PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Stynagt
13th October 2013, 11:38 AM
பெங்களுர் தமிழ் சங்கத்தில் முதல் முறையாக நமது மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் இனிய நண்பருமான திரு ஸ்ரீதரன் அவர்கள் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பதை
மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

26-1-2014 அன்று மக்கள் திலகத்தின் பிறந்தநாள் விழாவும் ,

1964ல் வந்த மக்கள் திலகத்தின் 7 படங்களின் பொன்விழா நிறைவு விழாவும்

ஏழைகளுக்கு உதவிகளும்

பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடைபெற உள்ளது .

விழா தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

திரு. ஸ்ரீதரன் அவர்கள் பெங்களுர் தமிழ் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு உலகமெங்கிலும் உள்ள எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தன்னுடைய பணியினை சீரும் சிறப்புமாய், செம்மையுடன் பணியாற்றி, இப்பதவிக்கு பெருமை சேர்த்திட மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://i43.tinypic.com/5kkg3n.jpg
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா...

திரு வினோத் சார் தாங்கள் அனுப்பிய நிகழ்ச்சியை அனைவரையும்போல் நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
13th October 2013, 01:55 PM
http://i41.tinypic.com/25h1f7o.jpg
http://s22.postimg.org/utnd0akz5/CB1988_Jan3_MGR_14_W.jpg (http://postimage.org/)

oygateedat
13th October 2013, 02:02 PM
http://s21.postimg.org/5nmet8m6v/GFFD.jpg (http://postimage.org/)

oygateedat
13th October 2013, 02:04 PM
http://s24.postimg.org/lxvvi317p/vbn.jpg (http://postimg.org/image/ug5bmf7q9/full/)

oygateedat
13th October 2013, 02:25 PM
http://s7.postimg.org/gd2ti8dfv/fff.jpg (http://postimg.org/image/3lonbq3nr/full/)

Stynagt
13th October 2013, 02:42 PM
அண்ணாவின் வழிவந்த அன்பிற்கினிய இதயக்கனி
என்னாளும் அவர் புகழ் காத்த ஏழைகளின் இதயதெய்வம்
மண்ணாண்ட மன்னர்க்கெல்லாம் மன்னாதி மன்னன்
விண்ணாளும் புரட்சித்தலைவர் எங்கள் எம்ஜிஆரே !
http://i40.tinypic.com/dwb52w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
13th October 2013, 02:44 PM
http://s24.postimg.org/mb72gw4bp/ffdd.jpg (http://postimg.org/image/vvqp3rtnl/full/)

Stynagt
13th October 2013, 02:52 PM
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது வள்ளலாரின் வாக்கு..
இதை மெய்ப்பித்த நம் வள்ளல் புகழ் வாழ்கவே!
http://i40.tinypic.com/28gzhwy.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
13th October 2013, 03:02 PM
http://s22.postimg.org/k2aigko8h/fdds.jpg (http://postimg.org/image/bwsgiezzh/full/)

Stynagt
13th October 2013, 03:12 PM
http://s22.postimg.org/k2aigko8h/fdds.jpg (http://postimg.org/image/bwsgiezzh/full/)
கண்ணூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம்
கண்டாலும் போதை அல்லவோ !

இவர் அழகை இதற்கு மேல் சொல்ல வார்த்தை ஏது!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th October 2013, 03:15 PM
http://i40.tinypic.com/s2tfz6.jpg
நடிப்பிலே புரட்சி ! வசனத்தில் புரட்சி !
பேச்சிலே புரட்சி ! அரசியலில் புரட்சி !
மனித நேயத்திலே புரட்சி! அரசாட்சியில் புரட்சி!
பொது வாழ்விலே புரட்சி! வாரி வழங்குவதில் புரட்சி!
அனைத்திலும் புரட்சி செய்த உனையன்றி
யார் புரட்சித்தலைவர்!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
13th October 2013, 03:24 PM
மக்கள் திலகத்துடன் நடித்த கதாநாயகிகள் பற்றிய ஒரு பதிவு .


ஜெயலலிதா - 28 படங்கள்

சரோஜாதேவி - 26

லதா - 13

மஞ்சுளா - 5 ஈ.வி . சரோஜா -7 கீதாஞ்சலி -5

வெண்ணிற ஆடை நிர்மலா - 6 எல் .விஜயலட்சுமி -3

பத்மினி - 8 ஷீலா - 2 ஜெயந்தி - 2 பி.எஸ். சரோஜா - 3

எம்.என் .ராஜம் - 8 விஜயகுமாரி -4 ரத்னா-3

ராஜ் சுலோச்சனா - 7 ஜோதிலட்சுமி -5 சௌகார் ஜானகி -4

அஞ்சலி தேவி - 5 லக்ஷ்மி -4 வாணிஸ்ரீ -3

ராஜஸ்ரீ - 7 கே.ஆர். விஜயா -8 பாரதி - 3

சாவித்திரி - 3 டி .ஆர் . ராஜகுமாரி -6 பானுமதி -10


ஒரே படத்தில் நடித்தவர்கள்

வைஜயந்தி மாலா - ஜமுனா - தேவிகா - பத்மப்ரியா - ராத சலூஜா 2 படங்கள்

காஞ்சனா - 2 படங்கள் - சந்திரகலா - ஜரினா வகாப் - ஜெயசித்ரா - சுபா - வரலக்ஷ்மி

பவானி - சாரதா - வசந்தி - மாலினி

oygateedat
13th October 2013, 03:32 PM
மக்கள் திலகத்துடன் நடித்த கதாநாயகிகள் பற்றிய ஒரு பதிவு .


ஜெயலலிதா - 28 படங்கள்

சரோஜாதேவி - 26

லதா - 13

மஞ்சுளா - 5 ஈ.வி . சரோஜா -7 கீதாஞ்சலி -5

வெண்ணிற ஆடை நிர்மலா - 6 எல் .விஜயலட்சுமி -3

பத்மினி - 8 ஷீலா - 2 ஜெயந்தி - 2 பி.எஸ். சரோஜா - 3

எம்.என் .ராஜம் - 8 விஜயகுமாரி -4 ரத்னா-3

ராஜ் சுலோச்சனா - 7 ஜோதிலட்சுமி -5 சௌகார் ஜானகி -4

அஞ்சலி தேவி - 5 லக்ஷ்மி -4 வாணிஸ்ரீ -3

ராஜஸ்ரீ - 7 கே.ஆர். விஜயா -8 பாரதி - 3

சாவித்திரி - 3 டி .ஆர் . ராஜகுமாரி -6 பானுமதி -10


ஒரே படத்தில் நடித்தவர்கள்

வைஜயந்தி மாலா - ஜமுனா - தேவிகா - பத்மப்ரியா - ராத சலூஜா 2 படங்கள்

காஞ்சனா - 2 படங்கள் - சந்திரகலா - ஜரினா வகாப் - ஜெயசித்ரா - சுபா - வரலக்ஷ்மி

பவானி - சாரதா - வசந்தி - மாலினி

sripriya - one movie - navarathinam

Richardsof
13th October 2013, 03:52 PM
வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன்

மக்கள் திலகத்தின் மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் உண்டாக்கிய தாக்கம் ஒரு சரித்திர

புரட்சியாகும் .

1964 ல் வந்த வேட்டைக்காரன் படத்தின் மூலம் மக்கள் திலகத்தின் புதிய தோற்றம் - மாறுபட்ட

வேடம் - படம் முழுவதும் சுறுசுறுப்பாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் .


அநேகமாக தமிழில் வந்த முதல் கௌபாய் படம் .மக்கள் திலகம் தன்னுடைய ஸ்டைல் - படம் முழுவதும் காட்டி நடித்திருப்பார் . ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதில் மக்கள் திலகத்திற்கு
நிகர் மக்கள் திலகமே .

காவல்காரன் - 1967

துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . இந்த படத்திலும் அவருடைய ஆளுமை படம் முழுவதும்
நிறைந்திருக்கும் .குத்து சண்டையில் புதுமை புகுத்தியவர் .மென்மையான நடிப்பின் மூலம்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .தமிழக அரசின் 1967 ல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் உலகில் .50 வயதில் இளமையுடன் தோன்றிய ஒரே நடிகர் எம்ஜிஆர் .


ரிக்ஷாக்காரன் -1971


மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து 24 ஆண்டுகள் பின்னர் அவர் ஒரு சிறந்த நடிகர்
என்று இந்திய அரசாங்கம் ஏற்று கொண்டு விருது வழங்க காரணமான படம் . உண்மையிலே
புரட்சி நடிகர் இந்த படத்தில் பல சாதனைகள் புரிந்துள்ளார் .

ஒரு ரசிகனின் கனவை , ஆவலை பூர்த்தி செய்து தன்னுடைய பக்கம் ஈர்த்து கொண்டதில் மக்கள் திலகம் மாபெரும் வெற்றி கண்டார் .

வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன் மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உன்னத காவியங்கள் ..

oygateedat
13th October 2013, 03:57 PM
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் படங்களும் அப்படங்களுக்கு தங்களின் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த வார்த்தைப் பூக்களைக்கொண்டு தொடுத்த கவிதை மாலையும் நன்று.

இப்படிக்கு

http://s22.postimg.org/enheqbwkx/ddd.jpg (http://postimage.org/)

Stynagt
13th October 2013, 04:09 PM
புன்னகை தவழும் பூமுகம் - வண்ணத்தில்
பொன்னகை உன்னிடம் தோற்றோடும்...
http://i42.tinypic.com/24cxr3c.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
13th October 2013, 04:39 PM
MAALAI MALAR

http://s24.postimg.org/gu0in1u5h/34728328_1.jpg (http://postimage.org/)

orodizli
13th October 2013, 07:16 PM
மக்கள் திலகம் ஜோடியாக நடித்த பட்டியல் நன்று...காவல்காரன் - திரைபடத்தில் தோன்றிய mgr அவர்கள் 50 வயதில் அழகாக தெரிந்தது சாதாரணமன்று...ஏனெனில் அப்பொழுதுதான் துப்பாக்கி குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மறு - பிறப்பு எடுத்தது போல மறுபடியும் திரைஉலகில் அதே சக்தியோடு வெற்றி - வலம் வந்தது இந்த உலகிலயே நடவாதது, இனியும் நடக்க முடியாது எனும் சரித்திர சாதனை பொன்னேட்டை பொறித்து அல்லவா வந்தார், சென்றார்...

orodizli
13th October 2013, 07:24 PM
திரு வினோத் அவர்கள் திரை-உலகம் , திரை செய்தி முதலிய பொன் மன செம்மல் அவர்கள் புகழ் பாடும் இதழ்களின் செய்திகளை வெளியிட்டு வருவது அளவில்லா ஆனந்தத்தை உறுப்பினர்களுக்கு அளிக்கிறது... அதே சமயம் திரு செல்வகுமார் அவர்களும் தன்னிடம் உள்ள திரை உலகம் மற்றும் ஏனைய இதழ்களின் செய்திகளை விரைவில் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன் என்ற செய்தியும் பலாசுலையில் தேன் கலந்து தருவதை போன்று இனிக்கிறது...மற்ற தோழர்களும் இந்த புனித பணியில் பங்கெடுக்க கேட்டு கொள்கிறோம்...

ujeetotei
13th October 2013, 09:05 PM
http://i40.tinypic.com/s2tfz6.jpg
நடிப்பிலே புரட்சி ! வசனத்தில் புரட்சி !
பேச்சிலே புரட்சி ! அரசியலில் புரட்சி !
மனித நேயத்திலே புரட்சி! அரசாட்சியில் புரட்சி!
பொது வாழ்விலே புரட்சி! வாரி வழங்குவதில் புரட்சி!
அனைத்திலும் புரட்சி செய்த உனையன்றி
யார் புரட்சித்தலைவர்!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

This photo is taken while our MGR was in DMK and in another pose stalin will be right behind our thalaivar.

ujeetotei
13th October 2013, 09:07 PM
எல் .விஜயலட்சுமி -3

1. Ayirathil Oruvan
2. Koduthuvaithaval
3. Kudieruntha Kovil

right sir.

ujeetotei
13th October 2013, 09:11 PM
மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிப்படம்
' நாடோடி மன்னன் ' . தமிழ்த் திரையுலகில் பெரும்
திருப்புமுனையை ஏற்படுத்திய படம் . பட்டுக்கோட்டையாரின்
பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றன .
" காடு வெளஞ்சென்ன மச்சான் , நமக்கு கையும் காலும் தானே
மிச்சம் " என்ற பாடல் காலத்தால் அழியாதது . இந்தப் பாடல் நாடோடி மன்னன் படத்துக்காக பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் அல்ல . அதற்கு முன்பாகவே எழுதிய தனிப்பாடல் .
இந்தப் பாடலை பட்டுக்கோட்டையாரின் கவிதை நூலில் படித்துப் பார்த்த எம்ஜியார் , கருத்தாழமிக்க இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்ற தனது விருப்பத்தை ஆர்.எம்.வீரப்பன் மூலமாக பட்டுக்கோட்டையாரிடம் சொல்ல , அதனை ஏற்றுக் கொண்ட பட்டுக்கோட்டையார் , திரைப்படத்திற்கு ஏற்றார்போல் சில மாற்றங்களை அந்தப் பாடலில் திருத்தி எழுதித் தந்தார் .
பாடலின் இறுதியில் " நானே போடப் போறேன் சட்டம் பொதுவில் நன்மை விளைந்திடும் திட்டம் ,நாடு நலம் பெரும் திட்டம் " இந்த வரிகள் தனிப் பாடலில் இல்லை . எம்ஜியாருக்காக இந்த வரிகளை எழுதி பாடலுக்கு மெருகூட்டினார் பட்டுக்கோட்டையார் !

Richardsof
14th October 2013, 05:56 AM
மக்கள் திலகத்துடன் நடிகை எல் விஜயலட்சுமி நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள்

மிகவும் புகழ் பெற்றன .

1. கொடுத்து வைத்தவள் - பாலாற்றில் தேனாடுது

2. எங்க வீட்டு பிள்ளை - கண்களும் காவடி .....

3. குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை கேட்டு

Richardsof
14th October 2013, 09:01 AM
THIRAI ULAGAM - 1976

http://i42.tinypic.com/sewvfk.jpg

Richardsof
14th October 2013, 09:02 AM
THIRAI ULAGAM -1976

http://i41.tinypic.com/16id5aq.jpg

Richardsof
14th October 2013, 09:03 AM
http://i43.tinypic.com/dzbaf7.jpg

Richardsof
14th October 2013, 09:05 AM
http://i44.tinypic.com/2ly4xmb.jpg

Richardsof
14th October 2013, 09:07 AM
THEN PRIME MINISTER INDIRA GANDHI WITH MAKKAL THILAGAM AT MADURAI -1977 ELECTION MEETING .
http://i39.tinypic.com/6hj53a.jpg

Stynagt
14th October 2013, 01:01 PM
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை தலைவரின் தீவிர ரசிகராக, தொண்டராக, முரட்டு பக்தராக தன்னுடைய கருத்துகளையும், வசூலில் புரட்சி செய்த மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களின் வசூல் விவரங்களையும் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வெளியிட்டு வந்திருக்கிறார். அவ்வாறு அன்றைய திரையுலகம் இதழில் வெளிவந்த திரு. செல்வகுமார் அவர்களின் செய்தி உங்கள் பார்வைக்கு. பேராசிரியர் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்
http://i44.tinypic.com/15q40ac.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th October 2013, 01:35 PM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் இல்லங்களில் இதய தெய்வமாக இன்றும் கொலுவீற்றிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். தங்கள் இல்லங்களில் மட்டுமல்லாது கடைகளிலும், ஓட்டல்களிலும், வியாபார நிறுவனங்களிலும் தலைவரின் திருவுருவத்தை வைத்து பூஜை செய்கிறார்கள். ஆயுத பூஜை அன்று புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடையில் நம் இதய தெய்வத்தையும், ஸ்ரீ ஷர்டி சாய்பாபாவையும் சேர்த்து வைத்திருந்த ஒரு விளம்பர பேனர் உங்கள் பார்வைக்கு
http://i39.tinypic.com/54az8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

joe
14th October 2013, 02:36 PM
நேற்று சிங்கப்பூர் நூலக்கத்துக்கு சென்ற போது இந்த புத்தகத்தை எடுத்து வந்தேன் . மக்கள் திலகம் பல்வேறு காலகட்டங்களில் வழங்கிய பேட்டிகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது . நாளை முதல் படிக்க வேண்டும் .

2626

Richardsof
14th October 2013, 04:25 PM
14.10.1972


41 ஆண்டுகள் முன்பு தமிழக அரசியலில் நிலவிய பரபரப்பான சூழ் நிலையில் நடந்த சில

சம்பவங்கள் .

மக்கள் திலகம் வேறு கட்சியில் இணையபோகிறாரா ?

மக்கள் திலகத்தை பல அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய தோட்டத்திலும் , அலுவலகத்திலும் , ஸ்டுடியோவிலும் சந்தித்த வண்ணம் இருந்தனர் .

தமிழ் நாடு முழுவதிலும் இருந்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சென்னையை நோக்கி
படையெடுத்து வந்து மக்கள் திலகத்தை நேரில் சந்தித்தது

அலை ஓசை - தென்னகம் - தினமணி போன்ற பத்திரிகைகள் மக்கள் திலகத்தின் அன்றாட
செய்திகளை தாங்கி விற்பனையில் அமோக சாதனை புரிந்தார்கள் .

எம்ஜிஆரின் இதய வீணை படம் வெளியாகுமா ?

இதய வீணை படத்திற்கு ஒரு வாலுமில்லே என்ற பாடல் கடைசி நேரத்தில் படமாக்கப்பட்டது .

எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது

எம்ஜிஆருக்கு இனிமேல் சினிமாவிலும் அரசியலிலும் எதிர்காலமில்லை .

என்று சில பத்திரிகைகள் ஆரூடம் கூறினார்கள் .

எம்ஜிஆர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும் காமராஜரின் கட்சியில் சேருவார்

என்றும் ஒரு சில பத்திரிகைகள் தெரிவித்தன

மதுரையில் எம்ஜிஆர் ரசிகர்கள் தாமரை சின்னத்துடன் எம்ஜிஆர் மன்ற கொடியினை ஏற்றினார்கள் .
பல இடங்களில் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் .

பெரியாரின் சமரச பேச்சு - நாஞ்சில் மனோகரன் - ஆர் . எம். வீரப்பன் மூலம் நடந்தது
இறுதியில் தோல்வி .

184 சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் மட்டுமே மக்கள் திலகத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள் .

மாவட்ட செயலாளர்கள் ஒருவர் கூட எம்ஜிஆருக்கு ஆதரவாக வரவில்லை .

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஸ்.டி. சோமசுந்தரம் மற்றும் கே .ஏ . கிருஷ்ணசாமி இருவர் மட்டும் ஆதரவு கொடுத்தனர் .

தமிழகமெங்கும் மக்களின் ஆதரவு அலை நாளுக்கு நாள் மக்கள் திலகத்திற்கு பெருகி வந்ததை அறிய முடிந்தது .

