PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

Stynagt
21st October 2013, 11:14 AM
http://i43.tinypic.com/2aancqe.jpg

திரு. வினோத் சார். தங்களின் ஜான் மெக்கலம் பற்றிய செய்தி நாங்கள் அறியாத ஒன்று. மேலும் தலைவரைப் பற்றிய, தங்களின் அரிய, அபூர்வமான கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் அனைத்தும் அனைவரையும் பரவசப்படுத்துவது உண்மை. தொடர்க தங்களின் தலைவர் புகழ்பாடும் பணி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st October 2013, 12:06 PM
MGR - The legend lives on – I
http://i44.tinypic.com/11qqqrp.jpg
It may be 36 years since his last film was released and 26 years since he died. But the legacy of the legend called MGR lives on and doesn’t seem to end in the near future. The magic spell of MGR can be clearly seen even today from the number of re-runs of his old movies and the people who throng his memorial in Marina beach every year in the months of December and January.
It won’t be a contested if one says MGR is the only actor in the world who has more devotees than mere fans.

It may seem an incredible story if one looks back at the life and times of MGR now in 2013. For a man who was displaced from places during childhood, made to struggle to make both ends meet from the very early stages of life in spite of an affluent family tree, deprived of all childhood necessities including education because of poverty, had to fight to make a career with no support or God father in a profession where it is absolutely necessary to be successful, rising up the ladder with the only inherent self belief, cordially not letting any detractor to raise a finger, converting all negatives to positives the will to live against odds… the life of MG Ramachandran is a case study.

MGR was born to an Indian immigrant family in Kandy, Srilanka. Surviving childhood was the first of the many exemplary achievements of MGR. MGR’s father Marudur Gopala Menon died when he was just two years old and the family returned to India. Though born to a wealthy father according to customs and traditions of the family MGR’s mother Satyabama was not eligible to inherit the property of her husband Marudur Gopala Menon. The widow then returned to India and started a new life in Kumbakonam. Even in India the family was fighting for survival and the mother was forced to send her children to work.

MGR and his elder brother MG Chakrapani joined the then famous Boys Troupe and later entered films. They both became stars in their own might. But MC Chakrapani was content with character roles and negative roles. But the insatiable appetite for being at the top of everything took MGR to dizzy heights of stardom and let him remain there as the most successful star ever of Tamil film industry.

If you follow the ascent of MGR from his early days to later eminence you will be surprised to know that in the early stages MGR was never expected to become an icon as he is revered today. MGR’s first film Sathileelavthi was released in 1936. MGR played a very minor role of a police officer. When that film was released only one person on earth would have dreamt of MGR’s beatific status after 50 years. That would have been only MGR himself. He continued to do minor roles in films like Ashokkumar with MK Thiyagaraja Bhagavathar and Meera with MS Subbulakshmi waiting for the big time.

Courtesy” Cinema Thambi

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st October 2013, 01:05 PM
MGR - The legend lives on – II
http://i44.tinypic.com/axzfav.jpg
After his fist film in 1936 his big break came only in 1947. Rajakumari directed by ASA samy was the first film in which MGR played the main role. That is 10 long years after his first film. Even after Rajakumari doing very well at the box office MGR’s life did not change overnight as it changes for the film heroes of today. Even after giving a super hit MGR still continued to do secondary roles in films like Abhimanyu, Paithiyakaran, Rajamukthi and Rathnakumar.

Success was playing a truant with MGR although he had good films like Marutha Naatu Iavarasi, Manthirikumari and Marmayogi during this period. He even did a movie Panakkari in which he was an anti-hero – hard to believe for many. He even showcased his histrionic skills and acting prowess in films like En Thangai, Naam and Andhman Kaidi. If the present generation watches these films they will be in admiration and amazed to know how an actor of dramatic talents is remembered only as a mass action hero today.

In the fifties came Malaikallan which finally made the industry and the people to sit up and take notice of the making of MGR. MGR was developing as the hero with virtues. It was at this time he did the film ‘Koondukili’ with Sivaji Ganesan. In Koodukili Sivaji did the negative role and MGR the positive one. Still the fight was hard for MGR. By this time Sivaji Ganesan was already a star riding on the super success of Parasakthi released in 1952. Sivaji was surging well ahead of MGR with films like Thirumbipar, Manohara, Andha Naal and so on. Making the fight for survival more competitive for MGR was another Gemini Ganesan who was also fast rising with big hits like Missiyamma, Kanavane Kankanda Deivam, Pennin Perumai and so on.

With tough competitions at the very early stage of his career MGR was forced to think differently. He had hit films like Gulebakavali and the first Tamil colour film Alibabavum 40 Thirudargalum. But though he was called the hero in those films even other characters in the film had equal importance. Madurai Veeran reiterated his star power but even that wasn’t enough to consolidate his supremacy.

An astute strategist with terrific skills of judgment MGR wanted to do one film which will tell the world he is the only darling of the masses. With no producer willing to bet, the man himself launched a production company called MGR Pictures and announced the film Nadodi Mannan. Sivaji was getting stronger with films like Amaradeepam, Makkalai Petra Maharasi, Uthama Puthiran and on. So it was considered to be a make or break film for MGR. With budget increasing every month of shoot and artistes not withstanding the long time taken to complete the film all his detractors were propagating the end of MGR.

Reacting to his harsh critics MGR himself at one stage said “If this film runs I am the Mannan if it doesn’t I am a Nadodi. Never mind” But the Goddess of Luck had her plans well etched even before the film was announced. She took MGR at her lap and did not leave him for the next three decades. When Nadodi Mannan was released in 1958 the whole industry was stunned by its unprecedented success at the box office. MGR made it and there was no looking back since.
Courtesy” Cinema Thambi

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st October 2013, 01:38 PM
MGR - The legend lives on – II

The fifties also saw MGR’s judicious transition from mythological or historical roles to down to earth social roles. He started the shift with Thaikuppin Tharam in 1956 and cemented with the mega success of Thirudathe in 1961.

http://i44.tinypic.com/358ufq1.jpg

In fact between Thaikuppin Tharam in 1956 and Thirudathey in 1961 all the films MGR did were historicals. Thirudathey was his first full fledged social hit. After this period MGR rose steadily started leading the pack of the trio – MGR-Sivaji-Gemini.

MGR’s successful life can be divided into 4 phases of a decade each. He did his first film Sathileelavathi in 1936, turned a hero with Rajakumari in 1957, became the undisputed king of box-office with Nadodi Mannan in 1958, had the biggest challenge of his life and career with the MR Radha shooting incident in 1967, successfully converted his cinema popularity to politics and became the first head of a state in India in 1977 and had a full life with all his glory intact till his death in 1987.

MGR’s meteoric rise should also be attributed to his acumen for carefully identifying the best for him.
MGR is the only star who identified songs as tool to promote his self and movies. It is a simple logic that almost all missed. Songs are the only part of a film which has more life even after the film going into oblivion. Just think about it. MKT or a KB Sundarambal are remembered with their songs and no body today recalls their films. The number of opportunities to hear a song is much more than the film it featured. MGR identified that simple logic and utilized it to full. Even today the life of a MGR film song is much more than anybody else. Critics may argue that a lyricist like Kannadasan and a singer like TM Sounderrajan are responsible for the extended life of MGR songs. But the same combination worked for other stars as well. But they could hardly achieve what MGR did.

Courtesy” Cinema Thambi

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
21st October 2013, 02:37 PM
நம் புரட்சித் தலைவர் அவர்கள் கட்சியின் தொண்டன் சாகுல் ஹமீது என்பவருக்கு எழுதிய கடிதம். சமீபத்திய "நெற்றிக்கண்" இதழில் பிரசுரமானது.

திரியின் பார்வையாளர்கள் கவனத்துக்குhttp://i40.tinypic.com/wjfhc9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்!

Richardsof
21st October 2013, 02:58 PM
http://youtu.be/f0YwIiwRU9A

http://youtu.be/YeE-Bj1r1HA

Richardsof
21st October 2013, 03:56 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு அமுத சுரபி

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்களில் மக்கள் திலகம் ஒருவரின்
புகழ் மட்டுமே அமுத சுரபி போல வந்து கொண்டே இருக்கிறது . அவரை பற்றிய செய்திகள் பலரால் தினமும் நினைவு கூறப்படுகிறது .மக்கள் திலகத்தின் அழியாப்புகழ் ஒரு வரலாற்று சாதனையாகும் .

ஒரு தனி மனிதரின் இயக்கம் 41 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடை போடுவதும் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளாக திரை அரங்கில் ஓடிக்கொண்டிருப்பது ,
சின்ன திரையில் அவருடைய படங்கள் , பாடல்கள் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது
மூலம் எம்ஜிஆரின் புகழ் அறியப்படுகிறது .

எம்ஜிஆரின் மனித நேயம்- அவரால் பயன் அடைந்தவர்கள் - பலரும் இன்று நினைவு கூர்கிறார்கள் .

மக்கள் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டு வெற்றி பெற்ற எல்லா தரப்பு கட்சி உறுப்பினர்கள்

பாராளுமன்ற - சட்ட மன்ற - மாநகராட்சி மன்ற - உறுப்பினர்கள் முதல் கொண்டு கட்சி நிர்வாகிகள்

தலைமை கழகம் வரை நன்றி மறந்தவர்கள் கூடாரமாக , முதுகெலும்பு இல்லாத மனிதர்களாக

இருட்டடிப்பு செய்யும் இவர்களை நாடு நன்கறியும் .

பதவியில் உள்ளவர்கள் மறந்தாலும் உலகில் உள்ள உண்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
என்றென்றும் அவரின் நினைவால் வாழ்வார்கள் .

Stynagt
21st October 2013, 04:16 PM
MGR - The legend lives on – IV
http://i39.tinypic.com/28bryvm.jpg
Even the choice of films by MGR was special. You cannot rate any single MGR movie as social, drama or action or fantasy or comedy or anything else. His movies had all at the ingredients in their right proportions. In fact even a single film sequence in a MGR film will have something for every body. MGR worked for the movie on the whole. He never had anything which may look interpolated. It may be called a formula film. But a very successful formula that is.

Best lyricists, best playback singers, best co-stars and MGR had the best for him. He even came down his pedestal to pick up the best for him. If he had a problem with TMS or MSV he will strike a compromise in a way he doesn’t lose their talent. Same is with Kannadasan. But at the end of the it is his self confidence which will rule. He had many hits without the proven combination of MSV-TMS-Kannadasan. Films like Idhayaveenai was very success full with Shankar Ganesh. Padahoti was seen and heard for its songs by Vaali.

Songs in films like Ooruku Uzhaippavan and Nalai Namade were chart busters well ahead of TMS songs from other films. In Urimaikural, KJ Yesudas sung ‘Vizhiye Katha Yezhthu’ was a bigger hit than the TMS numbers. In films like Netru Intru Naalai SP Balasubramaniam left TMS a distant second with songs like ‘Paadum pothu naan Thentral katru’. So ultimately people decided by what MGR catered.


Another common myth about MGR is that a particular MGR image in films. There are many misconceptions like he never cries on screen, it is the girl who chases him always, and usually he romances with more than one heroine and many others. In fact MGR has shattered these myths in more than one film. He is also accused of overpowering all the characters and make them play around the hero only. For example in ‘Thaaiku Thalaimagan’ MGR sob and sobs in an emotional scene which was a surprise to many. In films like En Thngai, Petralthan Pillaiyaa and Anbe Vaa MGR lived the characters he played with all emotional tones intact.

In the super duper hit Anbe Vaa the role of MGR had no clichés his detractors usually talk about to deride him. Anbe Vaa had the heroine playing an equally important role to the hero. It had dialogues for Sarojadevi which make fun of the hero MGR. Even the comedian Nagesh had dialogues which make you laugh at the hero. In Anbe Vaa it was MGR who begs and pleads for the hand of Sarojadevi. In Anbe Vaa MGR had not a single fight sequence. Anbe Vaa was one of the all time great movies in Tamil. In ‘Raman Thediya Seetai’ the heroine Jayalalitha had a bigger and better performing role than the hero MGR. In Panakkara Kudumbam you will think Ashokan is the hero because of the strong characterisation. In Thayin Madiyil he did a character which had a shade of incest. Many things MGR allowed in his films in spite of being the most saleable star are not possible for any heroes of today.


Courtesy” Cinema Thambi

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st October 2013, 04:46 PM
MGR - The legend lives on – V
http://i40.tinypic.com/29m6qub.jpg
Even some unforgettable scenes done by MGR are not noticed by his critics. Even while being a staunch supporter of the Dravidian movement which advocated ‘no God’ philosophy MGR was seen as Lord Murugan in Devar’s ‘Thanipiravi’. In another film ‘Kadhal Vaganam’ MGR performed the role of an Anglo Indian lady complete with costumes and danced for a song sung by LR Eswari. This shows it is the film makers who put him in an image bottle.

No hero ever had the golden run of MGR in Tamil cinema. He is the only one who has not seen a downward trend in Tamil film industry. He had a role wittingly or unwittingly in every change Tamil cinema faced in the last fifty years. In fact it may not be too much to say Sivaji lost his revered place after 1977 only because he did not have the company of MGR. Even the new breed of superstars like Kamal and Rajini emerged only when MGR voluntarily ended his direct role in film making.


Even today his popularity has not waned a bit. Look at the craze for using the symbols of MGR and his films by the leading actors of today. His film titles are one the most sought after things by the film industry. Nadodi Mannan, Namnadu, Anbe Vaa, Puthimaipithan, Rahasia Police, Raman Thediya Seethai, Netru Intru Naalai, Vettaikaran, some of the MGR titles used so far. But if you notice carefully you will find a common thread among all these films. None of these films were successful at the box office. Ayirathil Oruvan has just released. This goes on to prove the merely choosing a MGR title will not guarantee success and you must be inspired by the wholesome entertainment values of MGR films. Also the maximum numbers of songs which are remixed today are from MGR films. Not just remixes. Listen to the SJ Surya song ‘Netru Intru Naalai’ in the film ‘New’. It sums the popularity of MGR even today in films.


