஆர். லோகநாதன்.

http://i60.tinypic.com/2wfl30x.jpg

Richardsof
15th February 2014, 11:53 AM
எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...

நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். .. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.

எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல்.
இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

courtesy-Elango - TAMIL MANAM .

fidowag
15th February 2014, 11:59 AM
சென்னை மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவில் அருகில் உள்ள ஆட்டோ
நிறுத்தத்தில் ,சேவை மனப்பான்மை கொண்ட மரியாதைக்குரிய அன்னை தெரேசா அம்மையார் அவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தன் வாழ்வை
அர்ப்பணித்த புரட்சி தலைவர் ஆகியோர் ,அங்குள்ள ஆட்டோ இயக்குனர்களால் பேனரில் அலங்கரிக்கபட்டுள்ளனர்

ஆர். லோகநாதன்.

http://i59.tinypic.com/wvxtzc.jpg

fidowag
15th February 2014, 12:11 PM
நண்பர் திரு.வினோத் அவர்களே,
மக்கள் திலகத்தின் "எங்க வீட்டு பிள்ளை " பட விமர்சனம், மற்றும் தலைவரை பார்க்க முயன்ற தங்களின் அனுபவங்கள் ,அன்றைய மலரும்
நினைவுகள் பற்றிய செய்திகள் யாவும் இனிமை.

நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே,
தலைவரின் பஞ்ச் வசனங்கள்,கம்பு சண்டை காட்சிகள், வாள் வீச்சு காட்சிகள் , கத்தி சண்டை காட்சிகள் பற்றிய செய்திகள் அருமை.
தொடரட்டும் தங்கள் பதிவுகள் இனிதே.

ஆர். லோகநாதன்

Richardsof
15th February 2014, 12:14 PM
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

courtesy- nakkeeran

fidowag
15th February 2014, 12:35 PM
http://i58.tinypic.com/awq140.jpg
http://i59.tinypic.com/2nv84up.jpg
1983-ம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் , கலவரம் தொடங்கியது முதலே தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஈழபிரச்னை, பிரதான பிரச்னையாக மாறிவிட்டது. ஆளும்கட்சியான அ.தி.மு.க., எதிர்கட்சியான
தி.மு.க. ,தேசிய கட்சிகள், சிறு கட்சிகள் என்று எல்லாருமே ஈழம் பற்றி
பேசினர் . ஆளுக்கொரு கோணம் , ஆளுக்கொரு பார்வை. ஆனால் ஈழம்
பற்றி பேசாதே கட்சிகளே இல்லை.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது கரிசனம்
இருந்தது . ஈழபோராளிகள் மீது பரிவு இருந்தது. குறிப்பாக விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி செய்யும் அளவுக்கு ,ஈழத்தமிழர் துயர் துடைப்பு பணிகளுக்காக தமிழக அரசு திரட்டி வைத்திருந்த பணத்தில் இருந்து நான்கு கோடி ரூபாயை, அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில், விடுதலை புலிகளுக்கு
கொடுத்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

விஷயம் பத்திரிகைகளுக்கு கசிந்தது. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் புகார் கூறினார். அதனை தொடர்ந்து
காசோலையை திரும்ப பெற்று கொண்டார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

அதே சமயம் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து நான்கு கோடி ரூபாயை முதல்வர் எம்.ஜி.ஆர். கொடுத்ததாக விடுதலைபுலிகளின் ஆலோசகர் திரு.ஆண்டன் பாலசிங்கம் தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளித்திரையின் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்து. தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக வளர்ந்து,கட்சி தொடங்கிய ஐந்தே
ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து , தான் மறையும் வரையில் தொடர்
வெற்றிகளை பெற்ற எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவு ,தமிழ்நாட்டில்
பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது . முக்கியமாக கட்சியிலும் , ஆட்சியிலும் மிகப்பெரிய வெற்றிடம் உருவானது. இரண்டையும் யாரைக் கொண்டு நிரப்புவது என்ற கேள்வி எழுந்தது.

நன்றி.:குமுதம் ரிபோர்ட்டர்

ஆர். லோகநாதன்.

Stynagt
15th February 2014, 01:14 PM
தங்கள் அன்புக்கு நன்றி ...அன்பர்களே :)

http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/mannaadhi.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/mannaadhi.gif.html)
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/records1/madhuraiveeran.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/records1/madhuraiveeran.jpg.html)


Regards

Fantastic Sword work. It is very opt and nice. I am surprising to see the gems coming from the Treasure one by one. Thank you Once again..again and again..

Richardsof
15th February 2014, 01:31 PM
http://i61.tinypic.com/281y93a.jpg
http://youtu.be/CIG99c4TZDw

ainefal
15th February 2014, 02:35 PM
Pepper spray pales against past TN Assembly events

http://i62.tinypic.com/oa2g02.jpg

February 14, 2014:
The pepper spray and knife/mike attacks in the Lok Sabha have horrified the country, but the Tamil Nadu Assembly has seen worse.

Chief Minister J Jayalalithaa has been the victim of two violent incidents. Never a dull moment with her, as former Prime Minister AB Vajpayee discovered when she brought his government crashing down in 1999 by withdrawing support.

After the death of her mentor — in both films and politics — MG Ramachandran in December 1987, the AIADMK split wide open. Jayalalithaa, then a Rajya Sabha MP, should have rightly inherited MGR’s political legacy.

But she had a plethora of enemies insanely jealous of her meteoric rise in the party. So they propped up MGR’s widow Janaki, a total novice in politics, to split the party. Janaki, with more MLAs on her side, was asked to prove her majority in the House. The Congress, with over 60 MLAs, was in the enviable position of kingmaker. Rajiv Gandhi’s decision to oppose the confidence motion was conveyed to Congress MLAs at the nth hour. Soon after the House convened, five MLAs turned rebels and announced their resignation.

Flying objects
Jayalalithaa’s supporters were outraged at the rebels’ decision and violence broke out, with the two AIADMK faction MLAs attacking one another, after the truant Congress MLAs fled the scene. A former colleague covering the Assembly that day recalls: “Everything that was not attached to anything flew across the hall; for the next one hour it was pure mayhem. Mikes were wrenched and flung as weapons across the hall, chairs were thrown from the gallery by Congress supporters including a Rajya Sabha MP, and several MLAs were injured.”

After the House was adjourned, a Congress MLA occupied the Speaker’s chair and declared the motion defeated. But soon a Janaki faction leader entered the house with a bunch of goons and a pitched battle began. Finally the police, led by its irrepressible Commissioner Walter Dewaram, launched a lathi charge and the House was cleared.

“At least 20 MLAs were injured, several chairs and 100 mikes were broken, some were taken away as souvenirs by some MLAs,” adds the journalist.

Draupadi recalled
In March 1989, when Jayalaithaa, as the Opposition leader, tried to disrupt CM Karunanidh’s Budget speech, she was subjected to a vicious attack, where DMK leaders Durai Murugan and R Thamaraikani played a major role.

One of them climbed on the table, pulled her hair and snatched at her saree pallu.

Later, addressing media persons, a dishevelled Jayalalithaa charged that the DMK leaders had tried to disrobe her. She also alleged that covering the mike, Karunanidhi had heaped vile abuses on her, addressing her in a derogatory manner. Needless to say, none of this went on record.

That day Jaya vowed never to enter the Assembly until she had finished the DMK off and won the elections. This she did, in 1991, in such a dramatic manner that only one DMK MLA — Karunanidhi — managed to win. He resigned, half in disgust and half in fear, as some AIADMK MLAs openly threatened that once the Assembly convened, they would send him home sans a stitch of clothing!

What is a mere pepper spray can or a solitary knife/mike compared to this drama?

(This article was published on February 14, 2014)

http://www.thehindubusinessline.com/opinion/columns/rasheeda-bhagat/pepper-spray-pales-against-past-tn-assembly-events/article5690057.ece

Russellisf
15th February 2014, 03:06 PM
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!

எது எப்படியோ எங்களின் தலைவரின் பட வசூலை எங்களை விட நீங்கள் அறிந்து வைத்து இருக்கிறிர்கள் . அப்பவும் கூட எங்கள் தெய்வத்தின் படம் தான் வசூலில் உங்கள் படத்தை முறியடித்து எப்பவும் தலைவர் தான் இந்திய திரை உலகின் ஒரே வசூல் சக்ரவர்த்தி . தயவு செய்து நீங்கள் எப்படி collection details வாங்குகிறிர்கள் அந்த நபர் அரிச்சந்திரன் வாரிசோ ?





Dear Sir,
Some communication gap i think.

ANBE VAA Rs.71,360.50 is 7 days collection at Royal, Coimbatore

Regards

tfmlover
15th February 2014, 03:41 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1964/deivathai.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1964/deivathai.gif.html)

Regards

Richardsof
15th February 2014, 04:11 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய அயராத உழைப்பினாலும் , இரவு பகல் பாராமல்
படங்களில் நடித்தும் , அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளையும் , அடக்கு முறைகளையும் , சந்தித்து
வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .தன்னுடைய சொந்த வருமானத்தில் கட்சியினை நடத்தி
வியர்வை சிந்தி வளர்த்த இயக்கம் இன்று தனி ஒரு நபரின் துதி பாடும் பஜனை மடமாக மாறி
உள்ளது வருத்தமாக உள்ளது .

உண்மையான அக்கறை இருந்தால் இன்றைய அரசு நல திட்டங்களுக்கு எம்ஜிஆர் பெயர்
சூட்டியிருக்க வேண்டும் .

எம்ஜிஆர் உணவகம் .

எம்ஜிஆர் மருந்தகம்

எம்ஜிஆர் இலவச மருத்துவ முகாம் .

மக்களுக்காகவே வாழ்ந்தவர் எம்ஜிஆர் .அவரை எந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்ய முடியுமோ
அந்த அளவிற்கு கட்சி தலைமையும் - நிர்வாகிகளும் ,பதவி பித்தர்களும் தங்களுடைய விளம்பரத்தில் எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் அளவிற்கு போட்டு அவமானம் செய்யும் நிலைமை
இனியும் வேண்டாம் .

காலம் நிச்சயம் இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் .

Richardsof
15th February 2014, 04:15 PM
DEIVATHAI - VERY NICE PIC TFMLOVER SIR

1964- PESUM PADAM

http://i58.tinypic.com/aeppbo.jpg

Russellbpw
15th February 2014, 05:37 PM
மீண்டும், மீண்டும் ஒரு அதி புத்திசாலி உரிமைக்குரல் bs ராஜு வெளியிடும் cd விற்பனை என குறிப்பிட்டுள்ளது ஒன்றே அவர் மற்ற விஷயங்களை எவ்வாறு கிரகித்து புரிந்துள்ளார் என்பதை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிதுள்ளார்... எவர் ஏற்கனவே பல id -கள் இழந்தவர் திருப்பி புளுகு மூட்டையை சுமந்து கதை அளப்பதை அவரே உணரவில்லை போலும்... bs .ராஜு மக்கள்திலகம் இதழ் மட்டுமே வெளியிடுகிறார்...

அட அதிமேதாவியே......இதுக்குமா புளுகுமூடாய அவிழ்த்து விடுவீங்க !

திரு ராஜ் அவர்கள் அருமையான தரத்தில் நடிகர் திலகத்தின் நானே ராஜா, தாய், எங்கள் தங்கராஜா, ஆகிய திரைப்படங்களை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தால் அந்த நன்றி கூட அவருக்கு போய் சேரகூடாது என்ற வகையில் பதிவிடுவது கண்ணியம் அல்ல !

ஒரு நல்ல விஷயம் அவர் செஞ்சிருக்கார் அத பாராட்டாமல் இப்படி அபாண்டம ஒரு பொய் செய்தி ஏன் பதிவிடுகிறீர்கள் ?

நம்பிக்கை இல்லையென்றால் கடையில் சென்று நான் சொன்ன cd எடுத்து பார் அதிமேதாவியே ... cd வாங்கின நான் என்ன அப்போ குருடனா ?

சும்மா வாயால வடை சுடாதீங்க சார் !

Russellisf
15th February 2014, 05:48 PM
today daily thanthi

3122

Russellbpw
15th February 2014, 05:50 PM
எது எப்படியோ எங்களின் தலைவரின் பட வசூலை எங்களை விட நீங்கள் அறிந்து வைத்து இருக்கிறிர்கள் . அப்பவும் கூட எங்கள் தெய்வத்தின் படம் தான் வசூலில் உங்கள் படத்தை முறியடித்து எப்பவும் தலைவர் தான் இந்திய திரை உலகின் ஒரே வசூல் சக்ரவர்த்தி . தயவு செய்து நீங்கள் எப்படி collection details வாங்குகிறிர்கள் அந்த நபர் அரிச்சந்திரன் வாரிசோ ?

அவர் ஹரிச்சந்திரன அல்லது அவர் வாரிச என்பது எனக்கு தெரியாது..

ஆனால் உங்கள் வசூல் தகவல்கள் நிச்சயம் ஒரு ஹரிச்சந்திரன் அல்லது அவர் வாரிசோ சொன்ன தகவல் அல்ல என்பது மட்டும் உண்மை. !

அன்பேவா கோவை ரொயலில் சென்றவாரம் RS.85,000 வசூல் இல்லவே இல்லை ! முற்றிலும் உண்மையல்லாத தகவல் அது.

என்ன பந்தயம்..?

மேலும் எந்த திரைப்படமும் ஒரு வாரம் முடிய 72,000 / 85,000 / 93,000 என்று முடியாது. காரணம் INR எனப்படும் ஒரு டிக்கெட்டுக்கு 50 பைசா கழித்துதான் NETT வசூல் வரும். ஆனால் உங்களுக்கு மட்டும்தான் சரியாக எல்லாமுறையும் 000 வில் முடியும்..!

எங்கள் தலைவரின் திரைப்படம்தான் எப்போதும் வசூலில் முந்துவது என்று ஒருபோதும் உங்களை போல நான் கூறவில்லை. !

IF that is the case, iMahalakshmi திரையரங்கில் நான் வாழ வைப்பேன் போன்ற ஒரு சாதாரண திரைப்படம் அப்படிபார்த்தால் உங்கள் தலைவருடைய படங்கள் பலவற்றை விட வசூல் அதிகம்...! நான் ஒன்றும் அதற்காக எல்லாவாடியும் சிவாஜி படங்கள் தான் MGR படங்களை விட அதிக வசூல் எப்போதும்...என்று கூறவில்லையே உங்களைபோல !

So...Relax...! More to come !

Russellisf
15th February 2014, 05:55 PM
வினோத் சார் சரியாக சொன்னிர்கள் இவர்கள் போடாவிட்டால் என்ன தலைவர் புகழ் குறைவாக போகிறதா என்ன? இயற்கையோடு இயற்கையாக கலந்துவிட்ட நம் தெய்வத்தின் புகழை யாராலும் மறைக்க முடியாது . சூரியன் சந்திரன் கடல் வானம் - இவைகளுக்கு அறிமுகம் தேவை இல்லை எக் காலத்திலும் அது போல் நம் தலைவருக்கு எந்த ஒரு விளம்பரம் தேவை இல்லை சார்





மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய அயராத உழைப்பினாலும் , இரவு பகல் பாராமல்
படங்களில் நடித்தும் , அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளையும் , அடக்கு முறைகளையும் , சந்தித்து
வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .தன்னுடைய சொந்த வருமானத்தில் கட்சியினை நடத்தி
வியர்வை சிந்தி வளர்த்த இயக்கம் இன்று தனி ஒரு நபரின் துதி பாடும் பஜனை மடமாக மாறி
உள்ளது வருத்தமாக உள்ளது .

உண்மையான அக்கறை இருந்தால் இன்றைய அரசு நல திட்டங்களுக்கு எம்ஜிஆர் பெயர்
சூட்டியிருக்க வேண்டும் .

எம்ஜிஆர் உணவகம் .

எம்ஜிஆர் மருந்தகம்

எம்ஜிஆர் இலவச மருத்துவ முகாம் .

மக்களுக்காகவே வாழ்ந்தவர் எம்ஜிஆர் .அவரை எந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்ய முடியுமோ
அந்த அளவிற்கு கட்சி தலைமையும் - நிர்வாகிகளும் ,பதவி பித்தர்களும் தங்களுடைய விளம்பரத்தில் எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் அளவிற்கு போட்டு அவமானம் செய்யும் நிலைமை
இனியும் வேண்டாம் .

காலம் நிச்சயம் இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் .

Russellisf
15th February 2014, 06:15 PM
எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள்

எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

இதுபற்றி வாலி கூறியதாவது:-

'ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

'வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

விபூதி -குங்குமம்

'என்ன அண்ணே?' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

'நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

'ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?' என்று கேட்டேன்.

எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

'வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், 'கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!' என்று சொல்றாங்க.

உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.'

எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

'அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, 'சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.

இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய 'எங்கள் தங்கம்' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.

இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.

இதில் 'நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்று ஒரு பாடலை எழுதினேன்.

எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.

முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.

மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.

அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.

முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.

'வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.

(அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது')

இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.

படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், 'நான் அளவோடு ரசிப்பவன்...' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் 'எங்கள் தங்கம்' படத்தில் எழுதினேன்.

'நான் அளவோடு ரசிப்பவன்' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், 'வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!' என்று என்னிடம் சொன்னார்.

நான் அவ்வாறே எழுதினேன்.

இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.

இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.

அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.

'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்', 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்', 'நான் செத்துப் பிழைச்சவண்டா', 'நான் ஆணையிட்டால்' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.

இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.

அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.'

இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

Russellisf
15th February 2014, 06:26 PM
ஜெய சித்ரா அவர்கள் தலைவரோடு நவரத்தினம் படத்தின் அனுபவங்கள்

டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் 'நவரத்னம்' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, 'நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்' என்றார்.

oygateedat
15th February 2014, 06:26 PM
dear sir,
some communication gap i think.

anbe vaa rs.71,360.50 is 7 days collection at royal, coimbatore

regards

அன்பு நண்பர் திரு.ஹரிதாஸ் அவர்கள் திரை அரங்கு ஊழியரிடம் நேரில் சென்று கேட்டு கொடுத்த தகவல்.