பொது மக்களும் , எம்ஜிஆரின் ரசிகர்களும் மக்கள் திலகம் என்ன செய்ய போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் .........

தொடரும்

Richardsof
14th October 2013, 04:50 PM
CHENNAI - CHITHRA THEATRE

ENGAL THANGAM - OCTOBER -1970

http://i44.tinypic.com/2qxyeit.jpghttp://i42.tinypic.com/2mq722e.jpg
http://i40.tinypic.com/50qv61.jpg

Stynagt
14th October 2013, 06:15 PM
வேட்டைக்காரன் வருவான்...உஷார்..என
பெருந்தலைவர் சொன்னபோதே - இல்லை இவர் எங்கள்
காவல்காரன் என தமிழக மக்கள்... தலைவரை
பெரும் தலைவராக ... முதல்வராக மாற்றினர்.
http://i42.tinypic.com/29oqwpx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
14th October 2013, 07:01 PM
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது...
http://i44.tinypic.com/2virpft.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
14th October 2013, 07:04 PM
THE FIRST COWBOY STYLE INDIAN MOVIE - VETTAIKARAN -1964

MAKKAL THILAGAM SUPER STYLE AND COSTUME STILL

http://i43.tinypic.com/259vayp.jpg

Richardsof
14th October 2013, 07:07 PM
1950'S MAKKAL THILAGAM MOVIE - NEW TREND SETTER IN COSTUMES AND STYLES.
http://i41.tinypic.com/2hohc90.jpg

Richardsof
14th October 2013, 07:09 PM
http://i44.tinypic.com/4loavr.jpg

Richardsof
14th October 2013, 07:10 PM
http://i39.tinypic.com/2vxnibq.jpg

oygateedat
14th October 2013, 08:32 PM
http://s24.postimg.org/ye7w7ygth/bftt.jpg (http://postimage.org/)

ujeetotei
14th October 2013, 10:20 PM
மக்கள் திலகத்துடன் நடிகை எல் விஜயலட்சுமி நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள்

மிகவும் புகழ் பெற்றன .

1. கொடுத்து வைத்தவள் - பாலாற்றில் தேனாடுது

2. எங்க வீட்டு பிள்ளை - கண்களும் காவடி .....

3. குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை கேட்டு

Then sir with L.Vijayalakshmi it is 4 movies.

ujeetotei
14th October 2013, 10:25 PM
நேற்று சிங்கப்பூர் நூலக்கத்துக்கு சென்ற போது இந்த புத்தகத்தை எடுத்து வந்தேன் . மக்கள் திலகம் பல்வேறு காலகட்டங்களில் வழங்கிய பேட்டிகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது . நாளை முதல் படிக்க வேண்டும் .

2626

Happy reading.

4 years back this book has been reviewed in MGR Blog.

http://www.mgrroop.blogspot.in/2010/02/mgr-interview-book-review.html

orodizli
14th October 2013, 10:31 PM
1970 - வருட சென்னை- சித்ரா திரை அரங்கு முகப்பில் வைக்கபட்டுள்ள கட்-அவுட், பானர்கள் அம்சம்மாக உள்ளது...இதே 14-10-1972- ஆண்டு நாளில் அகில இந்தியாவெங்கும் ஒரு பர-பரப்பான சூழ்நிலை நிலவிய நேரத்தில் முக்கிய நாளிதழ்களில் ஒன்றான தின தந்தி மற்றும் முக்கிய வார இதழ்கள் குமுதம், ராணி ஆகியன முழுமையான இருட்டடிப்பு மக்கள் திலகம் பற்றிய தகவல்களுக்கு செய்ததை அந்நாளில் யாரும் மறந்திருக்க முடியாது...ஆனாலும் உச்சி சூரியனுக்கு டார்ச் லைட் அடித்து வெளிச்சம் உண்டாகிய கதை போலதான் ----- புரட்சி தலைவராக உயர்ந்து நின்று தானே புகழ் ஒளி ஏற்றினார்...எதிரிகள், துரோகிகள், நன்றி கொன்றவர்கள் - மக்கள் திலகம் அவர்களுக்கு எதிரே இருந்தவர்கள், கலை உலகில் இருந்தவர்கள் உட்பட.....விக்கித்து தான் நின்றனர்.. பின்னர் .தர்மமே வென்றது...தர்ம தேவனே வென்றார்!!!

orodizli
14th October 2013, 10:47 PM
மக்கள் திலகம் mgr அவர்கள் தரணி எல்லாம் போற்றும் சொந்த கட்சியை தொடங்கிய திருநாளான 17-10-1972- வருடம் அந்த 17-ஆம் நாள் அன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாள் என ஒரு செய்தியில் குறிப்பிட பட்டிருந்தது, உண்மை தகவல்தானா? என்பதை அறிந்த நண்பர்கள் பதிவிடவும்...நேற்று ஜெயா தொலைகாட்சியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் சத்யராஜ் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி பேசியது மிக நன்றாக இருந்தது... நன்றியை மறக்காத அந்த நல்ல மனம் வாழ்க! என நம் உள்ளம் வாழ்த்தொலி எழுப்பியது...

orodizli
14th October 2013, 10:55 PM
திரு joe அவர்கள் கூறிய படி மக்கள் திலகம் பேட்டிகள் நூலை கடந்த வாரம் படிக்கச் முடிந்தது...இதில் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் திலகம் அவர்களின் சுவைபட நவரசமும் சொட்ட சொட்ட நிதானத்துடனும்,சாமர்த்தியமாகவும்,விவேகத்துடனு ம், கண்ணியத்துடனும், அடக்கத்தோடும் கேள்விகளுக்கு பதில் தந்த பாங்கு - இதிலும் புரட்சி நடிகர் பலமான சிக்ஸர் ஷாட் அடித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது...

Richardsof
15th October 2013, 05:35 AM
Thanks jaisankar sir

your comments about makkal thilagam malar malai -1 [ reproduced]

பம்மலார் சார்,
பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் அற்புதமான தொகுப்பு தங்களது தமிழ்த்திரைக்களஞ்சியம் மக்கக் திலகம் மலர் மாலை-1 . மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். இதுவரை பார்க்காத பல அரிய படங்கள். எத்தனையோ புத்தகங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட படங்கள் கூட தரமான டிஜிட்டல் பிரிண்ட்டிங்கில் பார்க்கும் போது புதியதாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புகைப்படத்தினைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் காலதாமதம். மன்னிக்கவும்.
முதல் படம் சதிலீலாவதி தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து திரைப்படங்களிலிருந்தும் (இரண்டு படங்கள் தவிர) தலைவரின் தனி புகைப்படங்களைத் தொகுத்து நேர்த்தியாக வழங்கியுள்ள தங்களது கடின உழைப்புக்கும் கலைத்திறனுக்கும் சபாஷ் .

அனைத்து புகைப்படங்களிலும் எனது மனதினை மிகவும் கவர்ந்தது பெற்றால் தான் பிள்ளையா படத்தின் புகைப்படம் தான். அந்தப் புகைப்படம் ஒன்றே ஆயிரம் கதைகளைச் சொல்கிறது. அடுத்த பக்கத்தைப் புரட்ட மனமே வரவில்லை. அவ்வளவு அழகு. குழந்தையின் அழகோடு போட்டி போடும் மக்கள் திலகத்தின் அழகு. கள்ளமில்லாச் சிரிப்பு . மனதைவிட்டு என்றும் அகலாது.
அடுத்து கலங்கரை விளக்கம் படத்தில் அழகோவியத்தின் அருகில் உயிரோவியமாய் மக்கள் திலகம் அமர்ந்திருக்கும் காட்சி. இதுவரை பார்க்காதது. பார்க்கப் பார்க்க பரவசமளிப்பது. அடுத்து அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அழகுக் கோலம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தினைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு பல்லாயிரம் வணக்கங்கள்.

மலைக்கள்ளனின் மாறுவேடக்காட்சியை புதுப்படத்தின் புகைப்படம் போல பளபளக்கும் மெருகுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள். நாடோடி மன்னன் திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் வழக்கமான புகைப்படங்களுக்கு மாறாக வித்தியாசமான புகைப்படம் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.

நாடோடி படத்தில் நவரசம் ததும்பும் முகபாவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். நவரத்தினம் படத்தில் தலைவர் பிலியட்ஸ் விளையாடும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தாழம் நிறைந்த தங்களது தலையங்கம். இப்படி எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இப்படி ஓர் அருமையான புத்தகத்தை வெளியிட்ட தங்களுக்கும் அற்புதமான புகைப்படங்களை அளித்த திரு.ஞானம் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த வினோத் சார் அவர்களுக்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற தோன்றாத் துணையாக இருந்த அத்துணை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நன்றி.

Richardsof
15th October 2013, 08:40 AM
http://i44.tinypic.com/2qtd8qt.jpg

Richardsof
15th October 2013, 08:41 AM
http://i40.tinypic.com/kd7rz9.jpg

Richardsof
15th October 2013, 08:43 AM
http://i40.tinypic.com/s5cmpt.jpg

Richardsof
15th October 2013, 08:44 AM
http://i41.tinypic.com/2ens4uv.jpg

Richardsof
15th October 2013, 08:47 AM
http://i43.tinypic.com/30msvit.jpg
http://i40.tinypic.com/2hrej2x.jpg

Richardsof
15th October 2013, 08:49 AM
http://i42.tinypic.com/5xml40.jpg

Richardsof
15th October 2013, 08:51 AM
http://i41.tinypic.com/6sqcdc.jpg

http://i44.tinypic.com/2itfynd.jpg

Richardsof
15th October 2013, 08:53 AM
http://i40.tinypic.com/2djf2s.jpg

Richardsof
15th October 2013, 02:49 PM
''திரை உலகம் '' சினிமா இதழ் 25 ஆண்டுகள் மேலாக மக்கள் திலகத்தின் புகழ் பாடிய ஒரே இதழ் .

மக்கள் திலகத்தின் படங்கள் வெளிவந்த நேரத்தில் பல சிறப்பு மலர்கள் வெளியிட்டு சாதனை

புரிந்துள்ளது . மக்கள் திலகம் திரியில் திரை உலகம் இதழில் வந்த கட்டுரைகள் - படங்கள்

பதிவு செய்யப்பட்டுள்ளன .

http://i40.tinypic.com/262np1d.jpg

Richardsof
15th October 2013, 03:07 PM
http://youtu.be/WWW165s6dRc

Richardsof
15th October 2013, 03:49 PM
திரை இசைத்திலகம் கே .வி மகாதேவன் அவர்களுக்கு 1966ல் மக்கள் திலகம் அவர்கள் சில

இசைக்கருவிகளை பரிசாக கொடுத்தார் . அந்த இசை கருவிகளை கொண்டு முதல் முறையாக

தேவரின் தனிப்பிறவி படத்தில் அவர் பிரமாதமாக இசை அமைத்தார் .


மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே ... பாடலில் தன்னுடய முழு திறமைகளை

காட்டி மேல்நாட்டு இசையுடன் வெகு பிரமாதமாக இசை அமைத்திருந்தார் .http://youtu.be/4v2iA9ZqQVY

Stynagt
15th October 2013, 04:46 PM
இதய வீணை
http://i41.tinypic.com/28rlkpd.jpg
நம் இதயத்தை இதமாய் வருடி நம்மை காஷ்மீர் என்னும் கனவுலகத்திற்கு கொண்டு சென்ற படம். சங்கர் கணேஷ் இசையில் அனைத்து பாடல்களும் தென் சொட்டும் பாடல். மக்கள் திலகத்தின் இளமையும், மஞ்சுளா அவர்களின் இனிமையும் சேர்த்து நம்மை திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் திகட்டாத வெற்றிப்படம்
http://i44.tinypic.com/zvv5lh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th October 2013, 04:56 PM
காஷ்மீர்..beautiful. காஷ்மீர்

http://i39.tinypic.com/14cy3ck.jpg
இந்த பாடல் ஒலிக்காத ஊருமில்லை..இந்த பாடலில் வரும் 'சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா..சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவமம்மா' ..என்ற வரிகளை முணுமுணுக்காத மக்களுமில்லை என்று சொல்லலாம். அண்ணா திமுகவை ஆரம்பித்து மிகப்பெரிய தலைவராக உருவெடுத்த காலகட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலும் தலைவரின் இந்த பாட்டு..கட்டாயம் இடம்பெறும்..அதே போல் உலகம் சுற்றும் வாலிபனில் வரும் "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' என்ற பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மக்கள் திலகம் இந்த பாடலை சுறுசுறுப்புடனும், என்ஜாய் பண்ணி பாடி நடித்திருப்பார். 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல் நேருவின் புகழ் சொல்லும் பூமியிது' திரையரங்கின் கைதட்டல் அடங்க நெடு நேரமாகும். அற்புத வரிகள்.
'யாரும் வந்து சொந்தம் கொள்ள கூடுமோ' வீரம் மானம் நம்மை விட்டு போகுமோ..எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்..அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்...தேசப்பற்றி விளக்கும் இந்த பாடல் வரிகளுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் தகும். இந்த படத்தின் படபிடிப்பு நடந்தபோது எல்லை வீரர்களை சந்தித்து நிதியுதவி அளித்தார். தன்னிடம் அப்போது அந்த அளவிற்கு பணம் இல்லாதபோதும், தயாரிப்பாளரிடம் பணத்தைக் கடனாகப் பெற்று உதவி செய்த தயாநிதி அவர். யாருக்கு இந்த மனது வரும். அதனால்தான் அவர் பொன்மனச்செம்மல் ஆனார்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th October 2013, 05:29 PM
'கண்ணூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம்
கண்டாலும் போதையல்லவோ'

http://i40.tinypic.com/mbhf0j.jpg

தலைவருக்கென்றே எழுதப்பட்ட வைர வரிகள். ஆனந்தம்...இன்று ஆரம்பம்..இளமை கொஞ்சும் நம் எழில் வேந்தனின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். 'முத்துக்கள் கட்டி வைத்த மாலை ஒன்று.. தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ..செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ..இப்பாடலின் இசையும், நடன அசைவுகளும்..ரம்யமாக இருக்கும்..

தாலாட்டக் காற்றிருக்க தென்பாங்கு பாட்டிருக்க
தேவிக்கு தேவை என்னவோ..
கண்ணூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம்
கண்டாலும் போதை அல்லவோ...
ஆணழகை வர்ணிக்கும் அழகான வரிகள் ..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th October 2013, 06:08 PM
http://s24.postimg.org/ye7w7ygth/bftt.jpg (http://postimage.org/)

ஒளிவிளக்கின் வெற்றிப்பிரகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கடந்தமுறை ராயல் திரையரங்கில் 15 நாட்கள் வெற்றிகரமாக ஓடி தொடர்ந்து, அடுத்த வாரம் அருகில் உள்ள டிலைட் திரையரங்கில் ஓடியது. அதையடுத்து கோவையில் இன்னொரு திரையரங்கிலும் இணைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஓடி சாதனை புரிந்த வெற்றிக்காவியம் இது. இத்தனைக்கும் சுமாரான பிரிண்டில், தலைவர் குரல் கேட்டால்போதும், என்று ரசிகர்கள் கண்டு களித்த காவியம். தகவலுக்கு நன்றி ரவி சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th October 2013, 07:16 PM
நம் இதய வீணையை மீட்டிய இதய தெய்வம்
http://i39.tinypic.com/eaqfpz.jpg
சாந்தமும் ஆனந்தமும் முகத்தில் மலர -நம்மை
காந்தம் போல் கவர்ந்த காவிய நாயகன்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
15th October 2013, 09:05 PM
MAKKAL THILAGAM - NADIGAR THILAGAM MOVIES NO OF DAYS RECORDS LIST

AT BANGALORE 1965-1970


http://i44.tinypic.com/10duvpl.jpg

http://i43.tinypic.com/2r4lmir.jpg

Russellfcv
15th October 2013, 09:19 PM
[QUOTE=esvee;1082264]MAKKAL THILAGAM - NADIGAR THILAGAM MOVIES NO OF DAYS RECORDS LIST

AT BANGALORE 1965-1970


Good Compilation Sir !

I think there are more movies that are missing in this list...for example : Enga Veettu Pillai etc.,

Can you do it year wise and display please along with number of films released for them during that year?

For example :
1969 - MT - X no of films NT Y no of films
Nam Naadu 147 Days (4 theaters) .......Sivandha Mann 164 days (3 Theaters) like that ?


Similarly, if the collections are also available it would be great !

I will also try to post the chennai based data shortly in same format with year, film and collection.

It would be more clear as to which film was released in the corresponding year if it is done that way.
Otherwise, this conveys a different meaning !

Thanks.

Richardsof
15th October 2013, 09:32 PM
இனிய நண்பர் எஸ் எல்


திரை உலகம் இதழில் வெளியான இரு திலகங்களின் படங்கள் பெங்களுர் நகரில் ஓடிய விபரம்
பற்றிய விளம்பரத்தை இங்கு பதிவு செய்தேன் . இருவரின் படங்களும் அதிக நாட்களும் , குறைந்த நாட்களும் ஓடியுள்ளது .

இந்த விபரங்கள் இது வரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் இங்கு பதிவிட்டேன் . வேறு எந்த உள்நோக்கமும் இல்லை .

மற்றபடி நீங்கள் கேட்டபடி விபரங்கள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் .

masanam
15th October 2013, 10:31 PM
Vinoth Sir

MAKKAL THILAGAM movies had a great success in Bangalore.

Thank you very much for the post.

masanam
15th October 2013, 10:34 PM
திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் ’TIME TO LEAD’ எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த ‘தலைவா’க்களைப் பார்க்கிறோம். ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.

பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.

தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.

கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.

‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
(http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2564)

Richardsof
16th October 2013, 05:32 AM
இனிய நண்பர் திரு செல்வகணேஷ் சார்

நமது மக்கள் திலகம் அவர்களின் அண்ணா திமுக உதயமான தினத்தை [ 17-10-1972 ] கொண்டாடும்

நேரத்தில் [ 42வது ஆண்டு ] நக்கீரனில் வெளிவந்த மக்கள் திலகத்தின் கட்டுரை மிகவும் அருமை .

நக்கீரனின் கட்டுரையை பதிவிட்ட உங்களுக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் ஆரம்ப கால வளர்ச்சி

திரை உலக சாதனைகள்

அரசியலில் கண்ட வெற்றிகள்

எம்ஜிஆரின் அழியா புகழ்


சத்தியமான வார்த்தைகள் .

அரசியல் - சினிமா இரண்டிலும் இன்றும் மக்கள் திலகத்தின் பெயரை உச்சரிக்காமல் யாரும் வெற்றி காண முடியாது என்பது வரலாற்று உண்மையாக இருப்பது எம்ஜிஆரின் புகழுக்கு
உள்ள சக்தியினை காண முடிகிறது .

Richardsof
16th October 2013, 05:58 AM
1972- அக்டோபர்


கல்கி வார இதழில் மக்கள் திலகத்தின் அட்டைப்படத்துடன் '' சத்தியத்திற்கு சோதனை ''

என்ற தலைப்பில் அருமையான கட்டுரை வெளிவந்தது .

