PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Stynagt
4th September 2013, 05:52 PM
தரணிபுகழ் ராமனுக்கு அணில் போல
பரணிபாட வந்தேன் என் தலைவனுக்கு!

மக்கள் திலகத்தின் நல்லாசியோடு, அவர் பெயரால் அமைந்த இந்த மக்கள் திலகம் எம்ஜியார் -பாகம்-6 என்ற திரியை எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஆதரவோடு துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் தாரக மந்திரத்தை உள்ளடக்கி இந்த உலகத்தார் வியக்க, திரையுலகையும், தமிழுலகையும் ஆட்சி செய்த புரட்சித்தலைவர் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாக இத்திரியை எடுத்துசெல்வேன் என உறுதி கூறுகிறேன்
http://i43.tinypic.com/2ijsynm.jpg
மக்கள் திலகத்தின் பல அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் பெருமைகளை இந்த திரியில் பதிவிடவிருக்கும் திரு. வினோத் சார், பேராசிரியர் செல்வகுமார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. எம்.ஜி.சி. பிரதீப், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ஜெய்ஷங்கர், திரு. ரூப், திரு. சைலேஷ் பாசு, திரு. மகேந்திர ராஜ், திரு. சுகராம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு நல்கிய மையம் திரியின் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் திரியின் பாகம்-3, பாகம் -4 துவக்கிய திரு வினோத் சார் , திருப்பூர் ரவிச்சந்திரன் சார் மற்றும் பாகம்-5 திரியை சிறப்புடன் எடுத்து சென்ற திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும், வேலூர் திரு. ராமமூர்த்தி ஆகியோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை மக்கள் திலகம் திரியின் அனைத்து பாகங்களிலும் பங்கு பெற்ற எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று 'தலைவன் புகழ் பாடுவது ஒன்றே நோக்கம்' என தங்களின் மேலான பதிவினைத் தந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

என்றும் எம்ஜிஆர் பக்தன்
வி. கலியபெருமாள்

Richardsof
4th September 2013, 06:26 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 இன்று துவங்கி இருக்கும் உங்களுக்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
http://i42.tinypic.com/29ykpeg.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் - 5 துவக்கிய இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் இனிய பயணம் 10.4.2013 அன்று ஆரம்பித்து 4.9.2013 , இன்று 148 நாட்களில் 1,34,000 பார்வையாளர்களுடன்
இனிதே நிறைவுற்றது . நன்றி ஜெய் சங்கர் .

மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

நட்பு ரீதியில் , புரிதலுடன் நாம் எல்லோரும் இந்த திரியை சிறப்பாக திரு கலிய பெருமாள்
அவர்கள் தலைமையில் மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் - நிழற் படங்கள் - விளம்பரங்கள் -
வீடியோ என்று பதிவிட்டு அவருடைய புகழுக்கு பெருமை சேர்ப்போம் .

Richardsof
4th September 2013, 06:32 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)

mr_karthik
4th September 2013, 06:58 PM
வெற்றிகரமாக ஆறாவது பாகத்தை துவக்கியிருக்கும் மக்கள் திலகம் திரி வெற்றிநடை போட நல்வாழ்த்துக்கள்....

Stynagt
4th September 2013, 07:02 PM
முதல்வர்கள் விரும்பிய முதல்வர்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உலகத்தமிழர்களால் விரும்பப்படும் மாபெரும் தலைவர் என்பது நாமறிந்தது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும், இன்னும் உலக நாடுகளில் உள்ளவர்களாலும் விரும்பப்பட்ட முதல்வராக இருந்தார் என்ற சிறப்பு யாரும் பெறாதது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், திரு. ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராஜர், திரு. பக்தவத்சலம், திரு. மு. கருணாநிதி, திருமதி, ஜானகி ராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா ஆகியோரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆந்திர முதல்வர் என்.டி.ஆர், கர்நாடக முதல்வர்கள் குண்டுராவ் (எம்ஜிஆரின் ரசிகர் மன்றத்தலைவர்), ஹெக்டே போன்ற முதல்வர்களாலும் மிகவும் விரும்பப்பட்டவர். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் அன்பிற்கு பெரிதும் பாத்திரமானவர். அதேபோல் புதுச்சேரி முதல்வர் திரு.ரங்கசாமி அவர்களும் மக்கள் திலகத்தை மிகவும் நேசிப்பவர். எம்ஜிஆர் அவர்களின் விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு அவர் பெருமைகளைப் பேசுபவர். சமீபத்தில் அவரது பிறந்த நாளில் அவரது என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் வைத்த பேனர்.
http://i44.tinypic.com/2cy5tlh.jpg
இன்னும் முதல்வர்கள், பிரதமர் இவர்களுடன் எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்த நட்பு, திரியின் நண்பர்கள் அறிந்திருந்தால் இங்கே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Stynagt
4th September 2013, 07:10 PM
வெற்றிகரமாக ஆறாவது பாகத்தை துவக்கியிருக்கும் மக்கள் திலகம் திரி வெற்றிநடை போட நல்வாழ்த்துக்கள்....

மக்கள் திலகம் 6-ம் பாகம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்த அன்பு நண்பர்கள் திரு. வினோத் அவர்களுக்கும், பேராசிரியர் திரு.செல்வகுமார், திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும், இனிய நண்பர் திரு. கார்த்திக் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

joe
4th September 2013, 07:30 PM
1969- ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது முகையூர் இடைத்தேர்தல் செலவு தொடர்பாக முதல்வர் கலைஞர் கழக பொருளாளர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதம்


2546

joe
4th September 2013, 07:36 PM
மக்கள் திலகத்தின் திரியின் 6-வது பாகத்துக்கு என் வாழ்த்துகள்.

இப்போது வண்டுகள் போல வந்து மொய்க்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இங்கே வந்து சேர்வதற்கு முன் மக்கள் திலகத்தின் தொடக்க திரிகளை தொடங்கி வைக்கும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் இன்று அதன் வண்ணமிகு நிலையை கண்டு பெருமைப்படுகிறேன்.

mahendra raj
4th September 2013, 07:41 PM
Esvee, thanks for pointing out that it is a still from 'Thayin Madiyil' and not 'Kalangarai Vilakkam' as mentioned by my earlier. I thought 'Thayin Madiyil' was released in 1965.

Esvee, the lift-off stills from the duet songs from 'Puthiya Bhoomi' were unique in the sense that even the English subtitles at the bottom are clearly visible. By the way, ever noticed how cleverly Kaviarasu Kannadhasan weaved in the word 'chinnavalai'?. That was a subtle reference to JJ vis-a-vis MGR's popular endearment 'chinnavar'!

Richardsof
4th September 2013, 07:42 PM
இனிய நண்பர் திரு ஜோ

இது வரை பார்க்காத ஆவணம் . மிகவும் அருமை .

நன்றி .


மக்கள் திலகம் திரிக்கு வாழ்த்து தெரிவித்த இனிய நண்பர் திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி

Richardsof
4th September 2013, 07:46 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2 திரியினை துவக்கிய உங்களை மறக்க முடியுமா ஜோ அவர்களே . என்றுமே மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாதவர் நீங்கள் .

masanam
4th September 2013, 07:48 PM
கலியபெருமாள் விநாயகம் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் புதிய ஆறாம் பாக திரியும்,
முந்தைய திரிகள் போல் வெற்றியடைய வாழ்த்துகள்.

Richardsof
4th September 2013, 08:44 PM
courtesy- thats tamil
http://i43.tinypic.com/1zv9385.png
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

ainefal
4th September 2013, 08:48 PM
http://i41.tinypic.com/f0dguw.jpg

வாழ்த்துக்கள் கலியபெருமாள் விநாயகம் சார்

oygateedat
4th September 2013, 08:57 PM
http://i39.tinypic.com/w1bvyd.jpg

Richardsof
4th September 2013, 09:03 PM
http://youtu.be/KHY4ZmJ-8h0

RAGHAVENDRA
4th September 2013, 09:21 PM
ஐந்தாவது பாகம் மின்னல் வேகத்தில் முடித்து ஆறாவது பாகத்தைத் தொடங்கி யிருக்கும் தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ujeetotei
4th September 2013, 09:55 PM
Hearty congratulations to Mr.Kaliyaperumal and wishing our Makkal Thilagam thread part 6 a grand success.

iufegolarev
4th September 2013, 10:02 PM
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு,
திரியின் ஆறாம் பாகம் தொடங்கியிருபதர்க்கு நல்வாழ்த்துக்கள். திரு.எஸ்வி, திரு ரவி, திரு கலியபெருமாள், மற்றும் பல நண்பர்கள் தங்களுடைய பங்களிப்பை தந்து ஆறாம் பாகத்திற்கு இந்த திரியை கொண்டுவந்திருக்கிறார்கள். சிறந்த சேவை ! பாராட்டுக்கள். !

அன்பு நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களுக்கு
அவ்வப்போது நமக்குள் சில உரசல்கள் அரசல் புரசலாக வந்தாலும், அவை அனைத்தும் நாம் இருவரும் நம்முடைய ICON மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பே அன்றி பரஸ்பரம் எந்த ஒரு வருத்தமும் இல்லை என்பதை உறுதிபட என்வரையில் கூறுகிறேன் தங்களிடமும் அவ்வண்ணமே என்று நம்புகிறேன்.

தங்களுடைய இந்த தொண்டு சிறந்த வெற்றியடைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

இரு திலகங்களும் ஒற்றுமையை பற்றி மிக சிறப்பாக தங்களுடைய திரை பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

இந்த திரியில் என்னுடைய முதல் பங்களிப்பு : இரு திலகங்களிர்க்கும் மரியாதை செலுத்தும் விதத்தில்.

முதலில் உரிமைக்குரல் திரைப்படத்திலிருந்து "ஒரு தாய் வயிற்றில் வந்த .....என்று தொடங்கும் பாடல்...!

https://www.youtube.com/watch?v=DDnRakNvBKk

அதேபோல அன்புக்கரங்கள் திரைப்படத்திலிருந்து ...." ஒண்ணா இருக்க கத்துக்கணும் ....என்று தொடங்கும் பாடல்..!

https://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

orodizli
4th September 2013, 10:25 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 இன்று துவங்கி இருக்கும் உங்களுக்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
http://i42.tinypic.com/29ykpeg.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் - 5 துவக்கிய இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் இனிய பயணம் 10.4.2013 அன்று ஆரம்பித்து 4.9.2013 , இன்று 148 நாட்களில் 1,34,000 பார்வையாளர்களுடன்
இனிதே நிறைவுற்றது . நன்றி ஜெய் சங்கர் .

மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

நட்பு ரீதியில் , புரிதலுடன் நாம் எல்லோரும் இந்த திரியை சிறப்பாக திரு கலிய பெருமாள்
அவர்கள் தலைமையில் மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் - நிழற் படங்கள் - விளம்பரங்கள் -
வீடியோ என்று பதிவிட்டு அவருடைய புகழுக்கு பெருமை சேர்ப்போம் .
ஆஹா!!!புதிய உறுப்பின்னர் ஆக கடந்த வாரம் நான் சேர்ந்து பின் அதற்குள் மக்கள்திலகம் பாகம்-5 இனிதே நிறைவடைந்து, பாகம்- 6 இன்று திரு கலியபெருமாள் விநாயகம் அவர்களால் துவங்க பெற்ற பேரினை என்னவென்று கூறுவது ?! கண்டிப்பாக மக்கள்திலகம் அவர்களது நல்லாசிகள் உங்களுக்கு உண்டு என்பதை பெரு உவகையுடன் பகிர்ந்து கொள்கிறேன்... பாகம் -5 சில நாட்களாக ஜெட் வேகத்தில் பயணித்திருக்கிறது என்பதை கண் கூடாக கண்டோம் ...அதே போல பாகம் - 6 சூப்பர் ஜெட் வேகத்தில் பறக்க வேண்டி கொள்வோம்... திரு joe அவர்களுக்கு அனைவரின் சார்பில் நன்றி தெரிவிபோம்...

orodizli
4th September 2013, 10:35 PM
Hearty congratulations of the beginning- makkalthilagam- mgr - part - 6..... Go ahead..... Moderators, members bring it to the positive way... Thanks for all...

ujeetotei
4th September 2013, 10:42 PM
http://i39.tinypic.com/w1bvyd.jpg

பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பார்கள். அது போல் நீங்கள் பூவை மட்டும் அல்ல பூவுடன் சேர்ந்து நமது தங்கத்தையும் கூடவே வைரத்தையும் வைத்து உள்ளீர்கள். நன்றி திரு.ரவிசந்திரன் சார்.

ujeetotei
4th September 2013, 10:47 PM
நமது தலைவர் மாறு வேடத்தில் பாடும் ஒரு சில பாடல்கள்.


https://www.youtube.com/watch?v=kcE53LudW3s

ujeetotei
4th September 2013, 10:48 PM
மேலே உள்ள பாடல் பாக்தாத் திருடன் படம்.


https://www.youtube.com/watch?v=Va12xpbjMrw

இந்த படம் தேடி வந்த மாப்பிள்ளை.

ujeetotei
4th September 2013, 10:51 PM
https://www.youtube.com/watch?v=F9iP2mM8SCY

Movie Padagotti.

ujeetotei
4th September 2013, 10:55 PM
Panathottam


https://www.youtube.com/watch?v=M1YnOtuff1c

ujeetotei
4th September 2013, 11:00 PM
Kulebagavali


https://www.youtube.com/watch?v=CCvjh58IUqU

ujeetotei
4th September 2013, 11:01 PM
And one as Anglo Indian Lady


http://www.youtube.com/watch?v=DvvMUixAu20

From Kadhal Vaganam

ujeetotei
4th September 2013, 11:03 PM
http://www.youtube.com/watch?v=3OFBtuPJ7Uc

Fast beat song from Kudieruntha Kovil.

orodizli
4th September 2013, 11:03 PM
சரி தோழர்களே, இப்பொழுது பாகம் -6 இல் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டோம்... நேற்று சில பதிவுகளில் மக்கள்திலகம் mgr ., ருக்கு காதல் காட்சிகளில் அதாவது ( திரைப்படங்களில் ) சரியாக சோபிக்க தெரியாது என யாரோ சொன்னதாகவும் அதற்கு பதிலாக சில பதிவுகளும் வந்ததாக சொல்லப்பட்டது... அப்படி அது உண்மைதான் என சிலர் கருதுவர்களானால் அது எவ்வளவு பெரிய மடமை என்பது உரைதவர்களால் நிச்சயம் உணரப்படும், அவர்களுடைய உள் மனதில் ஆழமாக மக்கள்திலகம் காதல் காட்சிகளில் எவ்வளவு சிறப்பாக சோபிந்திரிந்தால் ரசிகர்கள், பொது மக்கள் ஆதரவு அளித்து கொண்டிருகின்றார்கள் என அறியாத உள்ளங்களாக நினைக்க முடியவில்லை... இன்றைய பல தொலை காட்சிகளில் மக்கள்திலகம் பல நடிகையருடன் நடித்த காதல் காட்சிகளை ஒளிபரப்பி கொண்டிருகின்றனர் என்பது கண்கூடு.....

ujeetotei
4th September 2013, 11:04 PM
Nam Nadu


http://www.youtube.com/watch?v=dMWjUL-svlk

orodizli
4th September 2013, 11:19 PM
MGR with bhanumathi, padmini, tr.rajakumari, mn.rajam, anjalidevi, mathuridevi, g.sakunthala, vn.janaki, bs.saroja, ev.saroja, g.varalakshmi, s.varalakshmi, pr.varalaksmi, sarojadevi, jayalalithaa, bharathi, rathna, kr.vijaya, sowkar janaki, l.vijayalakshmi, rajasri, manjula, latha, padmapriya, ratha salujaa, sripriya, y.vijaya, jothilakshmi, manimala, cid.sakunthala, jamuna, devika, jayachitra, and also other fine pairs - MGR compensates all & glittering any time... every time... in the love sequences...

idahihal
5th September 2013, 01:37 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாகம் 6 -ஐ தொடங்கி வைத்துள்ள அருமை நண்பர் கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பாகம் 5-ஐ தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பளித்ததுடன் மக்கள் திலகத்தின் மகத்துவத்தினை இத்திரியில் இடைவிடாது தொண்டாற்றிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.

