PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
29th September 2013, 07:27 PM
Which year and name of the theater Sir.[/QUOTE]

BANGALORE - SUPER TALKIES

2ND WEEK POSTER - 2013

Richardsof
29th September 2013, 07:40 PM
சமீபத்தில் மக்கள் திலகம் அவர்களின் '' நான் ஏன் பிறந்தேன் ''
புத்தகத்தை படிக்க நேர்ந்தது .
http://i43.tinypic.com/2wq67t1.jpg
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில்
திருப்புமுனை உண்டாக்கிய படங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார் .

1. ராஜகுமாரி

2. மருதநாட்டு இளவரசி

3. மர்மயோகி

4. மலைக்கள்ளன்

5. நாடோடிமன்னன்

6. திருடாதே

7. தாய் சொல்லைதட்டதே

8. எங்க வீட்டு பிள்ளை

9. காவல்காரன்

10. குடியிருந்த கோயில்

11. ஒளிவிளக்கு

12. அடிமைப்பெண்

13. மாட்டுக்கார வேலன்

14. ரிக்ஷாக்காரன் .

ujeetotei
29th September 2013, 07:51 PM
Which year and name of the theater Sir.

BANGALORE - SUPER TALKIES

2ND WEEK POSTER - 2013[/QUOTE]

Thanks for the information sir.

ujeetotei
29th September 2013, 07:57 PM
சமீபத்தில் மக்கள் திலகம் அவர்களின் '' நான் ஏன் பிறந்தேன் ''
புத்தகத்தை படிக்க நேர்ந்தது .
http://i43.tinypic.com/2wq67t1.jpg
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில்
திருப்புமுனை உண்டாக்கிய படங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார் .

1. ராஜகுமாரி

2. மருதநாட்டு இளவரசி

3. மர்மயோகி

4. மலைக்கள்ளன்

5. நாடோடிமன்னன்

6. திருடாதே

7. தாய் சொல்லைதட்டதே

8. எங்க வீட்டு பிள்ளை

9. காவல்காரன்

10. குடியிருந்த கோயில்

11. ஒளிவிளக்கு

12. அடிமைப்பெண்

13. மாட்டுக்கார வேலன்

14. ரிக்ஷாக்காரன் .

Is the two part series book released Sir? How much Sir.