மக்கள் திலகமும் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று கொண்டார் .

எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு - அஸ்தமனம் என்று ஒரு சில திரை உலக பிரமுகர்கள் - அரசியல்

பிரமுகர்கள் எண்ணி கொண்டிருத்த வேளையில் 17.10.1972 அன்று அண்ணா திமுக உதயமானது .

Richardsof
16th October 2013, 06:26 AM
ரகசிய போலீஸ் 115 - 1968

மக்கள் திலகம் இந்த காட்சியில் மிகவும் இயல்பாக , நகைச்சுவை உணர்வுடனும் , நம்பியாருடன் பேசும் காட்சிகள் . தொடர்ந்து ஜெயிலுக்கு செல்லும் காட்சியிலும் அதை தொடர்ந்து நம்பியாருடன் மோதும் அட்டகாசமான சண்டை காட்சியும் அமர்க்களம் . எம்ஜிஆரின் இளமை - சண்டையில் புதுமை - நடிப்பில் நவரசம் மெல்லிசை மன்னரின் இசை - சூப்பர் ஒளிப்பதிவு [ராமமூர்த்தி ]
மக்கள் திலகத்தின் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய படம் .




http://youtu.be/n7Zz-yUTAfw

ujeetotei
16th October 2013, 06:31 AM
1972- அக்டோபர்


கல்கி வார இதழில் மக்கள் திலகத்தின் அட்டைப்படத்துடன் '' சத்தியத்திற்கு சோதனை ''

என்ற தலைப்பில் அருமையான கட்டுரை வெளிவந்தது .

மக்கள் திலகமும் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று கொண்டார் .

எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு - அஸ்தமனம் என்று ஒரு சில திரை உலக பிரமுகர்கள் - அரசியல்

பிரமுகர்கள் எண்ணி கொண்டிருத்த வேளையில் 17.10.1972 அன்று அண்ணா திமுக உதயமானது .

Sir if you have the article please share with us.

Richardsof
16th October 2013, 08:38 AM
''திரை உலகம் '' மற்றும் நாடோடி மன்னன் '' மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இதழ்களில் நம் மக்கள் திரியின்

இனிய நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அன்றைய கால கட்டங்களில் [1970 ] தன்னுடைய

மன்ற செய்திகள் - கருத்துக்களை பதிவிட்டுள்ளார்

''திரை உலகம் '' மற்றும் நாடோடி மன்னன் '' இதழில் வெளியான இரண்டு பதிவுகள் இங்கே ....






http://i40.tinypic.com/mwbo1k.jpg

http://i39.tinypic.com/2uzp8xs.jpg

Richardsof
16th October 2013, 09:18 AM
http://i39.tinypic.com/2rwopoh.jpg
http://i40.tinypic.com/jv5hua.jpg
http://i39.tinypic.com/10e39k4.jpg

Richardsof
16th October 2013, 09:21 AM
http://i44.tinypic.com/2e331hl.jpg

Stynagt
16th October 2013, 09:52 AM
1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரியணையில் அமர காரணமாயிருந்த அருமைத்தம்பி எம்ஜிஆர், அடக்கம் காரணமாக, ஆட்சியில் பங்குபெறாவிட்டாலும், அவ்வப்போது அண்ணா அவர்கள் தன இதயக்கனியாய் போற்றி பாதுகாத்த. அன்புத்தம்பியின் ஆலோசனைகளைக் கேட்க தவறுவதில்லை.
http://i41.tinypic.com/10i9od5.jpg
அண்ணா அவர்கள் அமரரானபோதும் அவர் கண்ட கழகம் நம் அருமைத்தலைவருக்கு கட்டுப்பட்டே இருந்தது. அதை நன்கு அறிந்த ஒரு தீய சக்தி, நம் தலைவனின் காலடியில் வீழ்ந்து, முதல்வர் பதவியைப் பெற்றது..அன்று, முதல்வர் ஆகும் தகுதியும், செல்வாக்கும் தனக்கிருந்தும், கேட்டதும் இல்லை என்று சொல்லாத கர்ணனைப்போல், கேட்டதும் முதல்வர் பதவியைக் கொடுத்த வள்ளலாக விளங்கினார். அதன் பின்னர் ஏற்றிய ஏணியை உதறித்தள்ளி, அதற்கான பலனையும் பெற்று அந்த தீய சக்திவனவாசம் சென்ற செய்தி நாம் அனைவரும் அறிந்த ஒன்று

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
16th October 2013, 09:54 AM
http://i40.tinypic.com/jabbj8.jpg

Richardsof
16th October 2013, 09:56 AM
http://i41.tinypic.com/209kchf.jpg

Richardsof
16th October 2013, 09:58 AM
http://i40.tinypic.com/2vl5u6s.jpg

Stynagt
16th October 2013, 10:01 AM
அண்ணனும் அருமைத்தம்பியும் அளவளாவும் அழகிய காட்சி.

http://i39.tinypic.com/11t27wy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th October 2013, 10:16 AM
ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

http://i40.tinypic.com/2vl5u6s.jpgஎன்ற வரிகளுக்கேற்ப, முறைகேடுகள் செய்து கொழுத்த அந்த தீய சக்தியை தட்டிக்கேட்டார் நம் தானைத்தலைவர். தலைவரின் செல்வாக்கும், தான் செய்யும் தவறுகளுக்கு தலைவலியை இருப்பதையும் உணர்ந்த அந்த தீய சக்தி , தட்டிக்கேட்ட அந்த தன்னலமற்ற தியாகியை வெளியேற்றியது. சரியான் தருணத்தில், அப்போது வந்த தினமணியின் இந்த செய்திகளை பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு ஓராயிரம் முறை நன்றி கூறினாலும் தகும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
16th October 2013, 03:51 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/61c55b56-63e5-4998-8e6a-511acb4a4640_zps3fa67e88.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/61c55b56-63e5-4998-8e6a-511acb4a4640_zps3fa67e88.jpg.html)

Richardsof
16th October 2013, 03:58 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1ccc5e2b-297c-472e-8a84-fb16388b08af_zps67a7c78a.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1ccc5e2b-297c-472e-8a84-fb16388b08af_zps67a7c78a.jpg.html)

Richardsof
16th October 2013, 04:23 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/78d16696-a6bc-428e-bbf9-93ddeffc0e8a_zps824f9590.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/78d16696-a6bc-428e-bbf9-93ddeffc0e8a_zps824f9590.jpg.html)

siqutacelufuw
16th October 2013, 04:59 PM
''திரை உலகம் '' மற்றும் நாடோடி மன்னன் '' மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இதழ்களில் நம் மக்கள் திரியின்

இனிய நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அன்றைய கால கட்டங்களில் [1970 ] தன்னுடைய

மன்ற செய்திகள் - கருத்துக்களை பதிவிட்டுள்ளார்

''திரை உலகம் '' மற்றும் நாடோடி மன்னன் '' இதழில் வெளியான இரண்டு பதிவுகள் இங்கே ....


http://i40.tinypic.com/mwbo1k.jpg

http://i39.tinypic.com/2uzp8xs.jpg

THANK YOU VINODH SIR. & KALIYAPERUMAL SIR,

I CHERISH MY OLD & SWEET MEMORIES OF MY MEETING WITH -

a) Editor of "THIRAI ULAGAM", Respectable G.K. Durairaj, at his Office located at Ammaiyappa Mudali Street, Royapettah, Chennai - 14
b) Editor of "THIRAI SEYTHI" , Respectable Thanjai Navaneethan, at his office located at Thaanappa Chetty Street, Triplicane, Chennai - 5
c) Editor of "MANNATHI MANNAN", Respectable Omappodi Prasad at his Residence at Otteri, Chennai - 12

and shared withi them lot of news about our beloved God M.G.R.

On this 42nd year of commencement of AIADMK party, started by our beloved God M.G.R., let us all

1. remember them along with other Editors viz. Ms. Musirippuththan (NAADODI MANNAN), Jayavendhan & Payilvaan Ranganathan, (EZHIL VENDAN M.G.R.),
Kancheeyan (JAMES BOND), S. Veerabadran (PURATCHIYAAR RASIGAN), K.A. Krishnaswamy (THENNAGAM), S.D. Somasundaram (SAMA NEEDHI) etc.

and

2. salute to their valuable services by running the Magazines, in those days, in the absence of Modern Technologies and New Methods, between many hardships, hurdles and obstacles & difficulties.

Onguga Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh !

Ever Yours :
S. Selvakumar

Endrum M.G.R.
Engeal Iraivan

Stynagt
16th October 2013, 05:08 PM
அண்ணா கண்ட தி.மு.க.வே அ.தி.மு.க.

அரும்பாடுபட்டு அறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த கழகத்தை அவருடைய ஆற்றலுடை தம்பி மக்கள் திலகம் கட்டிக்காத்து, பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்று, கழகக் கொடியை கிராமம் தோறும் ஏற்றி வைத்து, தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி, தன அண்ணனை அரியணையில் ஏற்றினார். அவ்வாறு தன்னலம் கருதாது, கழகத்தை ஒவ்வொரு தொண்டரின் இல்லமாக மாற்றிய பெருமை புரட்சித்தலைவரை சாரும். இதை நன்கு உணர்ந்த அண்ணா அவர்கள், தம்பி நீ உன் முகத்தைக் காட்டு முப்பது லட்சம் ஒட்டு விழும் என்று கூறியது மட்டுமல்லாது அவரை தன இதயக்கனியாகவே வைத்துக்கொண்டார்.

http://i42.tinypic.com/50sdmq.jpg

இந்த மாபெரும் சக்தி அறியாது, அந்த தீய சக்தி, மக்கள் திலகத்தை நீக்கியபோது, அண்ணா கண்ட தி.மு.க.வே, ரசிகர்களையும் சேர்த்து அவருடன் சென்றது. இப்போது அந்த தீய சக்தியுடன் நின்ற தி.மு.க. குடும்ப சொத்தானது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
16th October 2013, 05:21 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/61c55b56-63e5-4998-8e6a-511acb4a4640_zps3fa67e88.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/61c55b56-63e5-4998-8e6a-511acb4a4640_zps3fa67e88.jpg.html)

Dear Vinodh Sir,

Thank you for having posted our beloved God's Super Image at this appropriate time.

At this juncture I would like to share one known information that -

Because of our Ponmanachemmal MGR, people still vote for the symbol Two Leaves. The deciding authority for victory is only the PEOPLE and not the so-called Party-men who change their colour, characters and also their face, from time to time, depending upon the circumstances.

The only un-beatable Chief Minister, till his death, was our beloved M.G.R.

He was the only one, who continously got elected with a margin of huge number of votes, every time with increase, by the people.

He set a new Record in the Tamil Nadu Politics which cannot be broken and even thought off by others.

He is also the EVER GREEN HERO in the Tamil Cine Field.

We are all proud to say that ' HIS FOLLOWERS, HIS DEVOTEES ' and so on.

His name and fame cannot be hidden by anybody in this World.

Onguga Aalayam Kanda Aandavan MGR Pugazh !

Ever Yours :
S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

ujeetotei
16th October 2013, 07:04 PM
http://i40.tinypic.com/jabbj8.jpg

Sir thank you very much for uploading these images. Though the images are clear but I am not able to read it. Can you upload or send the image with higher resolution to me Sir.

Thank you.

ujeetotei
16th October 2013, 07:12 PM
1972 முதல் 1977 தேர்தல் வரை நமது தலைவர் தன்னுடைய தொண்டர்களுக்கு தேவையான ஊக்கத்தை அவர் பட பெயரிலும் மற்றும் பாடலிலும் தந்தார். உதாரணம் நாளை நமதே - படப் பெயர் மற்றும் பாடல், உழைக்கும் கரங்கள் பாடல் நாளை உலகை ஆள வேண்டும், உரிமைக்குரல் - ஒரு தாய் வயிற்றில், பல்லாண்டு வாழ்க - பாடல் ஒன்றே குலம் என்று பாடுவோம் ... நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.

ujeetotei
16th October 2013, 07:16 PM
http://www.youtube.com/watch?v=WR84yInGjCE

MGR fans get excited when ADMK flag flies high.

ujeetotei
16th October 2013, 07:18 PM
http://www.youtube.com/watch?v=Pw-iE_LyUeA

அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே

ujeetotei
16th October 2013, 07:20 PM
http://www.youtube.com/watch?v=CA9fxlegrGA

ujeetotei
16th October 2013, 07:24 PM
http://www.youtube.com/watch?v=XEdKocD47k8

நேற்று இன்று நாளை

படத்தில் வரும் இப்பாடலில் நடுவே தலைவர் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி, அதிமுக பெற்ற வாக்குகள் காட்டப்படும்.

Russellisf
16th October 2013, 07:30 PM
Good Evening all of you A nice article written by thalaivar cinema and political life tomorrow is 17.10.2013 is our party celebrating 42nd annversery. that article dedicated to our thalaivar


வரலாறு படைத்த தமிழ்க் கலைஞர்கள் : கட்டுரை 16

திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் ’TIME TO LEAD’ எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த ‘தலைவா’க்களைப் பார்க்கிறோம்.



ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.



பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.



இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...

-கோவி.லெனின்.

Russellisf
16th October 2013, 07:30 PM
Good Evening all of you A nice article written by thalaivar cinema and political life tomorrow is 17.10.2013 is our party celebrating 42nd annversery. that article dedicated to our thalaivar


வரலாறு படைத்த தமிழ்க் கலைஞர்கள் : கட்டுரை 16

திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் ’TIME TO LEAD’ எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த ‘தலைவா’க்களைப் பார்க்கிறோம்.



ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.



பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.



இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...

-கோவி.லெனின்.

Russellisf
16th October 2013, 07:33 PM
17.10.1972

puratchi nadigar converted to puratchi thalaivar

Russellisf
16th October 2013, 07:35 PM
17.10.1972

from 1977 to 1987tamil nadu got a opportunity for rama chandra god ruled the tamil nadu

]given 10 years unbeatable golden rule in the tamil nadu[/SIZE]

Richardsof
16th October 2013, 07:44 PM
http://youtu.be/q7aOAqvRpxs

Russellisf
16th October 2013, 07:44 PM
17.10.1972

A I A D M K party raised in our tamil nadu

A = Always victory

I = Icon ofIindian Politics

A = All level of people liked party]

D = DOING that good schemes

M = Memorable Achievements Performing

K = King of Cinema and Politics of Our God MGR created the Party[/SIZE][/FONT][/COLOR]

oygateedat
16th October 2013, 07:59 PM
http://s18.postimg.org/7f4wrmpux/gfff.jpg (http://postimg.org/image/q7grv7m91/full/)

mr_karthik
16th October 2013, 08:06 PM
// தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர்.//

29th May 1971

17th October 1972

Russellisf
16th October 2013, 08:19 PM
17.10.1972

we celebrate admk day

oygateedat
16th October 2013, 08:25 PM
http://i40.tinypic.com/2vryc01.jpg

oygateedat
16th October 2013, 08:32 PM
http://i42.tinypic.com/qx9jm1.jpg

oygateedat
16th October 2013, 09:11 PM
கல்கி இதழில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை நமது திரி நண்பர்களின் பார்வைக்காக.

http://i40.tinypic.com/fbgolu.jpg

oygateedat
16th October 2013, 09:35 PM
http://i42.tinypic.com/67ldhg.jpg

oygateedat
16th October 2013, 09:37 PM
http://i42.tinypic.com/2ldyuqe.jpg

oygateedat
16th October 2013, 09:39 PM
http://i44.tinypic.com/2e4jmg5.jpg

oygateedat
16th October 2013, 09:41 PM
http://i40.tinypic.com/zyaq0j.jpg

oygateedat
16th October 2013, 09:43 PM
http://i39.tinypic.com/x4ojd4.jpg

orodizli
16th October 2013, 10:56 PM
17 -10 -1972 அரசியலை அறிந்ததவர்கள், தெரியாதவர்கள் என பிரிவினை பாராது யாராலும் மறக்க முடியாத மறக்க கூடாத நாள் - என கூறுவது வெறும் பேச்சுக்காக அல்ல.....எதையும் தாங்கும் இதயம்- நன்றி மறந்தவர்களுக்கு தக்க, தகுந்த பாடம் சொன்னது என பல விதத்தில் சிறப்பு பொருள் கொண்ட நாள் தான் இந்த இனிய நாள்...நமது சக உறுப்பினர்களின் அந்நாளைய ஆவண பதிவுகள் இந்நாளைய வீரன் ,வீராங்கனைகளுக்கு நற்- தூண்டுகோல்...இதை போன்ற சிறப்பு, சகாப்தங்கள் வேறு யார், எவருக்கேனும் அமையுமா? இந்த உலகத்திற்கு ஒரு சூரியன் தான், ஒரு சந்திரன் தான், ஒரு எம் ஜி ஆர் ., தான் !!!

idahihal
17th October 2013, 01:32 AM
http://i40.tinypic.com/2uhr41f.jpg

idahihal
17th October 2013, 01:46 AM
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17-10-1972 ஆம் ஆண்டு உதயமானது.
அது வரை மக்களின் மனங்களை தனது திரைப்படங்கள் வாயிலாக மகிழ்வித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் மக்கள் பணிக்காக முழுநேர அரசியலில் ஈடுபட தனிக்கட்சி தொடங்கிய நாள். அவர் தொடங்கினார் என்பதை விட தொடங்கிட தூண்டப்பட்டார் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதே பொருந்தும். திராவிட முன்னேற்றக்கழகத்தில் பல்லாண்டு காலம் பாடு பட்டு அக்கட்சியை வளர்க்க அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. தனது தயாரிப்பில் வெளிவந்த படத்தின் ஆரம்பத்தில் கட்சிக் கொடி, தனது கதாபாத்திரத்தின் பெயரில் உதய சூரியன், நெற்றியில் உதயசூரியன் வடிவில் திலகம், உடையில் கருப்பு சிவப்பு, படிக்கும் பத்திரிக்கையில் முரசொலி இப்படி ஒவ்வொரு வினாடியும் கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டவர் மக்கள் திலகம். (நேற்று தற்செயலாக நம்நாடு படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஈ மொய்க்கும் பலகாரங்களை விற்பதை தடுத்து தூக்கி எறிந்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தேன். அந்தப் பணத்தை எடுக்கும் பர்சின் நிறம் கூட கருப்பு சிவப்பு). இப்படி பாடுபட்ட வளர்த்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கட்டாயத்தினால் உருவாக்கப்பட்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் மனங்களை மகிழ்வித்த மக்கள் திலகம் 1977 ஆம் ஆண்டு முதல் மக்கள் வாழ்வையும் வளப்படுத்த நல் ஆட்சி தந்தார். (அதற்கு முன்னும் தாம் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தில் பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்து உதவினார் அவர்கள் வாழ்வை மலரச் செய்தார் எனினும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் செய்ய உதவியது கட்சியே. இந் நாள் எம்.ஜி,ஆர். ரசிகர்கள் தொண்டர்கள் வாழ்வில் மறக்க இயலாத மறக்கக் கூடாத ஒரு நாள்.