One assessor had said MGR had the movie magic of John Wayne, the political success of Ronald Reagan and the messiah appeal of Martin Luther King Jr. But to the Tamil people across the globe MGR may stand one step above these greats for what he has done to them both on screen and off screen

The legend will live on an on and on.
Courtesy” Cinema Thambi

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st October 2013, 07:58 PM
புரட்சித்தலைவரின் படங்களும் பாடல்களும் வாழ்க்கையான வரலாறு.

http://i44.tinypic.com/2ypcjyt.jpg

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்....பாடல் - 1965

தவறு செய்தவர்களை கணக்கு கேட்டார் தி.மு.க. பொருளாளர்
எம்ஜிஆர் ...செய்தி - 1972

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellail
21st October 2013, 09:28 PM
ADMK KATCHI TODANKIYAVUDAN VANDHA DINDIGUL PARAALUMANRA IDAITHERDALIL POTTI ITTADHU. MAAYATHEVARAI AADARITHU DINDIGUL NAGARIL NADAIPETRA PIRASARA KOOTTATHIL MGR NEEENDA NERAM PESINAAR. MEDAI IL SD SOMASUNDARAM KAI IL PEPERAI KODUTHU YAAR YAAR PESAVENDUM ENRU VIVARIKKIRAAR. ARUGEY IRU COMMUNIST THALAIVARGAL: KTK THANGAMANI, A.BALASUBRAMANIAM. NALLIRAVIL NAAN EDUTHA PADAM. MEETTING MUDIYUMBOTHU VIDINDHU VITTADHU. by Ramakrishnan Madurai in Facebook. http://i40.tinypic.com/2mnepvl.jpg
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

oygateedat
21st October 2013, 09:30 PM
வைகை அணைப் பூங்காவில்

http://s22.postimg.org/5z9ir70wh/DSC02157.jpg (http://postimage.org/)

TVL MALARAVAN, PROF.SELVAKUMAR, HAYATH, KALIYAPERUMAL AND MURUGAVEL

Russellail
21st October 2013, 09:31 PM
பாலைவனம் என்றபோதும் நம் நாடு, பாறை மலை கூட நம் எல்லைக் கோடு, ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம், வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம். http://i39.tinypic.com/sq4fvq.jpg

oygateedat
21st October 2013, 09:33 PM
மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைக்காவியத்தில் இடம்பெற்ற பாடல்கள் படமாக்கப்பட்ட இடத்தில்.

http://s7.postimg.org/810q911yz/DSC02159.jpg (http://postimage.org/)

TVL. HAYATH, LOGANATHAN, PROF.SELVAKUMAR, MALARAVAN, RAVICHANDRAN & MURUGAVEL

Russellail
21st October 2013, 09:35 PM
இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும், நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும், நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும், இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும். ஊரும் உறவும் தொணை இருந்தா ஒசந்து வாழலாம் எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா உலகம் ஏசலாம், காத்தும் மழையும் யாருக்கும்தான் பொதுவில் இருக்குது அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை கருத்து இருக்குது.http://i43.tinypic.com/fvwp6a.jpg

oygateedat
21st October 2013, 09:46 PM
மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைக்காவியத்தில் இடம்பெற்ற பாடல்கள் படமாக்கப்பட்ட இடத்தில்.

http://i41.tinypic.com/2iv1tg5.jpg

oygateedat
21st October 2013, 09:49 PM
http://i40.tinypic.com/2wlzthe.jpg

oygateedat
21st October 2013, 09:51 PM
http://s12.postimg.org/5a8gsir99/DSC02166.jpg (http://postimage.org/)

TVL. CHANDRASEKAR, JAYARAMAN, HAYATH, LOGANATHAN,
MURUGAVEL, KALIYAPERUMAL, PROF.SELVAKUMAR AND MALARAVAN

oygateedat
21st October 2013, 09:54 PM
http://i44.tinypic.com/vpxjbk.jpg

TVL. CHANDRASEKAR, JAYARAMAN, HAYATH, LOGANATHAN,
MURUGAVEL, RAVICHANDRAN, MALARAVAN & PROF.SELVAKUMAR

oygateedat
21st October 2013, 09:59 PM
வைகை அணைக்கட்டின் மேல்

http://i43.tinypic.com/r2jd75.jpg

TVL. MURUGAVEL, JAYARAMAN, CHANDRASEKAR, MALARAVAN, PROF.SELVAKUMAR, KALIYAPERUMAL & LOGANATHAN

oygateedat
21st October 2013, 10:05 PM
http://i42.tinypic.com/2vta1yv.jpg


TVL. MURUGAVEL, JAYARAMAN, CHANDRASEKAR, MALARAVAN, PROF.SELVAKUMAR, KALIYAPERUMAL & RAVICHANDRAN

oygateedat
21st October 2013, 10:13 PM
வைகை அணைப் பூங்காவின் அழகிய தோற்றம்
http://i44.tinypic.com/qxwk6f.jpg

oygateedat
21st October 2013, 10:16 PM
http://i43.tinypic.com/2rc9188.jpg

orodizli
21st October 2013, 10:29 PM
அனைவரின் பதிவுகள் அட்டகாசம்... அறிய ஆவணங்களை காணும்பொழுது ஆச்சரியத்தில் இமை மூட கூட மறந்து விடுகிறது...ஆனந்த விகடன் மலரில் வந்த கட்டுரை அருமை...மக்கள் திலகம் இது போன்ற செய்திருக்கும் உதவிகள் அநேகம், அநேக பெயர்களுக்கு அறிய வாய்ப்பில்லை... Mgr அவர்கள் எந்த துறையை தொட்டாலும் அதில் அதிக பிரகாசத்தோடு மிளிர்வார் என அறிந்ஞர் அண்ணா கூறியது போல தேர்தல் பிரச்சாரம் ஸ்டைல் கூட அவர் ஏற்படுத்திய விதைகள் தாம் என்பது அவருடைய தீர்க்க தரிசனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என புலனாகிறது...

oygateedat
21st October 2013, 10:45 PM
புரட்சித்தலைவரின் படங்களும் பாடல்களும் வாழ்க்கையான வரலாறு.

http://i44.tinypic.com/2ypcjyt.jpg

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்....பாடல் - 1965

தவறு செய்தவர்களை கணக்கு கேட்டார் தி.மு.க. பொருளாளர்
எம்ஜிஆர் ...செய்தி - 1972

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

தங்களின் கைவண்ணத்தில் மக்கள் திலகம் நடித்த

எங்க வீட்டுப் பிள்ளை திரைக்காவியத்தில் இடம்பெற்ற மிக பிரபலமான ஸ்டில்

மேலும் மெருகூட்டப்பட்டு காண்போரை மகிழ்ச்சி அடையவைக்கின்றது. வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
21st October 2013, 10:49 PM
madurai jaihindpuram aravind

from 18.10.2013 makkal thilagathin

namathu theivam

Richardsof
22nd October 2013, 06:26 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

வைகை அணை படக்காட்சிகள் அருமை . மாட்டுக்காரவேலன் பாடல் காட்சிகள் இடம் பெற்ற
அந்த இடத்தில நீங்கள் எடுத்து கொண்ட படங்கள் - வேலனை நினைவு படுத்துகின்றது .

http://youtu.be/4DxJ-B9UkIo

http://youtu.be/eR_T85Ahyfg

Richardsof
22nd October 2013, 06:37 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

ஆனந்தவிகடனில் வந்த மக்கள் திலகத்தை பற்றி வந்த கட்டுரை அருமை .

எங்க வீட்டு பிள்ளை - படமும் கருத்தும் புதுமை .

1965ல் தன்னுடைய வலிமையை பற்றி பாடி காட்டினார் .

1971ல் ரிக்ஷகாரனில்

நானொரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்

என்று எச்சரிக்கை விடுத்தார் .

1972ல்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

என்று கூறி கணக்கு கேட்டார் .

1973ல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடி
திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி கண்டார் .

1975ல்
நான் சபையேறும் நாள் வந்தது ...
என்று பாடி

1977ல் தமிழக ஆட்சியை பிடித்தார் என்றால்

சொன்னார் - செய்தார்

அவர்தான்

நினைத்ததை முடிப்பவர் எம்ஜிஆர் .

ujeetotei
22nd October 2013, 08:07 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

ஆனந்தவிகடனில் வந்த மக்கள் திலகத்தை பற்றி வந்த கட்டுரை அருமை .

எங்க வீட்டு பிள்ளை - படமும் கருத்தும் புதுமை .

1965ல் தன்னுடைய வலிமையை பற்றி பாடி காட்டினார் .

1971ல் ரிக்ஷகாரனில்

நானொரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்

என்று எச்சரிக்கை விடுத்தார் .

1972ல்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

என்று கூறி கணக்கு கேட்டார் .

1973ல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடி
திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி கண்டார் .

1975ல்
நான் சபையேறும் நாள் வந்தது ...
என்று பாடி

1977ல் தமிழக ஆட்சியை பிடித்தார் என்றால்

சொன்னார் - செய்தார்

அவர்தான்

நினைத்ததை முடிப்பவர் எம்ஜிஆர் .

எப்படி சார் இப்படி. கவிதை.

ujeetotei
22nd October 2013, 08:14 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/ap_madurai_zpsb18df312.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/ap_madurai_zpsb18df312.jpg.html)

Photographer Madurai Ramakrishnan photos: MGR attending the victory day celebration in Madurai Chintamani theater (Is it for 100th day or 25th week?)

ujeetotei
22nd October 2013, 08:15 AM
From the private collection of Photographer Madurai Ramakrishnan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1974_zpscfc95941.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1974_zpscfc95941.jpg.html)

ujeetotei
22nd October 2013, 08:19 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1973_zpsbc068ca3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/1973_zpsbc068ca3.jpg.html)

Richardsof
22nd October 2013, 08:52 AM
http://i42.tinypic.com/25akqxx.jpghttp://i42.tinypic.com/rucrxk.jpg

Richardsof
22nd October 2013, 08:56 AM
http://i39.tinypic.com/2f0gdhg.jpg

Richardsof
22nd October 2013, 08:58 AM
http://i44.tinypic.com/2n74nzq.jpg

Richardsof
22nd October 2013, 09:46 AM
http://i41.tinypic.com/263ihky.jpg

Richardsof
22nd October 2013, 10:03 AM
சமீபத்தில் அரசகட்டளை படம் வீடியோவில் பார்க்க நேர்ந்தது .

இன்றைய அரசியலுக்கு மிகவும் பொருத்தமான உரையாடல்கள்

http://youtu.be/z60UiUNPwAA.

Richardsof
22nd October 2013, 02:37 PM
எம்ஜிஆரின் அழகை கவிதை நயத்தில் தன்னுடைய பாடல்களில் செதுக்கிய சிற்பிகளில் முக்கியமானவர் கண்ணதாசன் .


கண்ணதாசனின் இலக்கிய ரசம் சொட்டும் தேனான பாடல்கள் என்றென்றும் மறக்க முடியாது .

பாசம் படத்தில் இடம் பெற்ற

உறவு சொல்ல ஒருவரின்றி ..........


ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி ...http://youtu.be/UMRMeUoPd4I

http://youtu.be/VRm-X3JkOKc


இந்த இரண்டு பாடலிலும் மக்கள் திலகத்தின் அழகை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார். .

Richardsof
22nd October 2013, 02:59 PM
ANOTHER SONG FROM KANNADASAN - MAKKAL THILAGAM PERSONALITY

http://youtu.be/m28yTMbNwu4

Richardsof
22nd October 2013, 03:26 PM
ரூப் சார்


கண்கவரும் தலைவன் -

குளிர் நிலவாம் சந்திரன் - மக்கள் மனதில்

நிறைந்த எங்கள் தங்கம் .- நின் புகழ் பாடும்

ரூப்குமாரின் வலைத்தளம் - ஸ்ரீ எம்ஜிஆர் .காம்

இதயக்கனியே

எங்களின் ஆசை முகமே

மக்களின் ஒளிவிளக்கே

உலகம் போ [சு ] ற்றும் வாலிபனே

புதிய பூமியின் எங்க வீட்டு பிள்ளையே

எதிரிகளையும் அரவணைத்த குடும்ப தலைவனே

அப்துல் முதல் அலெக்சாண்டர் வரை ....

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

உன் பூ முகம் கண்டு மகிழ்கின்றனர்

எங்களை சுற்றி நீ எந்நேரமும் வாழ்கிறாய்

வணங்குகிறோம் வள்ளலே

Stynagt
22nd October 2013, 06:00 PM
வள்ளலின் படங்களும் பாடல்களும் வாழ்க்கையான வரலாறு - 2

http://i40.tinypic.com/2pz04ys.jpg

ஏழைகளுக்கு இலவச வைத்தியம் - 1963 - தர்மம் தலைகாக்கும்

கிராமத்திற்கு சென்று இலவச வைத்தியம் செய்து பாதிக்கப்பட்ட பூமியை புதிய பூமியாக மாற்றினார் - 1967 - புதிய பூமி

1977 - தமிழக முதல்வர்

தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார். முக்கிய நகர மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்தார்


சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை நவீன கருவிகளுடன், போதிய வசதிகளுடன்
புதிய கட்டிடமாக உருப்பெற செய்தார்.

விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல்படுத்தினார் (108 ஆம்புலன்சை முன்பே அறிமுகப்படுத்தியவர்)



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
22nd October 2013, 08:06 PM
KANNADASAN - SUPER SONG

RAGASIYA POLICE 115

MAKKAL THILAGAM - JAYA ROMANCE SCENE

http://youtu.be/pa547z3k2Pg

oygateedat
22nd October 2013, 08:27 PM
http://s8.postimg.org/iw74bmw1x/DSC02178.jpg (http://postimg.org/image/regkfz2kh/full/)

ஆண்டிப்பட்டியில் உள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்பு சூடம் காட்டப்பட்டு தேங்காய் உடைக்கப்பட்டது.

oygateedat
22nd October 2013, 08:30 PM
http://s12.postimg.org/u6vrf193x/DSC02183.jpg (http://postimg.org/image/jk1y9m0yh/full/)

oygateedat
22nd October 2013, 08:31 PM
http://s14.postimg.org/rfgg309j5/DSC02184.jpg (http://postimg.org/image/we3yhjdbx/full/)

oygateedat
22nd October 2013, 08:44 PM
http://s16.postimg.org/7urmdf8px/DSC02192.jpg (http://postimg.org/image/mqq5l0k4h/full/)

oygateedat
22nd October 2013, 08:46 PM
http://s13.postimg.org/wzmhubuxz/DSC02190.jpg (http://postimg.org/image/6ejyyrskj/full/)

oygateedat
22nd October 2013, 08:48 PM
http://s7.postimg.org/bfl430at7/DSC02196.jpg (http://postimg.org/image/dwwva9upj/full/)

orodizli
22nd October 2013, 09:51 PM
ஆண்டிபட்டியிலும், வைகை அணை பகுதிகளிலும் திரி நண்பர்கள் எடுத்திருக்கும் போட்டோ -கள் அருமையாய் இருக்கின்றது...வினோத் சாரின் திரைஉலகம் - பத்திரிக்கை பதிவுகள் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது...அந்த இனிமையான இதழ்களில் அப்பொழுது நடைபெற்ற திரை படங்களின் ஜாதகம்,மற்றும் வசூல்கள், ஓடிய விதம் அனைத்துமே மிக சரியாக இருக்கும் என அத்தனை இதழ்களையுமே படித்தவர்கள் கூறினார்கள் ... அச்செய்தி சரியானது தான் என ஒரு சில இதழ்களை மட்டும் படித்த நான் கருதுகிறேன்...இந்த இதழ்களின் முக்கிய செய்திகளை நண்பர்கள் பதிவேற்றம் செய்தால் எல்லோரும் பார்த்து பரவசமடைவர்...

orodizli
22nd October 2013, 10:08 PM
ஆண்டிபட்டியிலும், வைகை அணை பகுதிகளிலும் திரி நண்பர்கள் எடுத்திருக்கும் போட்டோ -கள் அருமையாய் இருக்கின்றது...வினோத் சாரின் திரைஉலகம் - பத்திரிக்கை பதிவுகள் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது...அந்த இனிமையான இதழ்களில் அப்பொழுது நடைபெற்ற திரை படங்களின் ஜாதகம்,மற்றும் வசூல்கள், ஓடிய விதம் அனைத்துமே மிக சரியாக இருக்கும் என அத்தனை இதழ்களையுமே படித்தவர்கள் கூறினார்கள் ... அச்செய்தி சரியானது தான் என ஒரு சில இதழ்களை மட்டும் படித்த நான் கருதுகிறேன்...இந்த இதழ்களின் முக்கிய செய்திகளை நண்பர்கள் பதிவேற்றம் செய்தால் எல்லோரும் பார்த்து பரவசமடைவர்..

orodizli
22nd October 2013, 10:22 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

ஆனந்தவிகடனில் வந்த மக்கள் திலகத்தை பற்றி வந்த கட்டுரை அருமை .

எங்க வீட்டு பிள்ளை - படமும் கருத்தும் புதுமை .

1965ல் தன்னுடைய வலிமையை பற்றி பாடி காட்டினார் .

1971ல் ரிக்ஷகாரனில்

நானொரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்

என்று எச்சரிக்கை விடுத்தார் .

1972ல்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி

என்று கூறி கணக்கு கேட்டார் .

1973ல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடி
திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி கண்டார் .

1975ல்
நான் சபையேறும் நாள் வந்தது ...
என்று பாடி

1977ல் தமிழக ஆட்சியை பிடித்தார் என்றால்

சொன்னார் - செய்தார்

அவர்தான்

நினைத்ததை முடிப்பவர் எம்ஜிஆர் .
அதனால்தான் ராணி சம்யுக்தா - திரைபடத்தில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க, காலத்தை வென்று கொண்டிருக்கும், சாகா வரம் பெற்ற உன்னதமான வசனமான - " நினைத்ததை முடிப்பவன் சராசரி மனிதன் ; அனால் நடக்காததை எல்லாம் நடத்தி காட்டுபவன் விந்தைகளுகெல்லாம் தந்தை " -என்று கவிஞ்ஞர் திலகம் கண்ணா தாசன் அவர்கள் எழுதியிருந்தாலும் அந்த சொற்றொடர் மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தியிருப்பதும் - விந்தைகளுக்கு எல்லாம் விந்தை தானே!!!

orodizli
22nd October 2013, 10:35 PM
இதே ராணி சம்யுகதா - பட வசனத்தை சில நாட்களுக்கு முன்னர் பதிவிடிருந்தேன்...இந்த வசனத்தை மக்கள் திலகம் நம்பியார் அவர்களிடம் பேசும்பொழுது mgr அவர்கள் முகத்தில் புன்சிரிப்போடு கூடிய எதிர்கால தீர்க்க தரிசனம் ஒரு கணம் தோன்றி செல்லும் அழகே அழகு!!! அப்பொழுது அவருடைய பொன்னான கைகளின் பாவனையையும் கவனித்தால், திரை படம் எனும் தொழிலை அவர் தெய்வமாக கருதியதால் தான் இப்படிப்பட்ட செயற்கரிய செயல்களை செய்ய இயன்றது - என்பதை உணரலாம் .....