Russellisf
15th February 2014, 06:29 PM
எம்.ஜி.ஆர். பாராட்டிய வாலியின் நாடகம்: சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்

வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி, திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலிïர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.
கவி ஞர் வாலி அவர்கள் தலைவரோடு ஏற்பட்ட அனுபவங்கள் - என்ற நூலில் இருந்து

oygateedat
15th February 2014, 08:26 PM
http://i58.tinypic.com/2ro5c14.jpg

MSG FROM PROF.SELVAKUMAR.

oygateedat
15th February 2014, 08:27 PM
http://i61.tinypic.com/2ns1e0y.jpg

oygateedat
15th February 2014, 08:29 PM
http://i58.tinypic.com/eh0wzl.jpg

MSG FROM MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
15th February 2014, 08:32 PM
http://i57.tinypic.com/2v34yvm.jpg

MSG FROM PROF. SELVAKUMAR

oygateedat
15th February 2014, 08:40 PM
http://i58.tinypic.com/246vpmp.jpg
MSG FROM PROF.SELVAKUMAR.

Russellisf
15th February 2014, 08:46 PM
திரு . ரவிசந்திரன் சார் அன்பே வா திரைபடம் வசூல் விவரங்களை பதிவிட்டதற்கு நன்றி .

புள்ளி விவரங்களை சொல்லும் ரவி கிரண் அவர்களே மகாலட்சுமி அல்ல மாநிலம் முழுவதும் எடுத்துகொள்வோ மா ? நாங்கள் தயார் நீங்கள் ????????????????????????????????????????????

Russellisf
15th February 2014, 09:00 PM
எந்த காலத்திலும் எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியாத வசூல் சாதனைகளை நிகழ்த்தியவர், நிகழ்த்தி கொண்டு இருப்பவர் , இனியும் நிகழ்த்த போகிறவர் எங்கள் வசூல் சக்கரவர்த்தி எங்கள் தலைவர் ஒருவர் மட்டுமே. எதிரிகள் பொறமை கொண்டு புள்ளி விவரங்களை சேகரித்து வருவதை பார்த்தால் நமக்கு பெருமையாகதான் இருக்கிறது ஏன் என்றால் ஒரு சிவாஜி ரசிகர் இத்தனை சேவைகள் செய்கின்றார் என்றால் மக்கள் திலகம் ரசிகர்கள் எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது

Russellisf
15th February 2014, 09:19 PM
எனக்கு பிடித்த தலைவரின் மாறுவேட பாடல்கள்

1.போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியே கொடுத்தானே - தாய் சொல்லை தட்டாதே

2.கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு முன்னாடி வரும் வளையல் - படகோட்டி

3.பலபல ரகமா இருக்குது பூட்டு - ஆ னந்த ஜோதி

4.மனிதன் பிறக்கும் பொது இருந்த குணம் போக போக மாறுது

5.தொட்டு கட்டாவா மேலை நாடு சங்கீதத்தை - தேடி வந்த மாப்பிள்ளை

6.திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - இதய வீணை

7.குரங்கு வரும் தோட்டமடி - பணம் தோட்டம்

8.உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது - அடிமை பெண்

9.ஹாம்ஸ் ஸ்ட்ராங் வா வா - எங்கள் தங்கம்

10.ஆடலுடன் படலை கேட்டு - குடியிருத்த கோவில்

ainefal
15th February 2014, 09:57 PM
Photography/Posters has become an art and, like all other arts, it can effectively express the inner feelings and the soul, with a true sense of beauty. Generally it is based on the prevailing situation.

Now for argument’s sake M.K.Gandhi is regarded as "Father of the Nation", so is every project in India is in the name of M.K.Gandhi? Even in the Currency the Image of Gandhi is small only. May be projects are in the name of Indira Gandhi/Rajiv Gandhi and may be in future the name of Rahul Gandhi/Prinyanka Gandhi and so on!!!! We should see the value rather than the size of the Image. In the same manner the image of SUPER COSMIC POWER may be small but it is like a Government Seal [to prove authenticity]

All these are not my comments, persons could argue in the above manner as well and before law and public it will be proven that they are correct!

The system should change, i.e. every individual should change. Why even the Father of the Nation M.K.Gandhi was not able to do that!!!! What time is going to do "Rich get richer and Poor gets Poorer" nothing has happend is so many years, everything continues in the same manner till date. No one is SUPER COSMIC POWER [ MGR] NADOODI MANNAN to bring a revolution and change the system. Had that been the case India would have already been the Mighty Nation [ It is already a Mighty Nation, details I do no not want to say over here now].

siqutacelufuw
15th February 2014, 10:11 PM
http://i58.tinypic.com/246vpmp.jpg
MSG FROM PROF.SELVAKUMAR.

Dear Ravichandran Sir,

I SALUTE TO YOUR HARD EFFORTS IN POSTING EVEN A SMALL MATTER, BY DECORATING, COLOURING & INSERTING THEREIN OUR BELOVED GOD’s IMAGES.

I DO NOT KNOW HOW TO THANK YOU.


ONGUGA AALAYAM KANDA AANDAVAN M.G.R. PUGAZH !

Ever Yours
S. Selvakumar

ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN

siqutacelufuw
15th February 2014, 10:25 PM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1964/deivathai.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1964/deivathai.gif.html)

Regards

Dear tfmlover Sir,

THANK YOU VERY MUCH FOR YOUR GLITTERIG POSTS. KEEP ON POSTING SUCH NICE POSTINGS.

ONGUGA AALAYAM KANDA AANDAVAN M.G.R. PUGAZH !


Ever Yours
S. Selvakumar

ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN

fidowag
15th February 2014, 10:30 PM
http://i59.tinypic.com/2yoy5h2.jpg

orodizli
15th February 2014, 10:31 PM
யுகெஷ் பாபு அவர்களே தங்களின் பதிவுகள் - domain words - ஒரு சிறு திருத்தம் செய்ய வேண்டுகிறேன்! அதாவது இந்தியன் சினிமா என்று மட்டும் குறிப்பிடாமல் world cinema - என சேர்த்து குறிப்பிடவும்... ஏனெனில் மக்கள் திலகம் அவர்களின் சரித்திர, சகாப்த, எவரும் நினைத்து பார்க்க முடியாத, இயலாத அதிசயம் & பேரற்புதம் - என்ற நிலையில் திகழ்கின்ற சாதனை ஆகும்... நாம், நமக்குள்ளும், மற்றவரிடதிலும் பேசினாலும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு சரி நிகர் இணை யாருமில்லை - இது இந்தியாவில் மட்டுமின்றி அகில, உலகத்திலும் நிரூபிக்கப்பட்ட ஆதாரபூர்வ நிகழ்வு...

fidowag
15th February 2014, 10:32 PM
http://i60.tinypic.com/14bnxpi.jpg

fidowag
15th February 2014, 10:33 PM
http://i61.tinypic.com/2le56ja.jpg

fidowag
15th February 2014, 10:44 PM
http://i62.tinypic.com/hsj6g7.jpg

fidowag
15th February 2014, 10:47 PM
சென்னை மேற்கு மாம்பலம் ,கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள
ஒரு சிறிய ஹோட்டலின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவரின்
பேனர் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்.

http://i61.tinypic.com/9788bq.jpg

fidowag
15th February 2014, 11:32 PM
http://i61.tinypic.com/1694yom.jpg
http://i62.tinypic.com/dmra4p.jpg
http://i62.tinypic.com/2eehmk4.jpg
http://i61.tinypic.com/292wbbr.jpg
http://i58.tinypic.com/1i72f.jpg
குறைந்தது ஒரு மணி நேரம் நீந்துவேன் . உங்களுக்கு தெரியுமா? நீச்சல்
ஒரு வகை உடற்பயிற்சி . நீந்த நீந்த மார்பு விரிஞ்சி தசை நார்கள் நல்லா
முறுக்கேறி ,உடல் பலம் அதிகரிக்கும்.

நான்: அண்ணே , உண்மையைச் சொல்றேன் . என் சின்ன வயசுலேர்ந்தே
இந்த உடற்பயிற்சி , விளையாட்டு இதிலெல்லாம் ,எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. சொன்னா சிரிப்பீங்க . உலகமே கொண்டாடுற கிரிகெட்
விளையாட்டை பற்றி ஒண்ணுமே எனக்குத் தெரியாது. இன்னிக்கு வரைக்கும் எனக்குச் சிலம்பாட்டமும் தெரியாது. சீட்டாட்டமும் தெரியாது.
ஸ்கூல்லே டிரில் கிளாசுக்கு மட்டம்
http://i58.tinypic.com/vskgif.jpg

fidowag
15th February 2014, 11:38 PM
http://i57.tinypic.com/ofx252.jpg
http://i58.tinypic.com/35k7vqe.jpg
http://i62.tinypic.com/xfujhu.jpg
http://i59.tinypic.com/11tc5lg.jpg
http://i59.tinypic.com/e9t95j.jpg

fidowag
15th February 2014, 11:41 PM
http://i58.tinypic.com/f0xeuh.jpg
http://i62.tinypic.com/e01htl.jpg
http://i59.tinypic.com/opn6fk.jpg

ainefal
16th February 2014, 12:12 AM
http://www.youtube.com/watch?v=QnksdunOxPs

Russellbpw
16th February 2014, 04:53 AM
எந்த காலத்திலும் எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியாத வசூல் சாதனைகளை நிகழ்த்தியவர், நிகழ்த்தி கொண்டு இருப்பவர் , இனியும் நிகழ்த்த போகிறவர் எங்கள் வசூல் சக்கரவர்த்தி எங்கள் தலைவர் ஒருவர் மட்டுமே. எதிரிகள் பொறமை கொண்டு புள்ளி விவரங்களை சேகரித்து வருவதை பார்த்தால் நமக்கு பெருமையாகதான் இருக்கிறது ஏன் என்றால் ஒரு சிவாஜி ரசிகர் இத்தனை சேவைகள் செய்கின்றார் என்றால் மக்கள் திலகம் ரசிகர்கள் எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது

அருமை நண்பர் யுகேஷ்

எந்த வகையில் நான் உங்களுக்கு எல்லாம் எதிரி ? நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதாலா? அல்லது MGR இன் ரசிகன் அல்ல என்பதால?

அப்படி என்றால் உலகத்தில் உள்ள முக்கால்வாசிக்கும் மேல் உள்ளவர்கள் உங்கள் எதிரிகளா ? COME ON...TIME TO GROW UP MAN !

உங்களுடைய பாழடைந்த துருபிடித்து போன புளித்துப்போன, ஊசிப்போன எண்ணங்கள் இவைகளால் ஆரோக்யமான ஒரு போட்டி என்றுமே உருவாகாது ஆனால் தனிமனித த்வேஷம் தான் உருவாகும் எந்தகாலத்திலும். !

நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் இவர்களுக்கிடையே உள்ள, இருந்த ஆரோக்யமான போட்டிக்கு நான் ரசிகனே தவிர எதிரி...உதிரி ...என்ற நிலையில் யாரையும் நினைத்ததில்லை..நினைக்கவும்பொவதில்லை.

பொறாமைகொண்டு புள்ளி விவரங்களை சேகரிக்கவில்லை யுகேஷ். யார் யாரை பார்த்து பொறாமைபடுவது? நான் MGR ஐ பார்த்தா அல்லது நீங்கள் சிவாஜி அவர்களை பார்த்தா ? இரெண்டுமே கிடையாது அப்படியிருக்க என்னமோ எழுதவேண்டும் என்பதற்காக பதிவிடுவது முறையாகாது.

பொறாமையால் தகவலை சேகரிப்பது எனக்கு பழக்கம் இல்லை. ஆனால் பொய் தகவல் என்று எனக்கு தெரியும் பட்சத்தில் அது பொய் தகவலே என்பதை ஊர்ஜிதபடுத்த தகவலை நம்பத்தகுந்த இடத்திலிருந்து ஆதாரத்துடன் சேகரிக்கும் பழக்கம் எனக்கு நிறையவே உண்டு !

வந்த தகவல் ரயில் தண்ணீரில் ஓடியது என்பது போல ஒரு தகவல் ...அது தண்ணீர் அல்ல தண்டவாளம் தான் என்பதை பதிவிட்டேன் அவ்வளவுதான் !

வசூல் சாதனை என்பது ஒவ்வொரு நடிகரும் நிகழ்த்தியதுதான் ! எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருந்ததில்லை. இதை நான் சொன்னால் மறு வெளியீடு பற்றி பேசுவீர்கள் ! அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. ! பாலைவனத்தில் ஒருவன் தாகத்துடன் துடிக்கும்போது அவன் தாகம் தீர தண்ணீர் தருவது மகத்தான ஒரு செயல் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான் ! தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்தவுடன்...தாகமே இல்லாத ஒருவனுக்கு தேநீர் கொடுத்தால் அதையும் குடிப்பானே தவிர ...அவன் தாகம் தீர்த்து உயிரை காப்பாற்றியது அந்த தண்ணீர்தான் ! ஆகையால் மறு வெளியீடு பற்றி ..I DON'T CARE REALLY !

எதுவும் உங்கள்ளுக்கும் சொந்தமில்லை ..எங்களுக்கும் சொந்தமில்லை.

நீங்கள் அன்பேவா விஷயத்தில் போட்டது 100% தவறான தகவல். Whether intentional (or) unintentional !
அன்பேவா வசூல் தகவல் மட்டும் அல்ல மற்றும் வாரா வாரம் ஞாயிறு மாலை அரங்கு நிறைவு கண்டது என்று குறிப்பிடுவதும் 99% தவறான தகவலே !

MGR அவர்களுடைய திரைப்படம் ஞாயிறு மாலை அரங்கு நிறைவு கண்டது என்று பொய் செய்தி பதிவிட்டால் தான் அவருக்கு புகழ் சேருமா ? இல்லையென்றால் அவருக்கு புகழ் இல்லையா ? இதுதான் என்னுடைய வாதம் ..நீங்கள் கூறுவது விதண்டாவாதம் !

இதற்க்கு தயாரா அதற்க்கு தயாரா என்று இதில் சவால் வேறு ! நான் பதிவிட்ட விஷயம் ஒன்றுதான் ! அன்பேவா கோவை ரொயலில் 85,000 இல்லவே இல்லை என்ன பந்தயம் என்று ! அதற்க்கு பதில் கூற விருப்பம் இருந்தால் கூறுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்...அதை விடுத்து எதிரி...உதிரி என்று எதற்கு தனிமனித த்வேஷம் ? யாருக்கு என்ன பயன்? தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏதேனும் நான் கெடுதல் செய்தேனா அல்லது மனதால் தான் நினைத்தேனா எதிரி என்று குறிப்பிட ?

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுகோட்டையார் எழுதி உங்கள் தலைவர் நடித்த பாடலை சிறிது யோசித்து பாருங்கள் ! என் கூற்றில் உண்மை உள்ளது விளங்கும் !

எந்த காலத்திலும் நான் உங்களுக்கு எதிரியாகவும் வேண்டாம் நீங்களும் எனக்கு எதிரியாகவும் வேண்டாம் ! ஆரோக்யமான போட்டி..அதை நாம் இருவரும் விரும்பலாம் ..ஏற்கலாம்...கருத்து பரிமாறலாம் மற்றது..வேண்டாமே !

Richardsof
16th February 2014, 07:21 AM
http://i62.tinypic.com/2a0aiyo.jpg

Richardsof
16th February 2014, 09:15 AM
1970 - anantha vikadan

courtesy- madam prbaha- Bangalore

http://i58.tinypic.com/ri9ovm.jpg

Richardsof
16th February 2014, 09:17 AM
http://i59.tinypic.com/s4udz5.jpg

Richardsof
16th February 2014, 09:19 AM
http://i60.tinypic.com/2najjmg.jpg

Richardsof
16th February 2014, 09:21 AM
http://i61.tinypic.com/30rntyw.jpg

Richardsof
16th February 2014, 09:25 AM
http://i59.tinypic.com/2r428at.jpg

Richardsof
16th February 2014, 09:29 AM
http://i61.tinypic.com/rk0syb.jpg

Richardsof
16th February 2014, 09:32 AM
http://i61.tinypic.com/14uxus6.jpg

fidowag
16th February 2014, 08:46 PM
சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகத்தின் "எங்க வீட்டு பிள்ளை "
தற்போது வெற்றி நடை போடுகிறது.

இன்று மாலை காட்சி வரையிலான வசூல் (8 காட்சிகள் ) ரூ.47,000/-
விநியோகஸ்தர் அளித்த தகவல். பிரிண்ட் சுமார் ரகம் .

ஆர். லோகநாதன்.

http://i59.tinypic.com/331o938.jpg

fidowag
16th February 2014, 08:51 PM
http://i62.tinypic.com/nqcw9v.jpg

fidowag
16th February 2014, 08:56 PM
http://i61.tinypic.com/b6anug.jpg

fidowag
16th February 2014, 09:02 PM
சென்னை மகாலட்சுமி அரங்கின் முன் ,சிறப்பு பூஜைகள் செய்வதற்காக
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i60.tinypic.com/1q3e2t.jpg

fidowag
16th February 2014, 09:07 PM
சென்னை மகாலட்சுமி அரங்கின் முன் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது
நல சங்கம் சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i62.tinypic.com/214v61i.jpg

Russellbpw
16th February 2014, 09:09 PM
ONCE MORE: SUPER COSMIC POWER AND NADIGAR THILAGAM IN ACTION

http://www.youtube.com/watch?v=k12eCE4zYHc
https://www.youtube.com/watch?v=-AG8rGK1GcE#t=41

Dear Sailesh Sir,

Please accept my sincere thanks for understanding that Both the Legends do deserve for appreciation and honor despite our personal preferences.

Though I felt very sad on reading the mail of another fellow hubber of this thread that you published, which did not even mention a bare minimum courtesy of Mr when Sri.Sivaji Ganesan was addressed. Anyways, they know and are used to only that type of sub standard behavior. Not an issue ! What else can be expected from such people. !

I am very happy that you atleast understood my feelings in the right way and come up with some good clippings of both eyes of tamil cinema and wonders of global cinema. On behalf of Nadigar Thilagam Fans, please accept my thanks for the same.

Similarly, I happened to read few magazines (old issues) of Urimaikural and was shocked to see the way, they have handled and written about Nadigar Thilagam. Such arrogance is highly condemnable. I don't know how it escaped the eyes of chief editor (or) if it is done with the permission of him.

All these days I had a good impression about Mr.Raj and somehow, i am afraid it could turn out the other way. I dont really understand why such double stands are taken by him. One side, he publishes VCD Koteeswaran / Naane Raja / Engal Thangaraja / Thaai which has Nadigar Thilagam as hero. He makes money by using his film for his business and on the other hand abuses him in the magazine urimaikural. He is fit to be a full time politician i guess.

I had seen some advertisement contribution in your name in one of the edition...if it is you, i have a request to you sir. kindly ask him not to involve in any mud-slinging on Nadigar Thilagam and also parellely sell VCDs of his films. Similarly, I have also heard from one of our friends that he even abused Mr.Pammalar who had put a SPECIAL BOOK on Makkal Thilagam.