Richardsof
17th October 2013, 06:31 AM
PUVI ARASARUM - KAVI ARASARUM

TO DAY KAVI ARASARIN NINAIVU NAAL

http://i42.tinypic.com/2wgvz2a.jpg

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்)

கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்)

Richardsof
17th October 2013, 06:36 AM
Kannadasan about mgr
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...

ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...

அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...

Richardsof
17th October 2013, 06:47 AM
சென்னை, அக். 16–

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!

மக்கள் போற்றும் மாமனிதராக இப்புவியில் வாழ்ந்து, மறைந்தும் மறையாதவராக கோடிக்கணக்கான மக்க ளின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” தனது 42வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கின்ற இந்த நன்னாளில் என் உயிரினும் மேலான என தருமைக் கழக உடன் பிறப்புகளாகிய உங்க ளிடையே எனது கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 ஆண்டுகள் தமிழ் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி, திராவிட இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு மூலக் காரணமாக விளங்கியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்..


பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்; அவருடைய புகழ் ஓங்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் கொடியில் அண்ணாவின் திருவுருவத்தை பதித்ததோடு, அவருடைய பெயரிலேயே கட்சியைத் தொடங்கினார் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அரசியல் வரலாற்றில் ஆறே மாதங்களில் ஒரு இடைத் தேர்தலை சந்தித்து வெற்றி வாகை சூடி, அதிசயத்தை ஏற்படுத்திய முதல் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.



அதனைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, இயக்கம் ஆரம்பித்து சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே தன்னலமும், தலைக்கனமும் கொண்ட தீய சக்தியை, மக்களின் பேராதரவோடு வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்து, ஆட்சி அமைத்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் ஏற்றேன். அதனைத் தொடர்ந்து, 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்று தமிழக மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை நான் செய்திருக்கிறேன்.

தற்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்–அமைச்சராகப் பணியாற்றி வருகிறேன். விலையில்லா அரிசி, கட்டணமில்லாக் கல்வி, அன்னதானத் திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகங்கள், அம்மா திட்டம், அம்மா குடிநீர் போன்ற ஏழை, எளிய மக்கள் பயனடையும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் செயல்படுத்தி வருகிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. .

நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில், எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் துடிப்புடன் களப் பணியாற்றிட வேண்டும் என்று இந்த நன்னாளில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வாழ்க இந்தியா!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Russellisf
17th October 2013, 08:56 AM
17.10.1972

The MGR Era

AIADMK party was founded in October 17, 1972 by Maruthar Gopalamenon Ramachandran (popularly known as MGR), a veteran star of the Tamil film industry (“Kollywood”) and a popular politician, as a breakaway from the Dravida Munnetra Kazhagam (DMK) led by M. Karunanidhi, the then chief minister, owing to differences between the two. Relations between the two parties have been marked by mutual contempt.

MGR’s title was rechristened from ‘Puratchinadigar‘ to ‘Puratchithalaivar‘ by the party’s Organising Secretary K.A.Krishnasamy owing to popular public demand.

After few months of its birth, ADMK candidate and a lawyer Mayadevar was elected with a huge margin even pushing back the ruling DMK to the third place. Virtually the election was between Cong (0) (lead by Kamaraj) and ADMK. MGR gradually dominated the Tamil Nadu politics and arranged his party in an organised manner. K.A. Krishnaswamy’s “THENNAGAM” a Tamil daily was used as official organ of ADMK.

The government led by the DMK, was dismissed by a Central promulgation after MGR filed a petition seeking enquiry into corruption charges. The Central Government was held by the Congress Party, an ally of the AIADMK. The party came to power in 1977 after trouncing DMK in the next elections to the legislative assembly in the state and MGR was named the Chief Minister. He was sworn in as chief minister of the state on June 30, 1977. In 1979, AIADMK became the first dravidian and non-congress party to be part of the Union Cabinet, when two AIADMK Members of Parliament, Satyavani Muthu and Aravinda Bala Pajanor, joined the short-lived Charan Singh Ministry which followed the Morarji Desai-led Janata Party government of 1977-79.

ADMK_Membership_FormRelations between the Congress party and the AIADMK slowly became strained and the DMK got closer to the Congress Party. In the mid-term parliamentary elections of January 1980, the Congress Party aligned with the DMK and the alliance won 37 out of 39 parliamentary seats in the state; the AIADMK had just two seats.

After returning to power, Prime Minister Indira Gandhi’s government dismissed a number of state governments belonging to the opposition parties, including Dr. M.G. Rama-chandran’s government. Elections to the state legislature were held in late May 1980. Reversing the trend of Lok Sabha elections, the AIADMK won a comfortable majority in the state assembly by winning 129 seats out of 234. MGR was sworn in as chief minister for the second time on June 9, 1980.

In 1984, even with MGR’s failing health and subsequent hospitalization abroad, the party managed to win the state elections in alliance with the Congress party that had improved relations with the AIADMK. Many political historians consider MGR’s persona and charisma at this point of time as “infallible”, and a logical continuation of his on-screen “good lad” image, strengthened by the mythical status of a phoenix. The victory of the AIADMK-Congress combine in the assembly elections seemed so certain that the DMK supremo M. Karuna-nidhi did not contest the assembly elections of 1984. MGR continued to enjoy popular support in his third tenure, which ended with his demise on December 24, 1987.mgr_crowd_1
The MGR Era

Russellisf
17th October 2013, 09:05 AM
MGR LIFE STORY

M. G Ramachandran



Born On: January 17, 1917
Born In: Nawalapitiya, Kandy, Ceylon (present day Sri Lanka)
Died On: December 24, 1987
Career: Actor, Producer, Politician
Nationality: Indian

Maruthur Gopalan Ramachandran, better known as M. G Ramachandran and fondly remembered as MGR was an imminent actor, producer and politician of India. Acting and politics were a major part of MGR's life since times immemorial. While he was a regular face in drama troupes organized during his youth, M. G Ramachandran became actively involved with the Indian National Congress when he was still young, out of respect for Gandhi and his principles. With over a 100 films to his credit, it was M. G Ramachandran who dominated the Tamil film screen for more than thirty years. He later joined hands with the DMK political party. M. G Ramachandran had an equally successful political career, a fact largely possible because of his immense popularity as a Tamil actor. MGR subsequently formed his own political party, the ADMK, after which he created history by being elected as the Chief Minister of Tamil Nadu. M. G Ramachandran is the first film personality of India to occupy the chair of the Chief Minister of a state in the country. The reason why the people loved M. G Ramachandran very much was because he had a heart of gold. Ever since the actor rose to power in the field of politics, he became widely known for his philanthropic ways and his love for the poor and needy.

Family Background and Early Life
Maruthur Gopalan Ramachandran was born to Keralite parents. Melakkath Gopala Menon and Maruthur Satyabhama hailed from Vadavannur in the Palakkad region of Kerala. But M. G Ramachandran's father had to flee from his original home in Kerala because of several allegations made against him. He reached Ceylon and started a family and this was where M. G Ramachandran was born. Reports claim that Melakkath Gopala Menon was ex-communicated from Kerala because of his involvement with a Brahmin widow in his locality. Following the traditions of the Kerala society, fellow men conducted a Smarthavicharam, following which he had to flee to Ceylon as even his family disowned him. Melakkath Gopala Menon married Maruthur Satyabhama in Ceylon and M. G Ramachandran was born on January 17, 1917. M. G Ramachandran's birthplace is located in today's Sri Lanka. From the beginning of his childhood, M. G Ramachandran was a staunch Hindu and firmly believed and worshipped Lord Murugan, the most popular deity among Tamil Hindus.

Career in Tamil Films
M. G Ramachandran was involved in acting from his youth days. His father expired when MGR was still young, leaving him to fend for himself. It was primarily an urge to earn money that drove MGR to enroll his name in a drama troupe named Original Boys. His brother was also one of the members of this troupe. It was only after some years that MGR quit acting in dramas and joined the Tamil film industry in the year 1935. His first film as an actor in a Kollywood movie was that of a supporting role in the 1936 film 'Sathi Leelavathi'. It was only in and after the mid 1940s that he was offered the lead role in a film. The one film that established MGR as one of the best commercial romantic and action heroes that the Tamil film industry had ever seen was 'Rajakumari' penned by M Karunanidhi. 'Rajakumari' hit theaters in the year 1947 and three decades from then the Tamil film industry chanted MGR. In the year 1956, MGR ventured into the field of producing and directing movies. His first film as director 'Nabodi Mannan' was a huge hit with the Tamil audience and ran to packed theaters in Tamil Nadu. Following the success of his first film as director, he made two other films 'Ulagam Sutrum Valiban' and 'Madhurai Meetha Sundharapandian' donning the caps of both director and actor. 'Rickshawkaran' released in the year 1971 won MGR the National Award for the best actor in a leading role.

Career in Politics
M. G Ramachandran had remained a member of the Indian National Congress from his days of youth till the year 1953. MGR was a great fan of the principles of Mahatma Gandhi and thus he wore only khadi as his garment. In the year 1953, MGR joined the Dravida Munnetra Kazhagam or the DMK party on the insistence of M Karunanidhi. Cashing on the popularity of MGR the actor, the DMK made him the face of the Dravidian Movement, which was one of the most notable political movements in 1950s Tamil Nadu. In the year 1962, M. G Ramachandran became a member of the State Legislative Council in Tamil Nadu, following which he got elected to the Tamil Nadu Legislative Assembly in 1967.

In January, 12 1967 M. G Ramachandran survived a serious gunshot accident. He was shot in the neck area by fellow actor and politician M Radha. He had to be hospitalized for a couple of months, a time when the nation realized how popular MGR was among his fans. Thousands of people remained outside the hospital where he was housed for hours on end, praying and monitoring every minor development. Though he was in an ailing condition, MGR did not give up hope and contested for the Madras Legislative Assembly from his hospital bed. Not only did he win, MGR secured two times more votes than his rival and also the maximum number of votes in the history of the Legislative Assembly.

In the year 1969, M. G Ramachandran was appointed the treasurer of the DMK party after the death of actor and politician Annadurai, who was also M. G Ramachandran's mentor in the field of politics. The death of Annadurai also meant the end of M. G Ramachandran's days in DMK. MGR got involved in a great tiff with the party's head M Karunanidhi after the former accused that the party officials were getting corrupt in the absence of Annadurai. Karunanidhi was already eager to place his son at the party's helms, and this argument only made it easier for him to expel MGR from DMK.

M. G Ramachandran left the DMK to form his own party Anna Dravida Munnetra Kazhagam (ADMK) in the year 1972. Inspired by his mentor, MGR too used Tamil films as a means of preaching the propaganda of his newly formed ADMK. Understandably, MGR's popularity helped the party to rise and shine in the Tamil Nadu political circuit. M. G Ramachandran won elections to become the first film star becoming the Chief Minister of an Indian state. M. G Ramachandran remained in office of the Chief Minister of Tamil Nadu from July 30, 1977 till his death in 1987 for three terms. The ADMK was then called the AIADMK (All India Anna Dravida Munnetra Kazhagam).

MGR the Humanitarian
M. G Ramachandran always assured the well being of the poor, needy and underprivileged in Tamil Nadu. As the Chief Minister of the state, MGR introduced the 'nutritious mid-day meal scheme', a policy that that would benefit all children attending government institutions in Tamil Nadu. He also set up primary and secondary schools for the children of technicians working in Kollywood. In addition, MGR introduced special buses for women in Tamil Nadu and opened two educational institutions, the Tamil University and the Mother Teresa Women's University, in the state. M. G Ramachandran always came forward to help people with money and basic necessities when natural calamities like floods or fire struck. The money that he received from the ownership of the Thai magazine, the Anna newspaper and the Sathya and Emgeeyar Pictures film studios were all willed to charity. M. G Ramachandran was the first person from India to donate money to the war fund of the India - China War of 1962.

Awards and Recognition
M. G Ramachandran was chosen for the Padma Shri award of India in the year 1960, but he refused to accept the award on grounds of unpatriotic behavior by the government. He wanted the wording to be in his mother tongue Tamil instead of the traditional Hindi.
MGR won the National Award for best actor for his performance in 'Rickshawkaran’ in 1972.
Received an honorary doctorate from the University of Madras and the World University.
Won the Bharat Ratna posthumously in 1988 for his contribution to the betterment of the Tamil Nadu society.
Personal Life
M. G Ramachandran was married three times. His first two wives died prematurely due to illness and it was his third wife Janaki Ramachndran who took over the reins of the AIADMK after the death of MGR.

Death
M. G Ramachandran was a patient of kidney problems and was hospitalized with kidney failure at the Downstate Medical Center in Brooklyn in the US in October 1984. He underwent kidney transplantation the same year and finally succumbed to the disease in 1987. M. G Ramachandran's death on December 24, 1987 left the state of Tamil Nadu in a state of turmoil. The government and police officials found it difficult to manage the riotous masses and the emotional Tamils who fought and died in large numbers. After his death, the AIADMK got divided into two units under his wife Janaki Ramachandran and the other under J Jayallitha. His film studio, the Sathya Studio is now a women's college. His residence at the T Nagar area of Madras is now a memorial house of tourist interest.

Timeline
1917: M G Ramachabdran was born on January 17.
1936: He debuted in the Tamil film industry.
1947: His first hit 'Rajakumaari' was released.
1953: Joined the Dravida Munnetra Kazhagam political party.
1956: Became a film director for the first time.
1960: Refused to accept the Padmashree award.
1962: Became a member of the State Legislative Council.
1967: Elected to the Tamil Nadu Legislative Assembly.
1967: Shot in the neck by M Radha.
1969: Became the treasurer of the DMK.
1972: Formed his own political party, the ADMK.
1972: Won the National Award for 'Rickshawkaran'.
1977: Became the Chief Minister of Tamil Nadu for the first time and repeats success for three terms.
1984: Suffered kidney failure and undergoes kidney transplant.
1987: Died on December 24.
1988: Awarded the Bharat Ratna posthumously.

Richardsof
17th October 2013, 09:37 AM
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972


41 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .

திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .

கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .

கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி

ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்


மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை

கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி

இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .


மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்

என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .


ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று

லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .

திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு

உலக புகழ் நாயகனாக வலம் வந்த தினம் இன்று .

oygateedat
17th October 2013, 10:05 AM
இன்று மதியம் 1 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் திலகம் நடித்த தனிப்பிறவி.

mr_karthik
17th October 2013, 10:34 AM
// 1960: Refused to accept the Padmashree award. //

1968

Richardsof
17th October 2013, 11:22 AM
இனிய நண்பர் திரு கார்த்திக் சார்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பதிவுகளிலும் பதிவாளர்களின் பிழைகள் உள்ளது . சுட்டி காட்டியதற்கு நன்றி .

Stynagt
17th October 2013, 01:22 PM
http://i42.tinypic.com/w044t0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 01:29 PM
பேசும் படம்
http://i43.tinypic.com/2ik3bl0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 01:40 PM
http://i40.tinypic.com/1hbm0w.jpg
http://i43.tinypic.com/300qm1t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 01:47 PM
http://i40.tinypic.com/2qapkdw.jpg

http://i43.tinypic.com/2dr5qnc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 01:55 PM
http://i44.tinypic.com/15cccbl.jpg

http://i41.tinypic.com/2i24sgp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 01:59 PM
http://i40.tinypic.com/2607n9l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:00 PM
http://i39.tinypic.com/ive54i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:01 PM
http://i44.tinypic.com/286r0ww.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:06 PM
http://i40.tinypic.com/blnit.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:09 PM
http://i40.tinypic.com/2dqk5lj.jpg

Stynagt
17th October 2013, 02:11 PM
பேசும் படம்
http://i42.tinypic.com/119wllk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:14 PM
http://i44.tinypic.com/2zsogv9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:17 PM
பேசும் படம்
http://i40.tinypic.com/bhi2dc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
17th October 2013, 02:26 PM
http://i43.tinypic.com/2a019wi.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
17th October 2013, 06:41 PM
MAKKAL THILAGAM IN ''NEERUM NERUPPUM ''- 18.10.1971 - 43RD ANNIVERSARY

http://i40.tinypic.com/110lv6q.jpg

Richardsof
17th October 2013, 06:45 PM
Aboorva sagodharargal -hero m.k.radha review about neerumneruppum
http://i40.tinypic.com/j7cdw9.jpg

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.

‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.

மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது
.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

siqutacelufuw
17th October 2013, 07:04 PM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42வது ஆண்டு விழாவினை கொண்டாடும் இந்த நன்னாளில் பொற்கால ஆட்சியை தந்த பொன்மனசெம்மலின் அரசியல் சாதனைகளை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னால், புரட்சித் தலைவர் ஆட்சியின் பல (60 ) சாதனைகளை பதிவிட்டிருந்தாலும், மீண்டும் அவற்றுடன் மேலும் சாதனைகளை சேர்த்து தொகுத்து மொத்தம் 100 சாதனைகளை பதிவிட்டுள்ளேன்.


1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகபடுத்தினார்.

3. அழகுத் தமிழில் சீர் திருத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின்
அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்..

7. புதிய போக்கு வரத்து கழfங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம், போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார்.

குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known
as DE- CENTRALIZATION)

10. வீட்டுக்கொரு விளக்கு என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

11. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிfSக்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
(ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்.

17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கிட உத்தரவிட்டார்.

18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை
ஏற்படுத்தினார்.

20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில், பல்கலைகழகம் உருவாக்கினார்.

21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை
மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம், வேலை வாய்ப்பினை பெற்றனர்.

23. ஏழை மாணவ - மாணவியர் பயன்பெறத்தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு
முறையை அறிமுகப் படுத்தினார்.

24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர்
நகரத்தில் ஏற்படுத்தினார்.

25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.

26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும்,
என்று உத்தரவிட்டார்.

27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் எழுத பணித்தார்.

28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட
அரசு உதவியினை பெருமளவில் வழங்கினார்.

30. முதன் முதலில் மாநில கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார். (உதாரணமாக -
இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும் அருப்புக்கோட்டையில், தானே நின்று
மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை
நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல், பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச்
செய்தார். கவுண்டர் இனம் பெரும்பான்மையாக கொண்ட திருப்பூர் தொகுதியில் மணிமாறன் என்பவரை வேட்பாளராக
அறிவித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்தார்.. தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு
புதியவர்களையும், மிக மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும், அடிமட்ட
தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை
ஏற்படுத்தியவர் நமது புரட்சித் தலைவர் மட்டுமே) சாதிக்கலவரம் நேரா வண்ணம் அமைதியுடன் மக்கள் வாழ முடிந்தது.)

32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை
ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும், உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983
அன்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.

34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே
போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத்தொழிலை மேம்படச் செய்தார்.

36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக, மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல
திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று
உணர்த்தினார்.

41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

42. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு
வரத்துக்கு வழி வகுத்தார்.

44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம்
அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு (PUC) படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம்
அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் இன்றும் பயன் பெற்றுறுக்
கொண்டிருக்கின்றனர்.

47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

48. கிராமக் கைவினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே
இதுதான் - இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில்
கொள்ளத்தக்கது).