Richardsof
5th September 2013, 05:14 AM
http://youtu.be/nhVztpWRldY

இன்று ஆசிரியர் தினம் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் உடற்பயிற்சி ஆசிரியராக நடித்த படம் ''ஆனந்த ஜோதி ''.

மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பாடலாக வந்த படம் .

Subramaniam Ramajayam
5th September 2013, 05:25 AM
Congrats esvee sirFOR YOU and your team for having successfully compeleted PART 5 and proceeding to part sics in a record time, GREETINGS and GOOD LUCK.

Richardsof
5th September 2013, 05:31 AM
பெங்களூர் நகரில் மிகவும் புகழ் பெற்ற பூங்கா தோட்டம் ''லால் பாக் '' என்ற இடமாகும் .

இங்கு பல மொழி படங்கள் பாடல்கள் - காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன .

மக்கள் திலகம் அவர்கள் நடித்த சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்ற ''இரண்டு கண்கள் பேசும்

மொழியில் '' என்ற பாடல் லால் பாக்கில் படமாக்கப்பட்டது .http://youtu.be/8sJaPqb0nxw

படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்களும் மக்களும் கூடி விட்டனர் . காவல் துறை ஒத்துழைப்புடன் படப் பிடிப்பு நடந்தது . அன்றைய தினம் ரசிகர்களின் ஆரவமிகுதியால் பூங்காவில்
ஏற்பட்ட இழப்பிற்கு உடனடியாக பூங்கா நிர்வாகிகளை மக்கள் திலகம் அழைத்து உரிய நிவாரண
பண உதவி செய்து பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார் .

Richardsof
5th September 2013, 05:36 AM
இனிய நண்பர் திரு சுப்ரமணியம் ராமஜெயம் சார்

உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு எங்களது அனைவரின் சார்பாக நன்றி . இரண்டு திலகங்களின் புகழ் பதிவுகள் - வரலாற்றில் நிச்சயம் ஒரு சாதனை .வாய்ப்பு நல்கிய மையம் நிறுவனர்களுக்கும் பதிவாளர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளோம் .

Richardsof
5th September 2013, 09:41 AM
தொழிலாளி படத்தில் இடம் பெற்ற

''வளர்வது கண்ணுக்கு தெரியலே '' -இந்த பாடலில் மக்கள் திலகம் -கே .ஆர் .விஜயா இருவரின் நடனமும் , இசையும் பாடலும் சூப்பர் . இன்று பார்த்தாலும் புதுமையாக உள்ளது .


http://youtu.be/RRRgTDhnwOk

siqutacelufuw
5th September 2013, 09:57 AM
மக்கள் திலகம் திரியின் பாகம் - 6 ஐ, துவக்கி வைத்த அன்புச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களுடன், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் துவக்கி வைத்திருக்கும் இத்திரி அசுர வேகத்தில் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

பாகம் 5-ஐ, துவக்கிய அருமைச் சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும், மற்றும் அதில் தங்கள் பங்கினை அளித்து, மிகக் குறுகிய காலத்தில் அதனை நிறைவு செய்த அனைத்து மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும், அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும், நடிகர் திலகத்தின் மீது ஈடுபாடு கொண்ட எனது அருமை நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி நவில கடமைபட்டுள்ளேன்.

http://i43.tinypic.com/2yubkuh.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th September 2013, 10:19 AM
இன்று (05-09-13) வெளியான TIMES OF INDIA நாளிதழில் இடம் பெற்ற "ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்." செய்தியினை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

http://i42.tinypic.com/r0r3u0.jpg

படத்தில் தோற்றமளிப்பது மதுரை அனுப்பானடி ஆறுமுகம் குடும்பத்தினர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
5th September 2013, 10:45 AM
1969- ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது முகையூர் இடைத்தேர்தல் செலவு தொடர்பாக முதல்வர் கலைஞர் கழக பொருளாளர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதம்


2546

மக்கள் திலகம் பாகம்-6 தொடக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த திரு. ஜோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். திரு. ஜோ. அவர்களே, தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் இந்த அரிய ஆவணம் வெகு ஜோர். அப்பொழுதும் மக்கள் திலகம் கொடுக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார். நெஞ்சில் நிறைவான இந்த பதிவின் வழியே எங்கள் நினைவில் நீங்காது நிலைத்துவிட்டீர்கள். இது போன்ற ஆவணங்களை இன்னும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் கலியபெருமாள்.

Stynagt
5th September 2013, 11:38 AM
இன்று ஆசிரியர் தினம். தேசத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை நினைந்து போற்றுவோம்.
http://i43.tinypic.com/2iw93f7.jpg

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் விழா. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய இந்த தேசத்தலைவரை இந்நாளில் வணங்குவோம்.
http://i42.tinypic.com/34680ba.png

உலகம் போற்றிய உன்னத தாய் அன்னை தெரேசா அவர்களின் நினைவு நாள்.
http://i44.tinypic.com/2zqv9ch.jpg
http://i41.tinypic.com/2n9i0b7.jpg
அகிலமே வியக்கும் வண்ணம் சேவை செய்த அன்னை தெரேசா அவர்களே வியந்த தன்னிகரில்லா தலைவர் புரட்சித்தலைவர். தொண்டு செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அன்னை தெரேசா அவர்கள் தலைவரின் தொண்டுள்ளத்தைக்கண்டு அவர்மேல் மிகுந்த மரியாதை கொண்டார். மக்கள் திலகமும் அவர்களுக்கு மரியாதை செய்யும்பொருட்டு அவர் பெயரில், அவர் முன்னிலையில் பல்கலைக்கழகம் கண்டார். சமூக சேவையில் சாதனை படைத்த இரண்டு கருணை உள்ளங்களையும் இந்நாளில் நினைவுகூர்வோம்:

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 11:51 AM
Thiru. Masanam Sir. Very kind of you for your greetings. I am expecting your valuable postings in this Makkal Thilagam mgr part-6. Once again thank you sir.

masanam
5th September 2013, 01:19 PM
செல்வகுமார் ஸார் பதிந்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு நன்றி.
அதன் தொடர்பில் thatstamil.com ல் வந்த செய்தி.

எம்.ஜி.ஆர். கோவில்: குழந்தை பாக்கியம் பெற இருமுடி கட்டி வழிபடும் பக்தர்கள்

சென்னை: குழந்தை பாக்கியம் வேண்டி அரசமரத்தை சுற்றும் பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பிள்ளை வரம் கேட்டு 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு தம்பதி சமேதராக வந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார். எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அதன் பிறகே கோவில் கட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். இறந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கடந்த 2011-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டியிருக்கிறார் கலைவாணன்.

மேலும் அறிய
http://tamil.oneindia.in/news/2013/09/05/tamilnadu-childless-couples-seek-miracles-from-mgr-182825.html#slidemore-slideshow-1

Richardsof
5th September 2013, 03:43 PM
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

திரை அரங்கில் இடைவேளை முடிந்து படம் துவங்கும் முன் ''வருகிறது'' என்ற விளம்பரம்

திரை அரங்கில் வைக்கப்படும் ''வருகிறது '' போஸ்டர்


ஷோ கேசில் வைக்கப்படும் ''படகாட்சிகள் ''

படம் வருவதற்கு முதல் நாள் இரவு காட்டப்படும் தோரணங்கள் -ஸ்டார்ஸ்

முதல் நாள் இரவே அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் .

முதல் நாள் முதல் காட்சி - அரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் - விசில் - கைதட்டல்

அரங்கில் வெளியே படத்தின் வெற்றி - தோல்வி பற்றி அறிய காத்திருக்கும் ரசிகர்களின் காத்திருப்பு .

இடைவேளையின் போது ''பாடல் புத்தக விற்பனை ''-

படம் வெற்றி என்றால் ஒட்டப்படும் 2,3,4,5,6,7 வார வார போஸ்டர் - 50வது நாள் , 75, 100 வது நாள்
போஸ்டர் கண்டு மகிழ்ந்த நேரங்கள் ....

100வது நாள் வெற்றிவிழா அரங்கில் நடைபெறும் நேரத்தில் அபிமான நட்சத்திரங்கள் மேடையில் தோன்றி காட்சி தரும் நேரம் ..

இதனையெல்லாம் காணும் வாய்ப்பை தந்த நடிகர்கள் மக்கள் திலகம் - நடிகர் திலகம் - ஜெமினி


அந்த திருவிழா காட்சிகள் - கண்டவர்கள் - பாக்கியசாலிகள் .

Richardsof
5th September 2013, 03:55 PM
PARAKKUM PAVAI -1966
http://i39.tinypic.com/24g39f4.jpg

Richardsof
5th September 2013, 04:10 PM
http://i40.tinypic.com/2hf0104.jpg

NADODI-1966

Stynagt
5th September 2013, 05:28 PM
உலகின் எட்டாவது அதிசயம்
http://i42.tinypic.com/2mpakww.jpg
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற குறளுக்கேற்ப, மக்கள் திலகம் எம்ஜிஆர் உலகத்தமிழரின் நெஞ்சங்களில் இன்றும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார். அமரராகி 26 ஆண்டுகள் ஆகியும் அவரது புகழ் மங்கா விளக்காக ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. இன்றும் அவரது பெயரால் மன்றங்கள், அறக்கட்டளைகள், பொதுநல அமைப்புகள் தமிழகம், இந்திய மட்டுமல்லாது கடல் கடந்தும் உள்ளன. இந்த அமைப்புகள் மூலம் வருடம் முழுவதும் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவரால் பயனடைந்தவர் மட்டுமல்லாது அவரைப் பார்த்திராத மக்கள் கூட அவர்மேல் பற்றுகொண்டு அவரைப் போற்றுவதன் காரணம் என்ன? இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அவரால் ஈர்க்கப்பட்டது எப்படி? இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் புகழ் பாடும் புத்தகங்கள், சாதனை ஆல்பங்கள் வெளியிடப்பட்டு அவை விரைவில் விற்கப்படுவது எப்படி? அவர் புகழ்பாடும் மாத இதழ்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி இன்றும் வெற்றிகரமாக வலம் வருகின்றனவே.எதனால்? அவருடைய திரைப்படங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இன்றுவரை சாதனைபுரிவதன் மர்மம் என்ன? அவர் பெயரை சொல்லாமல் கட்சிகள் ஆரம்பிக்கப்படவில்லையே? இன்றைக்கும் புகழ் பெற்ற அரசியல் தலைவர்களில் உலகத்திலேயே முதல் இடத்தில் உள்ளாரே. எப்படி? இத்தனைக்கும் பலபேர் பல பதில்கள் கூறினாலும், அனைத்திற்கும் ஒட்டுமொத்த பதில்: எம்ஜிஆர் ஒரு எட்டாவது அதிசயம்.
http://i43.tinypic.com/35k0b4g.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 05:41 PM
பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவையின் மகளிர் பிரிவினர் ஒவ்வொரு வருடமும் சென்னையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாய் பேசாதோர் மற்றும் செவித்திறன் குறைவுள்ளவர் பள்ளிக்கு வந்து அங்குள்ள மாணவர்களுக்கு சிறந்த முறையில் அன்னதானம் செய்கின்றனர். மேலும் ஒரு நாள் முழுவதும் எம்ஜிஆர் நினைவு இல்லம், நினைவிடம்,பேரறிஞர் அண்ணா நினைவிடம் போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்புகின்றனர்.
http://i44.tinypic.com/2vdoeid.jpg
நன்றி: இதயக்கனி இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 05:47 PM
அனைவரையும் ஈர்க்கும் ஆண்டவன்
http://i39.tinypic.com/30boe2q.jpg
நன்றி: இதயக்கனி இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 05:53 PM
கடல் கடந்தும் காணும் புகழ் \
http://i43.tinypic.com/2ldter.jpg
பினாங்கு ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்ஜிஆர் மன்றத்தினரின் திருமண அழைப்பிதழ்


நன்றி: இதயக்கனி இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 06:04 PM
புரட்சித்தலைவர் புகழ் பாடும் உரிமைக்குரல் இம்மாத இதழின் பின் அட்டையில் மக்கள் திலகத்தின் அழகிய தோற்றம்
http://i42.tinypic.com/2lseip0.jpg

நன்றி: உரிமைக்குரல் இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 06:31 PM
சென்னை நத்தமேடு அருள்மிகு எம்ஜிஆர் ஆலய இரண்டாம் ஆண்டு விழாவிற்கு கர்நாடக மாநில எம்ஜிஆர் பக்தர்கள், கர்நாடக மாநில முன்னாள் எம்.எல்.ஏ திரு. முனியப்பா தலைமையில் வந்திருந்து சிறப்பித்தனர்.
http://i39.tinypic.com/2mh8ky0.jpg
நன்றி: உரிமைக்குரல் இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 06:40 PM
வருகின்ற 28.09.2013 அன்று பிரான்சில் மனிதப் புனிதர் எம்ஜிஆர் விழா நடைபெறுகின்ற நிலையில் வரும் 22.09.2013 அன்று சென்னையில் உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும் புரட்சித்தலைவரின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதன் விளம்பரம் உரிமைக்குரல் இதழில் வெளிவந்துள்ளது.
http://i41.tinypic.com/f2k5e.jpg
நன்றி: உரிமைக்குரல் இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 06:53 PM
வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நான் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் திலகத்தின் வழியே, கடல் போன்ற உள்ளம் கொண்ட தாங்கள் நம் இறைவனின் அருளால் நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 07:01 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாகம் 6 -ஐ தொடங்கி வைத்துள்ள அருமை நண்பர் கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பாகம் 5-ஐ தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பளித்ததுடன் மக்கள் திலகத்தின் மகத்துவத்தினை இத்திரியில் இடைவிடாது தொண்டாற்றிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.

Thanks a lot Thiru. Jaishankar Sir. Please extend your hold up to get this thread Swift and Wealth.

Stynagt
5th September 2013, 07:09 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-6 தொடங்க, முழு ஒத்துழைப்பு அளித்து அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுத்து வரும் எங்கள் ஆசான் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th September 2013, 07:11 PM
அரசகட்டளை படத்தில் இடம் பெற்ற ''புத்தம் புதிய புத்தகமே '' பாடல் ......

திரை இசைத்திலகம் மகாதேவனின் இனிய இசையில் பாடகர் திலகம் - இசைஅரசி சுசீலா

தேன் குரலில் நம் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பில் சொக்க வைக்கும் பாடல்

இலக்கிய நயத்துடன் கூடிய இந்த பாடல் காதலர்களின் உள்ளுணர்வை அழகாக படம் பிடித்து

காட்டியிருப்பார்கள் ..


புத்தம் புதிய புத்தகமே
உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
(பள்ளி)


அஞ்சு விரல் பட்டாலென்ன
அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் இன்பம் பந்தா என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதைத் தந்தால் என்ன
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
(புத்தம்)


கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
செவ்விதழைக் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
(புத்தம்)

Stynagt
5th September 2013, 07:14 PM
ஐந்தாவது பாகம் மின்னல் வேகத்தில் முடித்து ஆறாவது பாகத்தைத் தொடங்கி யிருக்கும் தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. திரு. ராகவேந்திரா சார். எப்போதும் போல் இந்த பாகத்திற்கும் தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th September 2013, 07:36 PM
TODAY ANNAI THERASA NINAIVU NAAL

http://i41.tinypic.com/fkmxqx.jpg

Richardsof
5th September 2013, 08:27 PM
எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது

oygateedat
5th September 2013, 09:10 PM
http://i39.tinypic.com/vy2xph.jpg

oygateedat
5th September 2013, 09:25 PM
http://i44.tinypic.com/wl4r60.jpg

Stynagt
5th September 2013, 09:43 PM
Congrats esvee sirFOR YOU and your team for having successfully compeleted PART 5 and proceeding to part sics in a record time, GREETINGS and GOOD LUCK.