I purchased that book which was about rs500 and was surprised to see the excellent quality of the book. I also had the chance of seeing the one published by Mr.Raj on behalf of urimaikural. we can clearly see pammalar leads by many miles interms of quality and substance. when attempted to sell, he was insulted by him,. pls advise him not to do involve in such things..

thanks and regards
rks

fidowag
16th February 2014, 09:34 PM
சென்னை மகாலட்சுமி அரங்கின் முன் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.
http://i58.tinypic.com/ekhmkj.jpg

fidowag
16th February 2014, 09:39 PM
சென்னை மகாலட்சுமி அரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவரின் பேனருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
புகைபடத்தில் திருவாளர்கள்: கே. பாபு ,எஸ். ராஜ்குமார்,பேராசிரியர்
செல்வகுமார் மற்றும் பக்தர்கள்.

http://i62.tinypic.com/dpiqz6.jpg

ainefal
16th February 2014, 09:45 PM
Dear Sailesh Sir,

Please accept my sincere thanks for understanding that Both the Legends do deserve for appreciation and honor despite our personal preferences.

Though I felt very sad on reading the mail of another fellow hubber of this thread that you published, which did not even mention a bare minimum courtesy of Mr when Sri.Sivaji Ganesan was addressed. Anyways, they know and are used to only that type of sub standard behavior. Not an issue ! What else can be expected from such people. !

I am very happy that you atleast understood my feelings in the right way and come up with some good clippings of both eyes of tamil cinema and wonders of global cinema. On behalf of Nadigar Thilagam Fans, please accept my thanks for the same.

Similarly, I happened to read few magazines (old issues) of Urimaikural and was shocked to see the way, they have handled and written about Nadigar Thilagam. Such arrogance is highly condemnable. I don't know how it escaped the eyes of chief editor (or) if it is done with the permission of him.

All these days I had a good impression about Mr.Raj and somehow, i am afraid it could turn out the other way. I dont really understand why such double stands are taken by him. One side, he publishes VCD Koteeswaran / Naane Raja / Engal Thangaraja / Thaai which has Nadigar Thilagam as hero. He makes money by using his film for his business and on the other hand abuses him in the magazine urimaikural. He is fit to be a full time politician i guess.

I had seen some advertisement contribution in your name in one of the edition...if it is you, i have a request to you sir. kindly ask him not to involve in any mud-slinging on Nadigar Thilagam and also parellely sell VCDs of his films. Similarly, I have also heard from one of our friends that he even abused Mr.Pammalar who had put a SPECIAL BOOK on Makkal Thilagam.

I purchased that book which was about rs500 and was surprised to see the excellent quality of the book. I also had the chance of seeing the one published by Mr.Raj on behalf of urimaikural. we can clearly see pammalar leads by many miles interms of quality and substance. when attempted to sell, he was insulted by him,. pls advise him not to do involve in such things..

thanks and regards
rks

Thanks for your Posting Sir:

1) UK movies is run by Mr. V.Thangavel 9841701807, not sure if his Mobile Number is still the same. He is a gem of a person and would go out of the way in case you need any DVD's or info regarding DVD's not released by him.

2) As regards the polite request of NT Fans, it shall be passed on to Mr. BSR, who is also a very helpful and understanding person. You would appreciate that what is required is "Proper understanding" and not "misunderstanding" in any issue. but here, in MT thread, one person wants to defame one individual - may be that is his motto!

3) The usage of English re. first mail received from the MT thread person was of somewhat good [probably drafted by someone on his behalf] while the second one..........!

4) You would recall only 3-4 days before I had posted that some persons reaction in MT thread re. NT statue issue was for "name sake" only. I shall send the mail and my responses to you in Mayyam address Sir. you will understand the way they bring disgrace to the name of MGR and his devotees/fans. Here they talk big things but by heart they are ............!

In fact I made by reply to you very basic so that "others" can understand. As otherwise the individual will create another new story about me!!!!
Thanks.
Yes, I shall also be posting them in Mayyam MT and NT thread as well so that everyone know such person is in MT thread.

fidowag
16th February 2014, 09:50 PM
http://i58.tinypic.com/2lmx4t1.jpg
சென்னை மகாலட்சுமி அரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவரின் பேனருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
புகைபடத்தில் திருவாளர்கள்; ,எஸ். ராஜ்குமார்,பேராசிரியர்
செல்வகுமார் , பாண்டியன் ஆகியோர்.

ainefal
16th February 2014, 10:05 PM
http://i58.tinypic.com/33vj7v9.jpg

Their life stories are the stuff of legends. Periyar, Kamaraj and MGR—each was a trendsetter and a lasting influence on Tamil Nadu’s politics.

Bala Jeyaraman has penned two of the biographies one on Periyar, as E V Ramasamy Naicker was popularly known, and other on Kamaraj. Jeyaraman traces the life of Periyar from his birth and early life through his lifelong crusade against Brahminism, imposition of Hindi and domination of the North.

The writer narrates vividly the transition of Periyar the nationalist to Periyar the radicalist. Periyar after his failure to eradicate casteism in Congress left it and started espousing a radical programme of anti-Brahmin, anti-religion and anti-Congress action.

Beginning his social crusade with the Self-respect Movement in 1927, advocating dropping of caste suffixes, reform marriages, widow remarriages, etc., he created an intense social revolution in Tamil Nadu.

The writer brings out the steadfastness of Periyar in his programme of social reform even when he parlayed with Justice Party and socialism and had no qualms breaking up with both when they tended to downplay his agenda. When Justice Party needed him in 1944, the association was on his terms and was renamed Dravida Kazhagam. That Periyar’s resolve on social reform preceded political power is evidenced by the bitter schism in Dravida Kazhagam when his once trusted lieutenant C N Annadurai parted ways to form Dravida Munnetra Kazhagam (DMK) a political outfit. The writer sums up his biography with the political, social and literary legacy of Periyar.

Bala Jeyaraman’s biography on Kamaraj is eminently readable and captivates the attention of the reader in an interesting narrative of the emergence of the leader–Kamaraj.

The writer has devoted equal attention to all phases of his life—his role in the national movement, a grassroot level Congress worker, excellent organizer, political campaigner, leader, administrator and king maker. The biography is able to evoke the logical ascendancy to greatness of Kamaraj by dint of his work and ability and the values he stood for. The political struggle within the Congress in the 1940s is brought out in a dramatic fashion by the writer who describes how Kamaraj was king in the game of thrones and how he outwitted the fox (Rajaji) in his own game of political one-upmanship.

As an administrator his years of experience at the grassroot level compensated for his lack of formal education. Kamaraj’s achievements in the fields of education and industrial and economic growth of Tamil Nadu are well described. He circumvented financial constraints of providing free meals and opening up of schools in remote villages when he used funds for the educated youth for the purpose while providing employment to unemployed graduates at the same time. Kamaraj’s ascent to the apogee of power after the demise of Jawaharlal Nehru in his role of selfless kingmaker and his consequent downfall with Indira Gandhi’s prime ministership is well brought out. Both the books have endnotes providing additional information and explanation. The references and online resources provided at the end of the books are an useful addition.

Shrikanth Veeravalli’s biography on the former Chief Minister of Tamil Nadu M G Ramachandran (MGR) provides for easy reading and is full of anecdotes.

The book is divided broadly into five parts devoted to his early life of struggle, success as an actor and as the face of DMK, the founding of his own party Anna Dravida Munnetra Kazhagam (ADMK), reaching the pinnacle of power as chief minister and his legacy.

Each chapter begins with an extract from one of the many super hit songs of his films capturing the mood and achievements in that particular phase of his life. The writer feels that the larger-than-life image of the actor overshadowed the key events in his life and makes a constant comparison of his onscreen image with his offscreen life.

He attempts to understand the charisma of the man in terms of the methods he adopted to endear himself to the people.

The biographer also point out the Janus-faced character of MGR, his philanthropic nature and magnanimity in dealing with his foes as also his vindictive nature. MGR’s populism in politics was attributed to the harsh lessons of the dismissal of his first government. The aura of MGR was such that Shrikanth Veeravalli says, “The brand ‘MGR’ is eternal.”

Kamaraj: The Life and Times of K. Kamaraj
By: Bala Jeyaraman
Pages: 114 Price: Rs 295
Imprint: Rainlight Rupa

MGR: A Biography
By: Shrikanth Veeravalli
Pages: 145 Price: Rs 295
Imprint: Rainlight Rupa

http://www.newindianexpress.com/lifestyle/books/Formidable-Trio-of-Tamil-Politics/2014/02/16/article2056224.ece#.UwDcv2KSweo

Periyar: A Political Biography of E.V. Ramasamy
By: Bala Jeyaraman
Pages: 126 Price: Rs 295
Imprint: Rainlight Rupa

orodizli
16th February 2014, 10:32 PM
Dear sri sailesh sir, kindly posting only universe cine field Emperor MGR., photos, videos, & regarding matters of Puratchi nadigar...don't mistaken ourselves... thank you...

orodizli
16th February 2014, 10:42 PM
நேற்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த ஆரூர் தாஸ் அவர்கள் எழுதும் தொடரில் மக்கள்திலகம் - அவர்களின் இணையில்லா மாண்பினை மெய் மறக்க செய்யும் அளவில் எல்லோருக்கும் தெரிவிக்கும் உண்மை - செய்தியினை கூட சில நண்பர்கள்? ! மறுக்கவோ, அல்லது மறைக்கவோ - இல்லையில்லை, ஆரூர் தாஸ் உளறுகிறார், பிதற்றுகின்றார், பொய் சொல்லுகிறார் - என " ஜங்"- என்று குதித்து கொண்டு வந்து இங்கே மூக்கை நுழைக்கலாம்... ஆகையினால் நம் உறுப்பினர்கள் தயாராக பதில் கூற விழைவோம்!!!

sivaa
17th February 2014, 01:14 AM
திரு tfmlover இடும் அருமையான மக்கள் திலகம் அவர்களின் சிறப்பான திரைப்படங்களின் lp records advertisement cover படங்கள் சூப்பர்... மென்மேலும் அவரின் அற்புத இடுகைகளை வரவேற்கிறோம்... திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்களின் செல்வமகன் ராகுலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி...திரு உகேஷ்பாபு இனிய பதிவுகளை நமக்கு அளிப்பதில் சந்தோஷம்...திரு செல்வகுமார் வழங்கும் கருத்துக்கள் அடங்கிய பதிவுகளை சில மண்டூகங்கள் முழுவதும் தவறாக புரிந்து கொண்டு இங்கே தேவையில்லாமல் பதில் தருவது - தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி - என்ற ரீதியில் இருப்பதை உணர முடிகின்றது...

மண்டூகம் என்று சக உறுப்பினரை
கண்ணியமாக எழுதியிருக்கிறீர்கள் சுகராம்
தலைவர் என்ன செய்தார்? உங்களுக்கு
அல்லது உங்கள் தலைவருக்கு
உங்கள் கண்ணியம் தெரிகிறது
தலைவன் வழி தொண்டன் ஏற்றுக்கொள்கிறீர்களா?

xanorped
17th February 2014, 08:36 AM
http://i61.tinypic.com/ztc8rl.jpg

xanorped
17th February 2014, 08:40 AM
http://i60.tinypic.com/1ilqmd.jpg

xanorped
17th February 2014, 11:07 AM
Sabhash Ranga (1967)
[Vijayabharathi Pictures Presents, Devar Films]
Release Date: Apr 28, 1967 Banner: Vijayabharathi Pictures Presents, Devar Films

http://i57.tinypic.com/30jh4c0.jpg

Cast & Crew
Direction : M A Thirumugam
Music Director : K V Mahadevan T V Raju
Producer : C H Ramalinga Raju
Click Here for Full Cast

MGR
Acted
Jayalalitha

Nagesh

Ashokan

M N Nambiar

Anandan

Revathy

Manohar

Manorama

P K Saraswathi

V K Ramaswamy




M A Thirumugam
Director
C H Ramalinga Raju
Producer
K V Mahadevan
Music
T V Raju
Music
N S Varma
Camera
A K Ponnuswamy
Art Director
Arudra
Lyrics
Maaran
Story
Annisetty Subbarao
Dialogues
P S Gopalakrishnan
Dance
K Thangappan
Dance
Ghantasala Venkateswara Rao
Singers
P Susheela
Singers
Vijayabharathi Pictures Presents
Banner
Devar Films
Banner
Technical Report
Other Technicians
Audio Serial No
Dubbing (Tamil 'Thanipiravi')
Comments


http://aptalkies.com/movie.php?id=6397#prettyPhoto

kalnayak
17th February 2014, 12:07 PM
மண்டூகம் என்று சக உறுப்பினரை
கண்ணியமாக எழுதியிருக்கிறீர்கள் சுகராம்
தலைவர் என்ன செய்தார்? உங்களுக்கு
அல்லது உங்கள் தலைவருக்கு
உங்கள் கண்ணியம் தெரிகிறது
தலைவன் வழி தொண்டன் ஏற்றுக்கொள்கிறீர்களா?

எங்கள் அண்ணன் நிச்சயமாக மக்கள் திலகத்தின் தொண்டரில்லை என்பதை அவரே நிரூபித்துவிட்டார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

அண்ணே... இப்போதைக்கு இப்படி சொல்லி தப்பிச்சுக்கலாம். அப்புறம் பார்த்துக்கொள்வோம். சரியா?

ainefal
17th February 2014, 02:08 PM
http://i60.tinypic.com/1ilqmd.jpg

Thanks to Pradeep Sir for the rare image of SUPER COSMIC POWER. The fact is this image is one among millions of other images/photos of Super Cosmic Power which I have not see this image till date.

ainefal
17th February 2014, 02:18 PM
Based on the sincere requests from TRUE Devotees of SUPER COSMIC POWER and as a mark of respect to Seniors like Vinod Sir, Ravichandran Sir, Professor Sir ........ + giving due respect to Juniors I restrict, restrict, postings in MT Thread.

I presume that henceforth that there shall [B]not be any posting in Mayyam showing their personal hatred against any Individual. Any posting/comments done unthinkingly will lead to unhappiness only.

http://www.youtube.com/watch?v=Y7BfO07JwP8

Thanks.

ainefal
17th February 2014, 02:31 PM
http://i58.tinypic.com/kf1utj.jpg

SINGAPORE IMAGE

Stynagt
17th February 2014, 02:32 PM
Based on the sincere requests from TRUE Devotees of SUPER COSMIC POWER and as a mark of respect to Seniors like Vinod Sir, Professor Sir ........ + giving due respect to Juniors I restrict, restrict, postings in MT Thread.

I presume that henceforth that there shall [B]not be any posting in Mayyam showing their personal hatred against any Individual. Any posting/comments done unthinkingly will lead to unhappiness only.

http://www.youtube.com/watch?v=Y7BfO07JwP8

Thanks.

Thank You very much Sailesh Sir..Very kind of you for your immediate response.

Russellbpw
17th February 2014, 02:38 PM
Based on the sincere requests from TRUE Devotees of SUPER COSMIC POWER and as a mark of respect to Seniors like Vinod Sir, Professor Sir ........ + giving due respect to Juniors I restrict, restrict, postings in MT Thread.

I presume that henceforth that there shall [B]not be any posting in Mayyam showing their personal hatred against any Individual. Any posting/comments done unthinkingly will lead to unhappiness only.


Thanks.

Dear Sailesh Sir,

Am really glad that you proved that you are a perfect gentleman by all means by posting this message to all friends.

As you rightly said, comments done unthinkingly will lead only to unhappiness !

We are all born in this world...we are all going to leave this world one day or other...between this limited time, why hatred among ourselves ? competition should always be ethical and healthy. I really appreciate the way you decided now presuming there would not be any individual hatred.

Like the golden words of Kavignar and enacted by Nadigar Thilagam sung by TMS..i think everybody should remember that "........கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் பாடுங்கள்...கூடியபிறகு குற்றம் காணும் கொள்கை தள்ளுங்கள்..என்றும் ஒன்றே செய்யுங்கள்...ஒன்றை நன்றே செய்யுங்கள்...நன்றும் இன்றே செய்யுங்கள்..நீங்கள் எதிலும் வெல்லுங்கள்..நேர்மையாய் வாழ்வதில்..தோல்வியே இல்லையே ..."

A Special Song dedicated to you from the malayalam film "Ajayanum Vijayanum" of Prem Nazir !

http://www.youtube.com/watch?v=13aOot-X4KA

Thanks and Regards
RKS

Thanks for understanding

siqutacelufuw
17th February 2014, 03:13 PM
Based on the sincere requests from TRUE Devotees of SUPER COSMIC POWER and as a mark of respect to Seniors like Vinod Sir, Ravichandran Sir, Professor Sir ........ + giving due respect to Juniors I restrict, restrict, postings in MT Thread.

I presume that henceforth that there shall [B]not be any posting in Mayyam showing their personal hatred against any Individual. Any posting/comments done unthinkingly will lead to unhappiness only.

http://www.youtube.com/watch?v=Y7BfO07JwP8

Thanks.

Dear Sailesh Sir,

VERY VERY GLAD TO NOTE. THANK YOU SO MUCH. LET US ALL JOIN TOGETHER IN PRAISING OUR BELOVED GOD AND HIS GLORY, NAME AND FAME. WE SHALL ALSO DISCUSS HIS CINE FIELD AND POLITICAL ACHIEVEMENTS APART FROM HIS HUMANITARIAN APPROACHES ON SEVERAL ISSUES.

ALL CREDIT GOES TO OUR BELOVED GOD M.G.R. ONLY.

AT THIS JUNCTURE, I ALSO THANK Mr. RAVI KIRAN SURYA FOR HIS OPEN HEARTED APPRECIATION AND FERVENTLY HOPE THAT HE WILL NOT CHALLENGE, DISPUTE WITH THE HUBBERS OF THE MAKKAL THILAGAM THREAD IN ORDER TO KEEP HARMONIOUS AND SMOOTH RELATIONSHIP AMONGST THE HUBBERS OF BOTH THE THREAD.

ONCE AGAIN THANKING YOU SAILESH SIR.

http://i58.tinypic.com/sd0k79.jpg

Ever yours
S. Selvakumar

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
17th February 2014, 03:57 PM
1970 -ANANTHA VIKATAN

MAKKAL THILAGAM - WARM CELEBRATION -USV SHOOTING TO JAPAN AT CHENNAI AIRPORT
http://i57.tinypic.com/24eatj9.jpg

Richardsof
17th February 2014, 03:59 PM
http://i60.tinypic.com/2uqzl2w.jpg

Richardsof
17th February 2014, 04:01 PM
http://i57.tinypic.com/2dbqpnn.jpg

Richardsof
17th February 2014, 04:02 PM
http://i60.tinypic.com/2evthew.jpg

xanorped
17th February 2014, 04:15 PM
Dear Sailesh Sir,

VERY VERY GLAD TO NOTE. THANK YOU SO MUCH. LET US ALL JOIN TOGETHER IN PRAISING OUR BELOVED GOD AND HIS GLORY, NAME AND FAME. WE SHALL ALSO DISCUSS HIS CINE FIELD AND POLITICAL ACHIEVEMENTS APART FROM HIS HUMANITARIAN APPROACHES ON SEVERAL ISSUES.