50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY-CUM-SUPERANNUATION SCHEME)
அறிமுகப்படுத்தினார்.


51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல்
படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும்
திட்டத்தையும் அமல் படுத்தினார்.

55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை
தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300/- வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

58. பத்தாயிரம் ஏழைத் தாய்மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

59. ஏழை விதவை தாய்மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி
சிறப்பித்தார்.

60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல்
படுத்தினார்.

61. உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம் என போற்றப்படும் நமது உன்னத தலைவர் சங்கம் வளர்த்த கூடல் மாநகராம் மதுரை
மண்ணில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்ததும் அல்லாமல் தமிழறிஞர்களை மிகவும்
கவுரவப்படுத்தினார்.

62. தமிழறிஞர்கள், திரைப்பட வல்லுனர்கள் மற்றும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் விதத்தில், தமிழக அரசு
சார்பில் "கலைமாமணி" விருது வழங்கிட்டார். அத்திட்டம், இன்றும் தொடர்கிறது.

63. நக்சலைட்டுகளை அறவே ஒழித்து, தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து, " தமிழகம் அமைதிப்பூங்கா " என்ற
நற்பெயரை தொடர்ந்திடச் செய்தார்.

64. ENCOUNTERS இல்லாமல் தமிழகத்தில் ரௌடிசம் (ROWDISM) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டினார்.

65. புதிய தொழிற் கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் அந்நிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.

66. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து -

a). ஆசியாவிலே பெரிய அங்காடி (மலர் அங்காடி, காய்கறி மற்றும் பழ வகை அங்காடிகள் உள்ளடக்கியது) சென்னை
கோயம்பேட்டில் நிறுவ திட்டம் தீட்டி, அதனை செயல் படுத்த அடிக்கல் நாட்டினார். 120 ஹெக்டேர் நிலபரப்பில், சுமார்
3000 கடைகளை கொண்டது இந்த கோயம்பேடு வணிக வளாகம்.
b) சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளையும் கோயம்பேட்டிளிருந்து இயக்கிட அடிக்கல் நாட்டினார்.
c) சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், WHOLESALE STEEL MARKET மிகப் பெரிய அளவில், சென்னை
திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தாங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
d) உள்வட்ட சாலையை (INNER RING ROAD) ஏற்படுத்தினார்.

67. சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினெரல்ஸ் (TAMIL NADU MINERALS) தொழிற்சாலையை நிறுவினார்.

68. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் போதிய வசதிகளுடன், புதிய கட்டிடமாக
உருப்பெறச் செய்தார்.

69. தமிழகமெங்கும், கிராம மக்களின் வசதிக்காக, அதிக எண்ணிக்கையில், சுகாதார மையங்களை அமைத்தார். முக்கிய நகர
மருத்துவமனைகள விரிவாக்கம் செய்தார்.

70. கடும் மழை காரணமாக, சென்னையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுக்கும் விதத்தில், பெயர்பெற்ற "கூவம்"
நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி, தூர் வார ஏற்பாடு செய்தார். சென்னை கோட்டுர்புரத்தில், அடுக்கு
மாடி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த போது, முழங்கால் அளவு நீரில், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, மக்களின்
குறைகளை கேட்டறிந்து, அவர்களை தேற்றினார். பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என்று இப்போதும்
போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

71. சென்னை திருவல்லிக்கேணி யில் அமைந்துள்ள "அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின்" குளத்தை, பக்தர்களின்
கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை தொடக்க ஆவன செய்தார்.

72. முறையான நிர்வாகமில்லாமல், நன்கு பராமரிக்கப்படாமல், பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
கீழ் கொண்டுவந்து, அவைகளை சீரமைத்தார்.

73. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்காமல், அவர்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து, மாற்றுக்
கட்சியினரையும் மதிக்கும் நற்பண்பாளராக திகழ்ந்து நல்லாட்சி நடத்தினார்.

74. நாட்டின் முன்னேற்றத்துக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்திய இருபது அம்ச திட்டத்தின்
ஒரு அம்சமான "கொத்தடிமைத்தனம் ஒழித்தல் " திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

75. பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா, மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுச்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின்
நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி, அவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார்.

76. அரசு விழாக்களில் " ஆடம்பரத்தை " தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தார்.

77. தமிழக அரசின் சார்பில் முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து, சொந்தக் காரிலேயே பயணித்து, அமைச்சர்கள்
அனைவருக்கும் எளிமையின் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து, அவர்களுக்கும் முன்னோடியாக விளங்கினார்.

78. தன்னை அதிகமாக எதிர்மறை விமர்சனம் செய்த கண்ணதாசன் அவர்களை, அரசவைக் கவிஞராக 28-03-1978 அன்று நியமனம்
செய்து, பகைவனுக்கும் அருளும் பண்பாளர் என பெயர் பெற்று, அதிகாரிகளும், அமைச்சர்களும், விருப்பு வெறுப்பு இன்றி செயல்
பட வேண்டும் என்று அதன் மூலம் உணர்த்தினார்.

79. குடிசை வாழ் மக்களுக்கு "இலவச தொலைக்காட்சி" வழங்கும் திட்டத்தினை தொடங்கி, அதன் ஒரு பகுதியாக 02-07-1985
அன்று சென்னை துறைமுகம் பகுதியில், குடிசைவாசிகளுக்கு வழங்கிட்டார்.

80. தொழிலார் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.

81. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெற்றனர்.

82. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
தலைவரின் மகத்தான சாதனை.

83. இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது
இடத்தை பெற்றது.

84. 1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம்
வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

85. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

86. கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி
விலையை கிலோ ஒன்றுக்கு ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப
அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.

இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

87. அரசு ;அலுவலர்கள் வருகைப் பதிவேட்டிலும், தமிழில் தான் கையொப்பமிட வேண்டுமென்று ஆணையிட்டார்.

88. பெயர்ப்பலகை, ,விளம்பரப்பலகை, ஆகியவற்றில் முதல் பெயர் தமிழாகத்தான் இருக்க வேண்டும், அதன் கீழ் வேறு
மொழிகளில் இடம் பெறலாம் என்று ஆணை பிறப்பித்தார்.

89. தமிழ் சான்றோர்களின் பிறந்த நாள் விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றை அரசே சிறப்பாக கொண்டாட வழி
வகுத்தார்.

90. வறுமையில் வாடும் தமிழ் புலவர்கள் வாட்டமுறக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழறிஞர் உதவித் தொகை என்ற பெயரில்
அவர்களுக்கு மாதந்தோறும் உதவிப்பணம் வழங்க ஏற்பாடு .செய்தார்.

91. திருக்குறள் நெறி பரப்பப்பாடல் வேண்டும் என்ற வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். திருக்குறள் பரப்பும்
தொண்டில் ஈடுபட்ட பெருமக்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாளன்று "திருக்குறள் விருது" வழங்க ஏற்பாடு செய்தார்.
20,000/- ரூபாய் ரொக்கத் தொகை கொண்டது இவ்விருது.

92. தமிழகத்தின் பழங்கலைகளைக் காப்பதற்காக பழங்கலை இயக்ககம் (DIRECTORATE) ஒன்றை உருவாக்கினார்.

93. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறந்த கவிஞருக்கு தங்கச் சங்கிலியும், 10,000 ரூபாய் தொகையும்
கொண்ட பாவேந்தர் விருது வழங்கும் வழக்கத்தை உருவாக்கினார்.

94. சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

95. மதுரையில் வாழ்ந்த சங்க காலப் புலவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அவர்களை நினைவு கூறும் வண்ணம், அவர்களது
பெயர்கள் பொறித்த நினைவுத்தூணையும் மதுரையில் நிறுவினார்.

96. மேலும், அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும், நிறுவினார்.

97. தமிழகத்தின் இசை, நடனம் ஆகிய கலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இசைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள்
சிலரை அரசவைக்கலைஞர்களாக நியமித்தார்.

98. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூக சீர்திருத்த பணியினை நினைவு கூர்ந்து அவர் பிறந்த
ஈரோடு மாநகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நவீன வடிவத்தில் நிறுவி அதை மற்ற மாவட்ட தலைநகர ஆட்சியர்
அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வைத்தார்.

99. காவலர்கள் சீருடையில் மாற்றங்கள் கொண்டு வந்தார் .

100. சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவ அடித்தளமிட்டதுடன் சென்னை மாநகர மக்களுக்கு பால்,
பாக்கெட்டுகளில் கிடைக்க வழி செய்தார்.


இப்படி சாதனைகள் மேல் சாதனைகள் படைத்த நம் "மக்கள் திலகத்தையும்" அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய இந்த பொன்னாளினைத்தான் மறக்கத்தான் முடியுமா ?


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
17th October 2013, 07:26 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/cd644623-57eb-4ac3-8d0c-082d8fe2ccbb_zps21e12ae8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/cd644623-57eb-4ac3-8d0c-082d8fe2ccbb_zps21e12ae8.jpg.html)

Richardsof
17th October 2013, 07:40 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/3d4ba174-d35c-44fe-81c7-b980c09c7f42_zpsad14869b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/3d4ba174-d35c-44fe-81c7-b980c09c7f42_zpsad14869b.jpg.html)

siqutacelufuw
17th October 2013, 08:09 PM
1953 ஏப்ரல் மாதத்தில் லால்குடியில் (திருச்சி மாவட்டம்) நடைபெற்ற மாநாட்டில் நம் மக்கள் திலகம் அவர்கள் தி. மு. க. வில் சேர்ந்தார்.
தி. மு. க. என்ற கட்சி, பேரறிஞர் அண்ணாவின் சீரிய தலைமையில், மக்கள் ஏற்ற்றுக்கொண்ட மாபெரும் இயக்கமாக, விளங்கியது.

சேலம் சித்தையன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, தூத்துக்குடி கே.வி. கே. சாமி போன்ற வீர மறவர்களின் தியாகத்தாலும்,
மக்கள் திலகத்தின் கடுமையான களப்பணியாலும் வீறு நடை போட்டு, விரைவில், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

பொன்மனச்செம்மலின் 19 வருடங்களுக்கும் மேலான கடின உழைப்பை எண்ணிப்பார்க்காமல், கட்சியில் அவரது செல்வாக்கையும் பொறுக்க முடியாமல், சுயநல சூழ்ச்சிக் காரர்கள் சதியால், தி.மு. க. விலிருந்து வெளியேற்றப்பட்ட நம் புரட்சித் தலைவர் அவர்கள், பின்னர் 17-10-1972 அன்று புதிய இயக்கமாம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை, தொண்டர்களையும், மக்களையும் நம்பி ஆரம்பித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல சோதனைகளை கடந்து, புரட்சித்தலைவரின் தலைமையில் வெற்றிகளை குவித்து, குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்தது, திரை உலகை விட்டு விலகிய போதும் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த நம் பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் தனது இறுதிக் காலம் வரை அரசியலிலும் அதை (அசைக்க முடியாத சக்தி) நிரூபித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42 வது ஆண்டு தொடக்க தினமாகிய இன்று, இக்கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து -
மாற்றுக் கட்சியினரால் தாக்கப்பட்டு, வீர மரணம் அடைந்த தியாகிகளாம் -

1. வத்தலக்குண்டு ஆறுமுகம்,
2. பூலாவரி சுகுமாரன்
3. சிதம்பரம் பால சுந்தரம்

மற்றும் சில தியாகிகள் புரிந்த தியாகத்தை நினைவு கூறுவோம்.

பூலாவரி சுகுமாரன் பெயரில், திருப்பூர் நகரில், பல குடியிருப்புக்கள் அடங்கிய ஒரு சிறு நகரே உள்ளது.

இங்கே பூலாவரி சுகுமாரன், அப்போதைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி.



http://i40.tinypic.com/jb1jzq.jpg



அந்த தியாக மறவனுடன் சேர்ந்து அவரது தந்தையும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th October 2013, 08:10 PM
நமது புரட்சித் தலைவர் அவர்கள் பேச்சுப் பயிற்சியாளர் மருத்துவர் திரு. ராஜ் ஆனந்த் அவர்களுடன்


http://i43.tinypic.com/scqb68.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th October 2013, 08:11 PM
நமது புரட்சித் தலைவர் அவர்கள் கோட்டையில் தமது அலுவலகத்தில்

http://i42.tinypic.com/33dvbl5.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th October 2013, 08:12 PM
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமது அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது, இரு கரம் கூப்பி கூடியிருந்தோருக்கு வணக்கம் சொல்லும் நமது ஒப்பற்ற தெய்வம் புனிதத் தலைவர் எம். ஜி. ஆர்.

http://i42.tinypic.com/mrr4hw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th October 2013, 08:15 PM
தனது ராமாவரம் இல்லத்தில், பூவினும் மெல்லிய மனம் படைத்த புண்ணியவான் பூச்செடிகளை கண்ணுறும் காட்சி


http://i39.tinypic.com/30kalu9.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th October 2013, 08:17 PM
நமது புரட்சித் தலைவர் அவர்கள் தமிழ் நாடு பிற்பட்டோர் நலத்துறை தலைவர் திரு. ஜே. ஏ. .அம்பாசங்கர் அவர்கள் கூறுவதை கவனமாக கேட்கும் காட்சி


http://i43.tinypic.com/vq0943.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
17th October 2013, 08:19 PM
ராமாவரம் இல்லத்தில் தனது அன்னைக்காக கட்டிய கோவிலின் முன்பு நம் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.

http://i41.tinypic.com/2iqd105.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
17th October 2013, 08:27 PM
இன்றைய தினமலர் இதழில் வந்த செய்தி .

தகவல் அனுப்பியவர்- திரு ராமமூர்த்தி - வேலூர்
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடய புதிய இயக்கம் கண்ட இரண்டாவது நாளில் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை
தன்னுடைய தொண்டருக்கு அனுப்பிய விதமும் ,
தொண்டருக்கு விடுத்த வேண்டுகோளும் மிகவும் பாராட்டுக்குரியது .

42 வருடங்களாக புரட்சி தலைவரின் கடித்ததை பாது காத்து வந்த பெருமை திரு சாகுல் அவர்களுக்கு உண்டு .

கடிதத்தை பதிவிட்ட தினமலருக்கும் . திரியில் பதிவிட இணைப்பை அனுப்பிய இனிய நண்பர் திரு வேலூர் ராமூர்த்தி அவர்களுக்கும் நன்றி .
http://i44.tinypic.com/21l0ebk.jpg

mahendra raj
17th October 2013, 08:52 PM
Kannadasan about mgr
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...
ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...

அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...

One more song from the same film by Kaviarasar speaks volumes of MGR. 'Uravu Solla Oruvan Endru Vaazhbavan" is the song, Esvee. Even the song 'Jal Jal Jal endrum salangaiyilae' from the same film also has traces of Kaviarasar's praises on MGF indirectly.

oygateedat
17th October 2013, 09:39 PM
கோவை ராயல் திரையரங்கில் ஒளிவிளக்கு

சென்ற ஒரு வார வசூல்

ரூபாய் 80,000/-

oygateedat
17th October 2013, 09:54 PM
MAALAI MALAR
http://i41.tinypic.com/10d8whc.jpg

idahihal
17th October 2013, 10:07 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42ஆம் ஆண்டுவிழாவின் போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இக் கட்சியைத் தோற்றுவித்த வரலாற்றையும், அதற்காக தம் இன்னுயிரினைத் தியாகம் செய்த தொண்டர்களையும், அக் கட்சியின் வாயிலாக ஆட்சியைப் பிடித்த புரட்சித் தலைவர் செய்த சாதனைகளையும் விரிவாகப் பட்டியலிட்டு அவற்றை எல்லோரும் நினைவுகூறும் வகை செய்த தங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள். பாராட்டுக்கள். அருமையான புள்ளி விபரங்கள்.

idahihal
17th October 2013, 10:10 PM
வினோத் சார்,
1972 ஆம் ஆண்டு தினமணி நாளிதழின் பதிவுகள் அட்டகாசம். இது வரை பார்த்திராத பதிவுகள். மேலும் திரையுலகம் பதிவுகள் காணக் கண் கோடி வேண்டும். தங்களுக்கும் மேடம் பிரபா அவர்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள்.

oygateedat
17th October 2013, 10:11 PM
நாளை (18.10.2013) முதல் கோவை ராயல் திரை அரங்கில்

மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம்

இதயக்கனி

http://i42.tinypic.com/30wqg7t.jpg

idahihal
17th October 2013, 10:11 PM
வேலூர் ராமமூர்த்தி சார்,
தினமலர் வெளியிட்ட மக்கள் திலகத்தின் கையெழுத்திலான கடிதம் பொக்கிஷம். அதைபற்றி தகவல் அளித்த தங்களுக்கும் பதிவிட்ட வினோத் சாருக்கும் நன்றி.

idahihal
17th October 2013, 10:13 PM
ரவிச்சந்திரன் சார்,
அள்ளக்குறையாத அட்சயப் பாத்திரமாக எந்நாளும் விநியோகஸ்தர்களுக்கு விழங்கும் மக்கள் திலகத்தின் மணியான படங்கள் தொடர்ந்து கோவை மாநகரை முற்றுகையிட்டு புரிந்து வரும் சாதனைகளை அவ்வப்போது அளித்து வரும் தங்களுடைய சேவை போற்றுதற்குரியது. 1978 ஆம் ஆண்டு கல்கி இதழ் கட்டுரை பொக்கிஷம். பாதுகாத்து பதிவிட்ட தங்களுக்கு நன்றி.

oygateedat
17th October 2013, 10:18 PM
புரட்சித்தலைவர் அவர்களால் இந்த இனிய நன்னாளில் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தன்னிகரில்லா இயக்கத்தினை பற்றிய செய்திகளை பதிவிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

orodizli
17th October 2013, 10:23 PM
மக்கள் திலகம் எம். ஜி. ஆர்., சொந்த தனிக்கட்சி மாபெரும் தொண்டர்கள், தாய்மார்கள், மற்றும் மாபெரும் பொது மக்கள் அமோக ஆதரவோடு மிக, மிக பிரம்மாண்டமாய் தொடங்கப்பட்ட அதி அற்புத சிறப்பு பெற்ற நாள் தான் இன்று...17 -10 -1972 - ( தப்பு ) கணக்கு போட்டவர்களின் எண்ணங்களை எல்லாம் தூள், தூளாக்கிய நாள்...அதி மேதாவிகளும், பிரகஸ்பதிகளும், அனைத்துமறிந்த மாமேதை-யாக பேட்டி கொடுத்தவர்கள், இந்த அமைப்பு இத்தனை நாள்தான் -என போட்டோ- க்கு போஸ் தந்தவர்கள், mgr அவர்கள் உடன் பணியாற்றிய கலை சிற்பிகள், வல்லுனர்கள் என எல்லோரும் தத்தமது தோல்வியை ஒப்பு கொள்ள வைத்த துவக்க நாள்... என்றும் உச்சி சூரியனாய், நிறைந்த வளர்பிறையாய் - துலங்கிய நாள், அதற்க்கு வித்திட்ட திருநாள் - என்று கூறி கொண்டே செல்லலாம்...

orodizli
17th October 2013, 10:53 PM
திருவாளர்கள் வினோத்,செல்வகுமார், ஜெய்ஷங்கர்,ரவிச்சந்திரன்,மாசானம் மற்றும் ஏனையோருக்கும் மனம் கனிந்த நன்றி... ஒவ்வொருவரும் அதி முக்கியத்துவம் பெற்ற அற்புத ஆவணங்களை பதிவிட்டது கண்டு உள்ளம் நெகிழ்ந்தது...பேராசிரியர் 100 - இணையில்லா சிறப்பு தொகுப்பினை வரைந்தது சிறப்பு...நமது பதிவாளர் பதிந்த செய்தியில் ரிக்க்ஷா தொழிலார்களின் ஆதரவோடு ஓடிய படம் இதய வீணை- என திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்... கோவையில் மீண்டும் ஒளிவிளக்கு இந்த தீபாவளி இடைவெளி நாட்களிலும் அடைந்த வசூல் பிரளயம் - எதனோடும் ஒப்பிட இயலாத சாதனை- சகாப்தம் -என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது...:-d

orodizli
17th October 2013, 11:04 PM
இன்றைய ஆட்சியாளர்கள் , கடந்த ஆட்சி புரிந்தவர்கள் - என்ற பாகுபாடு காணாமல் - இவர்கள் தொடங்கும் மக்கள் நல திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றவைகளுக்கு mgr அவர்களின் திரு பெயரை சூட்டி புண்ணியம் தேடி கொள்ளலாம்...போஸ்டர்கள், ப்ளெக்ஸ் போர்ட்கள், நாளிதழ் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் போட்டோ-களை பிரசுரித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தொடர்ந்து செல்வாக்கை பேணி காக்க இப்பொழுதும் நிறைய நேரம் உள்ளதை சம்பந்த பட்டவர்கள் கவனிக்கலாம்...

orodizli
17th October 2013, 11:07 PM
Happyiest birthday to aiadmk., party- bharatratna m.g.ramachandran also...........