Thanks for your greetings. With the support like you, this Makkal Thilagam Part-6 will also make its journey in a pleasant and joyful way.

oygateedat
5th September 2013, 09:45 PM
http://i41.tinypic.com/9rqcs8.jpg

நாளை முதல் (06 09 2013) கோவை ராயல் திரை அரங்கில்

தாய் சொல்லைத் தட்டாதே

தகவல் திரு HARIDASS, கோவை

Stynagt
5th September 2013, 09:49 PM
Hearty congratulations to Mr.Kaliyaperumal and wishing our Makkal Thilagam thread part 6 a grand success.

Thanks Roop Sir for your passionate greetings. We are in no doubt, with the name of our God, this thread will lead a grand success

Stynagt
5th September 2013, 10:06 PM
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு,
திரியின் ஆறாம் பாகம் தொடங்கியிருபதர்க்கு நல்வாழ்த்துக்கள். திரு.எஸ்வி, திரு ரவி, திரு கலியபெருமாள், மற்றும் பல நண்பர்கள் தங்களுடைய பங்களிப்பை தந்து ஆறாம் பாகத்திற்கு இந்த திரியை கொண்டுவந்திருக்கிறார்கள். சிறந்த சேவை ! பாராட்டுக்கள். !

அன்பு நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களுக்கு
அவ்வப்போது நமக்குள் சில உரசல்கள் அரசல் புரசலாக வந்தாலும், அவை அனைத்தும் நாம் இருவரும் நம்முடைய ICON மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பே அன்றி பரஸ்பரம் எந்த ஒரு வருத்தமும் இல்லை என்பதை உறுதிபட என்வரையில் கூறுகிறேன் தங்களிடமும் அவ்வண்ணமே என்று நம்புகிறேன்.

தங்களுடைய இந்த தொண்டு சிறந்த வெற்றியடைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

இரு திலகங்களும் ஒற்றுமையை பற்றி மிக சிறப்பாக தங்களுடைய திரை பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

இந்த திரியில் என்னுடைய முதல் பங்களிப்பு : இரு திலகங்களிர்க்கும் மரியாதை செலுத்தும் விதத்தில்.

முதலில் உரிமைக்குரல் திரைப்படத்திலிருந்து "ஒரு தாய் வயிற்றில் வந்த .....என்று தொடங்கும் பாடல்...!

https://www.youtube.com/watch?v=DDnRakNvBKk

அதேபோல அன்புக்கரங்கள் திரைப்படத்திலிருந்து ...." ஒண்ணா இருக்க கத்துக்கணும் ....என்று தொடங்கும் பாடல்..!

https://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி திரு. சுப்பு சார். தாங்கள் கூறிய கருத்தினை ஏற்றுகொண்டு , தங்களின் ஆக்கபூர்வமான பதிவுகள் மக்கள் திலகத்தின் இந்த பாகத்தை சீரும் சிறப்புமாய்க் கொண்டு செல்லும் என்று மனதார நினைக்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th September 2013, 10:15 PM
http://i41.tinypic.com/9rqcs8.jpg

நாளை முதல் (06 09 2013) கோவை ராயல் திரை அரங்கில்

தாய் சொல்லைத் தட்டாதே

தகவல் திரு HARIDASS, கோவை

தங்கள் தகவலுக்கு நன்றி திரு. ரவி சார். கோவை ராயலில் சென்ற வாரம் 'நம்நாடு, திரைப்படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக இந்த வாரம் நம் தலைவனின் 'தாய் சொல்லைத் தட்டாதே' திரைக்காவியத்தை திரையிட்டிருக்கிறார்கள். கோவை ராயலுக்கு பக்கத்தில் அமைந்துள்ள மற்றொரு திரையரங்கான கோவை டிலைட்டில் நமது தெய்வத்தின் வெற்றிக் காவியமான 'குமரிக்கோட்டம்' திரையிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட திரைக்காவியங்களிலும் இடைவெளி இல்லாமல், திரையரங்கிற்கும் இடைவெளி இல்லாமல் மக்கள் திலகத்தின் படங்களை வெளியிட்டு வசூலை அள்ளிக்குவிக்கிறார்கள். புரட்சித்தலைவரின் ரசிகர்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று அள்ளிக்கொடுக்கிறார்கள். எப்படியோ கொங்கு நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
5th September 2013, 10:25 PM
' ஆசிரியர் தினம் ' ஆண்டுக்கு ஒருமுறை தான் ;
எங்களுக்கோ அன்றாடம் ' வாத்தியார் தினம் ' !

Thanks to Chandran, Trichy.

ujeetotei
5th September 2013, 10:27 PM
MGR Temple news and my response to the comments that have been done in Times of India website.

http://www.mgrroop.blogspot.in/2013/09/mgr.html

orodizli
5th September 2013, 10:38 PM
மக்கள்திலகம் திரி பாகம் - 6 சிறப்பான தொடக்கத்தை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து வைப்பதில் நாங்களும் பங்கு பெறுகிறோம் ...கோவை-யில் குமரிகோட்டம் போஸ்டரில் ஒரு போஸ்- பணத்தோட்டம் -ஸ்டில் இன்னொரு போஸ் விவசாயி- ஸ்டில் , இதை பிரஸ் தொழில் செய்வோர் கவனமாக பிரசுரிக்க மாட்டார்களா ? அதே போல திரை அரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் ஒரே நேரத்தில் பக்கம் -பக்கமாக இரண்டு படங்களையும் திரை இடுவதால் ரசிகர்கள், பொதுமக்கள் பார்ப்பது பிரிய நேருவதும் வசூல் பிரிவதும் தவிர்க்க இயலாதே!!! இதை பற்றி உறுப்பினர்கள் கருத்தை கூறலாமே...

orodizli
5th September 2013, 10:50 PM
http://i39.tinypic.com/vy2xph.jpg

என்ன ஒரு அருளும் கருணையும் சாந்தமும் கலந்த இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட முகங்கள்.....இருவரையும் காணும்போது அக்காவும் தம்பியும் போல காட்சி அளிக்கின்றனரே!!! அன்னை தெரேசா அவர்களும் பொன்மன செம்மல் mgr அவர்களும் ஏழை எளிய மக்களுக்கு நெஞ்சார்ந்த பாசத்துடன் சேவை செய்ததை உலகம்- பிரபஞ்சம்- உள்ளவரை மறக்க முடியாது...

orodizli
5th September 2013, 11:06 PM
makkalthilagam movies ran - two ( 2 ) weeks in karur town... NADODI MANNAN, ADIMAIPENN, ULAGAM SUTRUM VAALIBAN,-thinnappa theatre PETTRAAL THAAN PILLAIYAA- light house theatre PERIA EDATHU PENN, GULAEBAKAVALI- ajantha theatre USV- kalaiarankam theatre KUDIYERUNTHA KOIL, ALIBABAVUM 40 THIRUDARKALUM- A 1 theatre ENGAVEETTU PILLAI three ( 3 ) weeks -thinnappa theatre and several films run more than 10 days within twenty years...

orodizli
5th September 2013, 11:24 PM
எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில் புரட்சி தலைவர் ராமசந்திரன் அவர்கள் பழையதையும் ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட நண்பர்களையும் எந்த காலத்திலும் மறக்காதவர் என்பதை கேள்வி பட்டிருக்கிறேன் . அதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த தகவல்...
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது புரட்சி தலைவர் ராமசந்திரன் அவர்கள் பழையதையும் ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட நண்பர்களையும் எந்த காலத்திலும் மறக்காதவர் என்பதை கேள்வி பட்டிருக்கிறேன் . அதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த தகவல்... மற்றும் ஒரு வேண்டுகோள் நமது திரி தோழர்களுக்காக ...1966- வருடம் மக்கள்திலகம் ஸ்ரீ லங்கா நாட்டுக்கு சென்ற பொழுது உயர்ந்த ஸ்தானத்தில் பதவி வகித்தவர்கள் திரு mgr -அவர்களுக்கு நிருத்திய சக்கரவர்த்தி என்ற உன்னத பட்டம் வழங்கப்பட்டது, அதற்கு அர்த்தம் standsstill - அதாவது போஸ் தருவதில் சக்கரவர்த்தி என என் உறவினர் சொன்னது சரியா ?!

Richardsof
6th September 2013, 06:20 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 6 எடுத்த எடுப்பிலே மையம் திரியில் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும் .

2012 அக்டோபரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 3 துவங்கப்பட்டு , 2013 செப்டம்பரில் -பாகம் 5
நிறைவு பெற்று 3 பாகங்கள் முடிந்துள்ளது . 11 மாதங்களில் 12,000 பதிவுகளை பெற்றுள்ளோம் .

எல்லோரின் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகம் திரி இன்னும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கிறேன் .

Richardsof
6th September 2013, 06:31 AM
மக்கள் திலகத்தின் ''சத்யா மூவிஸ் '' வழங்கிய இரண்டாவது படம் ''காவல்காரன் '' இன்று 46வது

ஆண்டு நிறைவு நாள் .
http://i39.tinypic.com/2n65kit.jpg
7.9.1967ல் வந்து மிகபெரிய வெற்றி அடைந்த படம் .

1967 -தமிழக அரசின் சிறந்த படம் - விருது பெற்ற படம் .

1967 கருப்பு வெள்ளை படங்களில் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் - மக்கள் திலகத்தின் நடிப்பு - நிறைந்த காவியம் .

Richardsof
6th September 2013, 10:43 AM
சத்யா மூவிஸ் காவல்காரன் -1967 சிறப்புக்கள் .


1. சென்னை - குளோப் - அகஸ்தியா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் .

2. சென்னை - மதுரை - திருச்சி நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் .

3. இலங்கையிலும் வெற்றி வாகை சூடிய படம் .

4. பெங்களுர் நகரில் மூன்று அரங்கில் 56 நாட்கள் மற்றும் மைசூர் நகரில் 50 நாட்கள் .

5. தமிழக அரசின் சிறந்த படம் -விருது -1967

6. எம்ஜிஆர் இளமையாகவும் , சுறுசுறுப்புடனும் தோன்றிய படம்

7. பாக்சிங் - சண்டை காட்சிகள் புதுமை

8. மெல்லிசை மன்னரின் அருமையான டைட்டில் இசை - எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

9. படம் முழுவதும் எம்ஜிஆரின் ஸ்டைல் - அருமை .

10.மறு வெளியீட்டில் வெற்றி கொடி நாட்டி வரும் படம் .

masanam
6th September 2013, 10:52 AM
வினோத் ஸார்,
காவல்காரன் திரைப்பட தகவல் பதிவு அருமை.
மக்கள் திலகம் குண்டடிப்பட்ட பிறகு வந்த முதல் படம் காவல்காரன் தானே?

Richardsof
6th September 2013, 11:08 AM
தமிழ்த் திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருப்பவர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பெருமை இது. எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியும் சிறிதுகாலம் தமிழக முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் பெரிது. ஆயிரத்தில் ஒருவன் , அடிமைப்பெண், குடியிருந்த கோவில், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள், கண்ணன் என் காதலன், குடியிருந்த கோவில், காவல்காரன், ராமன் தேடிய சீதை, ரகசிய போலீஸ் 115, கணவன், முகராசி, மாட்டுக்கார வேலன், தேடி வந்த மாப்பிள்ளை, குமரிக்கோட்டம் , நம்நாடு சந்திரோதாயம், புதிய பூமி என்று நீளும் இப்பட்டியலில் சில படங்களின் காட்சிகளும் பாடல்களும் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா என இருபெரும் நட்சத்திரங்களின் நிஜ வாழ்வுடன் பொருந்திப் போகிறது. குமரிக்கோட்டம் படத்தில் என்னம்மா சின்னம்மா என்ற பாட்டில் அன்பான ஏழை மக்களிடம் அலட்சியமா என தலைவியைப் பார்த்து தலைவர் கேட்பார். முந்தைய ஆட்சியிலும் சரி இப்போதும் சரி ஏழை எளிய மக்கள் எளிதில் அணுக முடியாத பால்கனி தலைவியாகவே ஜெயலலிதா இருக்கிறார்.

அரசியலில் எப்படியோ சினிமாவில் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். காரணம் அவரது உடல்மொழி, கண்களின் பாவனைகள், புன்னகை, நளினம், அழகு, திறமை ஆகியவற்றுடன் அற்புதமான நடனக்கலைஞராகவும் அவர் இருந்தார்.



ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. தனி ஆளுமையுடன்தான் அவர் இருந்தார். எம்.ஜி.ஆர் என்ற இமயமலையின் உச்சத்தில் வைக்கப்பட்ட நாளிலிருந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.

ஆனால் திரையில் இந்த ஜோடி செய்த கலகலப்பும் ரகளையும் அதிகம். ரகசிய போலீஸ் 115 படத்தில் கணவன் மனைவியாக மாறி சண்டை போடுவார்கள். அத்தனை ரசி்க்கத்தக்க தம்பதியரின் சண்டையை வேறு எந்தப் படத்திலும் பார்க்க முடியாது.

குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என இருவரும் ஆடிப்பாடும் பாடல் எனக்கு என்றும் மறக்காத இனிய அனுபவம்.



அதெல்லாம் விடுங்கள். ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை, அது யாரோ எவளோ ராமன் தேடிய சீதை என்று பாடுவாரே எம்.ஜி.ஆர். அந்த ஆறுகுணங்களுடன் ஜெயலலிதாவின் அரசியல் பிம்பம் வடிக்கப்பட்டு விட்டது.தலைவருக்கு ஏற்ற தலைவியாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.





. காவல்காரன் படத்தில் காது கொடுத்துக் கேட்டேன் என்ற பாட்டிலும், மின்மினியைக் கண்மணியைக் கொண்டவள்தான் உன் அன்னை என்ற கண்ணன் என் காதலன் பாட்டிலும் இந்த ஜோடி குழந்தைக்கான ஏக்கத்துடன் பாடுவதை பார்த்து ரசி்க்கலாம். அல்லது நல்ல வேளை அரசியலுக்கு வாரிசு வரவில்லை என ஆறுதல் படலாம்.

ராமன் தேடிய சீதையில் மணமேடையில் மாலையுடன் இருவரும் இருப்பதாக ஒரு காட்சி வரும். அநேகமாக எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மணக்கோலத்தில் காணக் கிடைக்கும் காட்சி அது ஒன்றுதான்.


காவல்காரன் படத்தில் வரும் கட்டழகு தங்கமகள் திருநாளோ என்ற பாட்டில் அன்னை மனம் பற்றி ஜெயலலிதா கனிவுடன் பாடுவார். அதுவும் அவரது அரசியல் பிம்பத்துடன் பொருந்திப் போனது.

ஜெயலலிதாவின் இயல்பான குணங்களைத்தான் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் காண முடிகிறது. கோபம், அகந்தை, பாசம், காதல் என திரையில் வடித்த உணர்வுகளையெல்லாம் ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையுடனும் எம்.ஜி.ஆர் என்ற மனிதருடனான அவரது உறவுடனும் இணைத்துப் பார்க்க முடியும். ஆனால் அரசியல் என்பது திரையின் இமேஜினால் மட்டும் வருவதில்லை. அதற்கு எத்தனையோ தந்திரங்களும் பணபலமும் பக்கபலமும் தேவைப்படுகின்றன. தொழிலதிபர்கள், அதிகாரிகள், தொண்டர்கள், டெல்லி அரசியல் தலைவர்கள், மாற்றுக் கட்சியினர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், செயலாளர்கள் என எத்தனையோ பேரின் ஆதரவு இருந்தால்தான் திரையுலக பிம்பத்தையும் வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை ஜெயலலிதாவும் நன்கு உணர்ந்தவராக இருக்கிறார்.