Richardsof
23rd October 2013, 08:21 AM
TIRUNELVELI - 1986

http://i44.tinypic.com/jkgbxv.jpg

Richardsof
23rd October 2013, 08:22 AM
http://i39.tinypic.com/10p7zhw.jpg

Richardsof
23rd October 2013, 08:23 AM
http://i43.tinypic.com/2d85eg3.jpg

Richardsof
23rd October 2013, 08:24 AM
http://i40.tinypic.com/5fgbki.jpg

Richardsof
23rd October 2013, 08:26 AM
http://i43.tinypic.com/23sgayr.jpg

Richardsof
23rd October 2013, 08:51 AM
COURTESY- THIRU GOPAL -TANJORE

KALAINILAVU RAVICHANDRAN ABOUT MAKKAL THILAGAM M.G.R.


http://i43.tinypic.com/de8siv.jpg

siqutacelufuw
23rd October 2013, 09:13 AM
http://i43.tinypic.com/2z3neit.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd October 2013, 09:33 AM
http://i39.tinypic.com/mc4t52.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd October 2013, 09:48 AM
COURTESY- THIRU GOPAL -TANJORE

KALAINILAVU RAVICHANDRAN ABOUT MAKKAL THILAGAM M.G.R.


http://i43.tinypic.com/de8siv.jpg

அன்பு சகோதரர் திரு. .வினோத் அவர்கள் அறிவது,

தி. மு. க. சார்பு படங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட "மூன்றெழுத்து" மற்றும் "பணக்கார பிள்ளை" போன்ற படங்களில் நடித்ததன் மூலமும், சில வெள்ளி விழாப் படங்களில் நடித்ததன் மூலமும், மறைதிரு. ரவிச்சந்திரன் அவர்கள், திரையுலகில். சின்ன எம்.ஜி.ஆர். என்றும் அழைக்கப்பட்டார்.

மறைதிரு. ரவிச்சந்திரன் அவர்கள் மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளையும், அவரின் பெருமைகளையும் நினைவு கூர்ந்து மேலும் சில பேட்டிகள் தந்துள்ளார்.

அவைகள் பற்றிய தகவல்கள் விரைவில் இத்திரியில் பதிவிடுகிறேன்.

தங்களின் அற்புதமான பதிவுகளுக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக்கள் கலந்த நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd October 2013, 12:33 PM
http://i42.tinypic.com/4jtcpc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
23rd October 2013, 01:48 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

தாங்கள் பதிவிட்டுள்ள திரை உலகம் இதழில் உள்ள திரு செல்வராஜ் அவர்கள் தலைமையில்
இருந்த எம்ஜிஆர் மன்றம் 1965 முதல் 1987 வரை பெங்களூர் - அலசூர் பகுதியில் மிகவும் சிறப்பாக
செயல் பட்டு , சமூக சேவையும் செய்து வந்தார்கள் .
மக்கள் திலகத்தின் பாராட்டை பெற்ற மன்றம்என்பது குறிப்பிடத்தக்கது .

Richardsof
23rd October 2013, 01:56 PM
தாழம்பூ -1965

எதிரிகளை கால்களாலே பந்தாடும் மக்கள் திலகத்தின் அழகே அழகு . இந்த காட்சியில் மக்கள் திலகம் சிரித்த முகத்துடன்
பந்தாடும் காட்சி அருமை .

http://youtu.be/re6lv4sbc-s


ONE MORE FIGHT SCENE

http://youtu.be/wTmp7Mc37o8

Stynagt
23rd October 2013, 02:12 PM
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு..
http://i42.tinypic.com/2nk07zt.jpg

இன்று புதுச்சேரி அரசு சார்பில் இரத்த தான விழா மாண்புமிகு முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சுகாதார இயக்குனர் திரு. ராமன், மற்றும் அமைச்சர் திரு. தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு. ராமன் அவர்கள் பேசும்போது இரத்ததானம் செய்து வரும் தன்னார்வலர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் பாராட்டினார். ஒரு யூனிட் இரத்தம் நான்கு பேரின் உயிரைக்காப்பற்றுவதாகக் கூறினார். மேலும், தானம் செய்யப்படும் இந்த இரத்தம் நான்கு பொருட்களாகப் பிரித்து பயன்படுத்தப்படுகிறது என்றும் சமீபத்தில் புதுச்சேரி மாநிலம் டெங்குவால் பாதிக்கப்பட்டபோது தானம் செய்யப்பட்ட ரத்தம் பலபேரின் உயிரைக்காத்ததையும் நினைவுகூர்ந்தார்.
http://i39.tinypic.com/14sioep.jpg

Stynagt
23rd October 2013, 02:13 PM
முதல்வர் ரங்கசாமி அவர்கள் பேசும்போது அன்புள்ளம் கொண்டவர்களால்தான் ரத்ததானம் செய்ய முடியும் என்றும், அத்தகைய அன்புள்ளங்களுக்கு நன்றி என்றும் கூறினார்.
http://i40.tinypic.com/xf18ci.jpg

பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் சார்பில், பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மற்றும் புரட்சித்தலைவர்-96 (03.02.2013) விழாவின்போது எம்ஜிஆர் பக்தர்கள் மற்றும் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உட்பட சுமார் 60 பேர் இரத்த தானம் செய்தனர். அதில் 51 பேரின் ரத்தம் தேர்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் இந்த செயலைப் பாராட்டி தற்போது நடைபெற்ற (23.10.2013) விழாவில் சான்றிதழும் நினைவுப்பரிசும் முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.

http://i44.tinypic.com/s326fk.jpg
எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல இந்த புகழ் எல்லாம் உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆருக்கே என்று அவரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். அந்த மாபெரும் தலைவரின் மனித நேயமும், தன்னலமற்ற சேவையும்தான் எங்களைப்போல் பல எம்ஜிஆர் உள்ளங்களை சமூக சேவையில் ஈடுபட வைக்கிறது என்ற கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியாது. எனவே நாம் எம்ஜிஆரின் பக்தர்கள் என்று பெருமைகொள்வோம். அவர் புகழ் காக்க பொதுநல சேவையில் ஈடுபடுவோம்.


DONATE BLOOD KEEPING THE CHANTING WORDS
'RATHTHATHIN RATHTHAME'
BE PROUD THAT WE ARE M.G.R. FANS
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
23rd October 2013, 02:29 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றி .

தொடர்ந்து உங்களின் சேவை வெற்றி பெற வாழ்த்துக்கள் .

Richardsof
23rd October 2013, 02:45 PM
பறக்கும் பாவை -1966

படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் ராமதாஸ் அவர்கள் உயிரை காப்பாற்ற மக்கள் திலகம் ரத்த தானம் செய்யும் காட்சி 48.35வது நிமிடத்தில் காணலாம் .
http://youtu.be/2yKfYXLDYsA

Stynagt
23rd October 2013, 04:28 PM
பறக்கும் பாவை -1966

படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் ராமதாஸ் அவர்கள் உயிரை காப்பாற்ற மக்கள் திலகம் ரத்த தானம் செய்யும் காட்சி 48.35வது நிமிடத்தில் காணலாம் .
http://youtu.be/2yKfYXLDYsA


நன்றி. திரு. வினோத் சார். திரைப்படங்களில் தலைவர் ரத்த தானம் செய்யும் மற்ற காட்சிகளையும் பதிவிடவும். சிரித்து வாழவேண்டும் திரைக்காவியத்தில் ரத்ததானம் செய்யும் காட்சி இடம் பெறும்.

http://i39.tinypic.com/j9spvt.jpg

தொலைபேசியில் நன்றி தெரிவித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி. திரு. செல்வகுமார் அவர்கள் 10 முறை ரத்ததானம் செய்திருக்கிறார். தலைவரின் வழிகாட்டுதலையொட்டி பலவிதமான சமூக சேவைகளிலும், வளர்கல்வி இயக்கங்களிலும் இடம்பெற்று பாராட்டுதலையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

அதே போன்று திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களும் பலவித நலத்திட்ட சேவைகளில் ஈடுபட்டதோடு, பலமுறை ரத்ததான முகாம்களை நடத்தி வெற்றிகன்டுள்ளார். இதனையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
23rd October 2013, 04:43 PM
நன்றி. திரு. வினோத் சார். திரைப்படங்களில் தலைவர் ரத்த தானம் செய்யும் மற்ற காட்சிகளையும் பதிவிடவும். சிரித்து வாழவேண்டும் திரைக்காவியத்தில் ரத்ததானம் செய்யும் காட்சி இடம் பெறும்.

http://i39.tinypic.com/j9spvt.jpg

தொலைபேசியில் நன்றி தெரிவித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி. திரு. செல்வகுமார் அவர்கள் 10 முறை ரத்ததானம் செய்திருக்கிறார். தலைவரின் வழிகாட்டுதலையொட்டி பலவிதமான சமூக சேவைகளிலும், வளர்கல்வி இயக்கங்களிலும் இடம்பெற்று பாராட்டுதலையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

அதே போன்று திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களும் பலவித நலத்திட்ட சேவைகளில் ஈடுபட்டதோடு, பலமுறை ரத்ததான முகாம்களை நடத்தி வெற்றிகன்டுள்ளார். இதனையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


Dear Vinodh Sir,

THANK YOU SO MUCH FOR POSTING THE APPROPRIATE SCENE AT THE RIGHT TIME OF BLOOD DONATION PROGRAMME ORGANIZED AT PONDICHERRY.

Dear Kaliyaperumal Sir,

ALSO THANK YOU VERY MUCH FOR HAVING POSTED THE PHOTOGRAPHS OF MGR FANS / MGR DEVOTEES WHO DONATED THE BLOOD DURING THE CAMP.
WE ARE ALL PROUD TO SAY FOLLOWERS AND DEVOTEES OF MGR WHO STRESSED THE NEED AND IMPORTANCE OF BLOOD DONATION BY EXHIBITING THE SAME IN HIS MOVIE(S).

Dear Ravichandran Sir,

AT THIS JUNCTURE, I CONGRATULATE YOU FOR YOUR KEEN SOCIAL INTEREST AND IN ORGANIZING THE BLOOD DONATION CAMPS. PLEASE KEEP IT UP. YOU ARE REST ASSURED WITH THE KIND CO-OPERATION AND SUPPORT FOR SUCH PROGRAMMES, ON BEHALF OF ANAITHTHULAGA M.G.R. PODHU NALA SANGAM AND IRAIVAN M.G.R. BAKTHARGAL KUZHU, WHEREVER AND WHENEVER YOU ORGANIZE, IN FUTURE.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
23rd October 2013, 07:20 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/286eb6be-0e18-4c9d-a505-fb733153da9b_zps138a281f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/286eb6be-0e18-4c9d-a505-fb733153da9b_zps138a281f.jpg.html)

Richardsof
23rd October 2013, 07:32 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/3ce659e1-2997-471f-bcbe-6c958438d184_zpsb3a04fa8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/3ce659e1-2997-471f-bcbe-6c958438d184_zpsb3a04fa8.jpg.html)

Stynagt
23rd October 2013, 07:45 PM
Certificate of Appreciation awarded to Ponmanachemmal MGR International Trust, Puducherry for Voluntary Blood Donation Camps.

http://i44.tinypic.com/2qswbyx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd October 2013, 07:55 PM
Memento given during the celebration of Appreciation of Blood Donation Camp
http://i39.tinypic.com/wjcufa.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
23rd October 2013, 07:56 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ad6120db-2fb7-40f8-9b8c-7d1393f35b2f_zpsf2dbf6c8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ad6120db-2fb7-40f8-9b8c-7d1393f35b2f_zpsf2dbf6c8.jpg.html)

Richardsof
23rd October 2013, 08:07 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/6c9d4b61-2ac2-4807-99ae-c8d73d5850ae_zps7b56e93c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/6c9d4b61-2ac2-4807-99ae-c8d73d5850ae_zps7b56e93c.jpg.html)

fidowag
23rd October 2013, 08:46 PM
http://i43.tinypic.com/55kocp.jpg

திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம் மன்ற தலைவர் திரு. மலரவன் உபயோகிக்கும் மிதி வண்டியின் தோற்றம்

http://i39.tinypic.com/ofoyhf.jpg

திரு. மலரவன் அவர்கள் தன மிதி வண்டியுடன்

http://i43.tinypic.com/1zzqt5h.jpg

அனைத்துலக எம்.ஜி. ஆர். பொது நல சங்க நிர்வாகிகள் திரு.செல்வகுமார் , திரு. ஹயாத் திண்டுக்கல் விஜயம் செய்த போது வரவேற்ற திரு. மலரவன் அன்புடன் உபசரித்தார்.

http://i44.tinypic.com/2m2v1mr.jpg


http://i44.tinypic.com/24q2vjs.jpg
திருவாளர்கள் ஹயாத், லோகநாதனுடன் திரு. மலரவன்.

http://i40.tinypic.com/eiwnk5.jpg


http://i42.tinypic.com/2yvwbcx.jpg


http://i42.tinypic.com/2j11mxi.jpg


http://i40.tinypic.com/157bqcl.jpg


http://i44.tinypic.com/hvdwe1.jpg

fidowag
23rd October 2013, 09:09 PM
6. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். சிலைக்கு, அ . இ .அ . தி .மு .க. வின் சார்பில் 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

7.திருமதி . பாப்பாத்தி என்பவர் நடத்தி வரும் எம்.ஜி.ஆர். ட்ராவல்ஸ் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில்.

8.& 9. பேரரறிஞர் அண்ணாவின் இதயக்கனி (மக்கள் திலகத்தின்) பெயர் தாங்கிய நகரதனியார் பேருந்து , தேனீ அல்லிநகர பேருந்து நிலையத்திலிருந்து வெளி வருகிறது. அதை ஆச்சர்யத்துடன் உற்று நோக்குபவர் நமது பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள்.

10. நமது பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் முன்னாள் பொது மேலாளர் , ஒய்வு பெற்று , தேனீ நகரம் அருகில் வசித்து வரும் வீட்டிற்கு விஜயம் செய்த போது .நமது நண்பர்களுடன்.

fidowag
23rd October 2013, 09:13 PM
மக்கள் திலகமே மகான்

ஆர். லோகநாதன்

ujeetotei
23rd October 2013, 09:29 PM
முதல்வர் ரங்கசாமி அவர்கள் பேசும்போது அன்புள்ளம் கொண்டவர்களால்தான் ரத்ததானம் செய்ய முடியும் என்றும், அத்தகைய அன்புள்ளங்களுக்கு நன்றி என்றும் கூறினார்.

பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் சார்பில், பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மற்றும் புரட்சித்தலைவர்-96 (03.02.2013) விழாவின்போது எம்ஜிஆர் பக்தர்கள் மற்றும் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உட்பட சுமார் 60 பேர் இரத்த தானம் செய்தனர். அதில் 51 பேரின் ரத்தம் தேர்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் இந்த செயலைப் பாராட்டி தற்போது நடைபெற்ற (23.10.2013) விழாவில் சான்றிதழும் நினைவுப்பரிசும் முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.

http://i44.tinypic.com/s326fk.jpg
எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல இந்த புகழ் எல்லாம் உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆருக்கே என்று அவரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். அந்த மாபெரும் தலைவரின் மனித நேயமும், தன்னலமற்ற சேவையும்தான் எங்களைப்போல் பல எம்ஜிஆர் உள்ளங்களை சமூக சேவையில் ஈடுபட வைக்கிறது என்ற கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியாது. எனவே நாம் எம்ஜிஆரின் பக்தர்கள் என்று பெருமைகொள்வோம். அவர் புகழ் காக்க பொதுநல சேவையில் ஈடுபடுவோம்.