Richardsof
18th October 2013, 06:06 AM
http://i40.tinypic.com/nx71fq.jpg

Richardsof
18th October 2013, 06:15 AM
SUPER SCENE '' NEERUM NERUPPUM ''

http://youtu.be/K_V5EEOLzLw

Richardsof
18th October 2013, 06:19 AM
http://youtu.be/BfJlIXfZIU0

Richardsof
18th October 2013, 06:23 AM
http://youtu.be/BkX7k4aR4HY
http://youtu.be/bMnwoUcWxY4
http://youtu.be/yqQ8tNfZCU8

Richardsof
18th October 2013, 06:27 AM
http://youtu.be/OAOjXXHXF8Q

Richardsof
18th October 2013, 08:12 AM
Courtesy - ravi prakash - endairy

’குமரிக்கோட்டம்’ படப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ‘எங்கே அவள்... என்றே மனம்... தேடுதே ஆவலாய்...’, ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...’ இரண்டும் எனக்கு அத்தனைப் பிடிக்கும். பாடகர்களில் நான் பெரிதும் டி.எம்.எஸ். ரசிகன். சின்ன வயதிலிருந்தே அவரது பாடல்களைக் கேட்டு, உண்டு, சுவாசித்து வளர்ந்தவன். எனக்கு நினைவு தெரிந்து, ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...’ போன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களையும், அவை டி.எம்.எஸ். பாடியவை என்பதால் ரசித்திருக்கிறேன்.

அந்த வகையில் ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்களும் இனிமையாக இருக்கவே, அதன்பின் எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன். பல படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றில் எனக்குப் பிடித்தவை நீரும் நெருப்பும், நல்ல நேரம், மலைக்கள்ளன் ஆகியவை. ’பல்லாண்டு வாழ்க’ படத்தையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

’பல்லாண்டு வாழ்க’ பட, கதை மனதுக்கு இதமாக இருந்தது. அதில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் மென்மையாக இருந்தது. எனவே, அந்தப் படம் பிடித்தது.

மலைக்கள்ளனில் நிஜமாகவே எம்.ஜி.ஆர். நடிப்பு அருமையாக இருந்தது.

’நல்ல நேரம்’ ரசித்துப் பார்த்த படம்.

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை.

எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

Richardsof
18th October 2013, 08:16 AM
courtesy -BALAGANESH

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

Richardsof
18th October 2013, 08:25 AM
http://i39.tinypic.com/2ibcmjp.jpg

Richardsof
18th October 2013, 08:49 AM
1979

NADIGAR SANGAM - NEW BUILDING OPENING CERMONY -

TAMIL NADU C.M WITH NT AND MAJOR
http://i40.tinypic.com/28uh6iw.jpg

Richardsof
18th October 2013, 08:51 AM
http://i41.tinypic.com/22dlas.jpg

Stynagt
18th October 2013, 11:28 AM
1953 ஏப்ரல் மாதத்தில் லால்குடியில் (திருச்சி மாவட்டம்) நடைபெற்ற மாநாட்டில் நம் மக்கள் திலகம் அவர்கள் தி. மு. க. வில் சேர்ந்தார்.
தி. மு. க. என்ற கட்சி, பேரறிஞர் அண்ணாவின் சீரிய தலைமையில், மக்கள் ஏற்ற்றுக்கொண்ட மாபெரும் இயக்கமாக, விளங்கியது.

சேலம் சித்தையன், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, தூத்துக்குடி கே.வி. கே. சாமி போன்ற வீர மறவர்களின் தியாகத்தாலும்,
மக்கள் திலகத்தின் கடுமையான களப்பணியாலும் வீறு நடை போட்டு, விரைவில், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

பொன்மனச்செம்மலின் 19 வருடங்களுக்கும் மேலான கடின உழைப்பை எண்ணிப்பார்க்காமல், கட்சியில் அவரது செல்வாக்கையும் பொறுக்க முடியாமல், சுயநல சூழ்ச்சிக் காரர்கள் சதியால், தி.மு. க. விலிருந்து வெளியேற்றப்பட்ட நம் புரட்சித் தலைவர் அவர்கள், பின்னர் 17-10-1972 அன்று புதிய இயக்கமாம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை, தொண்டர்களையும், மக்களையும் நம்பி ஆரம்பித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல சோதனைகளை கடந்து, புரட்சித்தலைவரின் தலைமையில் வெற்றிகளை குவித்து, குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்தது, திரை உலகை விட்டு விலகிய போதும் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த நம் பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் தனது இறுதிக் காலம் வரை அரசியலிலும் அதை (அசைக்க முடியாத சக்தி) நிரூபித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42 வது ஆண்டு தொடக்க தினமாகிய இன்று, இக்கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து -
மாற்றுக் கட்சியினரால் தாக்கப்பட்டு, வீர மரணம் அடைந்த தியாகிகளாம் -

1. வத்தலக்குண்டு ஆறுமுகம்,
2. பூலாவரி சுகுமாரன்
3. சிதம்பரம் பால சுந்தரம்

மற்றும் சில தியாகிகள் புரிந்த தியாகத்தை நினைவு கூறுவோம்.

பூலாவரி சுகுமாரன் பெயரில், திருப்பூர் நகரில், பல குடியிருப்புக்கள் அடங்கிய ஒரு சிறு நகரே உள்ளது.

இங்கே பூலாவரி சுகுமாரன், அப்போதைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி.



http://i40.tinypic.com/jb1jzq.jpg



அந்த தியாக மறவனுடன் சேர்ந்து அவரது தந்தையும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. தலைவரின் 100 சாதனைகளை பட்டியலிட அவர் எடுத்திருக்கும் இந்த முயற்சி ஒவ்வொரு எம்ஜிஆர் பக்தரின் பாராட்டுக்குரியது. இந்த மகத்தான செயலுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும், தலைவர் கழகம் கண்டபோது, ஏற்பட்ட இன்னல்களையும், உயிர்நீத்த தம்பிகள் பற்றியும் கூறிய செய்திகள் அந்த நாளை கண் முன்னே நிறுத்துகிறது. கோடான கோடி நன்றி திரு. செல்வகுமார் சார்.

Richardsof
18th October 2013, 11:38 AM
நீரும் நெருப்பும் -1971


மக்கள் திலகம் இரட்டைவேடத்தில் நடித்த நீரும் நெருப்பும் படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்திசெய்த வண்ண காவியம் . மக்கள் திலகம் மணிவண்ணன் - கரிகாலன் என்ற இரு மாறு பட்ட வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்த படம் .

கடவுள் வாழ்த்து பாடும் என்ற அறிமுக பாடலில் மக்கள் திலகம் மாணவர்களுடன் சேர்ந்து அருமையாக வாள் பயிற்ச்சினை கற்று தரும் காட்சியில் மக்கள் திலகம் சிரித்த முகத்துடன்
தோன்றும் இடம் பிரமாதம் .

அண்ணனுக்கு உண்டாகும் உணர்ச்சிகள் தம்பிக்கு பிரதிபலிக்கும்போது மக்கள் திலகம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பினை வெளி படுத்தும் இடங்கள் அருமை .குறிப்பாக பகவதியிடம் தன்னுடைய உள்ள குமறல்களை வெளி படுத்தும் காட்சிகள் சிறப்பு .

மணிவண்ணன் - கரிகாலன் சந்திக்கும் காட்சிகள்

மணிவண்ணன் - கரிகாலன் இணைந்து எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சிகள்


மணிவண்ணன் - கரிகாலன் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி


மணிவண்ணன் - கரிகாலன் இனைந்து அசோகனிடம் மோதும் காட்சிகள்


மக்கள் திலகம் அவர்களின் மாஜிக் வேடம் - சீன வியாபாரி வேடம் கச்சிதம் .

கன்னி ஒருத்தி மடியில் .......பாடல்


மாலை நேர தென்றல் .....பாடல்


ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்து .

மெல்லிசை மன்னரின் அருமையான இசை மற்றும் ரீ -ரெகார்டிங்

அருமையான ஒளிப்பதிவு


42 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் மனதிற்கு நிறைவு தரும் இனிய காவியம் .

Russellzed
18th October 2013, 12:03 PM
vanakkam.......... valga MGR.......... NAMUM...

Russellzed
18th October 2013, 12:08 PM
Only one mgr in the world from kamam raj..................

Scottkaz
18th October 2013, 12:09 PM
http://i41.tinypic.com/2nvz71y.jpg

endrum engal kuladeivam MGR

Stynagt
18th October 2013, 12:09 PM
http://i39.tinypic.com/29fz7m1.jpg

தன்னடக்கம் கொண்ட தலைவா !
தன்னுயர்வை நினையா தலைவா ! தமிழர்
தன்மானம் காத்த தலைவா ! புவியில்
தன்னிகரில்லா தலைவா !

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzed
18th October 2013, 12:11 PM
Only one mgr in the world from kamal raj................

Russellzed
18th October 2013, 12:22 PM
Super nandri sir.............

Richardsof
18th October 2013, 02:30 PM
http://i39.tinypic.com/1zg9cu1.png

siqutacelufuw
18th October 2013, 05:41 PM
நம் புரட்சித்தலைவர் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42 வது ஆண்டு துவக்க நாளினையொட்டி,

நான் பதிவு செய்த :பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சியின் எண்ணற்ற சாதனைகளில் 100 சாதனைகளை பாராட்டிய இத்திரியின் பதிவாளர்களுக்கும், அலைபேசியில் அழைத்து பாராட்டிய பார்வையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. !


எல்லாப் புகழும் எங்கள் குடும்பம் வணங்கும் தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்குகே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2013, 05:44 PM
http://i41.tinypic.com/2nvz71y.jpg

endrum engal kuladeivam MGR

தான் ஆரம்பித்த கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணா ! கட்சியின் கொடியில் பேரறிஞர் அண்ணா உருவம் ! கட்சியின் சார்பில் வெளிவந்த பத்திரிகையின் பெயரும் "அண்ணா" கட்சியின் கொள்கை "அண்ணாயிசம்" பேச்சை முடிக்கும் போது "அண்ணா நாமம் வாழ்க !

இப்படி பேச்சுக்கு பேச்சு அண்ணா ! மூச்சுக்கு மூச்சு அண்ணா !

இது போல் தரணியெங்கும் தலைவனின் புகழ் பாடும் ஒரு உண்மையான நேர்மையான தொண்டனாக, புரட்சித்தலைவரைப் போல் ஒரு புனிதத் தலைவரை இந்த புவி இனி காணுமா என்பது சந்தேகமே !



தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி திரு. ராமமூர்த்தி அவர்களே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2013, 05:46 PM
1971ம் ஆண்டு இதே தேதியில் வெளிவந்த "நீரும் நெருப்பும்" காவியத்தைப் பற்றி சில தகவல்கள் :

1. Reservation ஆரம்பித்த நாளன்று கூட்ட நெரிசலை சமாளிக்க காவல் துறையின்
குதிரைப்படை பயன்படுத்தப்பட்டது. ஒரு திரைப்படத்துக்காக காவல் துறையின்
குதிரைப்படை பயன்படுத்தப்பட்டது. அதுவே முதல் முறை.

2. திரைப்படம் வெளியான நாளன்று (18-10-1971) அன்று சென்னை தேவி பாரடைஸ் அரங்கிற்கு
வந்த நம் மக்கள் திலகத்துக்கு, யானை மலர் மாலை அணிவித்து வரவேற்றது கண் கொள்ளா
காட்சியாக திகழ்ந்தது.

3. சிறப்பு அழைப்பாளராக திரைப்படத்தினை காண வந்த மறைதிரு. எம். கே. ராதா அவர்களை
திரையரங்க வாசலிலேயே சென்று நமது ஒப்பற்ற தெய்வம் பொன்மனச்செம்மல், கொட்டும்
மழையில் வரவேற்று அழைத்து சென்றது தனிச் சிறப்பாகும்.

4. இடது கையால் கத்தி சண்டை போட்டு திரையுலக வரலாற்றில் ஒரு தனி முத்திரை படைத்தார் நம்
எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2013, 05:49 PM
"நீரும் நெருப்பும்" காவியம் வெளியானதையொட்டி, 1971ம் ஆண்டு "திரை உலகம்" பத்திரிகை பிரசுரித்த சிறப்பு மலரிலிருந்து வாசகர் திரு. பி. ஏ. சுந்தரம் அவர்கள் எழுதிய கவிதை .


http://i44.tinypic.com/2a4rcph.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2013, 05:50 PM
நமது பொன்மனச்செம்மல் உடல் நலம் குன்றி மீண்டும் நல்ல நிலைக்கு வந்தபின், அவரை சந்தித்து நலம் விசாரிக்கும் புன்னகை அரசி கே. ஆர். விஜயா குடும்பத்தினர்

http://i40.tinypic.com/29nb86d.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th October 2013, 05:52 PM
நம் புரட்சித்தலைவர் அவர்களை அப்போதைய விமானப்படை கமாண்டர் திரு. சந்திரசேகர் சந்திக்கும் காட்சி


http://i43.tinypic.com/246vvp4.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
18th October 2013, 09:07 PM
மக்கள் திலகத்தின் காவியங்கள் இன்று தொலைக்காட்சியில்

ஆனந்த ஜோதி - ktv மதியம் 1 மணி

http://s9.postimg.org/q81hwtrbj/Ananda_Jothi_MGR_Devika.jpg (http://postimage.org/)


அலிபாபாவும் 40 திருடர்களும் - ராஜ் digital - காலை 10 மணி

http://i39.tinypic.com/s58nxi.jpg


நல்ல நேரம் - மெகா TV - இரவு 8 மணி

http://s8.postimg.org/drx0lb091/Nalla_Neram.jpg (http://postimage.org/)

ujeetotei
18th October 2013, 09:11 PM
http://i39.tinypic.com/29fz7m1.jpg

தன்னடக்கம் கொண்ட தலைவா !
தன்னுயர்வை நினையா தலைவா ! தமிழர்
தன்மானம் காத்த தலைவா ! புவியில்
தன்னிகரில்லா தலைவா !

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

This is during the shooting of Mattukara Velan.

ujeetotei
18th October 2013, 09:33 PM
Thank you Selvakumar Sir for remembering our Thalaivar's Golden Rule.

orodizli
18th October 2013, 09:58 PM
என்றும் சங்க நாதம் முழங்கும் உலக தமிழினத்தின் சொத்து மக்கள் திலகம் நிறுவிய கட்சி உதய நாளின் சார்பான தகவல்கள் இனிமை, புதுமை, அருமை... இன்று " நீரும் நெருப்பும் " திரை படத்தின் பிறந்த நாள்...இரட்டை வேட நடிப்பிலே ஒரு புதுமை!!!சின்ன சிறார் முதல் பல் போன வயோதிகர்கள் வரையிலும் ஆகர்ஷிணம் செய்த MGR படங்களில் முக்கியமான ஒன்று... சில நாட்கள் முன்னர் சன் லைப் - தொலைகாட்சியில் இப்படம் ஒளி பரப்பாகிய பொழுது பெரியவர்கள் முதல் 6 ( or ) 7 வயதுள்ள சிறுவர்,சிறுமியர் உட்பட மற்ற தொலைகாட்சிகளில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை காணாமல் புரட்சி நடிகரின் நீரும் நெருப்பும் படத்தை முழுவதுமாக கண்டு களித்ததை நம் கண்ணால் கண்டோம்...MGR ., அவர்களின் "charisma "என்ன சக்தி வாய்ந்தது என நேரில் உணரும் பரவச நிலையை அனுபவித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

orodizli
18th October 2013, 10:12 PM
இந்த நீரும் நெருப்பும் - படமும், கதையும் நம்மை மட்டும் சாதாரணமாக கவரவில்லை... உலக புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சானையும் சுண்டி இழுத்து விட்டதை அவர் நடித்து வெளியாகிய TWIN-BROTHERS படத்தை பார்த்தால் தெரியும்...மக்கள் திலகம் அவர்கள் வழங்கிய படங்களின் கதை, திரை கதை -நம் நாடு மட்டுமில்லாமல் அகில- உலககெங்கும் எல்லோரையும் சென்றடையும் உன்னத, எளிமையான கதையோட்டங்களாகும் !ஜாக்கிசான் - நடித்த இன்னும் சில படங்கள் MGR அவர்கள் நடித்த படங்களிலிருந்து எடுக்க பட்ட outlines - என ஜாக்கிசான் கூட நடித்த சக நடிகர் பில்லிவாங் பின்னர் பேட்டி அளித்தார்... என்பது நமது இரசிகருகெல்லாம் பெருமிதம் தானே!!!

oygateedat
18th October 2013, 10:20 PM
http://s24.postimg.org/cx3j31jv9/dsss.jpg (http://postimage.org/)

orodizli
18th October 2013, 10:23 PM
நீரும் நெருப்பும் - காவியம் வெளி வந்த நேரத்தில் சிங்கப்பூர், மற்றும் மலேசியா உட்பட கீழ் திசை நாடுகளில் வெற்றி வாகை சூடி, அங்குள்ள சீனர்கள்,மலேசியர்கள், கொரியர்கள், சிங்கபுரியர்கள் என அனைவரையும் கவர்ந்ததாக அங்கு வசித்து வந்த குடியுரிமை பெற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்...அந்த கால கட்டத்தில் மக்கள் திலகம் அவர்களுக்கு அந்நாடுகளில் வாழும் மக்கள் சார்ந்த அமைப்புகள் வழியாக "champion of principles" - கொள்கை கோமான் எனும் பொருள் கொண்ட பட்டம் அன்னாருக்கு வழங்க பட்டதாகவும் அறிந்த விவரத்தை இங்கு பகிருகிறேன் !!!