ஆனால் எம்.ஜீி.ஆரிடம் இருந்த ஒரு குணம் ஜெயலலிதாவிடம் இல்லை என்றுதான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர் தனது அரசியல் கொள்கையை தத்துவார்த்த சித்தாந்தங்களிலிருந்து வடிக்கவில்லை. தன்னை இந்த உயரத்திற்கு உயர்த்திய ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகளிலிருந்துதான் அவரது அரசில் கொள்கை உருவெடுத்தது. எந்தக் குழந்தையும் பசியுடன் பள்ளிக்குப் போகக் கூடாது என்ற சத்துணவு திட்டத்திற்கு உயிர் கொடுத்ததும் இதனால்தான்.


இந்த வித்தியாசம்தான் ஜெயலலிதாவை எம்.ஜியாரிடமிருந்து தூர விலக்கி விடுகிறது. தனக்கு நிகராக ஜெயலலிதாவுக்கு புகழ் தந்த எம்ஜிஆரின் படத்தை சின்னதாக போட்டு ஜெயலலிதாவின் கட் அவுட்டுகள் வைக்கப்படும் காலம் இது.



அரசியலைத் தவிர்த்து நடிகையாக ஜெயலலிதாவை எப்போதும் பிடிக்கும். அவரது திரைப்படங்கள் அதுவும் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்த திரைபப்டங்கள் எப்போதும் மனத்திரையில் ஒளிமங்காது ஓடிக் கொண்டே இருக்கும்.

courtesy - net

Stynagt
6th September 2013, 11:24 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 6 எடுத்த எடுப்பிலே மையம் திரியில் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும் .

2012 அக்டோபரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 3 துவங்கப்பட்டு , 2013 செப்டம்பரில் -பாகம் 5
நிறைவு பெற்று 3 பாகங்கள் முடிந்துள்ளது . 11 மாதங்களில் 12,000 பதிவுகளை பெற்றுள்ளோம் .

எல்லோரின் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகம் திரி இன்னும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கிறேன் .

நன்றி. திரு. வினோத் சார். புரட்சித்தலைவரின் ஆசியுடன், தங்களின் தலைமையின் கீழ் எடுத்துசெல்லப்படும் இத்திரி இன்னும் பல சிறப்புகளைப் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சிறப்பு தகுதி பெற ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th September 2013, 12:14 PM
மக்கள்திலகம் திரி பாகம் - 6 சிறப்பான தொடக்கத்தை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து வைப்பதில் நாங்களும் பங்கு பெறுகிறோம் ...கோவை-யில் குமரிகோட்டம் போஸ்டரில் ஒரு போஸ்- பணத்தோட்டம் -ஸ்டில் இன்னொரு போஸ் விவசாயி- ஸ்டில் , இதை பிரஸ் தொழில் செய்வோர் கவனமாக பிரசுரிக்க மாட்டார்களா ? அதே போல திரை அரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் ஒரே நேரத்தில் பக்கம் -பக்கமாக இரண்டு படங்களையும் திரை இடுவதால் ரசிகர்கள், பொதுமக்கள் பார்ப்பது பிரிய நேருவதும் வசூல் பிரிவதும் தவிர்க்க இயலாதே!!! இதை பற்றி உறுப்பினர்கள் கருத்தை கூறலாமே...

தாங்கள் கூறுவது உண்மைதான் சுகராம் சார். கோவை ராயலில் உரிமைக்குரல் திரைக்காவியத்தைத் தொடர்ந்து நினைத்ததை முடிப்பவன். நினைத்ததை முடிப்பவனைத் தொடர்ந்து நம்நாடு. நம்நாடு திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது தாய் சொல்லைத்தட்டாதே. அதற்குப் பக்கத்து திரையரங்கிலே இந்த வாரம் குமரிக்கோட்டம் திரைக்காவியம். அதனால் நீங்கள் சொல்வதுபோல் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதேபோல் கடந்த 18.09.2013 அன்று சேலம் அலங்கார் திரையரங்கில் நாடோடி மன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. அதே நேரம் அதன் அருகே உள்ள திரையரங்கில் ரிக்ஷாக்காரன் திரைப்படம் திரையிட்டார்கள். அப்படியிருந்தும் வருகின்ற 08.09.2013 அன்று 25வது நாள் வெற்றிவிழா காண்கிறார் வீராங்கன். இந்நிலையில், இக்குறையைத் தீர்க்க திரைப்பட விநியோகஸ்தர்கள் தங்களுக்குள் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் அல்லது அந்தந்த ஊர்களில் இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் இது பற்றி விநியோகஸ்தர்களிடம் பேசலாம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
6th September 2013, 02:33 PM
காவல்காரன் படத்தின் சிறப்பம்சங்கள் :

1. நமது பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்கள் சுடப்பட்டு, குரல் பாதிக்கப்பட்ட நிலையில் வசனங்கள் பேசி நடித்து வெளியான முதல் படம்.

2. குரல் பாதிக்கப்பட்ட நிலையில், தான் பேசும் வசனங்களை ஏற்று, இத்திரைக்கவியத்தை (காவல்காரன்) மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்தால் மட்டுமே, தான் தமிழ் திரை உலகில் நீடிக்க விரும்புவதாக நம் மக்கள் திலகம் அவர்கள் தெரிவித்தார்.

3. நமது புரட்சித்தலைவர் முகம் திரையில் தோன்றினால் மட்டுமே போதும், .வசனங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்று மக்கள் தீர்மானித்தது இந்த படத்துக்குப் பின்புதான்.

4. கருப்பு-வெள்ளையில் உருவான சாதாரண "காவல் காரன்" பட வெற்றியினை கண்டு, அப்போது தமிழ் திரையுலகமே வியந்தது.

5. "காவல் காரன்" பட வெற்றி, சுடப்படுவதற்கு முன்பு, தொடர்ச்சியாக நமது இதய தெய்வத்தை படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த தயாரிப்பளர்களையும், வினியோகஸ்தர்களையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
6th September 2013, 03:37 PM
வினோத் சார், காவல்காரன், சத்யா மூவீஸின் மூன்றாவது படம் அல்லவோ?


மக்கள் திலகத்தின் ''சத்யா மூவிஸ் '' வழங்கிய இரண்டாவது படம் ''காவல்காரன் '' இன்று 46வது

ஆண்டு நிறைவு நாள் .
http://i39.tinypic.com/2n65kit.jpg
7.9.1967ல் வந்து மிகபெரிய வெற்றி அடைந்த படம் .

1967 -தமிழக அரசின் சிறந்த படம் - விருது பெற்ற படம் .

1967 கருப்பு வெள்ளை படங்களில் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் - மக்கள் திலகத்தின் நடிப்பு - நிறைந்த காவியம் .

siqutacelufuw
6th September 2013, 03:56 PM
வினோத் சார், காவல்காரன், சத்யா மூவீஸின் மூன்றாவது படம் அல்லவோ?

YES SAILESH SIR. THE MOVIE "KAAVAL KAARAN" WAS PRODUCED AS THIRD FILM UNDER THE BANNER OF "SATHYA MOVIES".

The Previous movies are : "Deyvaththaai" in 1964 and "Naan Anaiyittal" in the year 1966.

.

Ever Yours : S. Selvakumar

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th September 2013, 05:05 PM
மக்கள் திலகத்துக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் :

1. "புரட்சி நடிகர்" என்ற பட்டம் உறந்தை உலகப்பன் என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் கலைஞர் கருணாநிதியால், 05-06-1952 அன்று வழங்கப்பட்டது.

2. "மக்கள் திலகம்" என்ற பட்டம் தமிழ் வாணன் அவர்களால் 1961ல் வழங்கப்பட்டது.

3. "நடிக மன்னன்" என்ற பட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியன் அவர்களால் 1958ல் வழங்கப்பட்டது.

4. "நடிகப்பேரரசர்" என்ற பட்டம் "நாடோடி மன்னன்" பட வெற்றி விழாவில், 1959ல் அளிக்கப்பட்டது.

5. "கலைச்சுடர்" என்ற பட்டம் மதுரை நவீன தேகப் பயிற்சி கலை மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.

6. "வாத்தியார்" என்ற பட்டம் நெல்லை மாவட்ட நகராட்சி மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.

7. ";கலையரசர்" என்ற பட்டம் விழுப்புரம் முத்தமிழ் மன்றத்தினரால், பேராசிரியர் சிதம்பரநாதர் மூலம், 1960ல் வழங்கப்பட்டது.

8. "வெற்றி வீரன்" என்கின்ற பட்டம் 1961ம் ஆண்டு திருச்செங்கோடு இடைத் தேர்தலின் போது, பொது மக்கள் அன்புடன் வழங்கினர்.

9 ."பொன்மனச்செம்மல்" என்கின்ற பட்டம், திரு. முருக கிருபானந்த வாரியார் அவர்களால், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 1968ல் வழங்கப்பட்டது.

10. " கலைமன்னர் " என்ற பட்டம், அப்போதைய பிரதம நீதிபதி பி.வி. ராஜ மன்னார் அவர்களால், 1964ல் வழங்கப்பட்டது.

11. "கலியுகப்பாரி" என்ற பட்டம் மதுரை ஜெமினி கணேஷ் கலைக் குழுவினர் 1962ம் ஆண்டு வழங்கி சிறப்பித்தனர்.

12. "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்புடன் 1967ல் அழைத்து கவுரவித்தார்.

13. "புரட்சித் தலைவர்" என்ற பட்டம் 1972ல் சென்னை மெரீனா கடற்கரையில், திரண்ட லட்சக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில்
முன்னாள் அமைச்சர் கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்களால் அளிக்கப்பட்டது.

14. "கலை வேந்தன்" என்கின்ற பட்டம் மலேசிய அரசாங்கம் 1972ல் அளித்து கவுரவித்தது.

15. "பாரத்" என்ற இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்திய அரசாங்கம், 1972ல் வழங்கி சிறப்பு செய்தது.

16. " டாக்டர்" பட்டம், முதலில் அமெரிக்க அரிசோனா பல்கலை கழகம், 1979ல் வழங்கி கவுரவித்தது.

17. பின்னர், மீண்டும், "டாக்டர்" பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மூலம் 1983ல் பெற்றார்.

18. "கொள்கை வேந்தன்" (champion of principls) என்ற பட்டம், மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் ரசிகர்கள் 1971ம் ஆண்டு நம் மன்னவனுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

19. "பாரத ரத்னா" என்ற நமது இந்திய நாட்டின் உயரிய விருது 1988ல் அவரது மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது.

20. "நிருத்திய சக்கரவர்த்தி" என்ற பட்டம், இலங்கை அரசாங்கத்தால் 1966ல் வழங்கப்பட்டது.

21. "மக்கள் நடிகர்" என்ற பட்டம், 1960ல் நாகர் கோவிலில் நடைபெற்ற கலைவாணர் பிறந்த நாள் நிகழ்சியீல் வழங்கப்பட்டது.

22. "வசூல் சக்கரவர்த்தி" என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

இவைகளை தவிர, மக்கள் உவகையுடன் உன்னத தலைவருக்கு சூட்டி மகிழ்ந்த பட்டங்கள் வருமாறு :

1. வசூல் பேரரசர்
2. ஏழைப் பங்காளன்
3. கலியுகக் கடவுள்
4. ஆலயம் கண்ட ஆண்டவன்
5. தரணி கண்ட தனிப்பிறவி
6. முத்தமிழைப் போற்றிய முதல்வன்
7. முப்பிறவி கண்ட முதல்வர்
8. கொடை வள்ளல்
9. மனிதப்புனிதர்
10, மக்கள் தங்கம்
11. மக்கள் தலைவர்
12. நாட்டுப்பற்று நாயகன்
13. குணக்குன்று
14. எழில் வேந்தன்
15. உலகத் தமிழர்களின் உன்னத தலைவன்
16. கலியுகக் கர்ணன்
17. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல்
18. சத்துணவு தந்த சரித்திர நாயகன்
19. இதய தெய்வம்
20. சம தர்ம சமுதாயக் காவலன்
21. எட்டாவது அதிசயம்
22. புரட்சிப் புரவலர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th September 2013, 05:14 PM
சைலேஷ் சார்

காவல்காரன் படம் - சத்யா மூவிசின் மூன்றாவது படம் . தவறுதலாக இரண்டாவது படம் என்று குறிப்பிட்டிருந்தேன் .
சுட்டி காட்டியதற்கு நன்றி .

செல்வகுமார் சார்

மக்கள் திலகத்தின் பட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் பதிவு அருமை .

masanam
6th September 2013, 05:22 PM
மக்கள் திலகத்திற்கு வழங்கப்பட்ட பட்டங்கள் மற்றும்
அதன் தொடர்பான தகவல்களை
விரிவாகப் பதிந்தமைக்கு நன்றி..செல்வகுமார் ஸார்.

siqutacelufuw
6th September 2013, 05:23 PM
ஒரு கூடுதல் தகவல் :


முதன் முதலில் "மக்கள் திலகம்" என்று title ல் காண்பிக்கப்பட்டது 1961ல் வெளியான "சபாஷ் மாப்பிள்ளே" படத்தில்தான்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th September 2013, 05:40 PM
FROM TODAY 6-9-2013

MADURAI - ARAVINDH THEATRE


MAKKAL THILAGAM MGR IN KALANGARAI VILAKKAM


http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1965/KalangaraiVilakkam.gif (http://s1084.photobucket.com/user/MGR-Posters/media/1965/KalangaraiVilakkam.gif.html)

siqutacelufuw
6th September 2013, 05:42 PM
சிறு வயதில், நமது மக்கள் திலகம் அவர்கள் கீழ்க்கண்ட நாடகங்களில் நடித்த போது ஏற்ற கதா பாத்திரங்கள் :

1. ராமாயணம் : அகத்தியர்
2. மகாபாரதம் : விகர்ணன், உத்தரன், அபிமன்யு, சத்ருகணன், பரதன் (ஒவ்வொரு முறை நடத்தப்பட்ட நாடகத்தில் ஒரு பாத்திரம்)
3. ரத்னாவளி : நடனக்காட்சியில் தோற்றம்
4. நல்ல தங்காள் : ஏழாவது குழந்தை
5. ராசேந்திரன் : லட்சுமி
6. சந்திரகாந்தா : ஆங்கிலேயப் பெண்
7. சத்தியவான் சாவித்திரி : தவில் சுண்டூர் இளவரசன்
8. மனோஹரா : மனோஹரா, சந்திரகாந்தா
9. தசாவதாரம் : சத்ருகன், பரதன், லட்சுமணன் (ஒவ்வொரு முறை நடத்தப்பட்ட நாடகத்தில் ஒரு பாத்திரம்)
10. பக்த ராமதாஸ் : நவாப்
11. கபீர்தாஸ் : முதியவர், மாறு வேடத்தில் ராமர்
12. சக்குபாய் : பெண் வேடம்
13. மார்கண்டேயா : மேனகா

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th September 2013, 05:50 PM
நமது பொன்மனச்செம்மல் நடித்த நாடக கம்பெனிகளின் பெயர்கள் வருமாறு :

1. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
2. கிருஷ்ணன் நினைவு நாடக சபா
3. உறையூர் முகைதீன் நாடகக் கம்பெனி

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th September 2013, 06:02 PM
நடிகர் சங்கத்தில் மக்கள் திலகத்தின் பொறுப்புக்கள் :

1. உபதலைவர் .......... 1952-53
2. செயலாளர் .. ..... 1954
3. பொதுச் செயலாளர் ... 1955

பிறகு தென்னிந்திய நடிகர் சங்கம் என்று மாற்றபட்டு 1958ல் அதன் தலைவராக திகழ்ந்தார்.