ALL CREDIT GOES TO OUR BELOVED GOD M.G.R. ONLY.

AT THIS JUNCTURE, I ALSO THANK Mr. RAVI KIRAN SURYA FOR HIS OPEN HEARTED APPRECIATION AND FERVENTLY HOPE THAT HE WILL NOT CHALLENGE, DISPUTE WITH THE HUBBERS OF THE MAKKAL THILAGAM THREAD IN ORDER TO KEEP HARMONIOUS AND SMOOTH RELATIONSHIP AMONGST THE HUBBERS OF BOTH THE THREAD.

ONCE AGAIN THANKING YOU SAILESH SIR.

http://i58.tinypic.com/sd0k79.jpg

Ever yours
S. Selvakumar

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



Well said selvakumar sir

Richardsof
17th February 2014, 04:29 PM
17.2.1980

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியினை மத்திய அரசு கலைத்த தினம் இன்று .

மக்கள் திலகத்தின் அரசில் பங்கு பெற்றோர் சிலர் பதவி இழந்தவுடன் எதிர் அணிக்கு தாவினார்கள் . மக்கள் திலகம் சற்றும் நிலை குலையாமல் மக்கள் முன் நீதி கேட்டு
மே மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அமோக வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சியினை பிடித்தார் .

Russellbpw
17th February 2014, 04:49 PM
[B]

[SIZE=5][COLOR="#0000FF"]
[SIZE=5][COLOR="#FF0000"]AT THIS JUNCTURE, I ALSO THANK Mr. RAVI KIRAN SURYA FOR HIS OPEN HEARTED APPRECIATION AND FERVENTLY HOPE THAT HE WILL NOT CHALLENGE, DISPUTE WITH THE HUBBERS OF THE MAKKAL THILAGAM THREAD IN ORDER TO KEEP HARMONIOUS AND SMOOTH RELATIONSHIP AMONGST THE HUBBERS OF BOTH THE THREAD.

Ever yours
S. Selvakumar



Dear Sir,

You are most welcome and the pleasure would be mine !

I hope you would have by this time understood that am not that type of a person who would take advantage of adverse situation to confuse,create rukus and benefit out the situation that was prevailing in MT Thread for a while, while someone else in my place would have certainly tried their hands on it.

I have argued here i agree but only with a genuine cause and as a genuine case.

Am sure you will agree that it is certainly not a voluntary dispute that arose couple of times. Anyways, I promise that unless provoked, I shall not come up with any clarification or challenge. you can count on me.

Long Live the laurels of both the Legends and Wonder of global cinema.

Thanks and Regards
RKS

Richardsof
17th February 2014, 04:54 PM
http://i59.tinypic.com/25a51ed.jpg

Richardsof
17th February 2014, 04:56 PM
chennai - gaiety theater- 18.2.1966

http://i60.tinypic.com/szbu43.jpg

Richardsof
17th February 2014, 04:58 PM
http://i60.tinypic.com/rkvqit.jpg

Russellisf
17th February 2014, 06:27 PM
முகராசி திரைப்படம் மிக குறுகிய கால தயாரிப்பு வெறும் 13 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது . கெயிட்டி திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது.

ஜெமினி கணேசனோடு தலைவர் இன்னைந்து நடித்த ஒரே படம்.

தலைவர் ஜெயாவிற்கு சிலம்பம் சொல்லி கொடுக்கும் காட்சி ,மிகவும் சூப்பர் ஆக இருக்கும் .

உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம் என்ற பாடல் எக் காலத்திலும் பொருத்தமான பாடல்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேர் - என்ற தத்துவ பாடல் எக் காலத்துக்கும் தேவையான் பாடல்

ஒரு வெற்றி படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்கள் நிறைந்த படம் .














http://i59.tinypic.com/25a51ed.jpg

Russellisf
17th February 2014, 06:45 PM
17.02.1980 அன்று தலைவரின் ஆட்சி கலைத்த அன்று தலைவர் மிகவும் அமைதியாக இருந்தார் மேலும் தொலைகாட்சியில் சிவகவி திரைப்படம் ரசித்து பார்த்து கொண்டிருந்தார் . அதிகாரிகள் ஆட்சி கலைப்பு செய்தியை சொன்னவுடன் தனக்கு பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகளை உடனடியாக விடிவிக்க சொன்னார் மேலும் அவர்களை உணவருந்திவிட்டு போகசொன்னார் . தொண்டர்களை அமைதி காத்திடவும் , வேண்டுகோள் விடுத்தார்.

Russellisf
17th February 2014, 06:48 PM
அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவருமான சி.என்.அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ‘அறிஞர் அண்ணா’ என பெயரிட்டுள்ளனர். திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. வேள் கதிவரன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசையமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.என்.அண்ணாத்துரையின் வளர்ப்பு மகனான அண்ணா பரிமளம் மற்றும் பேரன் மலர் வண்ணன் பரிமளம் இருவரும் இணைந்து கதை, வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி கேரக்டரில் நடிப்பவர்கள் தேர்வாகி விட்டனர்.

மற்றபடி எம்.ஜி.ஆர், பெரியார், காமராஜர், ராஜாஜி, மதியழகன், சம்பத் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அவர்களின் முகச்சாயல் கொண்டவர்களை தேடி வருகிறார்கள். அண்ணாத்துரை, கருணாநிதி கேரக்டரில் நடிக்க தேர்வானவர்களை வைத்து தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.- courtesy malaimalar

Russellisf
17th February 2014, 07:08 PM
என் தங்கை விமர்சனம் தி ஹிந்து பத்திரிகையில் வெளி வந்தது

. ( நன்றி ;- தி ஹிந்து சினிமா பிளஸ் ) This is a film with a fascinating story behind it, but few are aware of it. En Thangai was a popular stage play by T. S. Natarajan (who came to be known as ‘En Thangai’ Natarajan). In a quirk of fate, Sivaji Ganesan, virtually unknown at that time, played the hero on stage, whereas it was MGR who played it in the movie!
Around the same period, another play titled ‘Parasakthi’ was also making waves and noted writer-director of his day A. S. A. Sami was approached by some producers to make it into a film. Having watched both the plays which had a similar storyline — that of a brother’s undying love for his sister — Sami suggested that the plays could be merged and made into a film, but Natarajan who had by then become famous refused to even hear of it. Parasakthi had to wait for some more time to create history with Sivaji Ganesan as hero on screen.
Initially, the then popular playback singer Tiruchi Loganathan was made to play the loving brother in En Thangai, directed by Telugu-Tamil filmmaker C. H. Narayanamurthi and M. K. R. Nambiar. After a few reels were shot, the director and the producers realised their hero was a better singer than actor, and halted production. Exit Loganathan!
The search for a hero began. MGR met Nambiar, his good friend, and others connected with the production. Impressed with his enthusiasm to play the role, with which he had a personal equation, MGR was cast as the hero. The movie tells the story of a loving brother who sacrifices his all to look after his young, blind sister (E. V. Saroja) who puts up with the taunts and torture of her proud sister-in-law (Madhuri Devi).
(MGR had a sister and soon after the family migrated from Sri Lanka to Kumbakonam following his father’s demise, the sister too passed away mainly because of lack of medical facilities. The loss of his baby sister left an indelible mark on MGR’s psyche. MGR lived the role of a caring brother on screen, which paved the way for the success of the film.)
Narasimha Bharathi as a hen-pecked husband and the elder brother of the blind girl and M. G. Chakrapani as the father-in-law lent able support.
Expectedly, the success of the film led to its being remade by the same team and Narayanamurthi in Telugu as Naa Chellelu.
L. V. Prasad created history in Hindi cinema by remaking it as Choti Behn (1959), where the blind girl’s role was played by a young Nanda who soon rose to be a star. The loving brother’s role was played with great conviction by Balraj Sahni.
Remembered for its emotion drenched storyline and MGR’s role as a loving brother, considered by critics as one of his best performances ever.

Richardsof
17th February 2014, 07:33 PM
இந்த மன்றத்தில் ஓடிவரும்

by கலாப்ரியா

1966 பிப்ரவரி தேதி 18 (என்று நினைவு) நாங்கள் எங்கள் தெருவில் எம்.ஜி.ஆர் மன்றம் ஒன்றை, ‘மக்கள்திலகம் மன்றம்’ என்ற பெயரில் ஆரம்பித்தோம். அது 11 ஆவது வட்ட தி.மு.கவின் உட்கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. நகரச் செயலாளர், மார்க்கெட்டில் வாழை இலை, காய் வியாபாரம் செய்பவரான நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக் கூட்டம் நடந்தது. அவர் தலைவர், செயலாளர், பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் எல்லோரையும் தேர்வு செய்தார்.

ஒரு, ஒரு குயர் நீள சைஸ் நோட்டை வாங்கி வரச் சொல்லி, அன்றைய நடவடிக்கைகளைப் பதிவு செய்யச் சொல்லி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார். அதற்குப் பெயர் ‘மினிட் புஸ்தகம்’ என்று சொன்னார்கள். அதுவரை அப்படி ஒரு ‘புஸ்தகத்தை’ கேள்விப்பட்டதில்லை. அவரும் கையெழுத்திட்டார். அதன் நகலை மாவட்டச் செயலாளரிடம் கொடுப்பதாக எடுத்துச் சென்றார். அப்போது மாவட்டச் செயலாளர், ரத்னவேல் பாண்டியன் அண்ணாச்சி, அவர்கள். 1967 தேர்தலில், சேரன் மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெறவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க தோற்ற தொகுதி அது ஒன்றுதான். வலது கம்யூனிஸ்ட் தி.மு.க. கூட்டணியில் இல்லை. அதன் வேட்பாளர் வாக்குகளைப் பிரித்ததனால், காங்கிரஸ் வேட்பாளர் கோமதி சங்கர தீக்ஷிதர் ஜெயித்தார். அண்ணாச்சி முன்பே ஒருமுறை ஒரு இடைத் தேர்தலிலோ, 1962 தேர்தலிலோ ஏற்கெனவே தோற்றவர். அதனால் அவர் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர், அப்புறம் நீதிபதியாகப் போய்விட்டார்.

நாங்கள் மன்றம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்தினம், பாளையங்கோட்டையில் இருந்து ஒரு அம்பி வந்தார். தன்னை ‘நடிப்புச் செல்வன்’ ஜெமினி கணேசன் ரசிகர் மன்றச் செயலாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு, நாளை வெளியாகும் ‘முகராசி’ ( எம். ஜி. ஆர், ஜெமினி இணைந்து நடித்த ஒரே படம்) படத்திற்கு, இணைந்து தோரணங்கள் கட்டவோ நோட்டீஸ் அடிக்கவோ, உதவ முடியுமா என்று கேட்டார்.

எனக்குத் தெரிந்து ஜெமினி கணேசனுக்கு மன்றமிருந்ததே அது ஒன்றுதான், என்று நினைவு. ‘‘நாங்கள் ரசிகர் மன்றமில்லை, தி.மு.க உட்கிளை. நகரச் செயலாளர் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது” என்று சொல்லி அனுப்பி வீட்டார், எங்கள் ‘செயலாளர். எங்களில் சிலருக்கு அது வருத்தமே. படம் வெளியாகும் அன்றுதான் ‘முகராசி’ ரிலீஸ், திறப்புவிழா வேலைகள் நிறைய இருப்பதால் படத்திற்கும் அன்று போகக்கூடாது, என்று சொல்லி விட்டார். இரண்டுமே என் போன்ற சிலருக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது இதனாலேயே சிலர் பிரிந்து பின்னாளில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்தோம். அதற்கு நான் செயலாளர். எம்.ஜி.ஆர் பெயரில் ஏற்ªகனவே இருந்த, கீழப் புதுத் தெரு மன்றமும், ஜங்ஷன் மீனாட்சிபுரம் மன்றமும் உட்கிளைகளாகவே செயல்பட்டன.
. எம்.ஜி.ஆர் மன்றங்களின் பெயர்ப்பலகையே தி.மு.க கொடியின் மேல்தான் எழுதப்பட்டிருக்கும். அண்ணா, கலைஞர், நாவலர் படங்கள் தவறாமல் இருக்கும். பெரியார் படம் அப்போதெல்லாம் இருக்காது. பெரியார் அப்போது தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, காஞ்சி, சமநீதி, திருவிளக்கு, (க. ராசாராம்), முத்தாரம், புகழேந்தி நடத்திய ‘கதிர்’ (இதில் நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள் வரும். வைக்கம் முகம்மது பஷீரின் ‘சப்திக்குன்ன கலப்ப ஏரின் ஓசை’ மொழி பெயர்ப்பு, ஆ. மாதவனென்று நினைவு, இதில்தான் படித்தேன்) என்று கட்சிப் பத்திரிக்ககளும் தந்தி, மாலை முரசு ஆகியனவும் கிடக்கும். ‘ஹோம்லேண்ட்’, என்று அண்ணா நடத்திய ஆங்கிலப் பத்திரிக்கை, நாங்கள் மட்டும் வாங்கிப் போட்டிருந்தோம்.

சுவாமி சன்னதித் தெருவில், தெப்பக்குளம் தாண்டி, டி. எஸ். பாலையா ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. எங்கள் தெருவிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகம் ஒன்று இருந்ததற்கான போர்டு ஒன்று தொங்கும். தெரு முனையில் இருந்த தி.மு.க கொடிக் கம்பத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கே நினைவுக்கம்பம் என்று பெயர். இதை நாவலர் நெடுஞ்செழியன் ஏற்றி வைத்தார். எப்படி பாம்சிங் படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு சிவாஜி முகாமில் ரசிகர்கள் உற்சாகமாய் இருந்தார்களோ அதே போல், ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பணத்தோட்டம்’, ‘பாசம்’, ‘பெரிய இடத்துப் பெண்’ படங்களை எம்.ஏ.திருமுகமும், டி.ஆர். ராமண்ணாவும் தந்து எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை உண்டாக்கினார்கள். இதில் பணத்தோட்டம் இயக்கிய கே. சங்கர், வேலுமணி முகாமில் இருந்தவர்.

அவர் இயக்கிய முதல் எம்.ஜி.ஆர் படம் ‘பணத்தோட்டம்’. இதற்கு முதலில் வைத்த பெயர் ‘பூ விலங்கு’ இது பி.எஸ்.ராமையாவின் ‘பூவிலங்கு.’ நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதன் கதைக் களனே சுதந்திரப் போராட்ட காலமாக இருந்தது. முதலில் வந்த விளம்பரங்களில் எம்.ஜி.ஆர். ப்ரிட்டிஷ் காலத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேக் அப்பில்தான் இருப்பார். அப்புறம் மூலக்கதை மட்டும் பி.எஸ்.ராமையா ஆகிவிட்டது. ‘பாசுமணி’ திரைக்கதை வசனத்தில் கதையே மாறிவிட்டது. இதன் படப்பிடிப்பில் எம். ஜி. ஆரின் நடிப்பில் திருப்தி ஏற்படாமல் கே. சங்கர் நிறைய ரீ டேக் வாங்கினாராம். எம். ஜி. ஆர் சிரித்துக்கொண்டே அவரைத் தனியே அழைத்துப் போய், “சார், நீங்க பெரிய பெரிய நடிப்பெல்லாம் பார்த்துட்டு என்னிடமும் அதையே எதிர்பார்க்காதீர்கள், என்னால் இவ்வளவுதான் முடியும். . . மிகையாகச் செய்ய முடியாது....” என்றாராம். எம்.ஜி.ஆர் சங்கர் உறவு இத்தோடு சரி என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். அவருடைய அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் வரிசையில் சங்கரும் ஒருவராகி விட்டார்.

1963இல் அதிகபட்சமாக எம்.ஜி.ஆருக்கு 9 படங்கள் வந் தன. அவற்றில் பல படங்கள் ஒன்றுக் கொன்று வித்தியாசமான கதை(!) கொண்டவை. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிகமானார்கள். 62&63இல் அவரை எம்.எல்.சி. ஆக்கினார்
காலண்டர் வந்ததே தவிர, சினிமா விளம்பரங்களில் போடவில்லை. இந்த ராஜினாமா நிகழ்வை ஒட்டி வந்த ‘என் கடமை’ படம் தோல்வி அடைந்தது. இதை கட்சிக்குள் இருந்த அவரது எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினார்கள். அது பெரிய உண்மையில்லை. ‘என் கடமை’ நீண்டநாள் தயாரிப்பில் இருந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.
அதற்கு முந்தி வந்த ‘வேட்டைக்காரன்’, வசூலில் பிய்த்துக் கொண்டு போயிற்று.

எல்லா ஊர்களிலும் இதுதான் கதை. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரிடம் இருந்த ஒரு வேகம் எந்தப் படத்திலும் இருந்ததில்லை. முதல் காட்சியில் தொடங்குகிற வேகம் கடைசி வரை மாறாது. அப்படியொரு கண்டினியூட்டியுடன் அவர் நடித்ததில்லை. இப்போது வேண்டுமானாலும் அதை உணர முடியும்.

‘பணக்காரக் குடும்பம்’ ஒரு ‘டீஸண்ட் ரன்’ கொடுத்து, நிறைய மையங்களில் 100 நாட்கள் ஓடியது. அடுத்து வந்த, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று முழங்கிய ‘தெய்வத்தாய்’ படமும், நன்றாகவே ஓடியது. தொடர்ந்து ‘படகோட்டி’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எல்லாமுமே ரசிகர்கள் கணக்கை ஏகத்துக்கு விஸ்தரித்தது. 1965லிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.

1965இல் வெளிவந்த ‘கலங்கரை விளக்கம்’ படத்திற்கு வசனம் எழுதிய சொர்ணத்தை ஆசிரியராக வைத்து எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார். ஏற்கெனவே ஈரோடு சின்னச்சாமி நடத்தி வந்த ‘சமநீதி’ பத்திரிக்கையை அதே பெயரில் நடத்த ஆரம்பித்தார். முதலில் டேப்லாய்ட் வடிவிலும் பின்னர் புத்தக வடிவிலும் வந்தது.