DONATE BLOOD KEEPING THE CHANTING WORDS
'RATHTHATHIN RATHTHAME'
BE PROUD THAT WE ARE M.G.R. FANS
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

On behalf of srimgr.com team, we congratulate Ponmanachemmal MGR International Trust on appreciation on Humanitarian act of organizing blood donation camps and receiving the award from the Honourable Chief Minister of Puduchery.

ujeetotei
23rd October 2013, 09:30 PM
Thanks to Tripur Ravichandran Sir for uploading images captured in Aandipatti and Vaigai Dam.

ujeetotei
23rd October 2013, 09:31 PM
Thanks to MGR Devotee Loganathan on uploading the images from Dindukal. A request Sir please upload only one or two images in one post, this will be good for loading the page faster and also for better viewing.

ujeetotei
23rd October 2013, 09:33 PM
Congrats Loganathan Sir on completing 50 posts in shorter time.

fidowag
23rd October 2013, 09:34 PM
திரு. கலிய பெருமாள் அவர்களுக்கு,

புதுவை நகரத்தில் இரத்த தானம் வழங்கி பொன்மனசெம்மலின் அறக்கட்டளைக்கு நற்சான்றிதழ் பெற்று , புரட்சி தலைவருக்கு புகழ் மகுடம் சூட்டியதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். புகைப்படங்கள் அருமை.


பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களே, 600 போஸ்டிங்ஸ் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.விரைவில் 1000த்தை எட்டுவீர்கலாக.

நண்பர் திரு.வினோத் அவர்களே,
தங்களின் திரை உலகம் பற்றிய பழங்காலத்து செய்திகள் அற்புதம். புகைப்படங்கள் வினோதம். பெங்களூரில் குடியிருந்த கோயில் மொத்த எண்ணிக்கையில் 160 நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல்.ஆனால் 2 தியேட்டர் ஓடிய நாள் கூட்டினால் எண்ணிக்கை சரியாக வரவில்லை. ஆச்சு/எழுது பிழை இருக்காலம் சரி பார்த்து பின் பதிவு செய்யவும். 3 தியேட்டர் கூட்டினால் நாள் எண்ணிக்கை சரியாகலாம்.


புரட்சி தலைவரே மனித புனிதர்.

ஆர். லோகநாதன்.

oygateedat
23rd October 2013, 10:02 PM
இன்று மதியம் 2 மணிக்கு polimer channel-லில் மக்கள் திலகத்தின் சர்வாதிகாரி

http://s14.postimg.org/6vuwpsxwx/2008102552120701.jpg (http://postimg.org/image/vcd2k9ynh/full/)

orodizli
23rd October 2013, 10:15 PM
திருவாளர்கள் செல்வகுமார் சார் 600 பதிவுகளையும், லோகநாதன் சார் 50 பதிவுகளையும் கடந்து வெற்றி வாகை சூடுகின்ற மகிழ்ச்சி கலந்த நன்னாள்...புதுச்சேரி mgr டிரஸ்ட் பெற்ற நற்- விருது போற்றுதலுக்கு உரியதாகும். இனிய விஷயங்களை பதிவிடும் அருமையில்லும் அருமையான நண்பர்களுக்கு அநேக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்...

orodizli
23rd October 2013, 10:25 PM
நமது உறுப்பினர்கள் சிலர் ஆந்திர திரை பட உலகை அறிந்தவர்கள் இருப்பார் என நம்புகிறேன்... அவ்வாறு அறிந்திருக்கும் பட்சத்தில் தெலுங்கு - எங்க வீட்டு பிள்ளை, குடியிருந்த கோயில், நம்நாடு- மொழியில் வந்த திரைப்படங்களை குறித்தும் - அவற்றின் வெற்றி பெற்ற விதங்களின் அளவீடுகளையும் ஒப்பிட்டு பகிர்ந்து கொண்டால் சந்தோசம்!!!

oygateedat
23rd October 2013, 10:31 PM
http://s2.postimg.org/rodifz1ah/vvv.jpg (http://postimg.org/image/o4rkq5ykl/full/)

Richardsof
24th October 2013, 05:36 AM
தங்களின் திரை உலகம் பற்றிய பழங்காலத்து செய்திகள் அற்புதம். புகைப்படங்கள் வினோதம். பெங்களூரில் குடியிருந்த கோயில் மொத்த எண்ணிக்கையில் 160 நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல்.ஆனால் 2 தியேட்டர் ஓடிய நாள் கூட்டினால் எண்ணிக்கை சரியாக வரவில்லை. ஆச்சு/எழுது பிழை இருக்காலம் சரி பார்த்து பின் பதிவு செய்யவும். 3 தியேட்டர் கூட்டினால் நாள் எண்ணிக்கை சரியாகலாம்.

Dear Logu sir

pl read this

http://i40.tinypic.com/2j3pnaq.jpg

k.kiol

majestic -49 / sharadha 49/ ajantha -63 = 161

fidowag
24th October 2013, 08:08 AM
http://i43.tinypic.com/o8ap7k.jpg

குமுதம் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ள செய்தி. ஆனால் ஹரிதாஸ் முதல் துப்பாக்கி வரை என்கிற தலைப்பில் வந்துள்ள செய்திகளில் 100 நாள் , 25 வாரங்கள் ஓடாத படங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஓடிய படங்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. உதாரனத்திற்க்கு தீபாவளி நேரத்தில் வெளியான புரட்சி தலைவரின் பல்லாண்டு வாழ்க

ஆர். லோகநாதன்..

fidowag
24th October 2013, 08:22 AM
நண்பர் வினோத் அவர்களுக்கு வணக்கம். கு. கோயில் உடனடி விளக்கத்திற்கு நன்றி. அஜந்தா தியேட்டர் 63 நாள் தி. மோ. பட வரிசைக்கு நேராக பிரிண்ட் ஆகியிருந்ததால் குழப்பம்.

பெங்களூர் நண்பர் திரு. மோகன் குமார் அவர்களிடம் நேற்று போனில் தொடர்பு கொண்டேன். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஒய்வு பெற்று வரும் இந்நேரத்தில் அவர் பரிபூரண நலம் பெற்று வழக்கமான அலுவல்களை கவனிக்க ,உடல் நலமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

தகவல் அளித்த திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு,

நான் பணியாற்றும் வங்கியில் 1980 முதல் 2000 ஆண்டு வரை பல முறை இரத்த தானம் வழங்கியுள்ளேன் என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். தங்களது பணி /முயற்சிகள் புரட்சி தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடரட்டும்.

மக்கள் திலகமே என்றும் மகான் .

ஆர். லோகநாதன்.

fidowag
24th October 2013, 08:43 AM
http://i39.tinypic.com/rbzaev.jpg

பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் முன்னாள் பொது மேலாளர் ஒய்வு பெரும் வீட்டில், நமது நண்பர்களுடன்.(தேனீ நகரம்).

http://i43.tinypic.com/34hysu1.jpg

சித்தார்பட்டி (ஆண்டிபட்டி)யில் நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் தனி அலுவலரின் சகோதரர் காதணி விழாவில் ஒட்டப்பட்ட தலைவரின் சுவரொட்டி. -

http://i43.tinypic.com/2i6zxck.jpg

மக்கள் தலைவரின் மாட்டுகார வேலன் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அடங்கிய அழகிய வைகை அணையில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. படங்கள் மேலும் தொடரும்..

புரட்சி தலைவரே மனித புனிதர்.

ஆர். லோகநாதன்

http://i42.tinypic.com/28qxbnd.jpg


http://i44.tinypic.com/24mw4k8.jpg



http://i39.tinypic.com/2d9zf5g.jpg

fidowag
24th October 2013, 08:50 AM
http://i43.tinypic.com/o8ap7k.jpgமக்கள் தலைவரின் மாட்டுகார வேலன் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அடங்கிய அழகிய வைகை அணையில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. படங்கள் மேலும் தொடரும்..

புரட்சி தலைவரே மனித புனிதர்.

ஆர். லோகநாதன்

siqutacelufuw
24th October 2013, 10:02 AM
மிக குறுகிய காலத்தில் 50 பதிவுகளை கடந்து. 100 வது பதிவினை நோக்கி வெற்றி நடை போடும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க இணை செயலாளர் திரு. லோகநாதன் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பில் வாழ்த்துக்கள்

http://i44.tinypic.com/2a6027t.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
24th October 2013, 10:05 AM
600 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்து தெரிவித்த பதிவாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. !

எல்லாப் புகழும் எங்கள் குடும்பம் வணங்கும் குலதெய்வம் எம்..ஜி.ஆர். அவர்களுக்கே !

http://i42.tinypic.com/20uqz9g.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
24th October 2013, 11:24 AM
http://i39.tinypic.com/qrdt3k.jpg

masanam
24th October 2013, 11:39 AM
600 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்து தெரிவித்த பதிவாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. !

எல்லாப் புகழும் எங்கள் குடும்பம் வணங்கும் குலதெய்வம் எம்..ஜி.ஆர். அவர்களுக்கே !


http://i42.tinypic.com/20uqz9g.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

அறுநூறு பதிவுகளை கடந்து, மக்கள் திலகத்தின் பல்வேறு தகவல்களை வழங்கி கொண்டிருக்கும் செல்வகுமார் ஸார்..வாழ்த்துகள்.

masanam
24th October 2013, 11:45 AM
வினோத் ஸார்,

மக்கள் திலகத்தின் அரிய தகவல்களை, பழைய பத்திரிகைகள் இருந்தும் மற்றும்
வீடியோ மூலமும் நமது திரியில் தந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Stynagt
24th October 2013, 01:12 PM
http://i43.tinypic.com/28quplx.jpg

தங்கத்தில் முகமும் சந்தனத்தில் மேனியும் கொண்ட
எங்கள் தங்கத்தின் புகழ்பாடும் பேராசிரியர்
சிங்கநிகர் செல்வகுமார் அவர்களின் 600 பதிவுகளும்
தங்கம்! தங்கம்!! தங்கம்!!!




உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
24th October 2013, 02:21 PM
மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் பேரின்பம் .

படத்தின் தலைப்பு -எளிமையாக , இனிமையாக இருக்கும் .

கதா பாத்திரங்களின் பெயர்கள் தூய தமிழில் இருக்கும் .

மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் பெரும்பாலும் '' வெற்றி'' என்ற வார்த்தையுடன்

தோன்றுவார் .

படத்தில் மிகவும் கண்ணியமாக பேசி நடிப்பார் .

எதிரிகளிடமும் முதலில் மரியாதை தந்து திருந்த வாய்ப்பு தருவார் .

வன்முறை காட்சிகள் அறவே இருக்காது .

தத்துவ பாடல்கள்

கொள்கை பாடல்கள்

காதல் பாடல்கள்

ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்திருப்பார் .

சண்டை காட்சிகள் கேட்கவே வேண்டாம் .

காதல் - வீரம் - கொள்கை பிடிப்பு - சமுதாய சீர்திருத்தம் - என்றெல்லாம் சம விகித்ததில் கலந்து

ஒரு ரசிகனை சிந்திக்க வைத்து , சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்

விதத்தில் படங்களை மக்களுக்கு தந்தவர் மக்கள் திலகம் .

மொத்தத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்

நல்ல பொழுது போக்கு சித்திரம்

இனியமையான பாடல்கள்

சீர் திருத்த கருத்துக்கள்

புதுமையான காட்சிகள்

மக்களின் மனதில் நிரந்தர கதாநாயகனாக என்றென்றும் குடியிருக்கும்

''புரட்சி தலைவர் எம்ஜிஆர் ''.படங்கள் என்றால் அது மிகையல்ல

Russellfcv
24th October 2013, 03:24 PM
Dear Esvee Sir,

Many More Happy Returns of the Day.

A birthday song dedicated for you !

https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

Richardsof
24th October 2013, 03:59 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e555b817-1a09-481f-9cb4-c2d64850a213_zps9c94843d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e555b817-1a09-481f-9cb4-c2d64850a213_zps9c94843d.jpg.html)

THANKS SELVAKUMAR SIR

oygateedat
24th October 2013, 09:02 PM
திரு நெல்லை கண்ணன் அவர்கள் நெல்லையில் மக்கள் திலகத்தின் 95வது பிறந்த நாளில் அவரின் மனிதநேய மாண்புகளைப்பற்றி பேசியது.
http://www.youtube.com/watch?v=0cOZ5YWNbbw

oygateedat
24th October 2013, 09:16 PM
http://i43.tinypic.com/33bzvo4.jpg

oygateedat
24th October 2013, 09:26 PM
http://s18.postimg.org/5nln15j21/dddd.jpg (http://postimg.org/image/6pvtjp1v9/full/)

Stynagt
24th October 2013, 09:35 PM
திரு.வினோத்,

இன்று பிறந்தநாள் காணும் தாங்கள் பல்லாண்டு

வாழ்ந்து

பாரி வள்ளல் புகழ் பாட

அன்புடன் வாழ்த்தும்

அன்பன்

கலியபெருமாள்

http://i43.tinypic.com/16tncw.jpg

joe
24th October 2013, 10:27 PM
எம்.ஜி.ஆர் இறந்தது 1987 .அவருக்கு பாரத்ரத்னா கொடுத்தது 1988 . அப்போ ஆவியா வந்து பாரத் ரத்னா வாங்க அதுவும் சம்பந்தமே இல்லாம கல்கத்தா போனாராம் ..எப்பா நெல்லை கண்ணன் ஐயா ! அள்ளி விடுறதுக்கு ஒரு அளவு வேண்டாமா ?

fidowag
24th October 2013, 10:32 PM
இன்று பிறந்த நாள் காணும் புரட்சியார் ரசிகன், பெங்களூர் திரு. வினோத் அவர்கள் பல்லாண்டு வாழ்க.

குறுகிய காலத்தில் 50 பதிவுகள் முடித்ததற்கு வாழ்த்திய அனைத்து திரி நண்பர்களுக்கும் எனது பசுமையான நன்றி.

எல்லா புகழும் , நம்மை ஆட்டுவிக்கும் நமது மனித தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே.

மக்கள் திலகமே என்றும் மகான் .

ஆர். லோகநாதன்.

fidowag
24th October 2013, 10:51 PM
http://i43.tinypic.com/2kklck.jpg

சித்தார் பட்டியில் (ஆண்டிபட்டி) நடந்த காதணி விழாவின்போது நமது பக்தர்கள் சங்க அமைப்பின் பேனருடன் ஊர்வலமாக நிகழ்ச்சிக்கு வந்தபோது எடுத்த படம்.

http://i43.tinypic.com/23r46xh.jpg


காதணி விழா நிகழ்ச்சியில், திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர்) அவர்கள் அனைவரையும் வரவேற்கிறார்.

காதணி விழாவில் முறையே திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார், கலியபெருமாள் (புதுவை ) , ராஜ்குமார் ஆகியோர் கௌரவிக்க்ப்படுகின்றனர்.

புரட்சி தலைவரே மனித புனிதர்.

ஆர். லோகநாதன்.

http://i44.tinypic.com/2zyfmzm.jpg



http://i41.tinypic.com/357r8yq.jpg



http://i41.tinypic.com/e63jiu.jpg

masanam
24th October 2013, 10:56 PM
வினோத் ஸார்,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

orodizli
24th October 2013, 11:40 PM
dear வினோத் சார் - happy birth day to you .....திரு joe கூறியது போல் நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னது கொல்கத்தா -வில் மக்கள் திலகம் அவர்கள் வர பெற்றது "பாரத்" - விருது விழாவிற்காக...சபையில் பேசுவோர் சிறப்பு கவனம் எடுத்து பேச வேண்டுவோம்......

orodizli
24th October 2013, 11:42 PM
all of the register hubbers posting highly valuable contents ..... too good... go ahead!!!

Richardsof
25th October 2013, 05:54 AM
என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் , அலை பேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் .

திரு நெல்லை கண்ணன் அவர்களின் வீடியோ பதிவு மிகவும் அருமை . அவருடைய பேச்சில்
மக்கள் திலகம் அவர்களின் மனித நேயம் பற்றி சிறப்பாக விவரித்துள்ளார் .
பாரத் பட்டம் வாங்க கல்கத்தா சென்ற நிகழ்ச்சியை பாரத ரத்னா என்று தவறுதலாக கூறியிருக்கிறார் . அருமையான் பதிவு . நன்றி ரவிச்சந்திரன் சார் .