oygateedat
18th October 2013, 10:32 PM
http://s13.postimg.org/v27e6c0br/cds.jpg (http://postimg.org/image/6ygmi1hur/full/)

orodizli
18th October 2013, 10:34 PM
நீரும் நெருப்பும் - வண்ண காவியத்தில் திரு MGR அவர்களின் ஆடை அலங்காரங்கள், NCC -தொப்பி போன்ற வடிவத்திலான ஸ்டைல்-ஆன cap வெளி நாடுகளிலும் பிரபலமாகியது... singapore - நாட்டில் MGR TAYLORS - என்ற பெயரில் சீனர்கள் தையல் கடையே ஆரமபிதிருகின்றனர் - எனில் மக்கள் திலகம் அவர்களின் psychology - மக்களின் விருப்பத்தை உணரும் தீர்க்க தரிசனம் -என்றே எண்ண தோன்றுகிறது...அந்த கடையில் பெரும் பாலோனர் MGR dresscode - யை பின் பற்றி துணிகளை தைத்து வந்திருகிறார்கள் ...

oygateedat
18th October 2013, 10:43 PM
http://s24.postimg.org/k9weoo1xx/FQQQ.jpg (http://postimg.org/image/5dxvh2qj5/full/)

ujeetotei
18th October 2013, 10:47 PM
http://s13.postimg.org/v27e6c0br/cds.jpg (http://postimg.org/image/6ygmi1hur/full/)

Thank you for sharing.

oygateedat
18th October 2013, 10:51 PM
http://s12.postimg.org/pjuar6iwd/DDDS.jpg (http://postimg.org/image/9ycz786y1/full/)

Richardsof
19th October 2013, 06:37 AM
19-10-1960

MAKKAL THILAGAM IN MANNADHI MANNAN - 54 TH ANNIVERSARY

http://i43.tinypic.com/2n176g0.gif

Richardsof
19th October 2013, 06:38 AM
http://i44.tinypic.com/2mceknp.jpg

MYSORE - VILAMBARAM


http://i44.tinypic.com/zn9zs1.jpg

Richardsof
19th October 2013, 06:41 AM
http://youtu.be/tsKHQlNv-p0

idahihal
19th October 2013, 08:30 AM
பேராசிரியர் சார்,
மக்கள் திலகத்தின் சாதனைகள் பதிவு மட்டுமல்ல, அபூர்வமான புகைப்படங்கள் பதிவு வியக்க வைத்தது. துள்ளலும் துடிப்புமாகத் திகழ்ந்த மக்கள் தலைவர் உடல் நலம் குன்றி மீண்டு வந்த சமயத்தைல் எடுக்கப்பட்ட படங்களில் சற்று தளர்வாகக் காட்சியளித்ததைக் காணும் போது கண்ணீர் வந்தது.
வினோத் சார்,
தினமணி அன்றைய செய்திகளை பார்க்கும் பாக்கியத்தை எங்களக்கெல்லாம் வழங்கிய உங்களுக்கு நன்றி. இத்தனை ஆண்டுகளாக அதைப் பாதுகாத்து வைத்த உங்கள் உழைப்புக்கு வணக்கங்கள். இது போல் இன்னும் பல அரிய செய்திகளை காண ஆவலாக உள்ளோம். ஆவன செய்ய வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன் சார்,
நாடோடி மன்னன் இதழில் வெளிவந்த கவிதை, தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அருமையான பதிவு.

Richardsof
19th October 2013, 08:49 AM
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.

எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்

"அச்சம் என்பது மடமையடா;

அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.

அதே பாடலில்,

"கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."

- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.

மதுரை வீரன் படத்தில் ,

"கடமையிலே உயிர் வாழ்ந்து

கண்ணியமே கொள்கையென

மடிந்த மதுரை வீரா..."

- என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.

அதே படத்தில் இன்னொரு பாடல்.

" செந்தமிழா எழுந்து வாராயோ - உன்

சிங்காரத் தாய்மொழியை பாராயோ"

- என்று சொல்வார்

எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று

பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.

courtesy - net

Richardsof
19th October 2013, 09:10 AM
"நாடோடி மன்னன்" மகத்தான வெற்றிக்குப்பின், கண் திருஷ்டி போல் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. புகழ் பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம்.

சீர்காழியில், "இன்பக்கனவு" நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம்.ஜி.ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், சற்றே சரிந்ததால், கால் எலும்பு முறிந்து விட்டது. இதனால் மேடையில் விழுந்து விட்டார், எம்.ஜி.ஆர்.

வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாரே எம்.ஜி.ஆர். பேசினார். "எதிர்பாராதவிதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்" என்று கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவர் வீட்டு முன் பெரும் கூட்டம். சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர். "எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு "எக்ஸ்ரே" எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர். சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். "அட்மிட்" ஆனார்.

எம்.ஜி.ஆர். கால் எலும்பு முறிந்து விட்டதால், அவர் குணம் அடைந்தாலும் முன்போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. இதனால் எம்.ஜி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

"என் உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னிலும் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித மாற்றமும் இல்லை. வேகம் சற்று கூடியிருந்தது!

நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படம் "தாய் மகளுக்குக் கட்டிய தாலி". அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனத்தை அரங்கண்ணல் எழுதினார். ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன், "கல்பனா கலாமந்திர்" என்ற சொந்த படக் கம்பெனியைத் தொடங்கி அவரே டைரக்ட் செய்த படம்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜமுனா நடித்தார். மற்றும் பி.கண்ணாம்பா, ராஜசுலோசனா, எம்.ஜி.சக்ரபாணி, சின்னப்பதேவர், தங்கவேலு ஆகியோர் நடித்தனர். 31_12_1959_ல் இப்படம் வெளிவந்தது.

ஆர்.ஆர்.சந்திரன், நல்ல ஒளிப்பதிவாளரே தவிர, நல்ல டைரக்டராகப் பிரகாசிக்க முடியவில்லை. கதையும், எம்.ஜி.ஆருக்கு ஏற்றதல்ல. அதனால் இப்படம் வெற்றி பெறவில்லை.

1960_ல் "பாக்தாத் திருடன்", "ராஜா தேசிங்கு", "மன்னாதி மன்னன்" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"பாக்தாத் திருடன்", சதர்ன் மூவிஸ் தயாரிப்பு. திரைக்கதையை ரவீந்தர் எழுத, வசனம் எழுதியவர் ஏ.எஸ்.முத்து. தயாரித்து இயக்கியவர் டி.பி.சுந்தரம்.

இதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி வைஜயந்திமாலா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், அசோகன், சந்தியா, ஹெலன் ஆகியோரும் நடித்தனர். இது சராசரிப்படம். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த "மன்னாதி மன்னன்" 19_10_1960_ல் வெளிவந்தது.

எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. மற்றும் அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா நடித்தனர். கதை_வசனம் கண்ணதாசன். இயக்கம்: எம்.நடேசன். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி.

"அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!" என்ற கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம் இது. இதில், எம்.ஜி.ஆருக்கும், பத்மினிக்கும் நடனப்போட்டி நடக்கும். அதில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்; பத்மினி தோற்பார்! பின்னர் எம்.ஜி.ஆரிடம் பத்மினி நடனம் கற்றுக்கொள்வார்.

நடனக் கலையில் வல்லவரான பத்மினிக்கு ஈடுகொடுத்து எம்.ஜி.ஆர். ஆடியதை, ரசிகர்கள் பாராட்டினர். இந்தப்படம் சூப்பர்ஹிட்.

"மதுரை வீரன்" என்ற மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்த லேனா செட்டியாரின் "கிருஷ்ணா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "ராஜாதேசிங்கு." வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை. கண்ணதாசனும், மக்களன்பனும் வசனம் எழுதினர். உடுமலை நாராயணகவி கண்ண தாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன்: டி.ஆர்.ரகுநாத்.

எம்.ஜி.ஆருடன் பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், தங்கவேலு, டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், எம்.சரோஜா ஆகியோரும் நடித்தனர்.

இந்த பிரமாண்டமான படம், நீண்ட காலம் தயாரிப்பில் இருந்தது. கதைப்படி, இதில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இதை, எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்கவில்லை.

courtesy - malaimalar

Richardsof
19th October 2013, 09:15 AM
ஆனந்த விகடனில் திரு .வைகோ வின் , கேள்வி - பதில் .


''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''

''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!

Richardsof
19th October 2013, 09:28 AM
“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.


இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.

“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலாகும்!

இந்த மூன்று சரித்திரங்களும் வாழ்ந்து மறைந்தாலும்... மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்..!

Stynagt
19th October 2013, 10:39 AM
http://i39.tinypic.com/2mev8l3.jpg
http://i40.tinypic.com/1hr1h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th October 2013, 10:43 AM
மன்னாதி மன்னனின் வீர முழக்கம்
http://i40.tinypic.com/2vbpm2r.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th October 2013, 10:46 AM
அனைத்து கலைகளும் அறிந்த மன்னாதி மன்னன்
http://i41.tinypic.com/et5vf8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th October 2013, 10:49 AM
நாட்டியப்பேரொளியுடன் போட்டி நடனமாடிய நடிகப்பேரரசர்
http://i40.tinypic.com/icjuht.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
19th October 2013, 03:42 PM
today onwards coimbatore

delite theatre

makkal thilagathin

naalai namathey

Richardsof
19th October 2013, 04:01 PM
சரவணா பிலிம்ஸ்

படகோட்டி -1964
கலங்கரை விளக்கம் -1965
சந்திரோதயம் -1966
குடியிருந்த கோயில் -1968.

படகோட்டி படம் - பிரகாஷ் ராவ் இயக்கம்

மற்ற மூன்று படங்களை இயக்கியவர் கே.சங்கர் .

மக்கள் திலகத்தின் இந்த 4 படங்களும் சூப்பர் ஹிட் காவியங்கள் .

நான்கு படங்களிலும் எல்லா பாடல்கள் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த படங்கள் .

Jeev
19th October 2013, 07:47 PM
கலைஞர் எழுதி நடிகை G. சகுந்தலா தயாரித்த படம். 1971ல் ஆரம்பிக்க பட்ட படம்.

http://i40.tinypic.com/2lxh3j7.jpg

Jeev
19th October 2013, 08:23 PM
http://i44.tinypic.com/o5rnf5.jpg

ujeetotei
19th October 2013, 08:46 PM
கலைஞர் எழுதி நடிகை G. சகுந்தலா தயாரித்த படம். 1971ல் ஆரம்பிக்க பட்ட படம்.

http://i40.tinypic.com/2lxh3j7.jpg


This is the song.


https://www.youtube.com/watch?v=iStPOQr1-v8

ujeetotei
19th October 2013, 09:06 PM
First part of Costumes of MGR in Ithayakani.

http://www.mgrroop.blogspot.in/2013/09/mgr-costumes.html


Second part of Costumes of MGR in Ithayakani.

http://www.mgrroop.blogspot.in/2013/10/mgr-costumes-ii.html

orodizli
19th October 2013, 10:29 PM
மன்னாதி மன்னன் - பெயரே என்ன ஒரு அம்சமான அமைப்பு... ஒரு திரை படத்திற்கு முக்கியமானது தலைப்பு...அது சரியாக அமைந்து விட்டால் மற்ற உழைப்பு உட்பட எல்லாம் கூடி வரும், என்பதற்கு மக்கள் திலகம் அவர்களால் பெரும்பான்மையாக கவனமாக சூட்ட பட்ட தலைப்புகளால் பயனடைந்தோர் ஏராளம்...அடுத்து தான் நடித்த திரை படங்களின் ஏராள டைட்டில் கதாபாத்திரங்களில் வெளுத்து கட்டியவர் புரட்சி நடிகர்...எம்.ஜி.ஆர். அவர்களால் அந்த படங்களுக்கு பெருமையா? இல்லை, அந்த படங்களினால் மக்கள் திலகத்திற்கு ஆதாயமா? என பட்டி மன்றமே நடத்தலாம்!

orodizli
19th October 2013, 10:45 PM
மன்னாதி மன்னன் = சக்கரவர்த்தி என்பதுதானே பொருள்... இப்பொருளுக்கு பக்காவாய் mgr பொருத்தமாய் விளங்கினார்...சில பேர் பெயர் வைப்பது ஒன்று, அதற்கு முற்றிலும் தகுதி இல்லாமல் நடந்து கொள்வது ஒன்று...இதிலும் பற்பல நற் கருத்துக்களை வசனம் & பாடல் வழியே பொது மக்களுக்கு உயர்வாய் எடுத்து விளக்கினார்...இதில் இடம் பெற்ற போட்டி நடனம் மிக சிறப்புடன் அமைக்க பட்டிருந்தது... உடையலங்காரங்கள் கண்ணில் ஒற்றி கொள்ளும் படி அமைந்தது சகல கலா வல்லவன் mgr ., அவர்களின் இணையில்லா தனி திறமையால் தான்... வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? -இதற்கும் mgr அவர்களே நல்ல பதிலாகவும் பரிமளிக்கிறார்...

orodizli
19th October 2013, 10:57 PM
மன்னாதி மன்னன் - மதுரை மாநகரில் இணைந்த 60 - வாரங்கள் ஓடியது எனும் செய்தி சரிதானா?- பாக்தாத் திருடன் - திரைப்படம் அடிப்படையில் ஒரு மாயா ஜால கதை...MGR அவர்கள் தன்னுடைய கொள்கை- கோட்பாடுகளுக்கு உகந்தது அல்ல என அதை சாதாரண கதையாக மாற்றி வெளியிட்டு வெற்றி அடைந்தார்...இப்படத்தில் mn ராஜம் அவர்கள் மக்கள் திலகதிடம் பேசும் காட்சி ஒன்றில் MGR -ன் மக்கள் செல்வாக்கு, அபிமானம் எப்படி இருந்தது, பின் வரும் காலங்களிலும் எப்படி இருக்கும் என புன் முறுவலோடு கூறுகையில் - தீர்க்க தரிசனம் என்பது MGR அவர்களுக்கு எப்படியெல்லாம் பொருந்தி உள்ளது என பேரதிசயமாய் இருக்கிறது...

Richardsof
20th October 2013, 06:03 AM
http://i39.tinypic.com/2iut8iv.jpg

Richardsof
20th October 2013, 06:14 AM
20.10.1972

மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 42வது ஆண்டு துவக்க தினம் .மக்கள் திலகம் தனி

இயக்கம் கண்ட பின் வந்த படம் . ஆனந்த விகடன் திரு மணியன் அவர்களின் தயாரிப்பில்

வந்த முதல் படம் .


1972ல் மக்கள் திலகத்திற்கு இரண்டு மிகப்பெரிய விருதுகள் கிடைத்தன .


இந்திய அரசாங்கத்தால் ''பாரத் '' பட்டமும் மக்கள் அரங்கத்தில் ''புரட்சித் தலைவர் '' பட்டமும்

ஒன்று சேர கிடைத்தது ஒரு வரலாற்று சாதனையாகும் .

இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்

வெற்றி கண்ட படம் .

முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ..

Richardsof
20th October 2013, 06:19 AM
http://youtu.be/ZF6zs6hJMnU

http://youtu.be/M1kfaQ4tzwE

http://youtu.be/BJGivLaaHe8

Richardsof
20th October 2013, 06:24 AM
http://youtu.be/MqszhMsVtcs

http://youtu.be/u6EySfvaXd0

Richardsof
20th October 2013, 06:34 AM
பாசமுள்ள அண்ணன் தங்கை உறவை கொச்சைப்படுத்துகிறது சமூகம். தங்கையின் கணவன் மனைவி மீது சந்தேகப்படுகிறான். தன் குழந்தையின் தகப்பன் தான் இல்லை என்று கூறுகிறான். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியால் அண்ணன் தங்கை உறவை வெளிப்படுத்த முடியாது தவிக்கிறான் நாயகன். இப்படி ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இதய வீணை.

பெற்றோரை கொலைசெய்த*தவனை பழி வாங்குவது, கடத்தல் கும்பலை அழிப்பது. தொழிலாளர்களை ஏமாற்றும் முதலாளிக்கு பாடம் புகட்டுவது போன்ற அடித்தடி படங்கள்தான் எம்.ஜி.ஆருக்கு புகழைத் தேடிக் கொடுத்தன. அவற்றிலிருந்து வேறுபட்டு கதை அம்சமுள்ள சில படங்களும் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்தன*. இதய வீணை படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்துபாராட்டுப்பெற்றார்.

எம்.ஜி.ஆருக்கும் தந்தை வக்கீலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் உங்கள் மகன் என்பதை வெளிப்படுத்த மாட்டேன் என்று சபதம் செய்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் தங்கை லக்ஷ்மி பணக்காரனான சிவக்குமாரை காதலிக்கிறார். இந்த காதலுக்குப் பல தடைகள் எழுந்தது. திருமணம் நடக்க உதவி புரிகிறார் எம்.ஜி.ஆர். லக்ஷ்மியின் அண்ணன் தான் எம்.ஜி.ஆர் என்பது சிவகுமாருக்கு தெரியாது.

எம்.ஜி.ஆர் மஞ்சுளாவை காதலிக்கிறார்.வில்லன்களான நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரின் சூழ்ச்சியால் எம்.ஜி.ஆர் மீது கொலைப்பழி விழுகிறது. எம்.ஜி.ஆர் தலை மறைவு வாழ்க்கை வாழுகிறார். ஒரு நாள் தங்கை லக்ஷ்மியின் வீட்டுக் கூரையின் மீது ஏறி தப்பிச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது லக்ஷ்மி குளித்துக் கொண்டிருக்கிறாள். இதனைக் கண்ட சிவகுமார் தனது மனைவி குளிப்பதை எம்.ஜி.ஆர் பார்த்ததாக கூறுகிறார்.

சிவகுமாரின்சுடுசொற்களால் லக்ஷ்மி மனம் கலங்குகிறாள். எம்.ஜி.ஆர் யாரென்று சொல்ல முடியாது தவிக்கிறாள். எம்.ஜி.ஆருக்கும் லக்ஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக ஊரே கூறுகிறது. எம்.ஜி.ஆரின் காதலி மஞ்சுளாவும் இதனை நம்புகிறார். இறுதியில் தனது திறமையால் கொலைப்பழியிலிருந்து தப்புகிறார் எம்.ஜி.ஆர். மகனின் பெருமையை உணர்ந்த தகப்பன் எம்.ஜி.ஆர் தான் தன் மகன் என்று கூறுகிறார். எம்.ஜி.ஆர் லக்ஷ்மியின் சகோதரர் என்ற உண்மை அறிந்து சிவகுமார் மனம் திருந்துகிறார்.