இதில் எம்.ஜி.ஆர் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்து இரண்டு மூன்று அத்தியா யங்களில் முடிந்து போனது. ஏ.எஸ். பிரகாசம் அவ்வப்போது கதைகள் எழுதுவார். கவிஞர் மீரா கூட மீ. ராஜேந்திரன் என்ற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதை வாங்குவது நான் உள்ளிட்ட சிலர்தான். ஆனால் நிறையப் பேர் படிப்பார்கள். மாலையில் தினமும் எம்.ஜி.ஆர் படம் ஓடும் தியேட்டரில் ஒரு கூட்டம் கூடும். கல்லூரி விட்டு வந்ததும், அன்று வந்திருக்கிற மன்ற தபால்களை எடுத்துப் படித்தபடியே, தண்ணீர் விடாமல் வைத்து இருக்கிற சோற்றையும் கறியையும் கூட்டையும் வயிற்றில் கொட்டிக்கொண்டு கிளம்பி விடுவேன். வரிசையாய் அங்கங்கே ஆட்கள் சேரச் சேர குறைந்தது பத்துப் பேராவது டவுனிலிருந்து கிளம்பி விடுவோம்.
இதே மாதிரி ஜங்ஷன், மீனாட்சிபுரம், உடையார்பட்டி, ஏன் மேலப்பாளையம், கருப்பன் துறைப் பக்கமிருந்தெல்லாம் கூட வருவார்கள். எனக்கு தினமும், மற்ற ஊர் ரசிகர் மன்றங்களிலிருந்து கடிதங்கள், அந்தந்த ஊரில் அடித்த வசூல் நோட்டீஸ், எல்லாம் வரும். நானும் இங்கேயிருந்து நோட்டீஸ்கள், தியேட்டரில் வாங்கிய வசூல் விவரங் கள் எல்லாவற்றையும் அனுப்புவேன். வேலூரிலிருந்து மாறன், தென்சென்னை எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்திலிருந்து எஸ். கல்யாண சுந்தரம், திருச்சி வரதராஜன், மதுரையில் இருந்து புதுக்குயவர் பாளையம் சீதாராமன், பந்தடி 5 வது தெரு சரத்சந்திரன், சுந்தர ராஜன், தூத்துக்குடி பாலகிருஷ்ணன், நாகர்கோயில் உசேன். . . என்று ஒரு பெரிய லிஸ்ட். இதில் மாறன், உசேன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த போது நல்ல பதவியைக் கைப்பற்றினார்கள். என்னைத் தவிர இன்னும் சிலரும் இப்படி வெளியூர் தொடர்புகள் வைத்திருந்தார்கள். சிலர் அவர்களிடமிருக்கும் விலாசத்தைக் கூடத் தரமாட்டார்கள். அதில் கே. டி. சிதம்பரம் கில்லாடி. கறிக்கடை சம்முவம் அவனுக்கு அசிஸ்டண்ட்.


சில தியேட்டரில் படம் ரிலீஸாகும் போது, மன்ற விலாசத்தோடு அழகாக ஃப்ரேம் போட்ட பெரிய புகைப்படங்களை மாட்டிக் கொள்ள அனுமதிப்பார்கள். 68&69 வாக்கில் எம். ஜி. ஆர் ரசிகர் மன்றங்கள் பெருத்துவிட்டன. மக்கள் திலகம் ரசிகர் மன்றம் என்றெல்லாம் இருந்தது போய், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், ‘காவல்காரன்’ எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் என்றெல்லாம் அங்கங்கே, ஒவ்வொரு வெற்றிப் படத்தின் பெயரை வைத்தும் நிறைய ஆரம்பித்திருந்தார்கள்.

70களில் இதையெல்லாம் எம். ஜி. ஆர், ‘அனைத்துலக எம். ஜி. ஆர், ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் முசிறிப்புத்தன் தலைமையில் ஒன்றிணைத்தார். நான் அப்போது அநேகமாக என் தீவிர ஈடுப£ட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். தியேட்டரில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போட்டோ கட்டுவார்கள். நான் கட்டியிருந்த போட்டோ ஒன்று, ‘புதிய பூமி’ படப்பிடிப்பு நடக்கும்போது அங்கிருந்து கொண்டு வந்த அழகான படம். குண்டடி படுவதற்கு முன், எம்.ஜி.ஆர் கொழு கொழுவென இருக்கும் படம். அதன் மேல் சம்முவத்துக்கு ஒரு கண். கேட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்கு இரண்டு கறிக்கடைகள். ஒன்று குற்றால ரோட்டில், இன்னொன்று பாப்புலர் டாக்கீஸ் அருகே. அவன் பெரும்பாலும் குற்றால ரோடு கடையில்தான் இருப்பான். அங்கேயுள்ள கடைகளில் மாலை வரை கறி கிடைக்கும். ஒன்றுமில்லையென்றாலும் தலைக்கறியாவது இருக்கும். அந்தி சாயும் நேரம் வரை கடைகள் இருக்கும். பெரும்பாலும் விளக்கு வச்சதுக்கப்புறம் யாரும் வாங்குவதில்லை, விற்பதுமில்லை என்பான் சம்முவம். அந்தக் கடைகளில் மின்விளக்குகள் கூட இருப்பதில்லை.

ஒருநாள் மாலை தியேட்டருக்கு வந்தபோது (கணவன் படம் நடந்த லக்ஷ்மி தியேட்டர் என்று நினைவு) என் படத்தின் வளையம்தான் இருந் தது.


அப்புறம் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. எம்.ஜி.ஆர், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். பல ஊர்களில் பலத்த எதிர்ப்பை எம்.ஜி.ஆர்.ஆதரவாளர்கள் தானாகவே காட்டினார்கள். மதுரை திரு நெல்வேலியில் எல்லாம், கறுப்பு பின்னணியில் சிகப்பு தாமரை பதித்த தாமரைக் கொடி ஏற்றினார்கள். கலைஞருக்கு எதிர்ப்பு பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்கவில்லை.

அப்புறம் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை அறிவித்தார். தி.மு.க கொடியின் நடுவே அண்ணா படத்துடன் கொடியை அறிவித்தார். நாங்களெல்லாம் இதை எப்படி சுவரில் வரைவது என்றெல்லாம் யோசித்«தாம். அதுவரை கரைவேட்டி கட்டாத தீவிர ரசிகர்கள், தி.மு.க. கரை வேட்டியையே கட்டிக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரே ‘உரிமைக் குரல்’ படத்தில் கறுப்பு சிகப்பு இரண்டு நிற வேட்டியையே கட்டி வந்தார். பின்னாளில்தான் கறுப்பு சிகப்புக்கு இடையில் லேசான வெள்ளை வரும்படியான வேட்டியை எம்.ஜி.ஆர். படங்களில் கட்டினார். அப்புறம் ரசிகர்கள் அதே போல் அணிய ஆரம்பித்தார்கள். நிறையப் பேர் பச்சை குத்திக் கொண்டார்கள். எனக்கு இன்னும் ஒரு வருடம் வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் நான் கூட கரை வேட்டி அணிந்திருப்பேன். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை உண்டு பண்ணியது. அதற்கப்புறம் இரட்டை இலை பிர பலமானது.

THANKS KALAPIRIYA- NELLAI

Russellisf
17th February 2014, 07:54 PM
எனக்கு பிடித்த தலைவரின் சோக பாடல்கள்

1.பல்லாக்கு வாங்க போனேன் - பணக்கார குடும்பம்

2.கரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி

3.அந்த நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு

4.மாணிக்க தொட்டில் இங்கிருக்க - பணம் படைத்தவன்

5.தாயின் மடியில் தலை வைத்து படுத்திருந்தால் - தாயின் மடியில்

6. ஒரு கொடியில் இரு மலர்கள் - காஞ்சி தலைவன்

7.அன்னையும் பிதாவும் - தாய்க்கு பின் தாரம்

8.நினைக்க தெரிந்த மனமே - ஆனந்த ஜோதி

9.பாட்டுக்கு பாட்டு எடுத்து - படகோட்டி

10.அன்பே வா அன்பே வா உள்ளம் என்றொரு கோயிலிலே - அன்பே வா

Russellisf
17th February 2014, 08:17 PM
எனக்கு பிடித்த தலைவரின் கதாபாத்திர பெயர்கள்

1.வீராங்கன் & மார்த்தாண்டன் - நாடோடி மன்னன்

2.பாலு - திருடாதே

3.ஆனந்த் - குடியிருந்த கோவில், ஆனந்த ஜோதி

4.விஜய் - நாளை நமதே , நீதிக்கு தலைவணங்கு

5. மாறன் - தெய்வ தாய்

6.ரவி - கலங்கரை விளக்கம்

7.உதயசூரியன் - சக்ரவர்த்தி திருமகள்

8 கோபி - உரிமை குரல்

9.கண்ணன் - நான் என் பிறந்தேன் , கண்ணன் என் காதலன்

10.முத்து - ஒளிவிளக்கு

Russellisf
17th February 2014, 08:20 PM
என் கல்லூரி காலங்களில் எனக்கு நம்பிகையை ஏற்படுத்திய பாடல் (1991-1994)


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம் !

மானம் பெரியததென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா ?
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா ?

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் !

ujeetotei
17th February 2014, 09:40 PM
Latest update of MGR Blog

http://mgrroop.blogspot.in/2014/02/uzhaikum-karangal-frame-by-frame.html

ujeetotei
17th February 2014, 09:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Uzhaikum%20Karangal%20Film%20Strip/uzhaikum-karangal_frames_zpse684ed67.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Uzhaikum%20Karangal%20Film%20Strip/uzhaikum-karangal_frames_zpse684ed67.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:50 PM
Every year MGR Devotee Sathya remebers Puartchi Thalaivar MGR mentors remeberance.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0881_zps65ed107a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0881_zps65ed107a.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0877_zpscbe43047.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0877_zpscbe43047.jpg.html)

Annadanam was given to the orphans

ujeetotei
17th February 2014, 09:53 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0876_zpsa02f05de.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0876_zpsa02f05de.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0875_zpsc7f3de37.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0875_zpsc7f3de37.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:53 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0874_zps8d7b9935.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0874_zps8d7b9935.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0873_zps1cf0df7f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0873_zps1cf0df7f.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0864_zps56b5676a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0864_zps56b5676a.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0859_zpsba91d177.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0859_zpsba91d177.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0857_zps0a9e4ac1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0857_zps0a9e4ac1.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0856_zps0bf692a8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0856_zps0bf692a8.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0855_zpsf760b75b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0855_zpsf760b75b.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0854_zps39e90580.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0854_zps39e90580.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:59 PM
Free note books were given to the students

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0852_zpsd333fa57.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0852_zpsd333fa57.jpg.html)

ujeetotei
17th February 2014, 09:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0851_zps4f6d5ebb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0851_zps4f6d5ebb.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0850_zpsb1001809.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0850_zpsb1001809.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0849_zps7c826b2d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0849_zps7c826b2d.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0848_zpscc419b40.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0848_zpscc419b40.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0847_zps8bc6c03d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0847_zps8bc6c03d.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0846_zps47b19f52.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0846_zps47b19f52.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0845_zpsfa7c2505.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0845_zpsfa7c2505.jpg.html)

MGR Devotee Sathya

ujeetotei
17th February 2014, 10:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0844_zps5ee6ca92.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0844_zps5ee6ca92.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0843_zpsfd6804f9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0843_zpsfd6804f9.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:05 PM
MGR Devotee Venkat

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0841_zps68542c6d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0841_zps68542c6d.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:05 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0840_zpscb791fe8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0840_zpscb791fe8.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0839_zps56e63596.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0839_zps56e63596.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:06 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0836_zps56904949.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0836_zps56904949.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:10 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0835_zps5069a2e1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0835_zps5069a2e1.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0832_zps73ebbd4b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0832_zps73ebbd4b.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:11 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0827_zpscb0c8f4e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0827_zpscb0c8f4e.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0825_zps2fe964e6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0825_zps2fe964e6.jpg.html)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0821_zps4ab50947.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0821_zps4ab50947.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:13 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0820_zpsa2d5ebcf.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0820_zpsa2d5ebcf.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:14 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0892_zps07a779e2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0892_zps07a779e2.jpg.html)

ujeetotei
17th February 2014, 10:15 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0883_zpsfff59812.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0883_zpsfff59812.jpg.html)

Russellail
17th February 2014, 10:42 PM
http://i60.tinypic.com/rkvqit.jpg


திலகா மக்கள் திலகா, பொன் மைந்தா அறந்தோள் மைந்தா
அறிஞர்களால், கவிஞர்களால் பண்பா டுஞ்சீர்
குன்றாப்புகழ் மன்றற் ......பெருமானே.

oygateedat
17th February 2014, 11:10 PM
http://i57.tinypic.com/2zhnuvn.jpg

IMAGE FORWARDED BY MR.SAMUVEL, SATHY

oygateedat
17th February 2014, 11:12 PM
http://i62.tinypic.com/122eq14.jpg

IMAGE FORWARDED BY MR.SAMUVEL, SATHY

oygateedat
17th February 2014, 11:13 PM
http://i59.tinypic.com/290yf60.jpg

IMAGE FORWARDED BY MR.SAMUVEL, SATHY

orodizli
17th February 2014, 11:14 PM
நமது திரியில் இடையே வந்த சிறு சலசலப்பு சூரியனை கண்ட பனி போல நீங்கியது ...மகிழ்ச்சி...நாம் அனைவரும் மக்கள் திலகம் எனும் பிரம்மாண்டமான ஆல விருட்சத்தின் அடியில் வாசம் செய்யும் அபிமானிகள்... எல்லோரும் சேர்ந்து நம் உறுப்பினர்களின் அயராத உழைப்பிலே மலரும் இனிய பதிவுகளை வந்தனம் சொல்லி, வரவேற்க காத்திருப்போம்...

ainefal
17th February 2014, 11:18 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sathya/IMG_0892_zps07a779e2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sathya/IMG_0892_zps07a779e2.jpg.html)

The entire youth seems to have taken up with a sort of curious brain-wave which would be disquieting for reasonable people, but which is certainly an indication that an unusual force is at work. It is the breaking up of all habits and all rules—it is good. For the moment, it is rather “strange”, but it is necessary. Bravo continue your social service and spread the legacy of SUPER COSMIC POWER to your next generation as well.

Richardsof
18th February 2014, 05:05 AM
தமிழ் படங்களில் குடும்ப கதை என்ற பெயரில் வருகின்ற படங்களில் சோகம் - கண்ணீர் -நடைமுறைக்கு ஒத்து வராத
காட்சிகள் - என்று மக்கள் மனதில் உளைச்சல் உண்டாகும் அளவிற்கு இருந்து உள்ளது . அதே நேரத்தில் மக்கள்
மன நிலைக்கு தேவையான பொழுது போக்கு அம்சங்கள் - நல்ல கருத்துக்கள் - இனிய பாடல்கள் - ரசிக்கும் ரம்மிய
காட்சிகள் -கண்ணுக்கு விருந்தான சண்டை காட்சிகள் - என்று மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வந்து இன்று வரை
மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது .இது யதார்த்தமான உண்மை .

சினிமா விருந்து இரண்டு வகை படும் .

1. ஹைதராபாத் பிரியாணி - முதல் ரகம் கண்ணீர் படங்கள் .[பக்க விளைவுகள் -மன உளைச்சல் -மன அழுத்தம் ]


2. அறுசுவை சத்துணவு - இது எம்ஜிஆர் படங்கள் . [ பக்க விளைவு கிடையாது .மனதிற்கு புத்துணர்ச்சி ]

அறுசுவை உணவு என்றுமே கிடைக்கும் .பிரியாணி உண்பவர்களும் தங்களை மறக்க அறுசுவை சத்துணவு உண்பதை காணலாம் .

Richardsof
18th February 2014, 05:26 AM
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் - 1971 தீபாவளி அன்று வெளியான படம் . மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்த்த படம் .படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வசூலில் ஏமாற்றவில்லை .பின்னர் 1971-2013 வரை
42 ஆண்டுகளில் 1971தீபாவளி அன்று வந்த 4 படங்களில் நீரும் நெருப்பும் படம் மட்டும் கணக்கில்லாமல்
எல்லா ஊர்களிலும் பலமுறை வந்து சாதனை புரிந்துள்ளது . விநியோகஸ்தர்களின் அமுத சுரபி படம் நீரும் நெருப்பும்

மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேடம் - பிரமாண்ட தயாரிப்பு இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் படம் .

ONLY ONE TIME HIT - படமல்ல இது .

http://youtu.be/K_V5EEOLzLw

tfmlover
18th February 2014, 07:40 AM
மக்கள் திலகம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் சி எல் ஆனந்தனுக்கும்
நீரும் நெருப்பிலே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக அறிந்தேன்...


http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1971/neery.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1971/neery.gif.html)

Regards

siqutacelufuw
18th February 2014, 10:11 AM
1966ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த, நம் மக்கள் திலகத்தின் "முகராசி" திரைப்படத்தின் ORIGINAL தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை மற்றும் பின் அட்டை.

http://i58.tinypic.com/sfcro7.jpg

http://i58.tinypic.com/9vcn76.jpg

திரைப்படம் எவ்வளவு குறுகிய காலத்துக்குள் (12 நாட்கள்) தயாரிக்கப்பட்டதோ அதே குறுகிய வடிவத்தில் பாட்டு புத்தகத்தையும் வெளியிட்டிருந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th February 2014, 10:16 AM
அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவருமான சி.என்.அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ‘அறிஞர் அண்ணா’ என பெயரிட்டுள்ளனர். திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. வேள் கதிவரன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசையமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.என்.அண்ணாத்துரையின் வளர்ப்பு மகனான அண்ணா பரிமளம் மற்றும் பேரன் மலர் வண்ணன் பரிமளம் இருவரும் இணைந்து கதை, வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி கேரக்டரில் நடிப்பவர்கள் தேர்வாகி விட்டனர்.

மற்றபடி எம்.ஜி.ஆர், பெரியார், காமராஜர், ராஜாஜி, மதியழகன், சம்பத் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அவர்களின் முகச்சாயல் கொண்டவர்களை தேடி வருகிறார்கள். அண்ணாத்துரை, கருணாநிதி கேரக்டரில் நடிக்க தேர்வானவர்களை வைத்து தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.- courtesy malaimalar

அன்பு சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது,

இது குறித்து படத்துடன் செய்தியை, 16-02-14 அன்றைய தேதியிட்ட "தினத்தந்தி" நாளிதளிழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

http://i59.tinypic.com/az9ix5.jpg

இதய தெய்வம், தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி தந்த தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய திரைப்பட அறிவிப்பினை தொடர்ந்து, அவரது இதயக்கனியாம் பொன்மனச்செம்மல், நம் மக்கள் திலகம், புரட்சித் தலைவரைப் பற்றிய திரைப்பட அறிவிப்பு வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
:

xanorped
18th February 2014, 11:15 AM
Ullagam Sutrum Valiban Movie Paper Ad in Telugu Version "Lokam Chuttina Veerudu "



http://i60.tinypic.com/2zqwun8.jpg

Russellbpw
18th February 2014, 11:18 AM
The man who saw tomorrow ! - Perarignar Anna.