இதர பொதுப் பணிகள் :

1. ஔவை இல்லத்தின் அறங்காவலர்
2. தியாகராய கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்
3. அண்ணாமலை பல்கலைகழகத்தின் senate board உறுப்பினர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th September 2013, 06:21 PM
விசேஷ அழைப்பின் பேரில், நமது மக்கள் திலகம் சென்று வந்த அயல் நாட்டு பல்கலை கழகங்கள் :



1. விஸ்கான்ஸின் பல்கலைகழகம்
2. சிகாகோ பல்கலைகழகம்
3. சான்பிரான்ஸிஸ்கோ பல்கலைகழகம்
4. கலிபோர்னியா பெர்ச்சவி பல்கலைகழகம்
5. சான்டியாகோ பல்கலைகழகம்
6. நியூ யார்க் பல்கலைகழகம்
7. பென்சில்வேனியா பல்கலைகழகம்
8. பிலடெல்பியா பல்கலைகழகம்
9. அரிசோனா பல்கலைகழகம்


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th September 2013, 06:53 PM
COURTESY- FACEBOOK

http://i42.tinypic.com/2m486zl.jpg

ujeetotei
6th September 2013, 08:26 PM
மக்கள் திலகத்தின் ''சத்யா மூவிஸ் '' வழங்கிய இரண்டாவது படம் ''காவல்காரன் '' இன்று 46வது

ஆண்டு நிறைவு நாள் .
http://i39.tinypic.com/2n65kit.jpg
7.9.1967ல் வந்து மிகபெரிய வெற்றி அடைந்த படம் .

1967 -தமிழக அரசின் சிறந்த படம் - விருது பெற்ற படம் .

1967 கருப்பு வெள்ளை படங்களில் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் - மக்கள் திலகத்தின் நடிப்பு - நிறைந்த காவியம் .

Thanks for sharing Vinod Sir.

ujeetotei
6th September 2013, 08:28 PM
The boxing fight in Kavalkaran


http://www.youtube.com/watch?v=NLXGf8hSqCw

ujeetotei
6th September 2013, 08:30 PM
விசேஷ அழைப்பின் பேரில், நமது மக்கள் திலகம் சென்று வந்த அயல் நாட்டு பல்கலை கழகங்கள் :



1. விஸ்கான்ஸின் பல்கலைகழகம்
2. சிகாகோ பல்கலைகழகம்
3. சான்பிரான்ஸிஸ்கோ பல்கலைகழகம்
4. கலிபோர்னியா பெர்ச்சவி பல்கலைகழகம்
5. சான்டியாகோ பல்கலைகழகம்
6. நியூ யார்க் பல்கலைகழகம்
7. பென்சில்வேனியா பல்கலைகழகம்
8. பிலடெல்பியா பல்கலைகழகம்
9. அரிசோனா பல்கலைகழகம்


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thanks Professor Selvakumar Sir for the information.

ujeetotei
6th September 2013, 09:10 PM
அண்ணாயிஸம்

1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர், ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.

அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போலக் கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும் என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.

அதுதான் ‘அண்ணாயிஸம்’!

தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித் தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.

1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார். அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.

நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்’ என்றார்.

திடீரென்று தொலைபேசியில் அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர், ”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். புரட்சித் தலைவர்.

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.

உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.

”அண்ணா தி.மு.க வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன? என்று கேட்டனர்.

அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.

From Tenali Rajan.

ujeetotei
6th September 2013, 09:16 PM
Our Thalaivar congratulating Thiyagarajan for his role in Alaigal Oivathillai

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps4b745e15.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1_zps4b745e15.jpg.html)

ujeetotei
6th September 2013, 09:19 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zpse722c5ad.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/2_zpse722c5ad.jpg.html)

Pulavar Pulamaipithan family.

oygateedat
6th September 2013, 09:45 PM
இன்று காவல்காரன் தகவல்களை வழங்கிய திரு வினோத் மற்றும் மக்கள் திலகத்தை பற்றி ஏராளமான தகவல்களை வழங்கிய பேராசிரியர் திரு செல்வகுமார் ஆகியோருக்கு நன்றி. கோவையில் திரையிடப்படும் தலைவரின் படங்களை பற்றி நான் பதிவிடும் செய்திகளுக்கு உடனடியாக தமது கருத்துக்களை பதிவிடும் அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கும் நன்றி.

oygateedat
6th September 2013, 10:19 PM
தொலைக்காட்சியில் நமது தலைவரின் படங்கள்.

3.9.2013 - sunlife - என் அண்ணன்

5.9.2013 - sunlife - சங்கே முழங்கு.

(தகவல் திருலோகநாதன், சென்னை)

முரசு - வருகின்ற ஞாயிறு - 7.30 தாய் சொல்லைத் தட்டாதே (தகவல் திரு வினோத்)

orodizli
6th September 2013, 10:28 PM
இத்திரிக்கு ஆரம்பமே ஐந்து நட்சத்திர குறியீடு கிடைத்த தகவல் அறிந்து அளவோன்னா மகிழ்ச்சி, பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் மக்கள்திலகதிற்கு தர பட்ட பட்டங்களை பட்டியலிட்டுள்ளது ...பலே ,...இன்னும் சில அடைமொழி போல பட்டங்களாக 1) கடமை தவறாத வீரன் , 2) கண்ணியம் மிக்க நண்பன் , 3) கட்டுப்பாடு காத்த தோழன் , 4)கொள்கை கோமான் , 5) கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் , 6) கலை புரவலர் , 7) கலை சக்கரவர்த்தி , 8) திரை உலக சக்கரவர்த்தி , 9) வசூல் சக்கரவர்த்தி , 10) பரங்கிமலை பாரி , 11) வள்ளலுக்கு எல்லாம் வள்ளல் , 12)கலை சூரியன் - என்றெல்லாம் இன்னும் பல பல பட்டங்கள் இவரை வந்தடைந்ததை நாமே நம் வாழ்வில் கண்டதுதானே ? !!!!!

oygateedat
6th September 2013, 10:33 PM
DAILY THANTHI, COIMBATORE EDITION 14.01.1969

http://i42.tinypic.com/2mnpyds.jpg

orodizli
6th September 2013, 10:42 PM
நேற்று-இன்று-நாளை பட காட்சியில் தேங்காய் சீனிவாசன் சுகுமாரி சம்பந்த பட்ட காட்சியில் மக்கள்திலகம் சொல்வதாக வரும் வசனம்...மத்தவன்களால் தரபடுவதுதான் பட்டம், நம்பளா வச்சுக்கிட்டா தம்பட்டம்... என்று ஒரு குட்டு வைப்பாரே! அதுதான் ஒரு ஷொட்டு... இன்று கே-டிவி-யில் சந்திரோதயம் படம் ஒளிபரப்பியதாக நண்பர் கூறினார் ...

oygateedat
6th September 2013, 10:46 PM
http://i44.tinypic.com/2dvsx4.jpg

orodizli
6th September 2013, 11:00 PM
திரு ரவிச்சந்திரன் சார் அவர்கள் பதிந்த காவல்காரன் -கோவை பதிப்பு நன்று, ரீ -ரிலீஸ், மறு வெளியீடு, என்று அப்போதே திரை உலகின் உச்சத்தில் இருக்கின்ற போதே - தயாரிப்பாளர்கள்- விநியோகஸ்தர்கள்- திரை அரங்க உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களின் அமோக அபிமானத்தை, அளவிடற்கரிய ஆதரவினை மக்கள்திலகம் பெற்று இருந்ததை பார்கும்போதே அவர் அடைய வேண்டிய இலக்கினை (அதாவது திரை உலகிலும், அரசியல் அரங்கத்திலும் ), அடைவார் என்று காவல்காரன் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகாத நேரத்தில் வெளியாகிறது -இதுவே பெயர் பெற்ற சாதனைதான், சரித்திரம்தான்...

orodizli
6th September 2013, 11:15 PM
RE-RELEASE TWO (2) WEEKS RUNNING @ TRICHY-PALACE THEATRE- 1) en annan, 2) panakkara kudumbam, 3) kulaebakavali, 4) puthumai piththan, 4) nadodi mannan, 5) adimaipenn, 6) ulagam sutrum vaaliban, 7) madurai veeran, TRICHY- RAJA THEATRE- kulaebakavali,& ulaikkum karankal, TRICHY- JUPITER THEATRE- 1) anbevaa, 2) idhaya veenai, 3) maattukkara velan, 4) ulagam sutrum vaaliban, FIVE(5) WEEKS- enga veettu pillai, lists will be continue.....

ainefal
7th September 2013, 12:33 AM
பேராசிரியர் அவர்களே,

காவல்காரன் - முதன்முதலாக சென்னை சபயர் [saffire] திரைஅரங்கில் பெண்களுக்கு மட்டும் ஒரு விசேஷ கட்சி [special show only for ladies] நடந்ததாக பல வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.

Could you please confirm if it is for Kaval Kaaran only.




காவல்காரன் படத்தின் சிறப்பம்சங்கள் :

1. நமது பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்கள் சுடப்பட்டு, குரல் பாதிக்கப்பட்ட நிலையில் வசனங்கள் பேசி நடித்து வெளியான முதல் படம்.

2. குரல் பாதிக்கப்பட்ட நிலையில், தான் பேசும் வசனங்களை ஏற்று, இத்திரைக்கவியத்தை (காவல்காரன்) மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்தால் மட்டுமே, தான் தமிழ் திரை உலகில் நீடிக்க விரும்புவதாக நம் மக்கள் திலகம் அவர்கள் தெரிவித்தார்.

3. நமது புரட்சித்தலைவர் முகம் திரையில் தோன்றினால் மட்டுமே போதும், .வசனங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்று மக்கள் தீர்மானித்தது இந்த படத்துக்குப் பின்புதான்.

4. கருப்பு-வெள்ளையில் உருவான சாதாரண "காவல் காரன்" பட வெற்றியினை கண்டு, அப்போது தமிழ் திரையுலகமே வியந்தது.

5. "காவல் காரன்" பட வெற்றி, சுடப்படுவதற்கு முன்பு, தொடர்ச்சியாக நமது இதய தெய்வத்தை படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த தயாரிப்பளர்களையும், வினியோகஸ்தர்களையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th September 2013, 09:45 AM
பேராசிரியர் அவர்களே,

காவல்காரன் - முதன்முதலாக சென்னை சபயர் [saffire] திரைஅரங்கில் பெண்களுக்கு மட்டும் ஒரு விசேஷ கட்சி [special show only for ladies] நடந்ததாக பல வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.

Could you please confirm if it is for Kaval Kaaran only.



YES SAILESH SIR. YOU ARE ABSOLUTELY RIGHT. ARRANGEMENTS HAVE BEEN MADE TO SCREEN SPECIAL SHOW FOR THE MOVIE 'KAAVAL KAARAN' EXCLUSIVELY FOR LADIES, AT SAFIRE THEATRE.

THIS WAS A TALK OF TOWN IN CHENNAI AT THAT TIME (during 1967).

SIMILAR TALK OF TOWN IN CHENNAI, WAS THERE, WHEN THE FILM "RAHASIYA POLICE 115" SCREENED SIMULTANEOUSLY, BOTH AT GLOBE (Later it was re-named as Alankar Theatre) and PLAZA THEATRES, DURING ITS ORGINAL RELEASE IN THE YEAR 1968.

IT IS TO BE NOTED THAT THE DISTANCE BETWEEN THESE TWO THEATRES (Located at Anna Salai) ... Not even 0.1 k.m.

Ever Yours
S. Selvakumar

Onguga Aalayam Kanda Aandavan MGR Pugazh

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
7th September 2013, 10:00 AM
நான் வழங்கிய பதிவுகளை பாராட்டிய இத்திரியின் சில பதிவாளர்களுக்கும், அலைபேசியில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்த பார்வையாளர்கள் பலருக்கும் எனது மனமார்ந்த நன்றி !

அன்பர்கள் பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, மேலும் பல புதிய தகவல்களை இத்திரியில் பதிவிட உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

எல்லாப் புகழும் நான் வணங்கும் தெய்வம், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆருக்கே.!


அன்பன் : சௌ.செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
7th September 2013, 12:05 PM
மக்கள்திலகம் திரியின் 6 வது பாகத்தை மிகவும் அற்புதமான முறையில் துவக்கிய அருமை நண்பர் திரு புதுவை கலியபெருமாள் அவர்களுக்கு எனது உளமான வாழ்த்துக்கள்

http://i40.tinypic.com/2gsg1ae.jpg

அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

siqutacelufuw
7th September 2013, 12:27 PM
சகோதரர் திரு. சுகராம் அவர்கள் அறிவது :

தாங்கள் கூறியது போல், நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கு நற் பட்டங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஏன் என்றால் அவர் அனைத்து நற் பட்டங்களுக்கும் தகுதியானவர்.

நேற்றைய பட்டியலில், விடுபட்ட சில பட்டங்கள் :


1. "மக்கள் மதிவாணர்" என்ற பட்டம், 1979ல் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால் அளிக்கப் பட்டது.

2. நடிகை பானுமதி அவர்கள் பெருமையுடன் அழைத்தது : (மேக்ஸிமம் கியாரண்டி ராமச்சந்திரன்)

M for MAXIMUM
G for GUARANTEE
R for RAMACHANDRAN

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
7th September 2013, 02:27 PM
1967

தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த வருடம்.

தமிழகத்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்ற வருடம்.

பண்ணை மிராசுகள், ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள் பிடியில் சிக்கிய தமிழகத்தை மீட்டு மக்களாட்சியை நிறுவவும், தீண்டாமை ஒழித்து சாமான்ய மக்கள் நாட்டை ஆளவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட கனவை, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நிறைவேற்றிய வருடம்.

மக்கள் திலகத்தின் மக்கள் சக்தியை இந்த உலகம் உணர்ந்து கொண்ட வருடம். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தங்கள் பாதிப்பாக எண்ணி தமிழக மக்கள் எம்ஜிஆரை 4எங்கவீட்டுப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட வருடம்.

புரட்சி நடிகர் குண்டடி பட்டபோது, அவரது வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் இதோடு தொலைந்தார் என நினைத்தபோது, அதை முறியடித்து புரட்சித்தலைவராக அவதாரம் எடுத்த வருடம்.

தொண்டையில் குண்டடிபட்டு, இனி இவரால் பேசமுடியாது என படத்தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் கலங்கியபோது, கலங்காதீர்கள் என தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த வருடம்.

தயாரிப்பாளர்களும், மற்றவர்களும் நீங்கள் பேசுவதற்கு சிரமமாயிருக்கும், டப்பிங் போடலாம் என்றபோது, என் குரலை மக்கள் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன், இல்லையென்றால் நடிப்பு தொழிலையே விட்டு விடுகிறேன் என்று கூறியபோது, தமிழக மக்களும் எங்க வீட்டுப் பிள்ளையின் முகத்தைப் பார்த்தாலே போதும் என்று தீர்மானித்து அவரது திரைப்படங்களை வெற்றிப்படங்களாக மாற்றிய வருடம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வருடத்தில், மக்கள் திலகத்தின் சிகிச்சைக்குப் பின் முதன்முதலாக அவரது சொந்த குரலில் பேசி 07.09.2013 அன்று வெளிவந்து மக்களின் 'காவல்காரன்' இவர் என போற்றிய மாபெரும் வெற்றி பெற்ற படம்.