பிரபல எழுத்தாளரான மணியன் எழுதி வாரம் @தாறும் ஆனந்த விகடனில் வெளியான தொடர் நாவல்தான் இதய வீணை. இலட்சக்கணக்காண வாசகர்கள் ஆனந்த விகடனை வாங்கியதும் இதயவீணை தொடரைத்தான் முதலில் படிப்பார்கள். தனது எழுத்துக்களால் வாசகர்களை கட்டிவைத்த மணியனின் நாவலுக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். நாவலின் மூலக்கதை சிதறாமல் படமாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், மஞ்சுளா, எம்.ஜி.சக்கரபாணி, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், லக்ஷ்மி, சிவகுமார், ஜிசகுந்தலா, தேங்காய் சீனிவாசன், ஏ.சகுந்தலா, சச்", எஸ்.லீலா, பூரணம், விஸ்வநாதன், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர், ஐசரி வேலன், டி.என்.வெங்கட்ராமன், திருப்பதி சாமி, கன்னையா, பாண்டு, உசிலமணி ஆகியோர் நடித்தனர்.வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதினர். சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.

காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது, இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு திருமகளே, ஆனந்தம் இன்று ஆரம்பம், ஒரு வாலுமில்ல நாலு காலுமில்ல ஆகிய பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. ஒளிப்பதிவு ஏ.சண்முகம். காஷ்மீரில் அழகாக அற்புதமாகப் படமாக்கினார் மணியனும் வித்துவார் வேலட்சுமணனும் இணைந்து தயாரித்தனர். இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.
சிறந்த கதையம்சம் உள்ள இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்பெற்றது. ஹிந்தியிலும் தெலுங்கிலும் டப் பண்ணி வெளியிட்டார்கள்.
courtesy - mithran

Richardsof
20th October 2013, 09:11 AM
1987- BANGALORE - DEVI THEATRE - 1987

http://i41.tinypic.com/2eg64qd.jpg

Richardsof
20th October 2013, 09:15 AM
http://i43.tinypic.com/262ql9d.jpg

Richardsof
20th October 2013, 09:29 AM
http://i42.tinypic.com/1rsmle.jpg

Richardsof
20th October 2013, 03:41 PM
http://i40.tinypic.com/2u5fbkg.jpg

Russellfcv
20th October 2013, 08:11 PM
எம்.ஜி.ஆர். நடித்த 'அந்தமான் கைதி' கதை, வசனம், பாடல் எழுதிய கு.சா. கிருஷ்ண மூர்த்தி
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 11:27 pm ist

எம்.ஜி.ஆர். நடித்த 'அந்தமான் கைதி' படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதி புகழ் பெற்றவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. 'ரத்தக்கண்ணீர்' படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய 'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது' என்ற பாடல் இவர் எழுதியதே.

நாடக உலகிலும், பிறகு சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

இவர், 1914-ம் ஆண்டு மே 19-ந்தேதி கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர் சாமிநாதபிள்ளை - மீனாட்சி அம்மாள்.

கிருஷ்ணமூர்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, நாடக ஆசை தொற்றிக்கொண்டது. எனவே, படிப்பை விட்டு விட்டு, பாய்ஸ் நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

இவர் நாடக நடிகராக இருந்தபோது, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்றோர், நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்கள். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றபோது, கு.சா.கிருஷ்ணமூர்த்தி அந்தக் குழுக்களிலும் இடம் பெற்றார். ஒரு காலகட்டத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு நாடக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. அதனால் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார்.

இந்த சமயத்தில், வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் நடந்தது. அந்த சம்பவம் அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, 'அந்தமான் கைதி' என்ற நாவலை எழுதினார். அதை நாடகமாக்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை புத்தகமாக அச்சடித்து, 1ஷி ரூபாய் விலை போட்டு விற்பனை செய்தார்.

டி.கே.எஸ்.சகோதரர்கள், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. டி.கே.சண்முகத்துக்கு, 'அந்தமான் கைதி'யின் நாடகப் பிரதி ஒன்றை கிருஷ்ணமூர்த்தி அனுப்பி வைத்தார்.

அதைப்படித்த டி.கே.சண்முகம், 'எடுத்தேன்; படித்தேன்; முடித்தேன். அற்புதம், அற்புதம், அற்புதம்!' என்று கிருஷ்ணமூர்த்திக்கு பதில் எழுதினார். 'இந்த நாடகத்தை, என் நாடக சபை மூலம் மேடை ஏற்ற விரும்புகிறேன்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்தார். 'ஒருநாள் நாடகத்துக்கு, ராயல்டியாக (ஆசிரியருக்கான சம்பளம்) நாலணா கொடுத்தால் போதும்' என்றும் குறிப்பிட்டார்.

மூன்று வார ஒத்திகைக்குப்பின், 'அந்தமான் கைதி' நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினர்.

நாடகம் பெரிய வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர்கள் 'கல்கி', 'வ.ரா' போன்றோர், நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர்.

'அந்தமான் கைதி' நாடகத்தை, 1952-ம் ஆண்டில் ராதாகிருஷ்ணா பிலிம்சார் படமாகத் தயாரித்தார்கள்.

எம்.ஜி.ஆர். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது. அவர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். 'அந்தமான் கைதி' நாடகத்தில் கதாநாயகியாக நடித்த எம்.எஸ்.திரவுபதி, திரைப்படத்திலும் கதாநாயகியாக (எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக) நடித்தார்.

மற்றும் பி.கே.சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, திக்குரிச்சி சுகுமாரன் நாயர், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். லலிதா - பத்மினி - ராகினியின் நடனமும் இப்படத்தில் இடம் பெற்றது.

இந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதினார். அக்காலத்து பிரபல இசை அமைப்பாளர் ஜி.கோவிந்தராஜூலு நாயுடு இசை அமைத்தார்.

'அந்தமான் கைதி', ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதையின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டன.

இந்தப் படத்தில் ஒரு பாடல். ஒரு பெரிய பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் பி.கே.சரஸ்வதி, 'அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லே. காசு மிச்சமில்லே. கத்திரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு; காலம் கெட்டுப்போச்சு' என்று பாடுவார்!

இது அன்றைய விலை நிலவரம். இப்போது அந்தக் காட்சியை எடுத்தால், 'நூறு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி...' என்றுதான் பாடலை மாற்றவேண்டும்!

தொடர்ந்து, பல படங்களுக்கு கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல்கள் எழுதினார்.

எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய 'குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!' என்ற பாடல் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியதுதான்.

இந்தப்பாடல் பெரிய `ஹிட்' ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது! அதையேதான், 'ரத்தக்கண்ணீர்' படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.

சின்னப்பா நடித்த 'மங்கையர்க்கரசி' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிருஷ்ணமூர்த்திக்குத்தான் வந்தது. ஆனால், இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, 'இவர் திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார். இதனால், வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கிருஷ்ணமூர்த்தியும், கம்பதாசனும் பாடல் எழுதினார்கள்.

கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் சுமார் 750. அவற்றில் மிகவும் பிரபலமான பாடல்கள்:-

* 'நிலவோடு வான் முகில் விளையாடுதே...' ('ராஜராஜன்' படத்தில் ஏ.பி.கோமளாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்)

* எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்... ('தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் டி.எம்.சவுந்தரராஜன் பாடும் பாட்டு)

* 'சொல்லாலே விளக்கத் தெரியலே' ('சக்ரவர்த்தி திருமகன்' படத்தில் பி.லீலா பாடிய பாட்டு)

* 'அகில பாரத பெண்கள் திலகமாய்...' (ஏவி.எம். 'பெண்' படத்தில் வைஜயந்திமாலா பாடுவதுபோல் அமைந்த காட்சி. பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி)

* 'காதல் கனிரசமே' ('மங்கையர்க்கரசி' படத்தில் பாடியவர் பி.யு.சின்னப்பா.)

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தன் கலை உலக அனுபவங்கள் பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

'திரை உலகில், நான் முதன் முதலில் பாடல் ஆசிரியனாகத்தான் நுழைந்தேன். 'ஆண்டாள்', 'போஜன்' முதலிய படங்களுக்கு பாடல் எழுதினேன்.

'அந்தமான் கைதி' நாடகம் படமானபோது, கதை, வசனம், பாடல் எழுதினேன்.

நான் சென்னை வர காரணமாக இருந்தவர், ஜுபிடர் அதிபர் சோமு. அவர் என்னிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து, என்னை நிரந்தரமாக சென்னையில் குடியேறச் சொன்னார். ஜுபிடர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.

ஜுபிடர் பிக்சர்சார் 'சந்திரகாந்தா' கதையை படமாக்க ஏற்பாடு செய்தனர். அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்க வைக்க இருந்தார்கள். நாடகங்களில் நடித்து வந்த பி.யு.சின்னப்பாவைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் வாதாடி, வெற்றியும் பெற்றேன். சின்னப்பாவுக்கு முதன் முதலாகப் புகழ் தேடித்தந்த படம் சந்திரகாந்தா.

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், 'ஒன்றே குலம்' என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு கதை - வசனம் எழுதியது நான்தான்.

Richardsof
20th October 2013, 08:46 PM
super still from idhayaveenai

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/swastiksafetycheque0005_zps4ee720f4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/swastiksafetycheque0005_zps4ee720f4.jpg.html)

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/swastiksafetycheque_zpsbc9f093d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/swastiksafetycheque_zpsbc9f093d.jpg.html)

orodizli
20th October 2013, 09:39 PM
20 -10 -1972 - இந்த நாள் இனிய நாள் மட்டுமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .அவர்களின் சுய - பலம், செல்வாக்கு, ரசிகர்கள், ரசிகையர்கள், மற்றும் எல்லா பிரிவையும் சேர்ந்த - பொது மக்கள் தந்த சாதாரண ஆதரவா, இல்லை பேராதரவு என்பதை ஊரு, உலகத்திற்கு சான்றாண்மையாக நிரூபித்த உன்னத நாள். எதிரிகளுக்கு அடிப்படையே ஆட்டம் காண வைத்த நாள். ஆரம்ப காலம் முதல் தான் அடைந்த வெற்றிகள் அனைத்தும் அவர்தம் உழைப்பால், முயற்சியால் - மட்டுமே கிடைத்த வெற்றி மாலை என எல்லோருக்கும் ஆணித்தரமாக பறை சாற்றிய திரு நாள்...இந்த திரைப்பட வெளியீடுக்குத்தான் mgr., ரசிகர்கள், அபிமானிகள், வெறியர்கள், பித்தர்கள், பக்தர்கள் - என உயர்நிலை எய்தி ஓரணியில் எல்லோரும் ஒன்றாக நின்று பேராதரவு நல்கினர்... இப்படம் ஓடிய திரை அரங்குகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாடு போன்ற சக்தி வாய்ந்த அமைப்பாக mgr மன்றங்கள் பாதுகாத்து நின்றது...படம்; இதய வீணை

orodizli
20th October 2013, 10:28 PM
தற்பொழுது திருச்சி மாநகரில் முருகன்- theatre -ரில் மக்கள்திலகம் வழங்கும் " நான் ஏன் பிறந்தேன்", மற்றும் அருணா- theatre -ரில் புரட்சி நடிகர் நடித்த தென்-இந்தியாவின் முதல் கலர் திரை படமான " அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ", வெற்றிகரமாக திரையிட பட்டு ஓடி கொண்டிருக்கிறது... SUN LIFE - டிவி யில் திரையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் " குடியிருந்த கோயில்" - ஒளி பரப்பாகியது...இதய வீணை திரைப்படம் 1983 - ஆண்டில் திருச்சி,தஞ்சை, குடந்தை ஆகிய நகரங்களில் அரங்கு நிறைந்த இரண்டு வாரங்கள் நடை பெற்றதாக நண்பர் நினைவு படுத்தினார்... கடந்த வாரம் திருச்சி - palace - அரங்கில் நடிக பேரரசர் MGR வழங்கும் " தாய் சொல்லை தட்டாதே" வெற்றிகரமாக ஓடி அரங்கு வாடகை போக ஏறத்தாழ ரூபாய் பத்தாயிரம் கடந்து வசூலை வழங்கியுள்ளது...

orodizli
20th October 2013, 10:42 PM
கடந்த வாரமும் திருச்சி - முருகனில் கலையுலக பிரம்மா படைத்திட்ட " சக்கரவர்த்தி திருமகள் " அருமையான வசூலை குவித்துள்ளது... re- release, மறு வெளியிட்டு பழைய திரை படங்களை ராயல்டி கொடுத்து திரை அரங்க விநியோக உரிமையை ஏராள பொருள் தந்து வாங்கி செயல்படுபவர்களில் வசூல் திலகம் MGR திரை படங்களை வைத்திருப்பவர்களே மகிழ்ச்சியுடன் காண படுகின்றனர் எனவும் இது மிகை படுத்த பட்ட செய்தி அல்லவென்றும் mediators கூறுகின்றனர்...இதுவல்லவோ உண்மையான சாதனை, சரித்திரம், புள்ளி விவரம் - என இத் தொழிலில் சம்பந்த பட்டவர்கள் உரைக்கின்றனர் ...

Richardsof
21st October 2013, 06:11 AM
http://i42.tinypic.com/wsabfb.jpg

Russellzed
21st October 2013, 06:18 AM
Mgr is the on helps the poor makkals...........valga mgr namum............

Richardsof
21st October 2013, 06:23 AM
MAKKAL THILAGAM WITH RAJAJI

OCTOBER 1972

http://i39.tinypic.com/24lvvi9.jpg

oygateedat
21st October 2013, 07:14 AM
நேற்று மாலைக்காட்சிக்கு கோவை ராயல் திரையரங்கில் இதயக்கனி திரைக்காவியம் காண வருகை தந்தவர்கள் 500 பேர்கள்.

தகவல் திரு.ஹரிதாஸ், கோவை.

oygateedat
21st October 2013, 07:37 AM
எனது அன்பான அழைப்பை ஏற்று நேற்று தேனியில் நடைபெற்ற எனது அலுவலக உதவியாளரும் மக்கள் திலகத்தின் ரசிகருமான திரு.எம்.கார்த்திக்கின் சகோதரர் மாரிசாமியின் காதணி விழாவிற்க்கு வருகை புரிந்த மக்கள் திலகத்தின் அபிமானிகள் திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார், கலியபெருமாள், பாண்டிச்சேரி, லோகநாதன், ராஜ்குமார், chandrasekar, திண்டுக்கல் மலரவன், தேனி ராஜதாசன், மதுரை தமிழ்நேசன், murugavel, pondicherry மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மக்கள் திலகத்தின் காவியம் மாட்டுக்காரவேலன் படப்பிடிப்பு நடைபெற்ற வைகை அணைக்கு சென்றோம். பின்பு மக்கள் திலகத்தின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் உள்ள தலைவரின் சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்தோம். விபரம் மற்றும் புகைப்படங்கள் தொடரும்..........

ujeetotei
21st October 2013, 08:22 AM
அண்ணா தி மு கா ஆரம்பித்த நாட்கள் என் நெஞ்சில் மிகவும் பசுமையாய் நினைவுக்கு வருகின்றது
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம்.
நாங்கள் வாழ்ந்திருந்த ஊர் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மிகுதியாய் இருந்த தேவக்கோட்டை.
எம் ஜீ ஆர் தி மு க விலிருந்து விலக்கிய செய்தி அறிந்து மக்கள் கொந்தளிப்பு அடைந்து பஸ்கள் எரிக்கப்பட்டன .ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்தது . காவல் துறையின் flag march நடைபெற்றது
எந்த ஒரு கடையும் திறக்கப்பட இல்லை .இது போலீசின் அடக்குமுறையால் இல்லை ,மக்கள்
போலீஸ்ஐ தி மு கா வின் படையாய் பார்த்ததின் விளைவு .
முதல் நாள் சமாளித்த போலீஸ்கு இரண்டாம் நாள் பசி பொறுக்கவில்லை .
ஹோட்டேல் மற்றும் கடைகளை திறக்க மறுக்கின்றனர். அவ்வூரின் இன்ஸ்பெக்டர் என் தந்தையின் உதவியை நாடினார் இரண்டாம் இரவு . என் தந்தையின் தலையீட்டின் பேரில் ஒரு உணவு விடுதி திறக்கப்பட்டு உப்புமா செய்து தரப்பட்டது .
எனது தந்தை அவ் வூரின் புகழ் பெற்ற மருத்துவர் மட்டும் இல்லாமல் , அவ்வூரில் இருந்த 18 எம் ஜீ ஆர்
ரசிக மன்றங்களின் கௌரவத்தலைவர் , மேலும் பொன்மனச்செம்மலின் நண்பராக இருந்து வந்தார் 1950 இறுதியில் இருந்து .
இது எழுதக் காரணம் மக்கள் திலகத்தின் மேல் மக்களுக்கு இருந்த அபிமானம் .ஒரு கட்சியில் இருந்து விலக்கப்பட்டதைக்கூட அவர்களால் தாங்க முடியவில்லை .அதுமட்டுமல்ல அதிகாரத்தை காட்டி மிரட்டிய போதும் அவர்கள் பயப்படவில்லை . அது காசுக்காகவோ ,பிரியாணி,க்வாடர்காக கூடியகூட்டம் இல்லை
அவர் மேல் உள்ள அன்பினால் மட்டுமே..எனக்கு தெரிந்து அவர் ரசிகர்கள் , தன் ரத்தத்தை விற்று மாநாடுகளுக்கு செல்வார்கள் . அவர்களின் ரத்தத்தில் உருவான கட்சியில் அவர்களின் நிலை ???
தொண்டர்களை அரவணைதத மாபெரும் தலைவர் இல்லாத குறை

Vijayakrishnan Rajagopalan (Facebook)

Richardsof
21st October 2013, 09:03 AM
http://i43.tinypic.com/2aancqe.jpg

Richardsof
21st October 2013, 09:06 AM
http://i41.tinypic.com/bedkwo.jpg

Richardsof
21st October 2013, 09:14 AM
http://i40.tinypic.com/20zzgj9.jpg

Richardsof
21st October 2013, 09:21 AM
http://i42.tinypic.com/iy372v.jpg

Stynagt
21st October 2013, 10:45 AM
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் (2013) வெளிவந்த நம் சகலகலா வல்லவர் எம்ஜிஆர் பற்றிய கட்டுரை.
http://i41.tinypic.com/2yxm7pd.jpg

Stynagt
21st October 2013, 10:48 AM
http://i40.tinypic.com/dnnhqa.jpg

Stynagt
21st October 2013, 10:50 AM
http://i41.tinypic.com/rjdr1z.jpg

Stynagt
21st October 2013, 10:51 AM
http://i40.tinypic.com/2emmslj.jpg

Stynagt
21st October 2013, 10:54 AM
http://i44.tinypic.com/2vuek2w.jpg

Stynagt
21st October 2013, 10:56 AM
http://i42.tinypic.com/2w5obvs.jpg

Stynagt
21st October 2013, 10:57 AM
http://i43.tinypic.com/hv9jyg.jpg

http://i42.tinypic.com/jql5k1.jpg