" You cannot start a sentence that starts with Because, because Because is a Conjunction"

The above spontaneity of Perarignar Anna when he visited the leading university and was asked by some of the students who asked him to start a sentence with multiple "because". Man...what a spontaneity !

Good news on Perarignar Anna Selvakumar sir ! Thanks for posting !

Stynagt
18th February 2014, 11:25 AM
மக்கள் திலகம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் சி எல் ஆனந்தனுக்கும்
நீரும் நெருப்பிலே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக அறிந்தேன்...


http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1971/neery.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1971/neery.gif.html)

Regards


நீரையும் நெருப்பையும் தன் உன்னத மாறுபட்ட நடிப்பால் மக்கள் திலகம் பிரித்துக்காட்டியது போல் தங்கள் கைவண்ணத்தால் நீரும் நெருப்பும் படத்தை வித்தியாசமாய் அழகுபடுத்திய தங்களுக்கு ஆயிரம் நன்றிகள்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
18th February 2014, 11:48 AM
The man who saw tomorrow ! - Mr.C.N. Annadurai.

" You cannot start a sentence that starts with Because, because Because is a Conjunction"

The above spontaneity of Mr.C.N. Annadurai when he visited the leading university and was asked by some of the students who asked him to start a sentence with multiple "because". Man...what a spontaneity !

Good news on Mr.C.N. Annadurai Selvakumar sir ! Thanks for posting !


One small request :

Let us call him "PERARIGNAR ANNA" or 'ANNA' affectionately with lot of Regards and Respects.

http://i57.tinypic.com/2w7mz3c.jpg

Thank you my dear brother Mr. Ravi Kiran Surya for praising my beloved God's God.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
18th February 2014, 12:14 PM
[B]One small request :

Let us call him "PERARIGNAR ANNA" or 'ANNA' affectionately with lot of Regards and Respects.


Thank you my dear brother Mr. Ravi Kiran Surya for praising my beloved God's God.



Dear Sir,

As per your genuine request, I have done the change in the base document.

I cannot call him Anna as i think it marks a disrespect because of his age and attire. Therefore, mentioned Mr. !

Henceforth shall include the tag "Perarignar" along with his name.

Regards
RKS

siqutacelufuw
18th February 2014, 12:46 PM
Dear Sir,

As per your genuine request, I have done the change in the base document.

I cannot call him Anna as i think it marks a disrespect because of his age and attire. Therefore, mentioned Mr. !

Henceforth shall include the tag "Perarignar" along with his name.

Regards
RKS


Dear Brother,

I understand your logic.

Once again THANKING YOU for the quick response of acceding the request and edited your post naming "PERARIGNAR ANNA" instead of Annadurai.

http://i58.tinypic.com/xbjotj.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
18th February 2014, 02:17 PM
http://i60.tinypic.com/2m6srgp.jpg

I am happy to see that in a place where human relationships, which were normally based almost exclusively on competition and strife, is being replaced by relationships of emulation in doing well, of collaboration and real brotherhood..

Thanks

Russellisf
18th February 2014, 02:24 PM
அமரர் புரட்சிதலைவர் நினைவிடத்த்தில் எப்போதும் போல மக்கள் !
மற்ற தலைவர்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பு இவருக்கு என்ன?
இவரது நினைவு நாளில் மட்டும் எளியமக்களின் கூட்டம் நினைவஞ்சலி
செலுத்த ஓடிவருவது ஏன்?
அவரகள்அத்துனை பேர்களின் குறைகளை தீர்த்துவிட்டாரா?
இல்லை!
ஆனால் அவரை நினத்தால்,வணங்கினால் தங்களின் குறைகள் தீரும் என்ற நம்பிக்கை !
அந்த நம்பிக்கையே மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எளிய மக்களின் மனதைவிட்டு மறையாத மாமனிதரின் வெற்றி!
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்- courtesy net

Russellisf
18th February 2014, 02:30 PM
அண்ணா என்ற மூன்றெழுத்து தொடங்கிய தி.மு.க என்ற மூன்றெழுத்து எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் புகழ் என்ற மூன்றெழுத்தால் ஆட்சி என்ற மூன்றெழுத்தை பிடித்து, அண்ணாவின் மறைவு என்ற மூன்றெழுத்துக்கு பின் நட்பு என்ற மூன்றெழுத்தின் காரணமாக பதவி என்ற மூன்றெழுத்தை நேர்மை என்ற மூன்றெழுத்து இல்லாதவரிடம் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து தானம் என்ற மூன்றெழுத்தை செய்ய , நன்றி என்ற மூன்றெழுத்து இல்லாமல் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுதுக்கே கல்தா என்ற மூன்றெழுத்தை தர.,புதிய கட்சி என்ற மூன்றெழுத்தை தொடங்கி, ஆட்சி என்ற மூன்றெழுத்தை பிடித்து தி.மு.க. என்ற மூன்றெழுத்தை அழிவு என்ற பாதைக்கு அனுப்பினார் எம்.ஜி.ஆர். - courtesy net

ainefal
18th February 2014, 02:41 PM
Remembering the giants of Tamil cinema

M.G. Ramachandran (1917-1987)
When the swashbuckling Errol Flynn was ruling the roost in Hollywood, MGR burst into the scene as the Errol Flynn of Tamil cinema. In 1947, MGR played his first hero’s role in the hit film Rajakumari.
This was followed by a string of cloak-and-dagger action movies which rocketed him to fame. Among them were Manthiri Kumari (1950), Sarvadhikari (1951), Genova (1953), Malaikallan (1954), Gulebagavali (1955), Madurai Veeran (1956), and Chakravarthi Thirumagal (1957). The audience would erupt into whistles, hoots and clapping the instant MGR appeared on screen. Such was his draw. But it was not just good looks or skills in martial arts that attracted fans. The Sri Lankan-born Malayalee was also a do-gooder, on and off-screen, and a champion of the poor.
In 1951, MGR delivered this line about the poor in Sarvadhikari: “Paavam. Avargal vaazhavum illai saagavum illai. Irandukkum idaiyil chithravathai padugindranar” (Pity. They’re neither living nor dead. Between the two, they endure torment).
In Malaikallan, which won the President’s Award, he sang about building schools on every street and banishing hunger.
Dialogues and lyrics like these set him on the trajectory of his political career. And soon he extended his reel-life social reforms into his real life.
MGR made the first colour film in Tamil cinema in 1956: Alibabavum 40 Thirudargalum (Alibaba And The 40 Thieves).
In the 1960s, he acted more as a romantic and vice-buster, winning Filmfare’s Best Actor Award for Engga Veetu Pillai and National Film Award for Best Actor in Rickshawkaaran.
Sadly, the actor-producer-director fell ill with a kidney ailment while making his most ambitious film, Ulagam Sutrum Vaaliban (1973).
Before his demise, the University of Madras and The World University (Arizona) bestowed him honorary doctorates. Posthumously, the Government of India conferred upon him the Bharat Ratna, its highest civilian award.
But perhaps it is Tamil Nadu’s poor who gave him the highest award of all: They called him God.

The above is only a part of the news. To read more link given below:



Read more: Remembering the giants of Tamil cinema - Health - New Straits Times http://www.nst.com.my/life-times/health/remembering-the-giants-of-tamil-cinema-1.486300#ixzz2tfAemO1r

http://www.nst.com.my/life-times/health/remembering-the-giants-of-tamil-cinema-1.486300

Russellisf
18th February 2014, 06:47 PM
மக்கள் திலகத்தின் படங்கள் என்றும் ரசிக்கும் படியாக இருபதற்கு காரணங்கள்

1.படத்தில் தலைப்பிலே நல்ல ஒரு கருத்து .

2.படத்தின் கதாநாயகன் அமைந்துள்ள பாத்திரம் எல்லோருக்கும் நல்லவராகவும் , சமுகத்தின் மீது அக்கறை உள்ளவரா கவும் அமைந்துஇருக்கும்

3.படத்தின் பாடல்களில் தத்துவ பாடல் ஒன்று கண்டிப்பாக இடம் பெற்றிஇருக்கும் .

4.கதைக்கு ஏற்றார் போல் சண்டை காட்சிகள் இடம் பெற்றிஇருக்கும் .

5.தலைவரின் மிகைஇல்லா நடிப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்து இருக்கும்

6.தலைவரின் ஸ்டைல் மற்றும் ஆடை அமைப்புகள் இன்றைய மற்றும் நாளைய தலைமுறையையும் கவர்ந்து இழுக்கும்

7.தலைவரின் இளமை தோற்றம் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருக்கும்

8.தலைவரின் சண்டை காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்து இருக்கும் . படத்திற்கு படம் வித்தியா சாமாக இடம் பெற்றிஇருக்கும் .

9. பெண்களை மதிக்கும் பாத்திரமாக அமைந்து இருக்கும்

10. ஒரு வெற்றி படத்திற்கு தேவையான் பிற அம்சங்கள் இடம் பெற்றிஇருக்கும் .

Russellisf
18th February 2014, 06:53 PM
தலைவர் படங்களில் சிறந்த கிளைமாக்ஸ் காட்சிகள்

1.காவல்காரன்

2.நீரும் நெருப்பும்

3.மாட்டுகார வேலன்

4.நாடோடிமன்னன்

5.அடிமைப்பெண்

6.நாளைநமதே

7.ஆயிரத்தில் ஒருவன்

8.உரிமை குரல்

9.குடியிருந்த கோயில்

10.பல்லாண்டு வாழ்க

Russellisf
18th February 2014, 07:36 PM
MEMORABLE TAMIL MOVIES- Anthaman Kaithi(1952)
STARCAST
M. G. Ramachandran Thikkurisi Sukumaran Nair K. Sarangapani M. R. Swaminathan S.D. Subbulakshmi P.K. Saraswathi M.S. Draupadhi T.N. Sivathanu M. R. Swaminathan M. S. Karuppaiah K. S. Angamuthu

'Andaman Kathy' was one of the most successful plays in Tamil Theatre. Written by the noted playwright and lyricist Ku. Sa.Krishnamurthi in 1938 it was staged successfully in many places even outside India where Tamils lived like Malaya, Burma and Ceylon. Later during 1940s it was staged with great success by the legendary theater troupe TKS Brothers. And in 1952 it was filmed made by Radhakrishna Films of Alleppy which was then a force in Tamil film financing. At first the film was directed by the sadly neglected pioneer K. Subramanyam who for some reasons walked out of the project and the cinematographer V. Krishnan took over the direction portfolio too. Krishnan, a talented cameraman was associated with S. M. Sreeramulu Naidu - Pakshiraja Studios, Coimbatore.

For the film changes were made and is narrated as flashback by a life convict(MGR) returning by ship from Andhaman Islands (where he was sent for 'transportation for life',) after being released with India becoming free on August 15,1947. However the screenwriters (KuSa, and KS) took 'dramatic license' because by 1947 the system of sending such life convicts to Andamans was given up for during the Second World War (1939-1945) when the Islands were under the occupation of the Japanese. Later it was legally abolished during early 1950s. Transportation for life came to mean 20 years in Indian prisons which virtually meant with remissions only 14 years of imprisonment.

However in the movie a rich Hindu family in Karachi is forced to come to India due to Partition Riots. The blinded mother (Subbulakshmi) and son (MGR) and daughter (Saraswathi) make their way....... the father leaves earlier to meet his unscrupulous brother -in-law (Sarangapani) who had misappropriated his property, and is brutally murdered by his goons. The betrayed son murders the crooked uncle and is sentenced for transportation for life.

The sister is tricked into marriage by the crook but she saves herself from yielding to him and falls in love with a young man (Thikkurisi). The son working as labourer saves a poor maid (Draupadhi) who has? been raped. In the end he marries her giving the film a social reformist touch while the sister marries her lover....

MGR in an emotion drenched role, drawing from experiences in his own early life gave a fine performance immersing himself in his character. In 1952 he was not yet a major star but would soon emerge as an iconic cult figure. Thikkurisi, Malayalam stage and screen star, active in Tamil Cinema during 1950s was impressive while pretty Saraswathi made a mark.

Sarangapani as evil- minded treacherous uncle was his usual self. Balaiah as the lecherous man was in top form. Karuppiah and Angamuthu contributed to the comical relief.

Music (G. Govindarajulu Naidu) was a highlight, and one song, “Anju roopa nottu konja munney maathi miccham illay ........"sung off screen by T.V. Ratnam became a hit reflecting the difficult conditions of living during those days. Another song, by Mahakavi Subramania Bharathiyar. 'Kaani nilam vendum.....'(Duet, C. S. Jayaraman and M. L. Vasanthakumari) also became popular.

It had also a dance drama by Lalitha- Padmini-Ragini...

The film was well received though it was not a major box office hit. However it helped MGR to move ahead and up the ladder of success....

Remembered For: The interesting story line, pleasing music, and MGR's performance

oygateedat
18th February 2014, 09:07 PM
http://i59.tinypic.com/riui2x.jpg

orodizli
18th February 2014, 10:44 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் முகராசி - திரைப்பட பாடல் விளம்பர கவர் புகைப்படங்களும், விளக்கமும் அருமை... வினோத் அவர்களின் நீரும் நெருப்பும் - திரைபடத்தின் அன்றைய வெற்றி நிலையையும், அப்புறம் இன்று 2014 - நடப்பு காலத்திலும் அப்படத்தின் வசூல், திரையீடு, வெற்றி வீச்சு என எல்லா பக்கமும் சுற்றி பார்த்து விவரங்கள் தெரிவித்திருப்பது இனிமை... இந்த படம் என்றில்லை!!! மக்கள் திலகம் எந்த திரைப்படங்களும் முதன்-முதல் திரையீடு தொடங்கி இப்பொழுது வரையிலும் பீடு நடை போடும் பாக்கியம் இந்த மஹானுபாவர் ஒருவருக்கே உண்டு !!!!!! என்பதும் நமக்கெல்லாம் எப்பொழுதும் பெருமைதானே...

tfmlover
18th February 2014, 10:44 PM
மக்கள் திலகம் சரோஜாதேவி விஸ்வநாதன் ராமமூர்த்தி கண்ணதாசன்
டி எம் எஸ் பி சுஷீலா கூட்டணியில் அருமையான பாடல்கள் ..
அதுவும் பாடல்கள் இடையில் ஹா ! என்ற தொனியை வித்தியாசமாக சேர்த்திருப்பார்கள் ..
என்னதான் நடக்கும் பாடலில் அசட்டையாக
ஜவ்வாது மேடையில் முழக்கமாக ...
தொடர்ந்து பேசுவது கிளியா பாடலில் ஒய் ஒய் என்று.. மென்மையாக


http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/Records/panathottam.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/Records/panathottam.gif.html)

http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/Records/panathottam1.jpg (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/Records/panathottam1.jpg.html)

http://imageshack.com/a/img809/4443/w2n.gif (https://imageshack.com/i/mhw2ng)


Regards

orodizli
18th February 2014, 10:53 PM
" முகராசி " -1966 - ஆம் வருடம் இதே நாளில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த ஆண்டில் ஒன்பது நவரத்தினங்களாக 9 திரைப்படங்கள் வெளியாகி அனைத்துமே மிக நல்ல முறையில் வசூல் கண்டு வெற்றியை தாண்டியது வேறு எவருக்கும் கிடைக்காத பேறு ! அப்பொழுது சென்னை அண்ணா சாலையில் உள்ள 16 திரை அரங்குகளிலும் மக்கள் திலகம் அவர்களின் காவியங்கள் வெற்றி நடை பெற்றதை பொதுமக்கள் ஆரவாரமாக வரவேற்றனர் - என கூற கேட்ரிருக்கிறேன் ...

orodizli
18th February 2014, 10:57 PM
tfmlover அவர்களின் மக்கள்திலகம் திரைப்படங்கள் பற்றிய சுவையான புகைப்படங்கள், செய்திகள் மற்றும் அலங்காரங்கள் சூப்பர்...

ainefal
18th February 2014, 11:44 PM
http://i57.tinypic.com/35aq4g3.jpg

As correctly pointed out by SUPER COSMIC POWER, “ PERARIGNAR ANNA - he was brotherly and close, a friend always faithful, always ready to succour, for those who feel him as the inner guide of each movement, at every moment and if you believe that he can wipe away everything, he wiped away all the faults, your errors, tirelessly, and at every moment everyone felt his infinite grace”.