1967ம் வருடத்தின் தமிழக அரசின் சிறப்பைப் பெற்ற படம்.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சுறுசுறுப்பாக செல்லும் இப்படத்தில் குண்டடிபட்ட சோர்வு தெரியாமல் எவ்வளவு நேர்த்தியாக குத்துசண்டை செய்கிறார். தலைவர் எதையும் நடிப்புக்காக செய்வதில்லை, எதுவாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொண்டுதான் செய்வார் என்பது இதில் நன்கு புலனாகிறது. தடுப்பதும், தடுத்து மீண்டும் குத்துவிடுவதும் என ஒரு கைதேர்ந்த குத்துசண்டை வீரராக ஜொலிக்கிறார். உண்மையில் இந்த சண்டையை உற்றுநோக்கினால் ஆச்சர்யத்தின் எல்லைக்கு நாம் செல்வது உறுதி.
http://i44.tinypic.com/2i1gi7l.jpg
சுடப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட மெல்லப்போ..மெல்லப்போ என்ற காதல் பாடலில் அந்த கருப்பு பனியனில் என்ன ஒரு அழகு. பாடலின் நடுவில் மேற்கத்திய நடனத்தின் மேன்மை ரசிக்கும்படியாக உள்ளது. எம்ஜிஆர்-ஜெயலலிதா காதல் பாடல்களில் அழகான, அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
http://i43.tinypic.com/o7nbj9.jpg
குத்து சண்டையில் வந்த பணத்தை நன்கொடையாக அண்ணன் கொடுத்துவிட்டார் என்று தம்பி சிவக்குமார் சொல்லும்போது, தாய் பண்டரிபாய், முகம் முழுவதும் சந்தோஷத்தில் 'நான் ஆனந்தத்தில் மூழ்கி நிற்கிறேன். பணத்துக்கு பலியாகாத பண்பு மகனாய் வளர்க்கனும்னு நினைச்சேன். அப்படியே வளர்த்துட்டேன் அதில் எனக்குதான் வெற்றி என்று பெருமிதத்தோடு சொல்லும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
http://i44.tinypic.com/y185x.png
வில்லன் நம்பியார் ஒரு பெண் டாக்டரை கெடுக்க முற்படும்போது, ஒரு முறை உங்களை கற்பழிப்பு குற்றத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறேன் என்றும், மறுமுறை உங்களை கொலைகுற்றத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறேன் என சொல்லும்போதும், துப்பாக்கியிலிருந்து குண்டுகளை எடுக்கும்போதும், புரட்சிநடிகரின் நடிப்பு பிரமாதம். அதே போல் கண்ணனுடன் மோதும் காட்சியில் ஒரு குத்தில் அலமாரியை உடைத்து, கடிகாரம் ஓடுகிறதா என்று பார்ப்பாரே...அந்த காட்சியை எத்தனை முறைவேண்டுமானாலும் பார்க்கலாம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th September 2013, 02:38 PM
மக்கள்திலகம் திரியின் 6 வது பாகத்தை மிகவும் அற்புதமான முறையில் துவக்கிய அருமை நண்பர் திரு புதுவை கலியபெருமாள் அவர்களுக்கு எனது உளமான வாழ்த்துக்கள்

http://i40.tinypic.com/2gsg1ae.jpg

அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Thiru. Ramamoorthy Sir. Thanks a lot for your greetings. As you are my predecessor and also Super Express of our Thread, please make postings of our beloved God recurrently. Once again Thank U Sir.

siqutacelufuw
7th September 2013, 04:29 PM
எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது

அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

தாங்கள் பதிவிட்ட திரு. ஏ. கே. வேலன் பற்றிய செய்தியில் ஒரு சிறு திருத்தம் :

அண்ணன் ஆர். எம். வி. அவர்கள் (திராவிட இயக்கத்தை சார்ந்திருந்த சமயத்தில்) "நாம்" படத்துக்குப் பின்பு தான் நமது மக்கள் திலகம் அவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

"நாம்" படம் வெற்றி காண இயலாத காரணங்களை அலசி ஆராய்ந்து, மக்கள் திலகத்திடம் துணிவாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தியதன் விளைவாக, ஆர். எம். வி. அவர்கள் நமது பொன்மனசெம்மலின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி, இறுதி வரை அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டார்.

"மாட்டுக்கார வேலன்": திரைப்படம், இந்தி மொழியில் வெளியான "ஜிக்கிரி தோஸ்த்" என்ற பட த்தை தழுவி எடுக்கப்பட்டதேயன்றி
ஏ. கே. வேலனின் கதை யல்ல என்பதே உண்மை. படத்தின் பெயரிலும், அவரது பெயரிலும் உள்ள ஒற்றுமை காரணமாக இந்த செய்தி வெளியாகி இருக்கலாம்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Avadi to America
7th September 2013, 08:16 PM
watched back to back "Vikramathithan" and "MahaDevi"...
it's hard to see someone other than MGR in those charecters....Vikramathithan was more light heatred than Mahadevi....kannadesan dialogues in mahadevi is top notch....
MGR is so ease in Chaste tamil... It's a nostaligia for watching MGR movies now.....Plan to continue more this weekend...

In mahadevi, THough MGR is the hero... other three chrecters including Savithri, Veerapa and Jamuna....has equal footage.... Especially P S veerappa with his dialogue...
"mananthaal mahadevi ellaiyel maranadevi"....with his body language and flashing light on his face.....above all watching bladk and white movie give completely different viewing experience.

it's sad we all forgot directors like Sundar Rao Nadkarni

there was an article about the movie mahadevi in The hindu.... it's interesting...

http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/mahadevi-1955/article4153636.ece

orodizli
7th September 2013, 10:31 PM
to-day ( 7-09-2013 ) SUNLIFE- TV- telecast of the movie- THAAI SOLLAI THATTATHEA... re-release MGR films many times, but ran ( 2 ) two weeks in TRICHY-RAMAKRISHNA-theatre; 1)alibabavum 40 thirudarkalum, 2)kanavan, 3)petraalthaan pillaiya, 4)nadodi mannan, 5) adimaipenn, 6)parisu, 7)panathottam, 8)thaai makalukku kattiya thaali, 9)malaikallan, 10)padakotti,

orodizli
7th September 2013, 10:55 PM
TRICHY- ROXY-theatre; ( 3 ) three weeks ran 1)maattukkara velan, 2)paasam, (2) two weeks ran; 1)nadodi mannan, WELLINGTON-theatre- (2) weeks ran; 1)kudieruntha koil, 2)padakotti, 3)maattukkara velan, TRICHY- RUKMANI- theatre- 1)ulagam sutrum vaalibhan, TRICHY- MARIS 70 MM A/C-theatre; two (2) weeks ran; 1)aayirathil oruvan, 2) adimaipenn, three (3) weeks ran; 1)ulagam sutrum vaaliban, MARISFORT- nadodi mannan, CAUVERY A/C-theatre- (2) two weeks ran; 1)periya edathu penn, 2)kudieruntha koil, URVASI A/C- (2) two weeks ran; 1)gulaebakavali, KALAIARANGAM A/C- two (2) weeks ran; 1)adimaipenn, MULLAI A/C- (2) two weeks- ulagam sutrum vaaliban, - these datas were correct? kindly check it various persons...

orodizli
7th September 2013, 11:27 PM
திரு mgr ராமமூர்த்தி அவர்கள் மீண்டும் இந்த மதிப்பு மிகுந்த திரியில் இது வரை கேள்வி படாத மக்கள்திலகம் அவர்களின் நுணுக்கமான செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவார் என நம்புகிறோம், காவல்காரன் - திரை பட செய்திகள் திருப்தியாக உள்ளன. அந்த படம் வெளி வந்த நேரம் mgr அவர்களின் குரல் எப்படி இருக்கிறது என தாய்மார்கள் மிக பெரும்பான்மையுடனும் அனைத்து ரசிகர்கள் ஆவலாகவும் சென்று படம் பார்த்ததின் விளைவு 1967- வருடம் பிரம்மாண்டமான வெற்றியை சுவைத்தது...

orodizli
7th September 2013, 11:39 PM
நிரூத்திய சக்கர வர்த்தி - ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்த பிரேமதாசா, ஜெயவர்தனே, சீரீமா பண்டாரநாயகே, ஆகியோர் அளித்ததாக செய்திகள் தெரிவிகின்றன... இந்த பட்டத்தை நித்ய சக்கரவர்த்தி என்றும் பொருள் கொள்ளலாம், என சினிமா-வில் வயது முதிர்ந்த நிருபர் நண்பர் கூறினார்கள்... அதாவது நித்ய- தினமும்-என அர்த்தம் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்... நம்மை பொருத்தவரை எது சரி? என இங்கு பகிர்ந்து அளியுங்களேன் ...

idahihal
8th September 2013, 08:38 AM
அன்பு சுகராம்,
நிருத்திய சக்கரவர்த்தி என்பது தான் இலங்கை அரசு வழங்கிய பட்டம். நிருத்ய என்றால் கலை(நடிப்பு) எனப் பொருள். நீங்கள் கூறிய பொருளில் நிரந்தர சக்கரவர்த்தி என்ற கருத்தும் அனைவருக்கும் உடன்பாடுதான்.

idahihal
8th September 2013, 08:42 AM
அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
மக்கள் திலகத்திற்கு மகுடம் சூட்டிய பட்டங்கள் பற்றிய தங்கள் பதிவுகள் அருமையிலும் அருமை. அற்றை நாள் நிகழ்வுகளைக் கண் முன் கொண்டுவந்து நிருத்துவதாய் தங்களது பதிவுகள் அமைந்திருக்கின்றன. மக்கள் திலகத்தை நேரில் பார்ப்பது போல் தாங்கள் பதிவிட்ட இந்தப் புகைப்படம் தோற்றுவித்தது.
http://i42.tinypic.com/2e1xc90.jpg
தெய்வ தரிசனத்தைக் காட்டிய தங்களுக்கு நன்றிகள் கோடி.

idahihal
8th September 2013, 08:48 AM
Our Thalaivar congratulating Thiyagarajan for his role in Alaigal Oivathillai

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps4b745e15.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1_zps4b745e15.jpg.html)
Dear roop kumar,
The photo that you have uploaded here is excellent . Could you please upload more images of the same function.
Yours sincerely,
V.Jaisankar.
http://i40.tinypic.com/2zeb791.jpg

orodizli
8th September 2013, 01:20 PM
நன்றி திரு ஜெய்ஷங்கர் சார், என்றும் நிரந்திரமாக பெயரும் பட்டமும் விளங்கிடும் எனும் பொருள் பொதிந்த அணி கலனாக அணிவித்து இருக்கிறார்கள் ... திருமதி சரோஜாதேவி அவர்களுக்கு அபிநய சரஸ்வதி எனும் பட்டம் கூட இதே பொருள்பட தான் தந்தார்கள் என கருதுகிறேன்...மற்றும் ரஷ்ய பட விழாவில் மக்கள்திலகம் அவர்களுக்கு, அவருடைய திரைப்படங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டு, அதை பற்றி newsreel எல்லா திரை அரங்கங்களிலும் காண்பிக்கப்பட்டு நிறைய பேர் கண்டு களித்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் சார்...

Richardsof
8th September 2013, 09:02 PM
watched back to back "Vikramathithan" and "MahaDevi"...
it's hard to see someone other than MGR in those charecters....Vikramathithan was more light heatred than Mahadevi....kannadesan dialogues in mahadevi is top notch....
MGR is so ease in Chaste tamil... It's a nostaligia for watching MGR movies now.....Plan to continue more this weekend...

In mahadevi, THough MGR is the hero... other three chrecters including Savithri, Veerapa and Jamuna....has equal footage.... Especially P S veerappa with his dialogue...
"mananthaal mahadevi ellaiyel maranadevi"....with his body language and flashing light on his face.....above all watching bladk and white movie give completely different viewing experience.

it's sad we all forgot directors like Sundar Rao Nadkarni

there was an article about the movie mahadevi in The hindu.... it's interesting...

http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/mahadevi-1955/article4153636.ece


Dear ATA SIR

Really very pleasure to see your posting and shortly we are going to discuss about

MAHADEVI -1957

VIKKRAMATHITHTHAN -1962

NICE ENTERTAINER MOVIES BY MAKKAL THILAGAM MGR .

NO DOUBT ABOUT - Sundar Rao Nadkarni A GREAT DIRECTOR

Richardsof
8th September 2013, 09:04 PM
Salem - alankar - NADODI MANNAN

25th day grand celebration to day evening at alankar.

Today first show is housefull.

Avadi to America
8th September 2013, 09:16 PM
Dear ATA SIR

Really very pleasure to see your posting and shortly we are going to discuss about

MAHADEVI -1957

VIKKRAMATHITHTHAN -1962

NICE ENTERTAINER MOVIES BY MAKKAL THILAGAM MGR .

NO DOUBT ABOUT - Sundar Rao Nadkarni A GREAT DIRECTOR

SIr,
mahadevi story is much complicated than what i expected. main story intertwined among four lead characters than solely relying on MT. It was surprise to me... please correct me id i'm wrong. The most of the movies he acted between 50's and mid 60's had strong story than larger than life image. the dialogues are written by kaviarasar....probably MGR was so impressed and might have given another chance to kaviyarasar in Nadodi mannan. If someone who believes in "socialism"... these movie dialogues are just delight to hear... The climax was little bit similar to Manohara as MGR was tied down and savithri was delivering heavy dialogues....

Probably vikramditan was the first movie where he was called "vathiyar" by thangavelu.... Thengavelu was good in comedy....

Yesterday, I watched Kanchi thalivan....Again the surprise element is the movie has less action and was driven more by story/character. As usual, kalignar dialogues are sharp... I'll write about the movie later...

Next in pipe line is Bagdad thiruden... these movie bring my childhood days in late 80's when i used to watch MGR and sivaji movies in rerelease.

Scottkaz
8th September 2013, 10:02 PM
சற்று முன் வந்த செய்தி

மக்கள்திலகம் பாரத்ரத்னா பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் மகத்தான காவியம் மக்களின் மனதில் இடம் பிடித்த நாடோடிமன்னன் சேலம் மாநகரில் இன்று அலங்கார் திரையரங்கில் 25 வது நாள் விழா மிகவும் சீறும் சிறப்புமாக நடைபெற்று கொண்டிருகிறது நமது நண்பர்கள் திரு பேராசிரியர் செல்வகுமார் மற்றும் அவருடையே டீம் மெம்பெர்ஸ் அனைவரும் புதுச்சேரி கலியபெருமாள் அவருடைய டீம் மெம்பெர்ஸ் அனைவரும் ,திருப்பூர் இரவிச்சந்திரன் மற்றும் டீம் மெம்பெர்ஸ் ஜெய்ஷங்கர் மற்றும் டீம் மெம்பெர்ஸ் இன்னும் பல இடங்களில் இருந்து வந்து நமது நடோடிமன்னனின் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து கொண்டிருகிறார்கள்

இன்று மாலை காட்சி மட்டும் 25000 க்கு மேல் வசூல் ஆகி உள்ளது தகவல் திரு செல்வகுமார் சார்



http://youtu.be/UVbIUQneRS0

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

ujeetotei
8th September 2013, 10:52 PM
சற்று முன் வந்த செய்தி

மக்கள்திலகம் பாரத்ரத்னா பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் மகத்தான காவியம் மக்களின் மனதில் இடம் பிடித்த நாடோடிமன்னன் சேலம் மாநகரில் இன்று அலங்கார் திரையரங்கில் 25 வது நாள் விழா மிகவும் சீறும் சிறப்புமாக நடைபெற்று கொண்டிருகிறது நமது நண்பர்கள் திரு பேராசிரியர் செல்வகுமார் மற்றும் அவருடையே டீம் மெம்பெர்ஸ் அனைவரும் புதுச்சேரி கலியபெருமாள் அவருடைய டீம் மெம்பெர்ஸ் அனைவரும் ,திருப்பூர் இரவிச்சந்திரன் மற்றும் டீம் மெம்பெர்ஸ் ஜெய்ஷங்கர் மற்றும் டீம் மெம்பெர்ஸ் இன்னும் பல இடங்களில் இருந்து வந்து நமது நடோடிமன்னனின் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து கொண்டிருகிறார்கள்

இன்று மாலை காட்சி மட்டும் 25000 க்கு மேல் வசூல் ஆகி உள்ளது தகவல் திரு செல்வகுமார் சார்



http://youtu.be/UVbIUQneRS0

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Thanks for sharing the news Vellore Ramamurthy.

ujeetotei
8th September 2013, 11:37 PM
Watched MGR movie Thai Sollai Thatathey with fine print. Nice songs, excellent acting.