Richardsof
25th October 2013, 06:19 AM
ரத்னகுமார் முதல் காஞ்சித்தலைவன் வரை மக்கள் திலகத்துடன் நடிகை பானுமதி நடித்த படங்கள்http://i39.tinypic.com/takbbn.jpg
http://i42.tinypic.com/2hrjt6p.jpg
ரத்னகுமார்
ராஜமுக்தி
மலைக்கள்ளன்
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்கு பின் தாரம்
நாடோடி மன்னன்
ராஜாதேசிங்கு
கலை அரசி
காஞ்சித்தலைவன் .

ரத்னகுமார் -ராஜமுக்தி இரண்டு படங்களை தவிர்த்து 8 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் .

joe
25th October 2013, 07:23 AM
அவருடைய பேச்சில்
மக்கள் திலகம் அவர்களின் மனித நேயம் பற்றி சிறப்பாக விவரித்துள்ளார் ..



குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் . மக்கள் திலகம் பற்றி இன்னும் நிறைய தலவல்கள் தருவார் என்பதாலும் , இதுவரை இவரின் தமிழுக்காக அவ்ர் மேல் மதிப்பு வைத்திருந்ததற்காக்கவும் இதை பார்க்க ஆரம்பித்தேன் . அது அதிமுக மேடையென்றாலும் , இவர் அதிமுக அல்ல .எம்.ஜி.ஆரின் சிறப்புகள் பற்றி பேச இவரை அழைத்திருக்கிறார்கள் .ஆனால் தமிழ்கடல் என்றும் தன்னைத் தானே யோக்கிய சிகாமணி என சொல்லிக்கொள்ளும் இவர் ஒரு அடிப்படை நாகரீகம் இல்லாமல் 5 முறை முதல்வராக இருந்த ஒருவரை நாய் என்றழைக்கிறார் .ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்றால் கருணாநிதியை நாராசமாக திட்ட வேண்டியது தான் .ஆனால் தமிழ்கடலுக்கும் குண்டுகல்யாணத்துக்கும் வித்தியாசம் வேண்டாமா?


ஒன்று மட்டும் தெரிகிறது . சேப்பாக்கம் தொகுதியில் கலைஞரை எதிர்த்து கைப்புள்ள கணக்கா போட்டியிட்ட போது வாக்குச்சீட்டு மூலமாக மக்கள் இவர் கோமணத்தை உருவியதால் மனதில் ஏற்பட்ட வன்மத்தை இப்படி வாந்தி எடுக்கிறார்.

RAGHAVENDRA
25th October 2013, 07:34 AM
வினோத் சார்
தாமதமான என்றாலும் உளமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்.

fidowag
25th October 2013, 08:01 AM
http://i39.tinypic.com/2hmez9z.jpg
சித்தார் பட்டி (ஆண்டிப்பட்டி) காதணி விழா தொடர்ச்சி. நண்பர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் சார்பில் முறையே திருவாளர்கள் திண்டுக்கல் மலரவன், மதுரை தமிழ் நேசன், மற்றும் சென்னை ஹயாத், லோகநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு , புரட்சி தலைவரின் புகைப்படம் பரிசளிக்கப் படுகிறது.

மக்கள் திலகமே என்றும் மகான்

ஆர். லோகநாதன்.

http://i44.tinypic.com/30u92tl.jpg


http://i44.tinypic.com/2hmjx2u.jpg


http://i39.tinypic.com/2dt4vf8.jpg

Richardsof
25th October 2013, 09:01 AM
http://i42.tinypic.com/34i2srl.jpg

Richardsof
25th October 2013, 09:04 AM
http://i42.tinypic.com/20utjl3.jpghttp://i42.tinypic.com/rjqzqr.jpg

siqutacelufuw
25th October 2013, 09:05 AM
பிறந்த நாள் கண்ட இனிய சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். !

தங்கள் குடும்பத்தினருடன், தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்ந்து புரட்சித் தலைவரின் புகழுக்கு மேலும் பல பெருமைகள் சேர்த்திட வேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன். http://i41.tinypic.com/f4qmxc.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th October 2013, 09:09 AM
http://i40.tinypic.com/28whxtj.jpg
http://i39.tinypic.com/1688mcx.jpg

Richardsof
25th October 2013, 09:13 AM
http://i41.tinypic.com/22ny8w.jpg

Richardsof
25th October 2013, 09:15 AM
http://i44.tinypic.com/2qd1th0.jpg

Richardsof
25th October 2013, 09:19 AM
ACTRESS VYJAYANTHIMALA ABOUT MAKKAL THILAGAM M.G.R ANANTHA VIKADAN - 2013 DEEPAVALI MALAR

http://i42.tinypic.com/16m86dc.jpg

Richardsof
25th October 2013, 09:41 AM
திரு ஜோ

நெல்லை கண்ணன் அவர்கள் தன்னுடைய பேச்சில் முன்னாள் தமிழக முதல்வரை அநாகரீகமாக குறிப்பிட்டுள்ளது வருத்தமான செயல்.அரசியல் தலைவர்களில் மக்கள் திலகம் அவர்கள் எப்போதுமே மேடை நாகரீகம் கடை பிடித்து வந்தார் . அவருடைய பிறந்த நாள்விழாவில் நெல்லை கண்ணன் இவ்வாறு பேசியிருப்பதுஏற்புடையதுஅல்ல .

Richardsof
25th October 2013, 09:45 AM
இனிய நண்பர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார் - திரு ராகவேந்திரன் , திரு வாசுதேவன்

உங்களுடைய இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி .

Stynagt
25th October 2013, 10:39 AM
ACTRESS VYJAYANTHIMALA ABOUT MAKKAL THILAGAM M.G.R ANANTHA VIKADAN - 2013 DEEPAVALI MALAR

http://i42.tinypic.com/16m86dc.jpg

மனதாலும், குணத்தாலும் தங்கம் என்பதற்கும், பெண்களை எவ்வாறு தெய்வமாய் போற்றினார் என்பதற்கும் இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்று..பொன் போன்ற மனம் கொண்ட பொன்மனச்செம்மல் புகழ் வாழ்க! நன்றி வினோத் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

mahendra raj
25th October 2013, 11:54 AM
http://i41.tinypic.com/22ny8w.jpg

Esvee,

The title of 'Saapaattu Raman' was changed to 'Raman Ethanai Ramandi''. There is an interesting background to this change. When the production team approached Kaviarasar Kannadhassn to do the songs the latter asked for the name of the film title and was told it was 'Saapaattu Raman'. A shocked Kannadhasan reprimanded the production crew for choosing such a title as it was seen as belittling the great actor, Shivaji Ganesan. He went on to lecture them that there are hundreds of 'Raman' titles and he them to pick out one from amongst it. Seeing them lost, Kannadhasan suggested to them to at least listen to his song 'Raman Ethanai Ramanadi' (Lakshmi Kalyanam - also his production) and chose an apt name from the various mentioned in it. After listening repeatedly the producers still could not come out with the appropriate Raman. Finally, Kannadhasan suggested that the title of the song itself be used since the protagonist dons various roles as a film star in the latter part of the film. The producers liked this and that was how 'Saapattu Raaman' became 'Raaman Ethanai Raamandi'.

Stynagt
25th October 2013, 11:59 AM
http://i41.tinypic.com/zt7zb5.jpg

Richardsof
25th October 2013, 05:48 PM
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் விசேஷ காட்சி படம் வெளியான 18.10.1971 அன்று சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் பிரமாண்டதுவக்க விழா நடைபெற்றது . மேடையில் அன்றைய
தமிழக முதல்வர் , நம்மை ஆண்ட தமிழக முதல்வர் , இன்றைய தமிழக முதல்வர் மேடையில்
தோன்றும் அபூர்வ படம் .
http://i44.tinypic.com/jpwzly.jpg

http://i40.tinypic.com/16abr5z.jpg


வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நீரும் நெருப்பும் படவெளியீட்டு துவக்க விழாவில் மக்கள் திலகம் - ஜெயலலிதா

http://i42.tinypic.com/8zgppt.jpg

siqutacelufuw
25th October 2013, 06:14 PM
இன்று காலை 11.00 மணியளவில், சென்னை விஜய் தொலைக்காட்சி நிலைய அலுவலகம் சென்று,
மக்கள் திலகத்தை மிமிக்ரி செய்து கொச்சைப்படுத்துவதை (அதாவது சுடப்பட்ட பின் அவரது குரலை imitate செய்வதை) ஆட்சேபித்து கண்டனம் தெரிவித்து, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம். ஜி. ஆர்.பொது நல சங்கம், மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் ஆகிய அமைப்புக்களை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கோஷங்கள் எழுப்பினர். .

பின்னர் விஜய் தொலைக்காட்சி நிறுவன உயர் அதிகாரி, நமது மன்ற நிர்வாகிகளை, தங்கள் மாநாட்டு கூடத்துக்கு (CONFERENCE HALL) அழைத்து பேசினார். இனி இது போன்ற நிகழ்வுகள் தொடரா வண்ணம் கவனமுடன் இருப்பதாக உறுதியளித்தார்.

இது தொடர்பாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம் சார்பில் ஏற்கனவே 14-05-2013 அன்று அளிக்கப்பட்ட கடித நகலும், இன்றைய தேதியிட்டு (25-10-13) இறைவன் எம். ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் மீண்டும் ஒரு எச்சரிக்கை கடிதமும் விஜய் தொலைக்காட்சி நிறுவன அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கையுடன் கூடிய கோரிக்கை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் red pix இணைய தள நிறுவத்தினர், பேட்டி எடுத்தனர். பேட்டி முடிந்தபின் எம். ஜி. ஆர். பக்தர்கள் அனைவரும் திருப்தியுடன் கலைந்து சென்றனர்.

__________________________________________________ _______________________________________________



நிர்வாக அதிகாரி அவர்கள்,
விஜய் தொலைக்காட்சி நிலையம்
சென்னை - 34.

அன்புடையீர், வணக்கம் !

பொருள் : எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் குரலை MIMICRY செய்வதை உடனே நிறுத்தக் கோரி சமர்ப்பிக்கும் மனு.

தாங்கள், ஒளி பரப்பி வரும் சில கலை நிகழ்ச்சிகளில் எங்கள் இதய தெய்வம் மக்கள் தலைவர் எம் ஜி ஆர். அவர்களை MIMICRY செய்யும் போது, அவர் குண்டடிபட்ட பிறகு,, பாதிக்கப்பட்ட அவரது குரலை, கேலியும், கிண்டலும் செய்வது போல் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. இது, அவரது பக்தர்களாகிய எங்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது.

உலகிலேயே REPEATED AUDIENCE கொண்ட பெருமையை பெற்றவர் எங்கள் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் ஒருவர் மட்டுமே.

தமிழகமெங்கும், தனது பழைய திரைப்படங்கள் மூலம், மறு வெளியீடுகளில் வசூலில் மகத்தான சாதனைகள் படைத்து, 82 ஆண்டு கால தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னனாக இன்றும் திகழ்ந்து வருகிறார் எங்கள் புரட்சித் தலைவர்.

ஒரு நடிகராய் தனது வாழ்க்கையை துவக்கி, பின் தமிழகத்தையே, தன் ஆயுள் காலம் வரை ஆண்டவர் எங்கள் வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள். தேசமே, மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தேசிய விடுமுறை அறிவித்தது.

எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களுக்கு, இந்திய அரசாங்கம், நாட்டிலேயே உயரிய விருதான "பாரத ரத்னா" பட்டம் அளித்து கௌரவித்தது. அப்படிப்பட்ட மாமனிதரின் குரலை, அவமதிப்பதை போல் MIMICRY செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது.

எங்களது இந்த வேண்டுகோளை புறக்கணித்து, அதற்கு மாறாக தொடரும் பட்சத்தில், தமிழகமெங்கும் உள்ள எங்கள் அமைப்புக்களின் மூலம், கண்டன ஆர்ப்பட்டங்களும் போராட்டங்களும், நடைபெறும் என்றும், தாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர் நோக்குவீர்கள் என்று எச்சரிக்கிறோம்.

நன்றி. !

ஒங்குக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். புகழ் !

குறிப்பு : இதற்கு முன்பும், ஒரு ஆட்சேபனை கடிதம், மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அன்பர்களால் அளிக்கப்பட்டு, அதற்கு எந்த விதமான சாதக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த fz;ld கடிதத்தை மீண்டும் சமர்ப்பிக்கிறோம்.

================================================== ==============================


ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th October 2013, 06:26 PM
இன்று காலை 11.00 மணியளவில், சென்னை விஜய் தொலைக்காட்சி நிலைய அலுவலகம் சென்று, மக்கள் திலகத்தை மிமிக்ரி செய்து கொச்சைப்படுத்துவதை (அதாவது சுடப்பட்ட பின் அவரது குரலை imitate செய்வதை) ஆட்சேபித்து கண்டனம் தெரிவித்து, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம். ஜி. ஆர்.பொது நல சங்கம், மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் ஆகிய அமைப்புக்களை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பேனர்கள் சுமந்து கோஷங்கள் எழுப்பி சென்ற காட்சிகள் .




ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

http://i41.tinypic.com/s28m5g.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th October 2013, 06:30 PM
http://i40.tinypic.com/15qs228.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th October 2013, 06:33 PM
http://i40.tinypic.com/bgpv2s.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th October 2013, 06:36 PM
http://i44.tinypic.com/4fvjht.jpg

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th October 2013, 06:40 PM
தற்போது வெளிவந்துள்ள "ராணி" வாரந்திர பத்திரிகையின் தீபாவளி மலரில்,

தமிழ் நாட்டில் எவ்வாறு எம். ஜி. ஆர். அலை ஒவ்வொரு தேர்தலிலும் வீசியதோ, அது போல் குஜராத்தில் .நரேந்திர மோடிக்கு அலை வீசுவதாக, பிரபல நடிகர் திரு. எஸ். வி. சேகர் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நம் ஒப்பற்ற தெய்வம் எம். ஜி. ஆர். என்பது என்றும் நிலைத்து நிற்கும் உண்மையாகும்.


ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th October 2013, 06:46 PM
எழுத்தாளர் மேகலா சித்ரவேல் அவர்கள், தமக்கு எம். ஜி. ஆர். படங்கள் தான் பிடிக்கும் எனவும், பல படங்களை 50 முறைக்கு மேல் பார்த்து ரசித்திருப்பதாகவும், அதே "ராணி"வாரந்திர பத்திரிகையின் தீபாவளி மலரில், தெரிவித்துள்ளார்.

இவர் 6 தேசிய விருதுகளை பெற்ற "ஆடுகளம்" பட இயக்குனர் வெற்றி மாறனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th October 2013, 08:17 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8d396bd2-cfb3-4ddb-8a43-abc8d43f1a5b_zps075627af.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8d396bd2-cfb3-4ddb-8a43-abc8d43f1a5b_zps075627af.jpg.html)

Richardsof
25th October 2013, 08:26 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/acb0664b-b227-40fc-b424-692d9d09ffd4_zps990cb96b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/acb0664b-b227-40fc-b424-692d9d09ffd4_zps990cb96b.jpg.html)

oygateedat
25th October 2013, 09:55 PM
இன்று காலை விஜய் தொலைக்காட்சி நிலையம் சென்று மக்கள் திலகத்தின் அனைத்து அபிமானிகளின் சார்பில் கண்டனம் தெரிவித்த திருவாளர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார், சைதை ராஜ்குமார், சந்திரசேகர் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

oygateedat
25th October 2013, 10:19 PM
மக்கள் திலகத்தைப்பற்றி புதிய தலைமுறையில் வெளிவந்த கட்டுரை.

http://s17.postimg.org/ahnb5ex7z/scan0020.jpg (http://postimage.org/)

orodizli
25th October 2013, 10:20 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் புதிய கட்சி தொடங்கிய வேளையில் பெங்களூர் - மாநகருக்கு சென்ற பொழுது அங்கு இரசிகர்களும், பொது மக்களும் அளித்த பிரம்மாண்டமான வரவேற்பை புகை படத்துடன் பத்திரிகையில் வந்த செய்திகளை கண்டு ஆனந்தமும், ஆச்சரியமும் மிக அடைந்தேன்!!! ஏனெனில் அவ்வாறு வந்த கூட்டம் யாராலேயும் அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல... தானாகவே மனமுவந்து mgr - திருமுகத்தை, அந்த ஆசைமுகத்தை காண வந்த மக்கள் வெள்ளம்... இச்செய்தியில் பிரசுரிக்க பட்ட - வேறு யாருக்கும் தர படாத வரவேற்பு ! - இது முற்றிலும் சரியான தகவலே ஆகும்... இந்திய நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இப்பேர்பட்ட நற் அனுபவத்தினை மக்கள் திலகம் பலமுறைகள் கண்டிருக்கிறார்...

oygateedat
25th October 2013, 10:21 PM
http://s16.postimg.org/68hkjgflx/scan0021.jpg (http://postimg.org/image/fg9t05mo1/full/)

oygateedat
25th October 2013, 10:25 PM
http://s22.postimg.org/br465qn7l/scan0023.jpg (http://postimg.org/image/aotzn74e5/full/)

oygateedat
25th October 2013, 10:30 PM
http://s2.postimg.org/8te3efjzd/scan0022.jpg (http://postimg.org/image/v5bw7tj39/full/)

orodizli
25th October 2013, 10:39 PM
ரவிச்சந்திரன் சார் அவர்கள் இட்ட பதிவில் மக்கள் திலகம் கும்பிட்டபடி போஸ் தருகின்ற பொழுது கழுத்தில் இருக்கும் கட்டு - கூட அவர் நடித்த " அடிமைப்பெண் " - காவியத்தில் அணிந்திருக்கும் கழுத்து பட்டை போலவே காணபடுவது கூட - ஒரு தனி சிறப்பாகும்... சொந்த, திரை, அரசியல், பொது வாழக்கை என அனைத்தும் ஏதாவது ஒரு அற்புத தொடர்பிலயே அவருடைய வாழ்வு முறை அமைந்திருக்கிரதை - இந்த சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன...

masanam
25th October 2013, 10:46 PM
ரவிச்சந்திரன் ஸார்,

மக்கள் திலகம் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான புதிய தலைமுறை தொடரை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி.