Stynagt
19th February 2014, 01:21 PM
1986-ம் வருடம் புதுச்சேரியில் புரட்சிநடிகரின் திரைக்காவியங்களின் மறுவெளியீடு:

அண்ணா - இன்று போல் என்றும் வாழ்க - 2.1.86 முதல் 8.1.86 வரை
(4 காட்சிகள்)
அம்பிகா - நாடோடி - 3.1.86 முதல் 7.1.86 வரை (3 காட்சிகள்)
ரேணுகா - கொடுத்து வைத்தவள் - 10.1.86 முதல் 13.1.86 வரை (3 காட்சிகள்)
நவீனா - பணத்தோட்டம் - 13.1.86 முதல் 19.1.86 வரை (3 காட்சிகள்)
பாரதி - எங்க வீட்டுப்பிள்ளை - 26.1.86 முதல் 3.2.86 வரை (4 காட்சிகள்)
மீனாட்சி - சங்கே முழங்கு - 26.1.86 முதல் 30.1.86 வரை (4 காட்சிகள்)
நவீனா - இதய வீணை - 31.1.86 முதல் 6.2.86 வரை (3 காட்சிகள்)
அஜந்தா - ஆசை முகம் - 31.1.86 முதல் 6.2.86 வரை (3 காட்சிகள்)
பாரதி - நினைத்ததை முடிப்பவன் - 4.2.86 முதல் 7.2.86 வரை (4 காட்சிகள்)
வீனஸ் - உலகம் சுற்றும் வாலிபன் - 6.2.86 முதல் 13.2.86 வரை (3 காட்சிகள்)
அம்பிகா - பாக்தாத் திருடன் - 7.2.86 முதல் 12.2.86 வரை (3 காட்சிகள்)
நவீனா - குமரிக்கோட்டம் - 1.3.86 முதல் 6.3.86 வரை (3 காட்சிகள்)
கந்தன் - வேட்டைக்காரன் - 24.2.86 முதல் 29.2.86 வரை (3 காட்சிகள்)
மீனாட்சி - உலகம் சுற்றும் வாலிபன் - 22.2.86 முதல் 28.2.86 வரை (4 காட்சிகள்)
வீனஸ் - சிரித்து வாழவேண்டும் - 28.2.86 முதல் 3.3.86 வரை (3 காட்சிகள்)
நியூடோன் - அன்னமிட்டகை - 7.3.86 முதல் 13.3.86 வரை (4 காட்சிகள்)
நவீனா - ராஜா தேசிங்கு - 8.3.86 முதல் 12.3.86 வரை (3 காட்சிகள்)
கந்தன் - ராமன் தேடிய சீதை - 11.3.86 முதல் 18.3.86 வரை (3 காட்சிகள்)
அம்பிகா - தெய்வத்தாய் - 16.3.86 முதல் 20.3.86 வரை (3 காட்சிகள்)
நவீனா - நான் ஆணையிட்டால் - 18.3.86 முதல் 23.3.86 வரை (3 காட்சிகள்)
நவீனா - அன்பே வா - 24.3.86 முதல் 27.3.86 வரை (3 காட்சிகள்)
நியூடோன் - மலைக்கள்ளன் - 5.4.86 முதல் 12.4.86 வரை (4 காட்சிகள்)
நவீனா - அரசிளங்குமரி - 10.4.86 முதல் 18.4.86 வரை (3 காட்சிகள்)
ஜீவா - தாழம்பூ - 14.4.86 முதல் 20.4.86 வரை (4 காட்சிகள்)
வீனஸ் - ஒளிவிளக்கு - 30.4.86 முதல் 6.5.86 வரை (3 காட்சிகள்)
அம்பிகா - ரிக்ஷாக்காரன் - 21.4.86 முதல் 29.4.86 வரை (3 காட்சிகள்)

அம்பிகா - ஆயிரத்தில் ஒருவன் - 3.5.86 முதல் 8.5.86 வரை
நவீனா - சந்திரோதயம் - 7.5.86 முதல் 14.5.86 வரை
நவீனா - எங்கள் தங்கம் - 22.5.86 முதல் 29.5.86
வீனஸ் - நாடோடி மன்னன் - 24.5.86 முதல் 29.5.86 வரை
நவீனா - பெற்றால்தான் பிள்ளையா - 4.6.86 முதல் 10.6.86 வரை
ராமன் - காவல்காரன் - 8.6.86 முதல் 11.6.86 வரை
அம்பிகா - காதல் வாகனம் - 4.6.86 முதல் 9.6.86 வரை
அம்பிகா - நான் ஆணையிட்டால் - 16.6.86 முதல் 20.6.86 வரை
அம்பிகா - கலங்கரை விளக்கம் - 21.6.86 முதல் 26.6.86 வரை
அஜந்தா - சபாஷ் மாப்பிளே - 27.6.86 முதல் 3.7.86 வரை
நவீனா - காஞ்சித்தலைவன் - 7.7.86 முதல் 10.7.86 வரை
வீனஸ் - ஆசைமுகம் (காலை 10.மணி) 6.7.86
நியூடோன் - இதயக்கனி - 15.7.86 முதல் 21.7.86 வரை
நவீனா - ஆசைமுகம் - 25.7.86 முதல் 29.7.86 வரை
கந்தன் - மருத நாட்டு இளவரசி - 25.7.86 முதல் 31.7.86 வரை
ரேணுகா - எங்க வீட்டுப் பிள்ளை - 25.7.86 முதல் 30.7.86 வரை
அம்பிகா - காவல்காரன் - 9.8.86 முதல் 14.8.86 வரை
வீனஸ் - நம்நாடு - 14.8.86 முதல் 20.8.86 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 15.8.86 முதல் 21.8.86 வரை
கந்தன் - புதிய பூமி - 29.8.86 முதல் 4.9.86 வரை
அம்பிகா - சந்திரோதயம் - 30.8.86 முதல் 3.9.86 வரை
நவீனா - தலைவன் - 12.9.86 முதல் 19.9.86 வரை
அஜந்தா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 12.9.86 முதல் 19.9.86 வரை
கந்தன் - தேர்த்திருவிழா - 25.9.86 முதல் 30.9.86 வரை
வீனஸ் - படகோட்டி - 26.9.86 முதல் 30.9.86 வரை
நவீனா - தாயைக் காத்த தனயன் - 29.9.86 முதல் 3.10.86 வரை
அம்பிகா - ஆசைமுகம் - 1.10.86 முதல் 4.10.86 வரை
நவீனா - சபாஷ் மாப்பிளே - 4.10.86 முதல் 10.10.86 வரை
அம்பிகா - தாழம்பூ - 15.10.86 முதல் 19.10.86 வரை
நவீனா - தெய்வத்தாய் - 17.10.86 முதல் 22.10.86 வரை
அம்பிகா - அரசிளங்குமரி - 20.10.86 முதல் 24.10.86 வரை
கந்தன் - குடும்பத்தலைவன் - 14.10.86 முதல் 31.10.86 வரை
ரேணுகா - ராஜா தேசிங்கு - 27.10.86 முதல் 31.10.86 வரை
நவீனா - மாட்டுக்கார வேலன் - 1.11.86 முதல் 11.11.86 வரை (11 நாட்கள்)
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 9.11.86 முதல் 13.11.86 வரை
வீனஸ் - சபாஷ் மாப்பிளே - 15.11.86 முதல் 20.11.86 வரை
நவீனா - கன்னித்தாய் - 28.11.86 முதல் 4.12.86 வரை
வீனஸ் காஞ்சித்தலைவன் - 22.12.86 முதல் 24.12.86

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
19th February 2014, 03:59 PM
வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

இவ்வாறு வாலி கூறினார்.

ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

கண் கலங்கி விட்டார், வாலி.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.- courtesy malaimalar

Russellisf
19th February 2014, 04:00 PM
1969_ம் ஆண்டில் "அடிமைப் பெண்", "நம் நாடு" ஆகிய 2 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இரண்டுமே வெற்றிப்படங்கள் என்றாலும், "அடிமைப்பெண்" மெகாஹிட் படம். எம்.ஜி.ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப்பிறகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம்.ஜி.ஆர். டைரக்ட் செய்யவில்லை. கே.சங்கர் டைரக்ட் செய்தார்.

அடிமைப்பெண்ணின் கதையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே.ஆர்.விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார். அசோகன், ஆர்.எஸ்.மனோகர், "சோ", ஓ.ஏ.கே.தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். "அடிமைப்பெண்" கதை, நிறைய சம்பவங்களும், திருப்பங்களும் கொண்டது.

செங்கோடன் (அசோகன்) கொடியவன். வேங்கை மலைத் தலைவி மங்கம்மா (பண்டரிபாய்) மீது மோகம் கொள்கிறான். அவள் வெறொருவரை மணந்து, தாயான பிறகும் அவளை அடைய முயற்சி செய்கிறான்.

"உன் குழந்தையைக் கொலை செய்வேன்" என்று மிரட்டுகிறான். ஆனால் அவளோ புலியென மாறி, அவன் காலைத் துண்டாக்குகிறாள். ஒரு காலை இழந்த செங்கோடன், மங்கம்மாவை பழி தீர்த்துக் கொள்ள அவளுடைய 2 வயது மகன் வேங்கையனை கடத்திச் சென்று, ஒரு சிறு இருட்டறையில் அடைத்து வைக்கிறான். இதனால், வேங்கையன் கூனிக்குறுகி வளருகிறான்.

மங்கம்மா, செங்கோடன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்கிறாள். அவளைக் கண்டுபிடித்து அவள் கண் எதிரே வேங்கையனின் கால்களைத் துண்டிக்கப்போவதாக சபதம் செய்கிறான், செங்கோடன். பெண்களை அடிமையாக்கி, கால்களில் விலங்கு மாட்டுகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது.

இருட்டறையில் கூனனாகவே வளர்ந்து வரும் வேங்கையன், வாலிபனான பிறகும் பேசக்கூட முடியாத அளவுக்கு குழந்தை போல் இருக்கிறான்.

ஒரு அழகி (ஜெயலலிதா) மூலம், அவனுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது. கூன் நிமிர்ந்து, செங்கோடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். கொடியவர்களை ஒடுக்குகிறான். அடிமைப்பெண்களை விடுவிக்கிறான்.

1_5_1969_ல் வெளியான இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆரம்பக் காட்சிகளில், முதுகை வளைத்து கூனனாக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம்.ஜி.ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இப்படத்தில் ஜெயலலிதா மிகச்சிறப்பாக நடித்ததோடு, "அம்மா என்றால் அன்பு" என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார். வாலி எழுதிய "ஏமாறாதே... ஏமாற்றாதே" என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடலும், புலமைப்பித்தனின் "ஆயிரம் நிலவே வா" பாடலும் `ஹிட்'டாகின.

"ஆயிரம் நிலவே வா" பாடல் மூலம்தான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.

"அடிமைப்பெண்" மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னையில் மிட்லண்ட் உள்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

திருச்சி, கோவை, சேலம் உள்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்ட்ரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. 1969_ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

நாகிரெட்டி _ சக்ரபாணி ஆகியோர் "விஜயா இன்டர்நேஷனல்" சார்பாக தயாரித்த படம் "நம் நாடு". இதை டைரக்ட் செய்தவர் ஜம்பு. வசனம்: சொர்ணம். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் _ ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப்படம் 7_11_1969_ல் வெளிவந்தது.

எம்.ஜி.ஆர். வெகு இயற்கையாக நடித்த படம். பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. மதுரையில் 147 நாட்கள், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. - courtesy - malaimalar

Russellisf
19th February 2014, 07:15 PM
1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முதல்வராக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர், தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.

கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சும்ம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கலைஞர், உடனே மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கிறார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

அதற்கு இராஜாஜி அவர்கள், ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார்’ என்று அனுப்பி வைக்கிறார்.

இராஜாஜியின் இராஜதந்திரப்படிக் கலைஞர் வள்ளலைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ. என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான்தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் வள்ளலிடம் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், எவர் கேட்டு இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன். ஆனால் நீ கேட்டது பொன்னோ பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” - இப்படி வள்ளல் ஒருநிமிடம் யோசித்தார்.

அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ - அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருப்பவர் இலட்சிய நடிகர்.

வள்ளல் தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப்பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு - இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கிறார். இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் - வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு
நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார். அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

‘இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளவகுவார் என்கிற இங்கிதம் தெரிந்த வள்ளல், “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார வஜ்ராயுத்த்தைப் பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

“சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.
அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார். - courtesy facebook

Richardsof
19th February 2014, 08:35 PM
மதுரை - சென்ட்ரல் திரை அரங்கில் தற்போது மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .1971 ல் வந்த படம் 43 வது ஆண்டிலும் திரை அரங்கில் வலம் வருவது பெருமையான
செய்தியாகும் . கடந்த வாரம் மதுரை நகரில் ''தர்மம் தலைகாக்கும் '' படம் அரவிந்த் அரங்கில் ஓடியது .
நன்றி -தகவல் -திரு . கதிரேசன் - மதுரை

Russellisf
19th February 2014, 08:36 PM
தலைவரின் படப் பாடல்களில் தொலைகாட்சியிலும் , வானொலியிலும் அதிகம் கேட்காத பாடல்கள்

1.துள்ளி ஓடும் கால்கள் - பெரிய இடத்து பெண்

2 கதாநாயகன் கதை சொன்னான் - வேட்டை காரன்

3. காதல் என்பது காவியமானால் - நாளை நமதே

4.பால் தமிழ் பால் - ரசசிய போலீஸ் 115

5.நேரம் பௌர்ணமி நேரம் - மீனவ நண்பன்

6.தானே தானே தன்னான் தானே - நினைத்தை ,முடிப்பவன்

7.வாங்க வாங்க கோபால்ய் யா - நீதிக்கு பின் பாசம்

8.நீயோ நானோ -மன்னாதி மன்னன்

9.பெண் போனால் - எங்க வீட்டு பிள்ளை

10.நான் உயர உயர போகிறேன் - நான் ஆணையிட்டால்

Richardsof
19th February 2014, 08:48 PM
சன் லைப் - தொலைகாட்சியில் தற்போது மக்கள் திலகத்தின் '' திருடாதே '' திரைப்படம் ஓடிகொண்டிருக்கிறது .

தனிப்பிறவி படத்திற்கு பின்னர் நடிகர் சி .எல் .ஆனந்தன் நீரும் நெருப்பும் படத்தில் நடித்தார் .

உலகம் சுற்றும் வாலிபன் - தெலுங்கு டப்பிங் பதிப்பில் ஆந்திராவில் பல இடங்களில் 50 நாட்கள் கடந்து

ஓடியது குறிப்பிடத்தக்கது .

Richardsof
19th February 2014, 08:56 PM
நீரும் நெருப்பும் - இந்த படத்தில் இடம் பெற்ற மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

மிகவும் பிரபலமான பாடல் . மக்கள் திலகத்தின் இளமையும் , உடை அலங்காரமும் , நடன அசைவுகளும்

ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற பாடல் .

http://youtu.be/yqQ8tNfZCU8

oygateedat
19th February 2014, 09:09 PM
http://i60.tinypic.com/2qks4ra.jpg

http://i62.tinypic.com/im5u15.jpg

oygateedat
19th February 2014, 09:24 PM
http://i58.tinypic.com/2usvbwj.jpg

http://i61.tinypic.com/r0t4j5.jpg

http://i59.tinypic.com/140jg8z.jpg

ainefal
19th February 2014, 09:40 PM
மதுரை - சென்ட்ரல் திரை அரங்கில் தற்போது மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .1971 ல் வந்த படம் 43 வது ஆண்டிலும் திரை அரங்கில் வலம் வருவது பெருமையான
செய்தியாகும் . கடந்த வாரம் மதுரை நகரில் ''தர்மம் தலைகாக்கும் '' படம் அரவிந்த் அரங்கில் ஓடியது .
நன்றி -தகவல் -திரு . கதிரேசன் - மதுரை

WATER & FIRE

WATER is the symbol of the power of purification and no hostile being or force can resist this power handled with goodwill and sincerity.

FIRE, be only a burning fire for progress, take whatever comes to you as an aid to your progress and immediately make whatever progress is required.

Two different characters handled by the SUPER COSMIC POWER in his own elegant manner.



http://www.youtube.com/watch?v=fl4xeYWffMo
http://www.youtube.com/watch?v=OAOjXXHXF8Q
http://www.youtube.com/watch?v=v-ihi26v4u4

ainefal
19th February 2014, 10:34 PM
வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

இவ்வாறு வாலி கூறினார்.

ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

கண் கலங்கி விட்டார், வாலி.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.- courtesy malaimalar

Yukesh Babu Sir,

TMS version of the same song is below:

http://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA

Thanks.

ainefal
19th February 2014, 10:43 PM
https://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E

ainefal
19th February 2014, 10:50 PM
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8

ainefal
19th February 2014, 10:54 PM
வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

இவ்வாறு வாலி கூறினார்.

ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

கண் கலங்கி விட்டார், வாலி.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.- courtesy malaimalar


super

ainefal
19th February 2014, 11:22 PM
https://www.youtube.com/watch?v=Ksrtgm_demk

ainefal
19th February 2014, 11:33 PM
https://www.youtube.com/watch?v=aci5Dy7ErTY

ainefal
19th February 2014, 11:33 PM
https://www.youtube.com/watch?v=vo2smrNy4DQ

ainefal
19th February 2014, 11:35 PM
https://www.youtube.com/watch?v=cwhexFJVEyY#t=11

Richardsof
20th February 2014, 06:04 AM
சென்னை - தேவி பாரடைஸ் -உலகம் சுற்றும் வாலிபன் - வெள்ளி விழா -1977 வரை வசூலில் முதலிடம் .

மதுரை - சினிபிரியா - உரிமைக்குரல் -200 நாட்கள் - 1977 வரை வசூலில் முதலிடம் .

கோவை - கீதாலயா -உரிமைக்குரல் - 150 நாட்கள் -1977 வரை வசூலில் முதலிடம் .

சேலம் - சங்கம் - உலகம் சுற்றும் வாலிபன் -125 நாட்கள் -1977 வரை வசூலில் முதலிடம் .

நெல்லை - லக்ஷ்மி -வெள்ளி விழா -1977 வரை வசூலில் முதலிடம் .

வேலூர் - கிருஷ்ணா அரங்கில் இதயக்கனி -100 நாட்கள் ஓடிய முதல் படம் -1977 வரை வசூலில் முதலிடம் .

திருச்சி - தஞ்சை - குடந்தை - மாயவரம் - பட்டுகோட்டை - புதுக்கோட்டை நகரங்களில் 1977 வரை மொத்த வசூலில் முதலிடம் பெற்ற படம் -உலகம் சுற்றும் வாலிபன் .



மக்கள் திலகத்தின் மறக்க முடியாத சாதனைகள் புரிந்த அரங்குகள் .

Russellbpw
20th February 2014, 08:05 AM
சென்னை - தேவி பாரடைஸ் -உலகம் சுற்றும் வாலிபன் - வெள்ளி விழா -1977 வரை வசூலில் முதலிடம் .

மதுரை - சினிபிரியா - உரிமைக்குரல் -200 நாட்கள் - 1977 வரை வசூலில் முதலிடம் .

கோவை - கீதாலயா -உரிமைக்குரல் - 150 நாட்கள் -1977 வரை வசூலில் முதலிடம் .

சேலம் - சங்கம் - உலகம் சுற்றும் வாலிபன் -125 நாட்கள் -1977 வரை வசூலில் முதலிடம் .

நெல்லை - லக்ஷ்மி -வெள்ளி விழா -1977 வரை வசூலில் முதலிடம் .

வேலூர் - கிருஷ்ணா அரங்கில் இதயக்கனி -100 நாட்கள் ஓடிய முதல் படம் -1977 வரை வசூலில் முதலிடம் .

திருச்சி - தஞ்சை - குடந்தை - மாயவரம் - பட்டுகோட்டை - புதுக்கோட்டை நகரங்களில் 1977 வரை மொத்த வசூலில் முதலிடம் பெற்ற படம் -உலகம் சுற்றும் வாலிபன் .



மக்கள் திலகத்தின் மறக்க முடியாத சாதனைகள் புரிந்த அரங்குகள் .

குறுகிய இடைவெளி விட்டு வந்துள்ள வினோத் சார் அவர்களை

http://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs

Richardsof
20th February 2014, 08:31 AM
1970 - ANANTHA VIKATAN

http://i60.tinypic.com/2nmx6g.jpg
http://i61.tinypic.com/10dy32b.jpg

Richardsof
20th February 2014, 08:34 AM
http://i60.tinypic.com/2yjx8qf.jpg

Richardsof
20th February 2014, 08:35 AM
http://i60.tinypic.com/whzlmq.jpg

Richardsof
20th February 2014, 08:41 AM
http://i60.tinypic.com/j9o46h.jpg

Russellbpw
20th February 2014, 08:51 AM
http://i60.tinypic.com/j9o46h.jpg

ஒரு லீடருக்கே உரித்தான கெத்துடன் திரு.mgr அவர்கள் !