idahihal
9th September 2013, 02:36 AM
http://i40.tinypic.com/1672ulk.jpg

idahihal
9th September 2013, 02:38 AM
http://i40.tinypic.com/10dxwso.jpg
25ஆம் நாள் விழாவின் போது வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு

idahihal
9th September 2013, 03:03 AM
http://i44.tinypic.com/2yloif5.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட பேனர்

idahihal
9th September 2013, 03:14 AM
http://i41.tinypic.com/212ydsi.jpg
சில தினங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்ட போஸ்டர்

idahihal
9th September 2013, 03:24 AM
http://i42.tinypic.com/11vjuo3.jpg

idahihal
9th September 2013, 03:45 AM
http://i39.tinypic.com/28a0kn.jpg
படம் ஆரம்பிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே கூடத் தொடங்கிய கூட்டம்

idahihal
9th September 2013, 03:48 AM
http://i40.tinypic.com/24zx7af.jpg

idahihal
9th September 2013, 04:00 AM
http://i40.tinypic.com/1z1y0rb.jpg

idahihal
9th September 2013, 04:07 AM
http://i39.tinypic.com/2u8j594.jpg

idahihal
9th September 2013, 04:15 AM
http://i41.tinypic.com/j9oob7.jpg

idahihal
9th September 2013, 04:20 AM
http://i40.tinypic.com/2mfj4n8.jpg

idahihal
9th September 2013, 04:23 AM
http://i44.tinypic.com/16lmiy9.jpg

idahihal
9th September 2013, 04:28 AM
http://i43.tinypic.com/vscpys.jpg

idahihal
9th September 2013, 04:37 AM
http://i43.tinypic.com/214oztl.jpg

idahihal
9th September 2013, 04:43 AM
http://i40.tinypic.com/2q1b6uv.jpg
43ஆண்டுகளாக சேலம் அலங்கார் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராகப் பணிபுரியும் சின்னதம்பி அவர்கள்.16.07.70 அன்று மக்கள் திலகத்துடன் ஆப்பரேட்டர் சின்னதம்பி. என் அண்ணன் படத்தின் 75ஆம் நாள் விழாவிற்கு வருகை தந்த எம்.ஜி.ஆர். தன்னிடம் எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக வந்து பேசியதாகவும், DTS போன்ற எந்த வித டெக்னாலஜியும் வராத அந்த நாள்களில் சவுண்ட் எஃபக்ட் நன்றாக வருவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை மனமுவந்து பாராட்டியதாகவும் கூறுகிறார் சின்னதம்பி. அவரது எளிமை தான் தன்னை மிகவும் கவர்ந்தது என்கிறார் சின்னதம்பி.

idahihal
9th September 2013, 04:53 AM
கற்பூர ஆரத்தி காட்டும் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள்
http://i41.tinypic.com/28vtag6.jpg
தியேட்டர் ஊழியர்களுடன் மக்கள் திலகம்
http://i44.tinypic.com/2nasfly.jpg
தியேட்டர் ஊழியர்களுடன் மக்கள் திலகம்

idahihal
9th September 2013, 05:11 AM
http://i41.tinypic.com/28vtag6.jpg

idahihal
9th September 2013, 05:23 AM
http://i44.tinypic.com/xbbzax.jpg

Richardsof
9th September 2013, 05:36 AM
சேலம் - அலங்கார் அரங்கில் மக்கள் திலகத்தின் '' நாடோடி மன்னன் '' 25வது நாள் விழா பற்றிய

நிழற்படங்கள் - செய்திகள் உடனுக்குடன் பதிவுகள் செய்த நண்பர் ஜெய்சங்கர் அவர்களுக்கு

பாராட்டுக்கள் .

அலங்கார் - அரங்கின் ஊழியர் திரு சின்னத்தம்பியின் தகவல்கள் - நிழற்படம் அருமை

Richardsof
9th September 2013, 05:56 AM
மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த திரு இராம .வீரப்பனின் பிறந்த நாள் இன்று .

திரு அண்ணா அவர்களால் அறிமுகப்படுத்தபட்ட இவர் மக்கள் திலகத்துடன் நாடகம் - சினிமா

அரசியல் - பொதுவாழ்வு என்று மிகவும் நெருக்கமாக இருந்து எம்ஜிஆரின் வெற்றிகளுக்கு

உறுதுணையாக இருந்தவர் .

மக்கள் திலகத்தின் மூன்று சொந்த படங்கள் - சத்யா மூவிஸ் ஆறு வெற்றி படங்கள் - அரசியல்

வெற்றிகள் - கட்சியில் சிறந்த நிர்வாகம் - இவரின் அடையாளம் .

1984 தமிழ் நாட்டில் நடை பெற்ற சட்டமன்ற -பாரளுமன்ற தேர்தலில் மிகவும் சிக்கலான நேரத்தில் மிகவும் திறம்பட செயலாற்றி வெற்றி கண்ட உண்மையான உழைப்பாளி .

Richardsof
9th September 2013, 06:40 AM
கவிஅரசரின் கை வண்ணத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்களின் வசனங்கள் எளிய தமிழில் , இலக்கிய நயத்தோடு
,பாடல்களும் சிறப்பாக இடம் பிடித்திருக்கும் .

மதுரை வீரன்

மகாதேவி

நாடோடி மன்னன்

ராணி சம்யுக்தா .

கண்ணதாசன் எழுதிய மதுரை வீரனும்.. மகா தேவியும்..
பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! - கீதம்
பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.

“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே - உங்கள்
அன்பால் நேரிலே!…”

“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

1957 - ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை - அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

Richardsof
9th September 2013, 06:42 AM
‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.

“அழகான பெண்மானைப் பார்!
அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

வாடாத ரோஜா - உன்
மடிமீதில் ராஜா!
மனமே தடை ஏனையா! - நிதம்

பொன்னாகும் காலம்
வீணாக லாமோ!
துணையோடு உலகாளவா!

என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!

“கண்ணின் கருமணியே கலாவதி - இசைசேர்
காவியம் நீயே!
கவிஞனும் நானே!”

என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,

“எண்ணம் நிறை வதனா - எழில்சேர்
ஓவியம் நீர் மதனா!”

“அன்பு மிகுந்திடும் பேரரசே!
ஆசை அமுதே என் மதனா!”

என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.

Richardsof
9th September 2013, 07:24 AM
http://i40.tinypic.com/21drf9d.png

oygateedat
9th September 2013, 08:41 AM
நேற்று SELEM அலங்கார் திரையரங்கில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட அன்னக்கரண்டி
http://i43.tinypic.com/2rg0xe8.jpg

Richardsof
9th September 2013, 10:45 AM
http://i42.tinypic.com/25ssgo2.png


MAKKAL THILAGAM - R.M.VEERAPPAN - KAVALKARAN -1966 SHOOTING SPOT

ujeetotei
9th September 2013, 12:20 PM
http://i40.tinypic.com/1z1y0rb.jpg

Wow superb!

Thanks Jaishankar for sharing 25th day of Nadodi Mannan Re-release in Salem Alankar.

ujeetotei
9th September 2013, 12:33 PM
I counted 96 MGR's in the above image is it right.

Russellsil
9th September 2013, 01:08 PM
நடந்து முடிந்த புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் நிர்வாகி திரு.முருகவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் திரு.வெற்றிவேல் அவர்களின் பொன்மகள் ஸ்ரீசந்தியாவின் முதல் பிறந்த நாள் அழைப்பு மடல்....
2550

Richardsof
9th September 2013, 03:52 PM
மக்கள் திலகம் திரிக்கு புதியதாக வந்துள்ள புதுவை திரு வெற்றிவேல் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம் .
அன்புசெல்வம் சந்தியா முதல் ஆண்டு பிறந்தநாள் - சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள் .

Richardsof
9th September 2013, 04:08 PM
கன்னித்தாய் -10.9.1965

48 ஆண்டுகள் நிறைவு நாள் .

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த படம் . மக்கள் திலகத்துடன் ஜோடியாக ஜெயலலிதா நடித்த

இரண்டாவது படம் .

சென்னை - சபையர் அரங்கில் வந்த முதல் தமிழ் படம் . 6 வாரங்கள் மட்டும் என்று விளம்பரத்துடன் வந்த படம் .
இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .

''கேளம்மா சின்ன பொண்ணு கேளு '' - அருமையான தத்துவ பாடல் .மற்றும் என்றும் பதினாறு வயது பதினாறு பாடல் படம் .
மக்கள் திலகத்தின் பொழுது போக்கு படம் . ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற இனிய காவியம் .

Richardsof
9th September 2013, 04:17 PM
http://i41.tinypic.com/16rzac.jpg

Richardsof
9th September 2013, 04:24 PM
http://i41.tinypic.com/5espvr.jpg

Richardsof
9th September 2013, 04:32 PM
இதயக்கனி மாத இதழில் வந்த ''மக்கள் திலகம் மலர் மாலை -1 விளம்பரம் -ஒரு நினைவூட்டல் .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)

oygateedat
9th September 2013, 06:08 PM
நேற்று SALEM அலங்கார் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் மாபெரும் காவியம் நாடோடி மன்னன் திரையிட்டு 25 நாட்கள் ஓடி சாதனை செய்த நிகழ்வை salem மக்கள் திலகம் ரசிகர்கள் விழா எடுத்து கொண்டாடினர். நானும் அவ்விழாவில் கலந்து கொண்டேன். அன்பு நண்பர்கள் திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார், புதுவை கலியபெருமாள், salem jaisankar, bangalore c s kumar, சென்னை லோகநாதன், சைதை ராஜ்குமார், நெல்லை ராஜப்ப சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாநகரில் இருந்து van மூலம் பலர் வந்திருந்து கலந்து கொண்டனர். படம் மிக நல்ல பிரிண்டில் ஓடியது. sound மிக அற்புதம். ரசிகர்கள் மிகவும் ரசித்து ஒவ்வொரு காட்சிக்கும் கரவொலி செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படித்தினர்.

படம் ஓடிக்கொண்டு இருந்தபோது 7.35 மணிக்கு எடுத்த படம்.

http://i39.tinypic.com/sn06jl.jpg

masanam
9th September 2013, 07:26 PM
மக்கள் திலகத்தின் கன்னித்தாய், சபையர் திரையரங்க வெளியீட்டு விளம்பரத்தின் பதிவுக்கு.. நன்றி வினோத் ஸார்.

masanam
9th September 2013, 07:29 PM
நேற்று SALEM அலங்கார் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் மாபெரும் காவியம் நாடோடி மன்னன் திரையிட்டு 25 நாட்கள் ஓடி சாதனை செய்த நிகழ்வை salem மக்கள் திலகம் ரசிகர்கள் விழா எடுத்து கொண்டாடினர். நானும் அவ்விழாவில் கலந்து கொண்டேன். அன்பு நண்பர்கள் திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார், புதுவை கலியபெருமாள், salem jaisankar, bangalore c s kumar, சென்னை லோகநாதன், சைதை ராஜ்குமார், நெல்லை ராஜப்ப சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாநகரில் இருந்து van மூலம் பலர் வந்திருந்து கலந்து கொண்டனர். படம் மிக நல்ல பிரிண்டில் ஓடியது. sound மிக அற்புதம். ரசிகர்கள் மிகவும் ரசித்து ஒவ்வொரு காட்சிக்கும் கரவொலி செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படித்தினர்.

படம் ஓடிக்கொண்டு இருந்தபோது 7.35 மணிக்கு எடுத்த படம்.

http://i39.tinypic.com/sn06jl.jpg

மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் படத்தின் சேலம் திரையரங்கில் வெற்றி ஓட்டத்தை வெளிப்படுத்தும் படம்..நன்றி ரவிச்சந்திரன் ஸார்..

Richardsof
9th September 2013, 07:34 PM
ALL TIME SUPER HIT SONGS-FROM KANNI THAI -1965
http://youtu.be/J0JzzdZ7k78

http://youtu.be/koBxXqnuOgQ

oygateedat
9th September 2013, 08:35 PM
http://i44.tinypic.com/2agvkhs.jpg

oygateedat
9th September 2013, 08:37 PM
http://i41.tinypic.com/2zr18b9.jpg

oygateedat
9th September 2013, 08:39 PM
http://i43.tinypic.com/k1xtap.jpg

oygateedat
9th September 2013, 08:41 PM
FROM NADODI MANNAN MAGAZINE

http://i42.tinypic.com/156skzd.jpg

oygateedat
9th September 2013, 08:42 PM
http://i44.tinypic.com/npgxw6.jpg

oygateedat
9th September 2013, 08:44 PM
http://i42.tinypic.com/2qa376f.jpg

oygateedat
9th September 2013, 08:55 PM
http://i42.tinypic.com/2rooo7k.jpg

PHOTO TAKEN BY R.SARAVANAN (MY SON) AT VELLANAIPATTI, COIMBATORE.

oygateedat
9th September 2013, 08:58 PM
http://i40.tinypic.com/1z3877q.jpg

orodizli
9th September 2013, 09:13 PM
அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள், புதிய வரவு புதுவை திரு வெற்றிவேல் அவர்களுக்கு நல்வரவு கூறுகிறோம்...சேலம்-நாடோடி மன்னன் 25-ஆம் வெற்றி விழா நாள் ஏற்பாடுகள் அருமை...ரசிகர்கள்,பொதுமக்கள் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது கண்டு 55 ஆண்டுகளுக்கு அப்புறமும் நாம் எல்லோரும் மன நிறைவை அடைந்தோமே! இதை போலவே அடுத்த மகத்தான வெற்றியை காண போகும் மக்கள்திலகம் திரைப்படம் எது? என நண்பர்கள் சொல்லலாம்..

oygateedat
9th September 2013, 09:14 PM
http://i44.tinypic.com/10pso4w.jpg

Richardsof
9th September 2013, 09:16 PM
Ravi sir

Super articles and pictures. very nice .

http://i40.tinypic.com/2a8epe8.jpg

oygateedat
9th September 2013, 09:17 PM
http://i40.tinypic.com/2du9ut1.jpg

IMAGE BY MR.HARIDASS, COIMBATORE

oygateedat
9th September 2013, 09:19 PM
http://i42.tinypic.com/140avyr.jpg

IMAGE BY MR.HARIDASS, COIMBATORE

oygateedat
9th September 2013, 09:29 PM
இரவு நேரத்தில் எனது கைபேசியில் எடுக்கப்பட்ட வள்ளலின் நாடோடி மன்னன் பட போஸ்டர்

http://i39.tinypic.com/6gy5co.jpg

idahihal
9th September 2013, 09:48 PM
http://i43.tinypic.com/4uan0n.jpg

idahihal
9th September 2013, 09:50 PM
http://i43.tinypic.com/2llkj80.jpg

idahihal
9th September 2013, 09:55 PM
http://i42.tinypic.com/fnyfyt.jpg

idahihal
9th September 2013, 09:58 PM
http://i40.tinypic.com/2yl8tbo.jpg
வருகிறது அடுத்த வெற்றிப்படம் அடிமைப் பெண் என்பதை பறைசாற்றும் விளம்பரம்

idahihal
9th September 2013, 10:01 PM
http://i41.tinypic.com/2i1e3a8.jpg
நாடோடி மன்னன் படத்தினைக் காணவந்த குழந்தைச் செல்வங்களில் சிலர்

idahihal
9th September 2013, 10:06 PM
http://i42.tinypic.com/2s9uozr.jpg
கண்கட்டியினால் அவதிப்பட்ட போதும் அவ்வப்போது அதற்கு மருந்து போட்டுக் கொண்டும் கண்ணியத் தலைவனின் படத்தைக் காண சென்னையிலிருந்து வந்து குழந்தையின் குதூகலத்துடன் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து மகிழ்ந்த பேராசிரியர் செல்வகுமார் அவர்கள்

idahihal
9th September 2013, 10:09 PM
http://i42.tinypic.com/25pofgx.jpg
திருப்பூரிலிருந்து நாடோடிமன்னனின் தரிசனம் காண வந்திருந்த ரவிச்சந்திரன், மற்றும் கார்த்திக், பெங்களூருவிலிருந்து வந்த சி.எஸ்.குமார் சேலம் 25ஆம் நாள் விழாவிற்கு உழைத்தவர்களுள் ஒருவரான அம்மாப்பேட்டை சுப்பிரமணி ஆகியோர்.
சைதாப்பேட்டை (சென்னை -15) இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவைச் சார்ந்த திரு. செல்வகுமார் அவர்கள், திரு. ராஜ்குமார் அவர்கள், திரு எஸ்.ஹில்லாரி கண்ணன்., டி.வி.ரவிக்குமார் என் பாண்டியன், ஆர் கணேசன், எம்.கே.பிரபு, எம். கேசவன், கோபால், பாண்டியராஜன், வசந்தா ஆகியோர் தனி வாகனம் மூலம் வந்திருந்து சிறப்பித்ததுடன் பிளக்ஸ் போர்டு, மாலைமரியாதை கற்பூர ஆராதனை மற்றும் வாழ்த்து கோஷங்கள் மூலம் விழாவினை மெருகேற்றினர்.
10000 சரவெடி வெடிக்கப்பட்டது.