Richardsof
26th October 2013, 06:19 AM
விஜய் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் குரலை மிமிக்ரி என்ற பெயரில் நிகழ்சிகள் வருவதை கண்டித்து சென்னை மக்கள் திலகத்தின் மன்றங்கள் சார்பாக திரு செல்வகுமார்
திரு ராஜ்குமார் அவர்கள் தலைமையில் 50 பேர்கள் விஜய் தொலை காட்சி அலுவலகத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தி
நிர்வாகிகளை சந்தித்து மனு கொடுத்து ''இனி மக்கள் திலகத்தின் குரலை மிமிக்ரி என்ற பெயரில் நிகழ்சிகள் வராது என்ற உத்தரவாதத்தை பெற்று கொண்டு வந்த மன்ற நிர்வாகிகளின்
செயலுக்கு பாராட்டுக்கள் . நன்றி .

புதிய தலைமுறையில் வெளியான 12.1.1967 மக்கள் திலகத்தின் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய கட்டுரை சரியான நேரத்தில் இங்கு பதிவிட்ட திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு
நன்றி .

Richardsof
26th October 2013, 06:33 AM
மக்கள் திலகத்தின் ''காஞ்சித்தலைவன் '' 26.10.1963


பொன்விழா ஆண்டு நிறைவு நாள் .

http://i41.tinypic.com/2eykg3a.jpg


http://youtu.be/gkA_JHP57QA
http://youtu.be/e7M2rboGVWQ

Russellsil
26th October 2013, 08:16 AM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 1977ல் மக்களுக்கு எழுதிய கடிதம்...

2639

Richardsof
26th October 2013, 08:56 AM
http://i41.tinypic.com/rj04xt.jpg

Richardsof
26th October 2013, 08:58 AM
http://i44.tinypic.com/2cn778z.jpg

Richardsof
26th October 2013, 08:59 AM
http://i44.tinypic.com/2i7lppz.jpg

Richardsof
26th October 2013, 09:02 AM
http://i40.tinypic.com/20kt4xd.jpg
http://i39.tinypic.com/f3b0vd.jpg

Richardsof
26th October 2013, 09:05 AM
http://i43.tinypic.com/10dfc7r.jpghttp://i40.tinypic.com/10zpzdd.jpg

Richardsof
26th October 2013, 09:08 AM
http://i42.tinypic.com/2h85xll.jpg

Richardsof
26th October 2013, 09:10 AM
http://i40.tinypic.com/iogt8i.jpg http://i42.tinypic.com/a12rsy.jpg

Richardsof
26th October 2013, 09:20 AM
COURTESY - THE HINDU

MGR's magnanimity


Everyone knows that MGR had special love for Madurai. And, the Madurai Medical College too had its experience of the former Chief Minister's visits during the 70s and the buzzing activity in room number 227 of the college hostel ‘ D' block during the time when he came out of the DMK.

A former student of MMC who went on to become the Director of Public Health goes down memory lane about the hostel life, political activity, MGR's visit and the popular eating joints for students in those days.

S. Elango, alumni of 1972 batch who retired as Director of Public Health in April 2010, recalls the thrilling experience of having a glimpse of the charismatic leader right on the campus.

“Actually I was an ardent fan of Sivaji Ganesan. But, when MGR came to our fine arts day function, it was mesmerising. Our Dean at that time, Parvathy Devi, was tense when he visited our college in 1973-74. When MGR was on the stage there was pin drop silence. We saw for ourselves how generous he was,” Dr. Elango says, remembering the gesture of MGR.

After coming on to the stage, MGR took a postcard from his pocket and started reading it. “It was a postcard written by a poor second year student of MBBS who sought money to buy anatomy book costing Rs.120 at that time. MGR gave a cheque for Rs.10,000 to the college Dean to meet the student's entire expenses. There was a thunderous applause and it was an unforgettable moment for students,” says Dr. Elango.

The boy had written the letter to MGR and when he was visiting Madurai he brought that postcard.

He also recalls with joy how the men's hostel of Madurai Medical College was bustling with political activity when MGR started a new party in Tamil Nadu.

“When MGR came out of DMK, we organised a huge protest on Collectorate main road. I still remember that there was a law and order problem, the college/ hostel were closed indefinitely. When he formed the AIADMK, room number 227 of the ‘D' block in medical college hostel was the headquarters for Madurai unit. Myself and R. Ganesan (now in Melur), along with a few friends from other city colleges, formed the first ADMK students' forum. People like K. Kalimuthu, Na. Kamarajan and Mu. Metha used to come to our room and discuss political issues. After joining Government service, myself and Dr. Ganesan (ortho) left politics,” Dr.Elango shares.

T

Stynagt
26th October 2013, 12:07 PM
காஞ்சி மன்னன் புகழ் போல
காவியமாய் வாழ்ந்து
காஞ்சித்தலைவன் காவியம் கண்ட
கலியுக கர்ணன் புகழ் வாழ்க! வாழ்க!!
http://i42.tinypic.com/35bgsw4.jpg
புரட்சித்தலைவர் அவர்கள் நரசிம்ம பல்லவராகவே வாழ்ந்த திரைக்காவியம். அணிகலன்களுடன் அவருடைய பரந்த மார்பும், திரண்ட தோள்களும் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மல்யுத்த சண்டைக்காட்சியில் அவர் இறங்கி வரும் தோரணையும், சண்டைப்பிடியின் லாவகமும் பிரம்மிப்பாக இருக்கும். பானுமதி விஷம் கலந்த உணவை சாப்பிடாமல் இருக்க, தலைவரை சீண்டுவதும், மக்கள் திலகமும் சிரித்துக்கொண்டே காட்டும் கோபமும் உன்னத நடிப்பின் உச்சம் எனலாம். நண்பரின் மனைவி கற்பில் சிறந்தவள் என நிரூபிக்க செய்யும் முயற்சியும், அதனால் தனக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்க தீயில் கரத்தையிடுவதும், அப்போது தலைவர் காட்டும் முகபாவங்களும் நடிப்புக்கு சவால் விடும் காட்சிகளாகும். அதேபோன்று தங்கையின் காதலுக்காக தன காதலைத் துறக்கும் காட்சியில் காட்டுகின்ற தவிப்பும் அருமை.. அதனுடன் இணைந்த ஒரு கோடியில் இரு மலர்கள்...செவிக்கினிய சிறந்த பாடல்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
26th October 2013, 12:11 PM
Golden Jubilee Year 1963 - 2013, Kanchi Thalaivan.

http://www.mgrroop.blogspot.in/2013/10/golden-jubilee-kanchi-thalaivan.html

ujeetotei
26th October 2013, 12:13 PM
Handsome MGR who lived as Narasimha Pallavan in Kanchi Thalaivan.

Stynagt
26th October 2013, 12:49 PM
வள்ளலின் படங்களும் பாடல்களும் வாழ்க்கையான வரலாறு - 3
http://i40.tinypic.com/2llim2q.jpg

தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.

கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத்தவிர
துணையாய் வருபவர் யாரோ
- 1965 - படகோட்டி

1977 - முதலமைச்சர்

மீனவர்களுக்கு குடிசைகளிருந்து மாறி கல்வீடு கட்ட சிறப்பு வீட்டு வசதி திட்டத்தை ஏற்படுத்தினார்.

மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரண உதவி வழங்கினார்

மீனவர்களுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கினார்.
**


**விடுபட்ட திட்டங்கள் இருந்தால் நண்பர்கள் பதிவிடவும்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
26th October 2013, 01:36 PM
காஞ்சித் தலைவன் (Kanchi Thalaivan)

BY RV NET


1963இல் வந்த படம். கலைஞர் கருணாநிதியின் கதை வசனம். அவரும் முரசொலி மாறனும் படத்தின் இயக்குனர் காசிலிங்கமும் தயாரிப்பாளர்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள்.

முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.

படத்தின் பிரிண்ட் பழையதாகிவிட்டாலும் கோட்டை, அரச சபை செட்கள் நன்றாக இருக்கிறது. எம்ஜியார் நரசிம்ம வர்ம பல்லவனாகவும், எஸ்.எஸ்.ஆர். தளபதி பரஞ்சோதியாகவும், அசோகன் புலிகேசியாகவும் வருகிறரகள். காஞ்சித் தலைவன் என்பது அறிஞர் அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
“காஞ்சித் தலைவன் கை காட்டிய வழியில் கரை ஏறியவரகள் அனேகம்” போன்ற பல வசனங்களை அங்கங்கே கேட்கலாம். எம்ஜியார் அரச உடையில் வரும்போது நல்ல அழகாக இருக்கிறார். அசோகன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.

இந்த படம் வந்த போது கலைஞரும் எஸ்.எஸ்.ஆரும் எம்.எல்.ஏக்களாகவும், எம்ஜியார் எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார்கள்.

கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாம். அப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
எம்.ஆர். ராதா பாட்டு பாடும் காட்சிகள் அபூர்வம். இதில் அவருக்கு ஒரு பாட்டு காட்சி – “உலகம் சுத்துது எதனாலே” என்ற ஒரு பாட்டு. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு இல்லை, ஆனாலும் எனக்கு 30 வருஷங்களுக்கு பின்னும் எனக்கு ஏனோ இன்னும் ஞாபகம் இருக்கிறது.

முதலில் ஒரு பாட்டில் – ஆலங்குடி சோமு எழுதிய “அவனி எல்லாம் புகழ் மணக்கும்” – மகாபலிபுரத்தின் பகீரதன் தவம் க்ளோஸ் அப்பில் காட்டினார்கள். எப்போதோ சின்ன வய்தில் டூர் போனபோது பார்த்தது. அப்போது இதையெல்லாம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஓடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்.

“கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில் இரு மலர்கள்”, “வானத்தில் வருவது ஒரு நிலவு” போன்றவை மெதுவான இனிமையான மெலடிகள். கே.வி. மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குத்தான் மெட்டமைப்பாராம். அப்படி செய்தால் கவிதைகளின் தரம் அதிகப்படுகிறது. இந்தக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. எம்ஜிஆரும் விஜயகுமாரியும் இணைந்து நடிக்கும் ஒரே பாட்டு “ஒரு கொடியில்”தானாம். :-) )

“மயங்காத மனம் யாவும் மயங்கும்” என்ற பானுமதி சொந்தக் குரலில் பாடும் பாட்டும் இனிமையாக இருக்கிறது. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பானுமதி நடனம் ஆடுவதைப் போல் யாரோ இமிடேட் செய்தார்கள். சும்மா நின்ற இடத்திலேயே முகபாவம் மட்டும் மாற்றுவார், அங்கே இங்கே ஸ்டைலாக நடப்பார், அவ்வளவுதான். இந்தப் பாட்டில் பானுமதி முக்கால்வாசி அப்படித்தான் நடனம் ஆடுகிறார்.

“வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. கலைஞர் எழுதியது. முதலில் “வெல்க காஞ்சி வெல்க காஞ்சி” என்று எழுதப்பட்டு பிறகு சென்ஸார் ஆட்சேபணையால் மாற்றி எழுதப்பட்டதாம்.
இந்தப் படத்தில் ஆலங்குடி சோமு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறர் – 9 பாட்டுகளில் 7 அவர் எழுதியதுதான். “கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில்”, “வானத்தில் வருவது”, “மயங்காத மனம் யாவும்” அவர் எழுதியவைதான்.

– “உயிரைத் தருகிறேன்”, “மக்கள் ஒரு தவறு செய்தால்” என்ற பாட்டுக்கள். இவையும் சோமு எழுதியவையே.

நரசிம்ம வர்மன் (எம்ஜியார்), பரஞ்சோதி (எஸ்.எஸ்.ஆர்.) இலங்கை மன்னன் (யாரோ) மூவரும் காஞ்சியில் ஒரு வலிவான குழு. பரஞ்சோதிக்கும் பல்லவரின் தங்கை விஜயகுமாரிக்கும் லவ். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க பானுமதியும் எம்.ஆர். ராதாவும் புலிகேசியால் (அசோகன்) அனுப்பப்படுகிறார்கள்.
ராதா இலஙகை மன்னனின் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்க செய்யும் முயற்சி ஆரம்ப வெற்றிக்குப் பிறகு தோல்வி அடைகிறது. பானுமதி உண்மையிலேயே பல்லவனை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஆனால் பானுமதி எம்ஜியார் காதலை பரஞ்சோதி விரும்பவில்லை. அதனால் விஜயகுமாரியையும் தளபதி பதவியையும் விட்டுவிடுகிறார். சமயம் பார்த்து புலிகேசி படை எடுக்கிறார். பல கோட்டைகளை வெல்கிறார். எம்ஜியாரை கொல்ல செய்த சதியில் விஜயகுமாரி மாட்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அவர் அப்படி இறந்துவிடுவார் என்பதை அவரே 5 நிமிஷம் முன்னால் “உயிரைத் தருகிறேன்” என்று ஒரு பாட்டு பாடி நமக்கு சொல்லிவிடுகிறார்.

மனம் திருந்திய பரஞ்சோதி திரும்பி வந்து எல்லாரும் சேர்ந்து புலிகேசியை தோற்கடித்து சுபம்!
எம்ஜியார் படத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்ததில்லை.

எம்ஜியாருக்கு ஒரு மல்யுத்தம்தான் பெரிய சண்டை.

படம் எம்ஜியார் ரசிகர்களுக்காக. புதிய படமாக இருக்கும்போது கொஞ்சம் ரிச்சாக இருந்திருக்கும்.

Richardsof
26th October 2013, 02:35 PM
பிரான்சில் நடந்த எம்ஜிஆர் விழா எம்*ஜிஆர் இறந்து 26 வருடங்களுக்குப் பிறகும் எவர் கி**ரீன் நடிகராகவே இருக்கிறார். தமிழகத்தில் வருடத்துக்கு 365 நாட்களும் எங்காவது ஒரு மூலையில் எம்*ஜிஆர் படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறத.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் எம்*ஜிஆரை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிய நேர்வது ஆச்ச*ரியம். பிரான்சில் உள்ள எம்*ஜிஆர் ரசிகர்கள் பிரான்ஸ் எம்*ஜிஆர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதனை முறைப்படி பதிவும் செய்திருக்கிறார்கள்.

கடந்த 9 வருடங்களாக எம்*ஜிஆரை நினைவுகூரும் விழாவும் எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் பிரான்ஸ் தலைநகர் பா*ரிஸில் நடந்த இரண்டு நாள் விழாவில் இதயக்கனி மாத இதழ் ஆசி*ரியர் விஜயன், நடிகர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இருநாள் நிகழ்ச்சியில் பிரான்ஸ்வாழ் தமிழர்கள் மற்றும் சில பிரெஞ்ச் பேராசி*ரியர்களும் கலந்து கொண்டனர்.

siqutacelufuw
26th October 2013, 02:58 PM
வள்ளலின் படங்களும் பாடல்களும் வாழ்க்கையான வரலாறு - 3
http://i40.tinypic.com/2llim2q.jpg

தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.

கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத்தவிர
துணையாய் வருபவர் யாரோ
- 1965 - படகோட்டி

1977 - முதலமைச்சர்

மீனவர்களுக்கு குடிசைகளிருந்து மாறி கல்வீடு கட்ட சிறப்பு வீட்டு வசதி திட்டத்தை ஏற்படுத்தினார்.

மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரண உதவி வழங்கினார்

மீனவர்களுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கினார்.
**


**விடுபட்ட திட்டங்கள் இருந்தால் நண்பர்கள் பதிவிடவும்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dear Kaliyaperumal Sir,

Our beloved God M.G.R. had implemented a lot of Welfare Schemes enhancing the assistance and relief to the Fishermen, through Tamil Nadu Fishermen Welfare Board.

To quote a few, are :

1. Accident Relief
a) Death due to Accident
b) Loss of both hands
c) Loss of both legs
d) Loss of one hand and one leg
e) Loss of sight in both eyes
f) Loss of one hand or one leg
g) Loss of limbs due to Major injuries other than the above

2 Death during fishing or after fishing other than Accidental death.
3 Fishermen Missing during fishing.
4. Funeral Expenses
6 Assistance for Education to the Board Member or his Children
7. Marriage Assistance
8 Maternity Benefits applicable to the spouse of fisherman
9 Old Age Pension (Above 65 Years)
10.Preference in State Government Employment

He was the one who really borne in mind, not only the Fishermen but also in the interest of common public, in all aspects, always, and introduced various schemes, still appreciated by people of Tamil Nadu and with the gratitude, the People of Tamil Nadu remember him ever.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
26th October 2013, 08:47 PM
http://s24.postimg.org/okoftk6ph/scan0024.jpg (http://postimage.org/)

oygateedat
26th October 2013, 08:51 PM
http://s10.postimg.org/4mk8th9a1/vuui.jpg (http://postimage.org/)

oygateedat
26th October 2013, 09:55 PM
Dear Kaliyaperumal Sir,

Our beloved God M.G.R. had implemented a lot of Welfare Schemes enhancing the assistance and relief to the Fishermen, through Tamil Nadu Fishermen Welfare Board.

To quote a few, are :

1. Accident Relief
a) Death due to Accident
b) Loss of both hands
c) Loss of both legs
d) Loss of one hand and one leg
e) Loss of sight in both eyes
f) Loss of one hand or one leg
g) Loss of limbs due to Major injuries other than the above

2 Death during fishing or after fishing other than Accidental death.
3 Fishermen Missing during fishing.
4. Funeral Expenses
6 Assistance for Education to the Board Member or his Children
7. Marriage Assistance
8 Maternity Benefits applicable to the spouse of fisherman
9 Old Age Pension (Above 65 Years)
10.Preference in State Government Employment

He was the one who really borne in mind, not only the Fishermen but also in the interest of common public, in all aspects, always, and introduced various schemes, still appreciated by people of Tamil Nadu and with the gratitude, the People of Tamil Nadu remember him ever.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



Nice. Tk u Prof.Selvakumar Sir & Kaliaperumal Sir.

orodizli
26th October 2013, 10:49 PM
காஞ்சி தலைவன் - 1963 -இல் மிக அதிக பட்சமாக வெளி வந்த மக்கள் திலகம் நடித்த திரை படங்கள் படையெடுப்பு நடைபெற்ற பொழுது இந்த படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் என எல்லோருக்கும் லாபம் தந்து சாதனை படைத்தார்... இதில் மக்கள் திலகம் அவர்களின் முக வசீகரம், அதியற்புதமாகவும் ,உடலமைப்பு - மத யானையை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் அழகும் நம்மை மெய் மறக்க வைக்கும்...

orodizli
26th October 2013, 10:55 PM
super opt informations from mr. selvakumar about dr. puratchi thalaivar' s positive attitude programmes for the fishermen going way... many thanks to sri. ravichandran sir... for puthia thalaimurai - ragarding- posts...

orodizli
26th October 2013, 10:58 PM
thanks to mr. sv.. sir for France MGR., fans association's devoted makkal thilagam records be spread all the ways...

Jeev
27th October 2013, 01:12 AM
அடிமைப் பெண்

http://i41.tinypic.com/kohgz.jpg

http://i39.tinypic.com/2ez2vf9.jpg

Richardsof
27th October 2013, 05:12 AM
மக்கள் திலகத்தின் '' விக்கிரமாதித்தன் '' இன்று 27.10.2013

51வது ஆண்டு நிறைவு நாள் .

மக்கள் திலகம் பல மொழிகளில் பேசி நடித்த காட்சி இந்த படத்தில் மிகவும் பிரபலம் ..இனிமையான பாடல்கள் .மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் நிறைந்த இனிய படம் .
http://youtu.be/rHDfj_u-pKU
http://youtu.be/vOGDW4jPAyw

Richardsof
27th October 2013, 05:18 AM
http://youtu.be/4gwxTZzu9fs

http://youtu.be/YLRkmxNmkV0

Richardsof
27th October 2013, 05:23 AM
http://i43.tinypic.com/33op3b6.jpg

http://i44.tinypic.com/mvksvd.jpg

Richardsof
27th October 2013, 05:42 AM
courtesy - tfmlover

மக்கள் திலகம் பத்மினி பி எஸ் வீரப்பா தங்கவேலு ஸ்ரீரஞ்சனி ராகினி
மற்றும் பலர் நடிப்பில்
இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் இசைவண்ணத்தில் உருவான
விக்கிரமாதித்தன் படப்பாடல்கள்
அதிகம் பிரபலமாகாத பாடல்கள் போல் தெரிந்ததன
மற்றைய மக்கள் திலகம் படப்பாடல்களோடு ஒப்பிடும்போது
விசாரித்துப் பார்த்ததில் றேடியோ சிலோன் வானொலியில்
வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு .. மட்டும்
இடை விடாமல் ஒலித்ததாம் அதுவும் மகளிர் அழுகை விருப்பமாக
வண்ணம் பாடுதேயும் . .கன்னிப் பெண்ணின் ரோஜாவும்
நெஞ்சில் நிறைந்தவையில் அவ்வப்போது வருமாம்
பலதரப்பட்ட பாடலாசிரியர்கள் டைட்டிலில் இடப் பிடித்து இருக்கிறார்கள்

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR/MGR32.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR/V.jpg
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR/vannam.jpg
ஏகப்பட்ட பாடல்களை சலிக்காமல் நிறைவேற்றி இருக்கிறார்
S ராஜேஸ்வர ராவ்
ஆடல் டூயட் தெருக்கூத்து சோகம் என்று அந்நாளைய வரிசைப்படி
மக்கள் திலகத்தோடு நாட்டியப் பேரொளி நடிப்புச்சுடர் பத்மினிக்காக
இனிமையான பி சுஷீலாவோடு கம்பீரமான டி எம் எஸ் இணையும்
..வண்ணம் பாடுதே
வான் என்னும் நீல ஓடை
தன்னில் நீந்தும் வெண்ணிலா
எளிமையான வரிகள்
மென்மையான உணர்வுகளை இதமாக ரம்மியமாக வெளிப்படுத்தும்
சூழலில் அழகான இருகுரலிசை !

:

Richardsof
27th October 2013, 05:53 AM
thanks tfm lover

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR/periya.gif

Richardsof
27th October 2013, 05:54 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR/nanodimannan1961.jpg

Russellisf
27th October 2013, 07:07 AM
Thedi Vantha Mappilai screenehttp://oi44.tinypic.com/20tmby9.jpgd at chennai Mahalaxmi theatre 25.10.13 regular shows

Russellisf
27th October 2013, 07:09 AM
Esvee sir thanks for thalivar nice posts

kaliapermal sir i also eagaerly to donate my blood in future thalaivar functions

Richardsof
27th October 2013, 09:28 AM
http://i39.tinypic.com/33lh2ko.jpg

Richardsof
27th October 2013, 09:29 AM
http://i39.tinypic.com/iv8vbt.jpg
http://i42.tinypic.com/33krp6u.jpg

Richardsof
27th October 2013, 10:07 AM
1972

chennai - ANNA SALAI

MAKKAL THILAGAM IN PROCESSION CROWD

HISTORICAL CROWD

http://i43.tinypic.com/mr4tnc.jpg

Richardsof
27th October 2013, 10:14 AM
1974

CHENNAI - AIRPORT
http://i43.tinypic.com/fdhzef.jpg

Richardsof
27th October 2013, 10:19 AM
1977

ANNA SALAI

http://i44.tinypic.com/oiyhwi.jpg

Richardsof
27th October 2013, 10:21 AM
1977
http://i44.tinypic.com/1232lfl.jpg

Richardsof
27th October 2013, 10:26 AM
FINAL CROWD

http://youtu.be/uDb5N9ifgxA

oygateedat
27th October 2013, 10:48 AM
http://s14.postimg.org/6rcf65a5t/DFF.jpg (http://postimg.org/image/mctqq3m3x/full/)

oygateedat
27th October 2013, 10:52 AM
http://i44.tinypic.com/5wwaif.jpg

oygateedat
27th October 2013, 10:59 AM
http://i43.tinypic.com/290pfr8.jpg

Richardsof
27th October 2013, 11:31 AM
EVEN AFTER 25 YEARS MAKKAL THILAGAM MGR MASS IS STILL ALIVE

http://i42.tinypic.com/rli7g0.jpg

Richardsof
27th October 2013, 11:48 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


கோவை நகரில் மக்கள் திலகத்தின் இதயக்கனி சாதனை

இன்று முதல் ''ஆசை முகம் ''


தீபாவளி வெளியீடு - 'அடிமைப்பெண் ''

தகவல்களுக்கு நன்றி

orodizli
27th October 2013, 12:42 PM
மக்கள் திலகம் அவர்களின் பொன்னான வாழ்வின், மங்காத புகழ் கொண்ட காவிய புகைப்படங்களை பதிந்து துள்ளிஎழ வைத்த வினோத் சாருக்கு சபாஷ்!!! கோவை, திருப்பூர் நிலவரங்களை விரல் நுனியில் வெளியிடும் நண்பர் ரவிச்சந்திரன் பாராட்டுக்குரியவர்... தீபாவளி- திருநாளில் கோவை - மாநகரமே "அடிமைப்பெண் " - திரைப்படத்தால் குலுங்க வாய்பிருககிறது . திரைப்பட வசூலுக்கு இலக்கணம் வகுத்த கலையுலக சக்கரவர்த்தி mgr அவர்கள் வேங்கையன் சேலம் - மாநகருக்கும் வருகை புரிவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது தோழர்களே!

orodizli
27th October 2013, 01:01 PM
விக்கிரமாதித்யன் அலைஸ் விக்ரமாதித்தன் - இந்த காவியத்தில் புரட்சி நடிகர் பல மொழிகள் பேசும் விற்பனராக அசத்தியிருப்பார்...இந்த திரைபடத்தில் கதையின் போக்கு நன்றாக மாயாஜால காட்சிகளின் துடிப்பான சூழல் அமைந்திருந்தும், இந்த மன்னாதிமன்னர் கொள்கை கோட்பாடு காரணமாக , எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள விரும்பாத இரும்பு மனம் படைத்த எம்.ஜி.ஆர்., தந்திர காட்சிகளை தவிர்த்து தன்னுடைய சுயபலம் மேல் இருந்த நம்பிக்கையில் நடித்து, வெளியிட்டு வெற்றி கண்ட படம்... இதை போன்ற கதையம்சம் உள்ள மக்கள்திலகம் நடித்து கதை, திரைகதை அடியோடு மாற்றப்பட்டு மெருகேற்றிய மற்ற திரைபடநகளவான ; குலேபகாவலி, மதுரைவீரன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பாக்தாத் திருடன் ஆகியன...இப்படிப்பட்ட நெஞ்சுறுதி வேறு யாருக்குதான் வரும்? !

Richardsof
27th October 2013, 07:27 PM
COURTESY - PRADEEP BALU SIR

KING OF MASS

VALLALIN VARALARU - COMING SHORTLY


http://youtu.be/8mGCb1kPrto

oygateedat
27th October 2013, 09:29 PM
- விரைவில் கோவை ராயல் திரை அரங்கில்

மக்கள் திலகம் மாறுபட்ட இரு வேடங்களில் கலக்கும்

சிரித்து வாழ வேண்டும்

- தற்பொழுது இடைவேளையில் அப்படத்தில் இடம்பெற்ற உலகமெனும் நாடகமேடையில்

பாடல் காண்பிக்கப்பட்டு வருகிறது.

தகவல் திரு ஹரிதாஸ், கோவை

http://youtu.be/Z-mVyDjlTX8

Richardsof
28th October 2013, 05:35 AM
சென்னை நகரில் தேடி வந்த மாப்பிள்ளை படமும் , கோவை நகரில் ஆசை முகம் படமும் , மதுரை நகரில் கண்ணன் என் காதலன் படமும் திருப்பரங்குன்றத்தில் என் அண்ணன் படமும் இந்த வாரம்
வெற்றிகரமாக நடை பெற்று வருகிறது .

தேடிவந்த மாப்பிள்ளை 3 நாட்களில் 50,000 வசூலாகியுள்ளது .

தீபாவளிக்கு ஒளிவிளக்கு படம் திருச்சியில் வர இருப்பதாக தகவல் .

அடிமைப்பெண் படம் சேலம் - கோவை நகரில் தீபாவளி விருந்தாக வர உள்ளது .

சிரித்து வாழ வேண்டும் - கோவையில் தீபாவளி வெளியீடு

Richardsof
28th October 2013, 06:24 AM
KARNATAKA ASSEMBLY 60TH YEAR CELEBRATION . FILE PHOTO

MAKKAL THILAGAM WITH DEVA GOWDA - RAGUPATHI


http://i41.tinypic.com/23hrj1f.jpg

Richardsof
28th October 2013, 06:28 AM
MAKKAL THILAGAM AT TRICHY -1982

http://i40.tinypic.com/2di0xut.jpg

Richardsof
28th October 2013, 06:36 AM
COURTESY - THE HINDU

http://i39.tinypic.com/kdpu1k.jpg

Vidyasagar, a Tamilian living in Bangalore, who just can' t get over MGR, an icon in Tamil Cinema who went on to become popular politician. A civil engineer by profession, Vidyasagar lives the life of MGR by dressing up like him everyday. “He actually does that and people make fun of him but he is not bothered. The contrast between the star he emulates, his make-up, his colourful clothes just like what MGR wore in his films and his modest home, is stark. I love the fact that how they use the street like theatre,” explains Shiva.

Richardsof
28th October 2013, 08:51 AM
1972 - THIRAI ULAGAM - FEB-1972 EDITION

GOLDEN DAYS REMEMBRANCE TO OUR VIEWERS

http://i40.tinypic.com/14b28n5.jpghttp://i40.tinypic.com/2lsd0cw.jpg

Richardsof
28th October 2013, 08:53 AM
http://i44.tinypic.com/2mz0978.jpghttp://i42.tinypic.com/2yoa4qq.jpg

Richardsof
28th October 2013, 08:56 AM
http://i44.tinypic.com/2s6k7dl.jpg

Richardsof
28th October 2013, 09:00 AM
http://i40.tinypic.com/2pqqpsi.jpg

Richardsof
28th October 2013, 09:02 AM
http://i40.tinypic.com/2hqtto4.jpghttp://i43.tinypic.com/t6fmhj.jpg

Richardsof
28th October 2013, 09:28 AM
http://i42.tinypic.com/2igje3p.jpghttp://i43.tinypic.com/xbbgd0.jpg

Richardsof
28th October 2013, 09:30 AM
http://i42.tinypic.com/swahht.pnghttp://i39.tinypic.com/i2vdq8.pnghttp://i44.tinypic.com/1jloie.png

Richardsof
28th October 2013, 09:31 AM
http://i40.tinypic.com/2dv2wrn.pnghttp://i42.tinypic.com/104mb76.png

Richardsof
28th October 2013, 09:33 AM
http://i44.tinypic.com/1zvae0p.jpghttp://i43.tinypic.com/1087dqc.jpghttp://i40.tinypic.com/1556gic.jpg

Richardsof
28th October 2013, 09:35 AM
http://i43.tinypic.com/301h85y.jpghttp://i40.tinypic.com/2i731j9.jpghttp://i41.tinypic.com/1zokwog.jpg

Richardsof
28th October 2013, 09:36 AM
http://i42.tinypic.com/aucqk5.jpg

Richardsof
28th October 2013, 09:38 AM
http://youtu.be/pt2-8n47umQ
http://youtu.be/GUL62HGORog

Russellfcv
28th October 2013, 11:41 AM
சென்னை நகரில் தேடி வந்த மாப்பிள்ளை படமும் , கோவை நகரில் ஆசை முகம் படமும் , மதுரை நகரில் கண்ணன் என் காதலன் படமும் திருப்பரங்குன்றத்தில் என் அண்ணன் படமும் இந்த வாரம்
வெற்றிகரமாக நடை பெற்று வருகிறது .