Richardsof
20th February 2014, 08:55 AM
மக்கள் திலகத்தின் தொடர்ந்து ஹாட்ரிக் சாதனைகள் . மெகா ஹிட் காவியங்கள்

1961-1962-1963- திருடாதே - தாயை காத்த தனயன் -பெரிய இடத்து பெண் .


1964- 1965-1966 - பணக்கார குடும்பம் - எங்கவீட்டு பிள்ளை - அன்பே வா


1967-1968-1969 - காவல்காரன் - குடியிருந்த கோயில் - அடிமைப்பெண்


1970 - 1971-1972 - மாட்டுக்கார வேலன் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம்


1973-1974-1975 - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி

Russellbpw
20th February 2014, 08:57 AM
விரைவில் கோவை ராயல் திரை அரங்கில் வெளிவர இருக்கும் பணக்கார குடும்பம் மற்றும் நான் ஏன் பிறந்தேன் திரைப்படங்களில் இருந்து மனதிற்கினிய பாடல் !

Watch one stylish shot between the legs from MGR

http://www.youtube.com/watch?v=ueOaYdxTUeo

A song that SHOULD be listened in the night...!

http://www.youtube.com/watch?v=EjzFKL_WfSM

Stynagt
20th February 2014, 11:39 AM
http://i58.tinypic.com/2usvbwj.jpg

http://i61.tinypic.com/r0t4j5.jpg

http://i59.tinypic.com/140jg8z.jpg

உலகம் போற்றும் உன்னத தலைவருக்கு மலேசியா (மலாக்கா) கவர்னர் மரியாதை செய்யும் மகத்தான புகைப்படத்தை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th February 2014, 12:09 PM
1970

ANANTHA VIKATAN .

MAKKAL THILAGAM MGR IN THALAIVAN REVIEW

http://i60.tinypic.com/2q2lr1z.jpg

ainefal
20th February 2014, 02:48 PM
https://www.youtube.com/watch?v=Z_vZiKxzlps

Russellisf
20th February 2014, 03:32 PM
முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு

எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.

1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார். தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது.

மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:- `அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.

"நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்" என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ். "இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே..." என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?" என்று தர்மராஜை வினவினேன்.

"யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்..." என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

"அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்..." என்று புன்னகைத்தார், தர்மராஜ். நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.

பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க..." என்று விடாப்பிடியாகக் கேட்டேன். அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான். "நிஜமாவா சொல்றீங்க?" என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.

"உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க..." என்றார் தர்மராஜ். "அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!" என்று சொன்னேன் நான். தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க.

அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க..." என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார். மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!" என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.

"ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!" என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன். ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.

"ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது..." என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்" என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர். நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன். அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார். "நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு.

அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்" என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார்.

அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம். படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்" என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார்.

அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம். சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.

ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது. ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன். `வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க" என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.

"மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை" என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன்.

படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார். "யாரை இசையமைப்பாளராகப் போடுவது?" என்று தர்மராஜ் கேட்டார். "புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன்.

நல்லாயிருக்கு" என்றார், எம்.ஜி.ஆர். "நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?" என்றேன் நான். "ஆமாய்யா!" என்றார் எம்.ஜி.ஆர். பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க..." என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.

`என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார். பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது. பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.

விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்" என்று என்னைப் பணிந்தார். பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது.

இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று. அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார். காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை." - courtesy malaimalar

Richardsof
20th February 2014, 03:50 PM
எம்.ஜி.ஆர் மாதிரி துணிச்சலுடன் படம் எடுக்க வேண்டும்: மலேசிய மந்திரி அட்வைஸ்
தினமலர் –

மலேசிய தமிழர்கள் சிலர் இணைந்து கவுதம் கனி கிரேஸ் (3 ஜீனியஸ்) என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்கள். சசி அப்பாஸ், சங்கீதா, கவிதா என்ற மூன்று குழந்தைகள்தான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அணுசக்தியால் ஏற்படும் நன்மை தீமைகள், நானோ தொழில்நுட்பத்தின் பலன்கள் ஆகியவற்றை வலிவுறுத்தி இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. கே.பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பி.கே.ராஜ் என்பவர் டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் டத்தோ.மு சரவணன் பேசியதாவது: சினிமா என்பது கவனமாக கையாள வேண்டிய துறை. கருத்தும் சொல்ல வேண்டும் அதே நேரத்தில் எண்டர்டெயின்மெண்டும் இருக்க வேண்டும். அதனை சரியாக செய்தவர் எம்.ஜி.ஆர். இந்தப் படம் ஒடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி என்று நாடோடி மன்னன் படத்தை துணிச்சலாக தயாரித்தார். அந்தபடம் ஓடி அவர் தமிழ்நாட்டுக்கே மன்னர் ஆனார். அந்த துணிச்சல் தயாரிப்பாளர்களுக்கு வேண்டும். எம்.ஜி.ஆரின் பாணியை பயன்படுத்தி படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிதான்.
இவ்வாறு அவர் பேசினார்.

Russellisf
20th February 2014, 05:44 PM
எங்கள் தங்கம் - ஆம் எங்கள் தங்கத்தினால் தான் நாங்கள் வாழ்வுபெற்றோம் என்று திரு முரொசொலி மாறன் அவர்கள் படத்தின் வெற்றி விழாவில் பேசியது .

தலைவரும் ஜெயா அவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக இருக்கும் .

தலைவர் தலைவருக்கு பரிசு வழங்கும் காட்சி . சோ அவர்கள் தலைவரை கிள்ளி பார்க்கும் காட்சி சூப்பர் ஆக இருக்கும்

தலைவர் ஜெயாவிடம் தமிழ் மொழியின் உயர்வினை சொல்லும் இடம். வினோத் சார் அந்த காட்சியினை பதிவிறக்கம் செய்யவும் .

பாடல்கள் எல்லாம் தேன் சுவை குறிப்பாக தங்கபதக்கத்தின் மேலே - இந்த பாடல் தற்போதுள்ள மேடை கலை ஞர்கள் எல்லோரும் உபயோக படுத்தும் பாடலாக இருக்கிறது

இந்த படத்தின் நெகடிவ் உரிமை தற்போது சன் குழுமம் கையில் இருக்கிறது

முதல் வெளியிட்டிலும் சரி மறு வெளியிட்டிலும் வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கும் படம்

தலைவரின் கதா காலட்சேபம் மிகவும் பிரசித்திபெற்றது

நான் செத்து பொழைச் வண்டா என்ற பாடல் தலைவருக்கு மட்டும் பொருந்திய பாடல் உலகிலேயே பாடல்கள் நிஜமானது எங்களின் கலை கடவுளுக்கு மட்டும் தான்

தலைவர் படுத்துக்கொண்டு ஜெயா & சோ அவர்களுக்கு வழிகாட்டும் விதம் அருமையான காட்சி

Russellisf
20th February 2014, 07:31 PM
காட்டில் நிலவாய்
கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்
பசியில் உணவாய்
பகையில் உறவாய்
பிறந்தால் ஊருக்கு லாபம்

சிலர் இறந்த பின்
தெய்வம் ஆகிறார்கள்...
ஆனால் யாரோ
ஒருவர் மட்டும் தான்
வாழும் போதே
தெய்வமாக வாழ்ந்தார்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்
அந்த தெய்வம்
என் வாழ்க்கையை
துவக்கி வைத்து இன்றும்
என்னை வாழ வைத்து கொண்டிருக்கும்
நம் வாழும் தெய்வம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்கள் மட்டுமே !!

Richardsof
20th February 2014, 07:47 PM
தலைவர் ஜெயாவிடம் தமிழ் மொழியின் உயர்வினை சொல்லும் இடம். வினோத் சார் அந்த காட்சியினை பதிவிறக்கம் செய்யவும் .


thanks sailesh sir
http://youtu.be/ODsBMRcGo9g

cho with excitement scene
http://youtu.be/aM1adZVzcFQ

Russellisf
20th February 2014, 07:49 PM
Thanks vinoth sir






தலைவர் ஜெயாவிடம் தமிழ் மொழியின் உயர்வினை சொல்லும் இடம். வினோத் சார் அந்த காட்சியினை பதிவிறக்கம் செய்யவும் .


thanks sailesh sir
http://youtu.be/ODsBMRcGo9g

Richardsof
20th February 2014, 08:43 PM
பிரமிக்க வைத்த மக்கள் திலகத்தின் படங்கள் எம்ஜிஆர் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய நடிப்பும்
புதுமைகளும் நடனங்களும் பாடல்களும் 50 ஆண்டுகள் தொட்ட பின்பும் மனதில் இன்றும் காவியமாக
நிலைத்து நிற்பது ...விவரிக்க முடியாத இன்ப வெள்ளமாகும் .

உன்னை அறிந்தால் ...நீ உன்னை அறிந்தால் ..
ஒன்று எங்கள் ஜாதியே .....
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ....
ஆண்டவன் உலகத்தில் முதலாளி
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .....

பாடல்கள் மூலம் மக்கள் திலகத்தின் சமத்துவம் - கொள்கை - லட்சியம் அறிந்து கொள்ள முடிகிறது .


காதல் பாடல்கள் கேட்கவே வேண்டாம் . அத்தனை பாடல்களும் தேன் அமுது .
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - நடனங்கள் - நடிப்பு நவரசம் .

மஞ்சள் முகமே வருக ....
கதாநாயகி கதை சொன்னாள் ..
யாரது யாரது சொந்தமா ...
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை ....
பறக்கும் பந்து பறக்கும்
வண்ணக்கிளி .. சொன்ன மொழி ..
இந்த புன்னகை என்ன விலை ....

வளர்வது கண்ணுக்கு தெரியலே ..
வருக வருக ...கலை மகளின்
என்ன கொடுப்பாய் .. என்ன

தொட்டால் பூ மலரும் ..தொடாமல் ...
பாட்டுக்கு பாட்டெடுத்து ......

என்னை காதலித்தால் மட்டும் போதுமா ..

காதல் பாடல்களில் மக்கள் திலகம் ஜொலித்தார் .

வேட்டைக்காரனாகவும் - என்கடமை காவல் அதிகாரியாக - பணக்கார குடும்பத்தில் காதல் - தியாகம் - என்று
நடிப்பில் போட்டி போட்டும் - தெய்வத்தாயில் கடமை மிக்க அதிகாரியாக - உழைக்கும் வர்க்க தொழிலாளியாக
படகோட்டியில் மீனவர்களின் துயரங்களை படம் பிடித்து காட்டி ஒற்றுமையை வலியுறுத்தி நடித்த படம் .
தாயின் மடியில் - உணர்ச்சி மிக்க நடிப்பில் தாயின் மீது கொண்டுள்ள பாசத்தை காட்டிய படம் .

ஏழு படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக தந்தார் நம் பொன்மனச்செம்மல் .

ainefal
20th February 2014, 11:50 PM
http://i59.tinypic.com/2irsqdf.jpg
http://i60.tinypic.com/efm6ps.jpg

ainefal
20th February 2014, 11:58 PM
http://i62.tinypic.com/2dwaouv.jpg

Richardsof
21st February 2014, 05:01 AM
51 years completed.

http://i57.tinypic.com/zy8qbr.jpg

Richardsof
21st February 2014, 05:26 AM
http://youtu.be/GPa6dKWvaGk

Richardsof
21st February 2014, 05:31 AM
http://youtu.be/6q4H_TN6jlg

Richardsof
21st February 2014, 05:47 AM
தர்மம் தலைகாக்கும்

1959ல் மக்கள் திலகத்திற்கு கால் முறிந்த நேரத்தில்

1967ல் துப்பாக்கி குண்டுகள் பாந்த நேரத்தில்

படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் நடித்த நேரத்தில்

அரசியல் கொலைவெறி தாக்குதலில்

1984ல் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில்

மக்கள் திலகத்தின் தர்மம் அவரை காத்தது .

Richardsof
21st February 2014, 06:23 AM
http://i59.tinypic.com/aenrxx.jpg

Richardsof
21st February 2014, 09:44 AM
1971- ANANTHA VIKADAN
http://i60.tinypic.com/2jcehk2.jpg

ainefal
21st February 2014, 11:21 AM
https://www.youtube.com/watch?v=GsVIV477k9k

ainefal
21st February 2014, 12:53 PM
http://i60.tinypic.com/xehbx1.jpg

"எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார்!"
இனிய ஞாபக வீதியில் பட்டக்கண்ணு தியாகராஜா.


"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1967ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா.தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார். விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

Russellisf
21st February 2014, 03:57 PM
100 வயது ஆகட்டும் தருகிறேன் "
சிலம்புச்செல்வர் "மா பொ சி" அவர்களின் 83 வது பிறந்தநாள் விழா சென்னை avm ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது . மக்கள் திலகம் இந்த விழாவினை ஏற்பாடுசெய்து , "மா பொ சி" அவர்களுக்கு 83 ஆயிரம் ரூபாய் பரிசளித்து மகிழ்வித்தார்.
அப்போது "மா பொ சி" அவர்கள் " எனக்கு 100 வயதாகவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது , ஒரு லட்சம் கொடுத்திருப்பீர்களே " என்று சொல்லி சிரித்தார் .
உடனே மக்கள் திலகம் " 100 வயது ஆகட்டும் தருகிறேன் " என்று சொல்லி சிரித்தாராம் ...
--- எ . சங்கர் ராவ் ( புகைப்படக்கலைஞர் )
(தகவல் :- கதிரவன் )

Russellisf
21st February 2014, 03:58 PM
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே !
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு !
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை !

Richardsof
21st February 2014, 04:15 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்று உயிருடன் இருந்திருந்தால் ............... [கற்பனை ]
http://i58.tinypic.com/2pryan8.jpg

மக்கள் திலகம் அவர்கள் 37 ஆண்டுகள் தொடர்ந்து தமிழக முதல்வராக பதவி என்ற பெருமை .
இலங்கை - காவேரி பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகி இருக்கும் .
அண்டை மாநிலங்களில் நல் உறவுகள் நீடித்திருக்கும் .
அரசியல் அடிமைகள் அறவே காணமல் போய் இருப்பார்கள் .
ஏழைகளின் அவல நிலை -இல்லாமல் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் .
தமிழகம் மேலும் பல முன்னேற்றங்கள் கண்டு வளர்ந்திருக்கும் .

Russellisf
21st February 2014, 04:21 PM
தம்பி அஜீத், விஜய்.. குடிக்காதீங்கப்பா! - கே ராஜன்

Read more at: http://tamil.oneindia.in/movies/news/k-rajan-s-request-ajith-vijay-193950.html


சென்னை: அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் குடிப்பது மாதிரி நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே ராஜன் கேட்டுக் கொண்டார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் "வீரன் முத்துராக்கு". இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார். ஷண்முகராஜன், ஆடுகளம் நரேன், நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், அஜீத் - விஜய் இருவருக்கும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசுகையில், "இப்போதெல்லாம் படங்களின் வெற்றி என்பது குறுகி விட்டது. சென்ற வருடம் 175 படங்கள் ரிலீஸானது அதில் 12 படங்கள் தான் வெற்றி பெற்றது. சினிமாவில் எப்பொழுதுமே நல்ல கதையுள்ள படங்கள் மட்டும்தான் வெற்றி பெறும். நட்சத்திர நடிகர்களுக்காக படங்கள் ஓடுவதில்லை இந்த வருட ஆரம்பத்தில் கூட நட்சத்திர அந்தஸ்து இல்லாத சின்ன பட்ஜெட் படங்கள் ஓடி இருக்கிறது. இப்போது ஒரு படம் வெற்றி பெற்றவுடன் அந்த கதாநாயகன் கேட்கிற சம்பளம்... அப்பாடா.. மூன்று கோடி நான்கு கோடி... என்கிறார். தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தும்படியான சம்பளத்தை கேட்காதீங்கப்பா... நியாயமாக சம்பளம் கேளுங்க. கோடிக்கணக்கில் சம்பளம் யாருக்காக வாங்குகிறீர்கள் வயதான காலத்தில் பணத்தை சாப்பிட முடியாது. மூன்று வேளை கூட சாப்பிட முடியாது ஒரு வேளை மாத்திரைதான் சாப்பாடாகி விடுகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் சம்பாதித்ததை தானம் செய்தார். ரசிகர்கள் அதிகமானார்கள். மேலும் சம்பாதித்தார்...மேலும் தானம் செய்தார். இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பேசும் தெய்வம் என்ற படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 'படம் தான் சூப்பர் ஹிட் ஆக ஓடுதே... 25000 ரூபாய் அதிகமாக தரக்கூடாதா?' என்று அன்பான வேண்டுகோள்தான் வைத்தார். இன்று உள்ள ஹீரோக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயாரிப்பாளரை வாழ வைத்து நீங்களும் வாழுங்கள். அதே மாதிரி அஜீத் - விஜய் இருவருக்கும் ஒரு வேண்டுகோள். சமீபத்திய உங்கள் படங்களில் நீங்கள் மது குடிப்பது மாதிரி காட்சிகளில் நடிக்கிறீர்கள் நம்ம தல, தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க... நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும். அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள். அடுத்தவங்களை அழித்துத்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? யோசியுங்கள்," என்று வேண்டுகோள் வைத்தார்.


Read more at: http://tamil.oneindia.in/movies/news/k-rajan-s-request-ajith-vijay-193950.html

Russellisf
21st February 2014, 07:24 PM
கோவிலுக்கு செல்லுபவர்கள் குறைந்து இருப்பார்கள் ஏன் என்றால் தெய்வம் நாடாளும்போது யாருக்கு என்ன துன்பம் வரபோகிறது . அதற்கெல்லாம் பயந்து தான் தெய்வம் நம் தலைவரை மிக சீக்கிரமாக அழைத்து கொண்டது விண்ணுலகிற்கு









மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்று உயிருடன் இருந்திருந்தால் ............... [கற்பனை ]
http://i58.tinypic.com/2pryan8.jpg

மக்கள் திலகம் அவர்கள் 37 ஆண்டுகள் தொடர்ந்து தமிழக முதல்வராக பதவி என்ற பெருமை .
இலங்கை - காவேரி பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகி இருக்கும் .
அண்டை மாநிலங்களில் நல் உறவுகள் நீடித்திருக்கும் .
அரசியல் அடிமைகள் அறவே காணமல் போய் இருப்பார்கள் .
ஏழைகளின் அவல நிலை -இல்லாமல் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் .
தமிழகம் மேலும் பல முன்னேற்றங்கள் கண்டு வளர்ந்திருக்கும் .

Russellisf
21st February 2014, 07:35 PM
ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறார் . சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார். courtesy malaimalar