idahihal
9th September 2013, 10:20 PM
http://i42.tinypic.com/2lcl7ki.jpg

idahihal
9th September 2013, 10:23 PM
http://i40.tinypic.com/nwau87.jpg
விழாவினைக் கண்டு களிக்க வந்திருந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆழ்வை.ராஜப்பாசாமி அவர்கள்

idahihal
9th September 2013, 10:28 PM
http://i44.tinypic.com/143f7tk.jpg

ujeetotei
9th September 2013, 10:43 PM
Thanks Jaishankar for the update of Nadodi Mannan news and photos of our friends.

ujeetotei
9th September 2013, 10:44 PM
Padagotti movie and still.

http://www.mgrroop.blogspot.in/2013/09/photo-session.html

ainefal
10th September 2013, 12:50 AM
http://i40.tinypic.com/2lkxsh2.jpg

Jaisankar Sir,

Thanks for sharing the images.


http://i42.tinypic.com/25pofgx.jpg
திருப்பூரிலிருந்து நாடோடிமன்னனின் தரிசனம் காண வந்திருந்த ரவிச்சந்திரன், மற்றும் கார்த்திக், பெங்களூருவிலிருந்து வந்த சி.எஸ்.குமார் சேலம் 25ஆம் நாள் விழாவிற்கு உழைத்தவர்களுள் ஒருவரான அம்மாப்பேட்டை சுப்பிரமணி ஆகியோர்.
சைதாப்பேட்டை (சென்னை -15) இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவைச் சார்ந்த திரு. செல்வகுமார் அவர்கள், திரு. ராஜ்குமார் அவர்கள், திரு எஸ்.ஹில்லாரி கண்ணன்., டி.வி.ரவிக்குமார் என் பாண்டியன், ஆர் கணேசன், எம்.கே.பிரபு, எம். கேசவன், கோபால், பாண்டியராஜன், வசந்தா ஆகியோர் தனி வாகனம் மூலம் வந்திருந்து சிறப்பித்ததுடன் பிளக்ஸ் போர்டு, மாலைமரியாதை கற்பூர ஆராதனை மற்றும் வாழ்த்து கோஷங்கள் மூலம் விழாவினை மெருகேற்றினர்.
10000 சரவெடி வெடிக்கப்பட்டது.

idahihal
10th September 2013, 03:03 AM
http://i40.tinypic.com/2h37fk4.jpg

idahihal
10th September 2013, 03:07 AM
http://i42.tinypic.com/33o5d91.jpg
மக்கள் திலகம் பாகம் 6-ஐ தொடங்கி வைத்த புதுவை கலியபெருமாள் மற்றும் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள்.

idahihal
10th September 2013, 03:10 AM
http://i44.tinypic.com/mu8xme.jpg
தாம்பரம் முரளிதரன் அவர்களின் மக்கள் திலகம் புகைப்படக் கண்காட்சி

idahihal
10th September 2013, 03:17 AM
http://i44.tinypic.com/257m91t.jpg

idahihal
10th September 2013, 03:24 AM
http://i39.tinypic.com/e13ebl.jpg
தலைமுறை இடைவெளியைக் கடந்த தலைவர் பற்று

idahihal
10th September 2013, 03:28 AM
http://i40.tinypic.com/riuiqo.jpg
அரங்கத்தின் உள்ளே ஆரவாரம்

idahihal
10th September 2013, 03:33 AM
http://i44.tinypic.com/vmvk2b.jpg

idahihal
10th September 2013, 03:37 AM
http://i44.tinypic.com/30kakcx.jpg

idahihal
10th September 2013, 03:40 AM
http://i44.tinypic.com/2mespe9.jpg

idahihal
10th September 2013, 04:01 AM
http://i39.tinypic.com/24yqmpe.jpg
நாடு நினைக்கிறது உன்னால் நலிவு நீங்கப் போவதாக
மக்கள் நினைக்கிறார்கள் உன்னால் நலமடையப் போவதாக

idahihal
10th September 2013, 04:04 AM
http://i40.tinypic.com/29ly101.jpg
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் -அந்த
நினைவினில் உன் முகம் நிலைத்திருக்கும்

Richardsof
10th September 2013, 06:32 AM
இனிய நண்பர் ஜெய் சார்

சேலத்தில் நடைப்பெற்ற மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' 25 வது நாள் வெற்றி விழா

தொகுப்பு மிகவும் அருமை . நேரில் பார்த்த உணர்வை தந்து விட்டீர்கள் .

ரிக்ஷாக்காரன் -100 வது நாள் வெற்றிவிழா -நிழற் படங்கள் இது வரை பார்காத படங்கள் ..

நன்றி ஜெய் சார் .

Richardsof
10th September 2013, 09:04 AM
Rare still from Mr C.S.Kumar sir.


http://i39.tinypic.com/2znr2pd.jpg

http://i42.tinypic.com/e5quf5.jpg

chennai - MGR mandram president Mr .Kalyanasundaram stands next to MGR

ujeetotei
10th September 2013, 09:55 AM
http://i40.tinypic.com/riuiqo.jpg
அரங்கத்தின் உள்ளே ஆரவாரம்

இரட்டை இலை நான்கு உதயசூரியன் இரண்டு. இன்னும் இரண்டு பேர் இரட்டை இலை காட்டுவதற்குள் படம் எடுக்கப்பட்டு விட்டது.

ujeetotei
10th September 2013, 09:58 AM
http://i39.tinypic.com/e13ebl.jpg
தலைமுறை இடைவெளியைக் கடந்த தலைவர் பற்று

நன்றி திரு.ஜெய்சங்கர்.

joe
10th September 2013, 11:17 AM
இரட்டை இலை நான்கு உதயசூரியன் இரண்டு. இன்னும் இரண்டு பேர் இரட்டை இலை காட்டுவதற்குள் படம் எடுக்கப்பட்டு விட்டது.

இன்றும் திமுக-வில் இருப்பவர்கள் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக தொடர்வது பரவலாக நான் பார்த்திருக்கிறேன்.

masanam
10th September 2013, 01:09 PM
இன்றும் திமுக-வில் இருப்பவர்கள் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக தொடர்வது பரவலாக நான் பார்த்திருக்கிறேன்.


உண்மை தான்..ஜோ ஸார்

Stynagt
10th September 2013, 02:10 PM
வீராங்கனின் 25வது வெற்றிவிழாவைக்கான புதுச்சேரியிலிருந்து நானும் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேலும் சென்றிருந்தோம். தலைவரின் திரையிடப்பட்ட அலங்கார் தியேட்டர் அதிக இருக்கைகள் (சரியான எண்ணிக்கை தெரியவில்லை...சுமார் 1300) கொண்டது. அந்த பெரிய திரையரங்கில் தலைவர் படம் 25 நாள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அரங்கு நிறைந்த அன்றைய மாலையில் (08.09.2013) தலைவரின் படத்தை மற்ற எம்ஜிஆர் குடும்பத்தினருடன் பார்த்தது ஒரு இனிய அனுபவம். அங்கே நான் கண்ட காட்சிகள், அனைவரின் முகத்தில் தெரிந்த உற்சாகம், கரைபுரண்டோடிய சந்தோஷம் இன்னும் என் கண் முன்னே நிற்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. அனைவரையும் கவர்ந்த மார்த்தாண்டன் உருவம் தாங்கிய அழகிய பேனர். இந்த பேனர் முன்பு திரைப்படத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
http://i43.tinypic.com/20p3al1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th September 2013, 02:15 PM
பேனர் முன்பு சேலம் திரு. சுப்ரமணியன், பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. முருகவேல் மற்றும் திரு. ஜெய்ஷங்கர்
http://i41.tinypic.com/2lkb0pz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
10th September 2013, 02:16 PM
சமீபத்தில் என்னுடைய பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது .அவர் திமுக தீவிர அனுதாபி . நடிகர் திலகத்தின் ரசிகர் அவருடன் பேசியபோது சொன்ன கருத்துக்கள் .


''இன்று பார்த்தாலும் மனதுக்கு வாத்தியார் படம் கொடுக்கும்

சந்தோஷம் யார் படமும் கொடுப்பதில்லை . நான்கு சூப்பர்

பாடல்கள் - ஒரு கொள்கை பாடல் .- இரண்டு சண்டை காட்சிகள்

மூன்று மணி நேரம் போவதே தெரியவில்லை . டிவியில்

எம்ஜிஆர் படம் என்றால் தவறாமல் பார்த்துவிடுவேன் ''.

Stynagt
10th September 2013, 02:18 PM
திரையரங்கில் நின்றிருந்த ஒரு ஆட்டோவில்...
http://i41.tinypic.com/2wbrj49.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th September 2013, 02:22 PM
சுவர்களை அலங்கரித்த மனதைக்கொள்ளை கொள்ளும் நாடோடி மன்னன் காவியத்தின் வண்ண வண்ண போஸ்டர்கள்
http://i42.tinypic.com/2ufwso1.jpg

Stynagt
10th September 2013, 02:25 PM
http://i40.tinypic.com/34illiv.jpg

Stynagt
10th September 2013, 02:27 PM
http://i42.tinypic.com/df7ton.jpg

Stynagt
10th September 2013, 02:33 PM
http://i42.tinypic.com/rljifc.jpg

Stynagt
10th September 2013, 02:39 PM
திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த தலைவரின் புகழ் பாடும் பல வகையான பேனர்கள்
http://i40.tinypic.com/x1wo7p.jpg

Stynagt
10th September 2013, 02:41 PM
http://i40.tinypic.com/34fikgw.jpg

Stynagt
10th September 2013, 02:43 PM
http://i40.tinypic.com/r0sbj4.jpg

Stynagt
10th September 2013, 02:45 PM
சென்னை இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பாக...
http://i44.tinypic.com/s1nms7.jpg

Stynagt
10th September 2013, 02:49 PM
உரிமைக்குரல் இதழ் சார்பாக...
http://i44.tinypic.com/2mq8954.jpg

Stynagt
10th September 2013, 02:52 PM
சென்னை இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு வந்திருந்த வாகனம்
http://i40.tinypic.com/2w674hw.jpg

Stynagt
10th September 2013, 02:55 PM
அனைத்துலக எம்ஜிஆர் பொது நலச் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட முப்பெரும் காவியத்தின் பேனர்.
http://i44.tinypic.com/2cs6zyg.jpg

Richardsof
10th September 2013, 03:15 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


நாடோடி மன்னன் 25 வது நாள் விழா பற்றிய படங்கள் - தகவல்கள் அருமை .

Stynagt
10th September 2013, 05:56 PM
நாடோடி மன்னன் திரைக்காவிய வெற்றிவிழாவில் மற்றுமொரு ஹைலைட்டாக அமைந்த தாம்பரம் முரளியின் புகைப்பட கண்காட்சி மற்றும் தலைவரின் புகைப்பட விற்பனை:
http://i44.tinypic.com/28lyutd.jpg

Stynagt
10th September 2013, 05:59 PM
http://i39.tinypic.com/2ilo4fk.jpg

Stynagt
10th September 2013, 06:07 PM
புரட்சித்தலைவரின் பாடல்களுக்கு எம்ஜிஆர் போல் வேடமணிந்து ஆடிய ஒரு ரசிகரின் ஆட்டத்தை ரசிக்கும் கூட்டத்தில் திரு. சைதை ராஜ்குமார் மற்றும் பேராசிரியர் திரு. செல்வகுமார்.
http://i39.tinypic.com/ilas2b.jpg

Stynagt
10th September 2013, 06:17 PM
http://i43.tinypic.com/25ahv08.jpg

Stynagt
10th September 2013, 06:21 PM
திரைப்படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது
http://i40.tinypic.com/23mo65c.jpg

Stynagt
10th September 2013, 06:38 PM
திரைப்படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு லட்டு வழங்கும் பேராசிரியர் திரு. செல்வகுமார் மற்றும் திரு. குப்புசாமி அவர்கள்.
http://i43.tinypic.com/fxk7t.jpg

Stynagt
10th September 2013, 06:43 PM
நாடோடி மன்னன் திரைப்பட வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடும் ரசிகர்கள். பட்டாசு சத்தம் அடங்குவதற்கே அரை மணி நேரம் ஆனது.
http://i41.tinypic.com/28gr1w6.jpg

Stynagt
10th September 2013, 06:46 PM
http://i41.tinypic.com/1znorvd.jpg

Stynagt
10th September 2013, 06:49 PM
தலைவரின் திருவுருவத்திற்கு போட்டி போட்டு தீபாராதனை காட்டும் திரு. சைதை குமார் மற்றும் திரு. ராஜப்பா அவர்கள். கையில் தீ சுட்டபோதும் தாங்கிக்கொண்டு தீபத்தை ஏற்றும் தீவிர பக்தர்களைக் காணுங்கள். தீபம் காட்டும்போது பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலி விண்ணுலகில் நம்மைக்காக்கும் தலைவனுக்கு கேட்டிருக்கும்.
http://i41.tinypic.com/351z6go.jpg

Richardsof
10th September 2013, 06:54 PM
சென்னை - திரு *லோகநாதன் - மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் *தீவிர பக்தர் *- சேலத்தில் *நடைபெற்ற *நாடோடிமன்னன் *விழாவில் *கலந்து *கொண்டு எடுத்து *கொண்ட சில நிழற் படங்கள் *திரியின் *பார்வையாளர்களுக்காக .........

http://i39.tinypic.com/rk9bwl.jpg


நன்றி திரு லோகநாதன் *சார் .

Stynagt
10th September 2013, 06:55 PM
தலைவருக்கு தீபமேற்றும் மார்கண்டேயர் திரு. ராஜப்பா அவர்கள்
http://i40.tinypic.com/2zr2p3l.jpg

Richardsof
10th September 2013, 07:01 PM
http://i42.tinypic.com/rac004.jpg

Stynagt
10th September 2013, 07:04 PM
நாடோடி மன்னன் திரைக்காவியத்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். புதிதாக வெளியிடப்படும் முன்னணி நடிகர்களின் படங்களைப் பின்னுக்கு தள்ளும் அளவிற்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து அனைவரும் அதிசயித்தனர்.
http://i44.tinypic.com/kestva.jpg

Stynagt
10th September 2013, 07:08 PM
மக்கள் தலைவரைக்கான வந்திருந்த மக்கள் வெள்ளம்
http://i42.tinypic.com/243547r.jpg

Stynagt
10th September 2013, 07:11 PM
http://i40.tinypic.com/2s9owvo.jpg

Stynagt
10th September 2013, 07:16 PM
காண வந்த மக்களைக் கண்ணாரக் காணுங்கள்
http://i42.tinypic.com/2whpjsh.jpg

Stynagt
10th September 2013, 07:20 PM
http://i44.tinypic.com/2qltz76.jpg

Stynagt
10th September 2013, 07:23 PM
http://i44.tinypic.com/157hzlj.jpg

Stynagt
10th September 2013, 07:25 PM
நாடோடி மன்னன் திரைக்காவியம் இப்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறதா?
http://i42.tinypic.com/aey1xf.jpg

Stynagt
10th September 2013, 07:30 PM
முப்பெருங்காவிய முன்னவரின் முன் பேராசிரியர் திரு. செல்வகுமார்.
http://i41.tinypic.com/2iu9th3.jpg

Stynagt
10th September 2013, 07:32 PM
http://i40.tinypic.com/11aldeg.jpg

ujeetotei
10th September 2013, 07:44 PM
இன்றும் திமுக-வில் இருப்பவர்கள் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக தொடர்வது பரவலாக நான் பார்த்திருக்கிறேன்.

Yes Sir. But they never voted for MGR (ADMK) in elections.