தேடிவந்த மாப்பிள்ளை 3 நாட்களில் 50,000 வசூலாகியுள்ளது .



Dear Sir,

TVM - Friday - 13,480 or something
Saturday- 10,390 or something
Sunday till evening 20,570 or something..Total till Sunday evening show : Around Rs.44,400

Regards
LS

Stynagt
28th October 2013, 12:34 PM
Dear Sir,

TVM - Friday - 13,480 or something
Saturday- 10,390 or something
Sunday till evening 20,570 or something..Total till Sunday evening show : Around Rs.44,400

Regards
LS

Dear friend

what is something? something has any value?

Stynagt
28th October 2013, 01:05 PM
புதுச்சேரி பெரிய மார்கெட்டில் உள்ள வாழை இலை மண்டியில் காஞ்சித்தலைவரின் திருவுரு.
http://i44.tinypic.com/2ebbd00.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th October 2013, 01:12 PM
NOW AT RAJ DIGITAL - MAKKAL THILAGAM IN NALLA NERAM

http://i39.tinypic.com/vs0rgx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
28th October 2013, 02:52 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1084760]
/QUOTE]

Golden Era of Tamizh Cinema and Tamizh Cinema's world reputation started and ended with Nadigar Thilagam !

"Nadigar Thilagam Sivaji Ganesan" - The only Indian Actor who was recognized, awarded and rewarded by the World Cinema Councils and the Governments of US, Europe, Asia & Africa !

"Nadigar Thilagam Sivaji Ganesan" - The only Indian Actor hailed by "Washington Post" as India's Clarke Gable" !


Dear Saraswathi Lakshi alias Subbu alias Barister Rajinikanth alias NT 360 Degree,

You are requested to post this message in the other Thread. Do not confuse again in this Thread.

S. Selvakumar

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
28th October 2013, 04:40 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1084760]
/QUOTE]



Dear Saraswathi Lakshi alias Subbu alias Barister Rajinikanth alias NT 360 Degree,

You are requested to post this message in the other Thread. Do not confuse again in this Thread.

S. Selvakumar

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Professor Sir, If your assumption is correct, I suggest that he may come with a different ID 'Kuzhappavaadhi'

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th October 2013, 06:22 PM
http://i44.tinypic.com/5wwaif.jpg

அழகு நாயகனின் அழகு ஸ்டில்லை தாங்கள் பதிவு செய்திருக்கும் அழகே அழகு. நன்றி. ரவி சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
28th October 2013, 07:01 PM
Makkal thilagam in Adimaippen also at Salem Alankar on Deepawali

http://i44.tinypic.com/e66k52.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellfcv
28th October 2013, 08:35 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1084760]
/QUOTE]

Golden Era of Tamizh Cinema and Tamizh Cinema's world reputation started and ended with Nadigar Thilagam !

"Nadigar Thilagam Sivaji Ganesan" - The only Indian Actor who was recognized, awarded and rewarded by the World Cinema Councils and the Governments of US, Europe, Asia & Africa !

"Nadigar Thilagam Sivaji Ganesan" - The only Indian Actor hailed by "Washington Post" as India's Clarke Gable" !


Dear Saraswathi Lakshi alias Subbu alias Barister Rajinikanth alias NT 360 Degree,

You are requested to post this message in the other Thread. Do not confuse again in this Thread.

S. Selvakumar

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Selvakumar sir,

Relax !! Relax !!

That is a signature universally applicable and appears as footnote in all messages.

This option is available in settings and am sure you know that too as you already have one for you "ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! " as your signature.

Thanks and Regards
SL

Russellfcv
28th October 2013, 08:38 PM
Dear friend

what is something? something has any value?

Dear Friend,

Something means ...exact "Change" ie., 480 is approximate value whereas 13,000 is correct value "

Trust something is clarified

Thanks and Regards
SL

Russellfcv
28th October 2013, 08:42 PM
[QUOTE=makkal thilagam mgr;1084815]

Professor Sir, If your assumption is correct, I suggest that he may come with a different ID 'Kuzhappavaadhi'

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Sorry to interfere in a message between your kindself and Mr.Selvakumar, KP sir..!

A small correction to your sentence.

it should not be written as " I suggest that he may come with a different ID".

You should write it as, "I guess he might come up with a different ID"

Thanks and Regards
LS

Stynagt
28th October 2013, 08:43 PM
http://i43.tinypic.com/2up7gnc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
28th October 2013, 08:48 PM
http://youtu.be/znd5HibsBlg

Stynagt
28th October 2013, 08:51 PM
[QUOTE=kaliaperumal vinayagam;1084835]

Sorry to interfere in a message between your kindself and Mr.Selvakumar, KP sir..!

A small correction to your sentence.

it should not be written as " I suggest that he may come with a different ID".

You should write it as, "I guess he might come up with a different ID"

Thanks and Regards
LS
Dear friend, you were wrongly interpreted. I suggest that you can also create such an ID.

Russellfcv
28th October 2013, 09:04 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1084883]
Dear friend, you were wrongly interpreted. I suggest that you can also create such an ID.

Dear Friend,

There is no need to interpret when the sentence conveys direct and clear to the party concerned.
Interpretation is required only for complex sentence and more appropriate when there is a foreign language that could not be understood by either of the party .

Its just that I corrected the wrong formation of a sentence. You can use "Suggest" only when you write direct sentence to a third party. You cannot use "Suggest" when you suggest a third party as you write a sentence to a second party.

Thanks and Regards
LS

oygateedat
28th October 2013, 09:13 PM
http://youtu.be/DWJ2ZS3ST4o

oygateedat
28th October 2013, 09:30 PM
நேற்று மதியம் 2 மணிக்கு மக்கள் திலகத்தின் நவரத்தினம்

பாலிமர் tv-இல்

orodizli
28th October 2013, 10:30 PM
என்ன இது? நீண்ட நாட்களாக காண வில்லையே! ஜென்மம் திருந்தி திசை மாற்றி போய் கொண்டிருக்கிறது என நினைத்த வேளையில், prof. செல்வகுமார் சார் திடீரென்று -குழப்பவாதி - டைட்டில் தந்து அதிமேதாவிகளை அடையாளம் காட்டலாமா?சார், பாவம் இதில் ஒன்றிலாவது திருப்திதான் படட்டும் signature - போடுவதிலாகட்டும் தன்னிலை மறக்கட்டும், தன்நிலை மறந்ததால்தான் குறைந்த பட்ச நாகரீகம் தெரியாமல் அடுத்தவர் களத்தில் குதியாட்டம் போடுகிறார்... இந்த தீபாவளி- இடைவெளியில் மக்கள்திலகம் வழங்கும் " தேடி வந்த மாப்பிள்ளை"( without any gap) எந்தளவுக்கு வசூலை குவிதுள்ளதை அறியாத புரியாத கருத்து கந்தசாமிகள் உலவுகின்றனரே...

orodizli
28th October 2013, 10:42 PM
26-10-2013- அன்று sunlife டிவி- மகாதேவி, முரசு டிவி - அபிமன்யு ஒளிபரப்பாகியது அறிந்திருக்கலாம்!!! பெங்களூர்- சட்ட மன்ற - மக்கள் திலகத்துடன் தேவகௌடா போன்றோர் பேசிகொண்டிருக்கும் பொழுது புரட்சி தலைவர் முகமானது கோடி சூரியன்கள் தோன்றும்படி அமைந்திருக்கிறதே!!! சங்கே முழங்கு - பதிவுகள் அருமை... அன்றைய திரைஉலகம் இதழின் பக்கங்கள், செய்திகள், வர்ணனைகள் வெகு அருமையாக மிளிருகிறது...

orodizli
28th October 2013, 10:45 PM
http://i43.tinypic.com/2up7gnc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

this sentence only universally applicable; acceptable..........

Russellfcv
28th October 2013, 10:47 PM
[.....

Russellfcv
28th October 2013, 10:50 PM
என்ன இது? நீண்ட நாட்களாக காண வில்லையே! ஜென்மம் திருந்தி திசை மாற்றி போய் கொண்டிருக்கிறது என நினைத்த வேளையில், prof. செல்வகுமார் சார் திடீரென்று -குழப்பவாதி - டைட்டில் தந்து அதிமேதாவிகளை அடையாளம் காட்டலாமா?சார், பாவம் இதில் ஒன்றிலாவது திருப்திதான் படட்டும் signature - போடுவதிலாகட்டும் தன்னிலை மறக்கட்டும், தன்நிலை மறந்ததால்தான் குறைந்த பட்ச நாகரீகம் தெரியாமல் அடுத்தவர் களத்தில் குதியாட்டம் போடுகிறார்... இந்த தீபாவளி- இடைவெளியில் மக்கள்திலகம் வழங்கும் " தேடி வந்த மாப்பிள்ளை"( without any gap) எந்தளவுக்கு வசூலை குவிதுள்ளதை அறியாத புரியாத கருத்து கந்தசாமிகள் உலவுகின்றனரே...

Wow.....Now everyone who reads this will know what is your "Naagareegam" & what "Jenmam" you are ! Thanks for self-exposition....Please don't jump in blind. Read, Understand and then beat the Jalra if required...!
Truth is always stranger than Fiction..!

Richardsof
29th October 2013, 05:57 AM
இவரை மறக்க முடியுமா ?

ஒரு வரலாற்று சரித்திர நாயகனின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்து 48 ஆண்டுகள் முன்பே

பாமாலை சூடிய பாவேந்தன் .

எழில் வேந்தனின் அகத்தையும் புறத்தையும் கவிதைகளால் அலசி பார்த்தவன்

வள்ளலின் குணத்தையும் , எண்ணங்களையும் படம் பிடித்து காட்டியவன்

மரணத்தில் பிடியில் இருந்த மன்னவனை தன்னுடய பாடல் மூலம் எமனை விரட்டி அடித்தவன்

ராமாயணத்தில் ராமனுக்கு ஒரு வாலி

பூமியில் ராமச்சந்திரனுக்கு ஒரு வாலிப வாலி .

இன்று பிறந்த நாள் வாலிக்கு .... மறக்க முடியுமா ?


நல்லவன் வாழ்வான் முதல் மீனவ நண்பன் வரை புனைந்த பாடல்கள் காப்பியங்கள் அன்றோ ?

எல்லா பாடல்களும் ரசிகர்கள் இதயத்தில் வாழ்கின்றதே ......

உன் பிறந்த நாளில் எம் மன்னவரின் புன்சிரிப்போடு உங்களை வாழ்த்துகிறோம் வாலியாரே
http://i39.tinypic.com/2cxi0t4.jpg

Richardsof
29th October 2013, 06:14 AM
THE BEST THREE SONGS BY VALI- SELF CONFIDENCE- IDENTIFICATION -LIFE REALITY - MAKES EVERY ONE TO UNDERSTAND.

http://youtu.be/KqFQbzCfSl8
http://youtu.be/yMfwNFlw1vo
http://youtu.be/Fh4TtkjwvYc

Richardsof
29th October 2013, 08:30 AM
PONMANACHEMMAL PROVES HIS MAGNIMITY

http://i41.tinypic.com/6zodbc.jpg

Richardsof
29th October 2013, 08:33 AM
http://i43.tinypic.com/9bgm6o.jpghttp://i43.tinypic.com/25qazom.jpg

Richardsof
29th October 2013, 08:41 AM
http://i43.tinypic.com/1o88c1.jpghttp://i40.tinypic.com/2gt8dfp.jpg

Richardsof
29th October 2013, 08:53 AM
OLDEN DAYS MAKKAL THILAGAM MGR MOVIES HEROINES - GET TOGETHER STILL

M.N.RAJAM - K.R.VIJAYA - SOWKAR - SAROJADEVI -RAJASULOCHANA -RAJASHREE-

http://i40.tinypic.com/15r06r5.jpg

Richardsof
29th October 2013, 09:38 AM
மணியன் அவர்களின் முத்தான மூன்று மக்கள் திலகத்தின் வெற்றி காவியங்கள் .


இதயவீணை - 1972.

சிரித்து வாழ வேண்டும் - 1974.

பல்லாண்டு வாழ்க - 1975.

மதுரை மாநகரில் இந்த மூன்று படங்களும் 100 நாட்கள் ஓடியது
குறிப்பிடத்தக்கதாகும் .

இதயவீணை - ஸ்ரீதேவி

சிரித்து வாழ வேண்டும் - நியூ சினிமா

பல்லாண்டு வாழ்க - அலங்கார்

Richardsof
29th October 2013, 02:02 PM
http://i43.tinypic.com/10wvgg6.jpg

சன் லைப் தொலைகாட்சியில் இன்று காலை முதல் வாலியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தலைப்பில் அவருடைய பாடல்கள் ஒளிபரப்பாகி வருகிறது . பெரும்பாலான மக்கள் திலகத்தின் பாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது .

Richardsof
29th October 2013, 02:21 PM
வாலி அவர்கள் மக்கள் திலகத்திற்கு புனைந்த எல்லா பாடல்களும் பிரபலமானவை .

எனக்கு மிகவும் பிடித்த 10 பாடல்கள்

1. தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி

2. நான் ஆணையிட்டால் .. அது நடந்து விட்டால் - எங்க வீட்டு பிள்ளை

3. புதிய வானம் புதிய பூமி ... அன்பே வா

4. எங்கே போய்விடும் காலம் .... தாழம்பூ

5. நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு -- ஆசைமுகம்

6. கண் போன போக்கிலே கால் .......பணம் படைத்தவன்

7. என்னை தெரியுமா .. நான் சிரித்து ... குடியிருந்த கோயில்

8. நினைத்தை நடத்தியே முடிப்பவன் --- நம்நாடு

9. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் .. ரிக்ஷாக்காரன்

10.தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை

Stynagt
29th October 2013, 04:32 PM
http://i43.tinypic.com/333xxyf.jpg

திரு. வினோத் சார். தங்களின் தலைவர் புகழ்பாடும் பதிவுகள் அனைத்திற்கும் இதய தெய்வத்தின் பக்தர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். கப்பலை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் கேப்டன் போல் இந்த திரியை சிறப்பாக எடுத்து செல்லும் தங்களின் பதிவுகள் அனைத்தும் விலைமதிப்பில்லாதவை. நன்றி..நன்றி..நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th October 2013, 04:52 PM
PURATCHITHALAIVAR with Kavignar Vaali.

http://i39.tinypic.com/aud3k7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th October 2013, 06:09 PM
http://i41.tinypic.com/72ve6c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th October 2013, 06:14 PM
http://i42.tinypic.com/2s8o7zt.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
29th October 2013, 06:35 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .நம்முடைய நண்பர்களின் அனைவரின் ஒத்துழைப்புடன்
திரி சிறப்பாக செல்கிறது . நமது நண்பர்கள் அனைவரும் இன்னும் சற்று ஆர்வத்துடன் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டால் நன்றாக இருக்கும் .கவனத்தை திசை திருப்பும் பதிவுகளுக்கு பதில் தர வேண்டாம் .
நம்முடைய இலக்கு மக்கள் திலகத்தின் புகழ் பாடுவது ஒன்றே .

நம்முடைய பெருந்தன்மை மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்க்கும் .

கல்வி - செல்வம் - வீரம் நிறைந்தவர்கள் நாம் என்பதை பறை சாற்றுவோம் .

Stynagt
29th October 2013, 06:52 PM
http://youtu.be/DWJ2ZS3ST4o

Excellent posting Thiru. Ravi Sir. Thanks a lot.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
29th October 2013, 07:15 PM
தேடி வந்த மாப்பிள்ளை படம் மகாலட்சுமி திரையரங்கில் மறுவெயீடு.

http://i43.tinypic.com/2h6dqnm.jpg

படம் உதவி இளங்கோவன் அவர்கள்.