Russellail
29th September 2013, 08:00 PM
கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் அன்றைய திருவாங்கூர் மன்னரின் அந்த மாளிகையில் தான் இன்றைய திரைப்பட உலகின் மகுடம் தரிக்காத மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது அன்புத் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் தங்கியிருந்தார் . கவுரி பிக்சர்ஸ் ' பரிசு ' திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புக்காக தேக்கடியில். சிறிய தீவுக்குள் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு மக்கள் திலகத்தைப் பார்க்க படகில் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று வெளிப்புறத்தில் இரைச்சல் ஒலி கேட்டது. எழுந்து வராந்தாவுக்கு வந்து பார்த்தோம். ஏழெட்டு பேர் நீரில் வேகமாக நீந்தி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தலைகளின் மீது ஏதேதோ பொருள்களை வைத்துக் கட்டியிருந்தனர். அவர்களைத் துரத்தியவாறு பின்னால் ஒரு படகில் சீருடை அணிந்த காட்டிலாகா சேவகர்கள் வந்தனர். நீந்தி வந்தவர்கள், வராந்தாவில் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் வேக வேகமாகத் தங்கள் கைகளை மாறி மாறிப் போட்டு நீந்தி அருகில் வந்து, மேலே ஏறி வராந்தாவை அடைந்தார்கள். ஒரு நொடிப் பொழுது எம்.ஜி.ஆரை வைத்த விழி வாங்காமல் உற்று நோக்கிவிட்டு, சட்டென்று அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து வணங்கினார்கள்! அதற்குள், இவர்களைத் துரத்தி வந்த சேவகர்கள் படகை விட்டு மேலே வந்து எம்.ஜி.ஆரிடம் இவர்களைப்பற்றி ஏதோ சொல்வதற்கு முனைய, அவர் தன் கையை நீட்டிக் கண் சாடை செய்து தடுத்து விட்டார். விழுந்தவர்கள் இப்பொழுது எழுந்து நின்றனர். நீரில் நனையாமல் இருப்பதற்காக தங்கள் தலைகளில் வைத்துக் கட்டியிருந்த பொருள்களை எடுத்து எம்.ஜி.ஆரின் காலடியில் காணிக்கையாக வைத்தனர். அவர்களில் ஒரு இளைஞர் மலையாளத் தமிழில் கூறியதை இங்கு நான் ஒழுங்குபடுத்தி எழுதுகிறேன். ‘அண்ணே! நாங்க இந்தக் காட்டைச் சுற்றி இருக்கிற மலைவாழ் மக்களைச் சேர்ந்தவுங்க. மலையாளமும், தமிழும் பேசுவோம். கீழே இருக்குற குமுளி, கம்பம், டூரிங் சினிமா கொட்டகையில நீங்க நடிச்ச படங்களை ரொம்ப ஆசையோட பாத்து சந்தோஷப்படுவோம். பொங்கல், தீபாவளி நாள்ல ஒங்க புதுப்படம் பாக்கிறதுக்காக தேனிக்கு பஸ்ல போவோம். இங்கே நீங்க சூட்டிங்குக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டோம். நீங்க இங்கே வந்ததுலேருந்து ஒங்களை நேருல பாக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனோம். முடியலே. இன்னிக்கு நீங்க சூட்டிங் இல்லாம இங்கேதான் இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சிது. என்ன ஆனாலும் சரி – இன்னிக்கு ஒங்களைப் பாக்காம விடுறதில்லேன்னு முடிவு பண்ணி இந்த அதிகாரிங்களைக் கேட்டோம். அனுமதி கிடைக்கலே. அதனால அவுங்களை ஏமாத்திட்டு தண்ணில குதிச்சி நீந்துனோம். எங்களைப் பாத்திட்டு படகுல தொரத்துனாங்க. வேகமாக நீந்தி வந்து எப்படியோ ஒங்களை பாத்திட்டோம். அதுபோதும்.இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை. எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ என்று சொல்லி எல்லோரும் கும்பிட்டனர். அவர்கள் கூறியதைக் கேட்டு மலைத்து உணர்ச்சி வசப்பட்டுப்போன எம்.ஜி.ஆர். உள்ளே ஒரு அறைக்குள் போனார். சற்று நேரத்தில் வெளியே வந்தார். அவர் கையில் பத்துப்பத்து ரூபாய்களாகச் சேர்த்துப் பின் பண்ணிய இரண்டு நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதைப் பிளந்து திருகிப் ‘பின்’னிலிருந்து கழற்றி எடுத்து எல்லா நோட்டுகளையும் (இரண்டாயிரம் ரூபாய்) ஒன்றாய்ச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிரித்துப் பிரித்துத் தன் கைக்கு வந்ததை எண்ணிப் பார்க்காமல் அப்படியே அவர்கள் அனைவருடைய கைகளிலும் அன்போடு வைத்தார். அவர்களுக்குக் கொடுத்ததுபோக மிச்சம் மீதி இருந்த நோட்டுகளை காட்டிலாகா சேவகர்களிடம் கொடுத்தார். அவர்கள் முகம் மலர்ந்து கைகுவித்து அவரைக் கும்பிட்டனர் . இப்பொழுது – துரத்தப்பட்டவர்கள் இரண்டாவது தடவையாகவும், துரத்தியவர்கள் முதல் தடவையாகவும் எம்.ஜி.ஆர். என்ற அவர்களின் கண்கண்ட கடவுளின் காலடியில் விழுந்து வணங்கி விடைபெற்றனர். =தினத்தந்தியில் ஆரூர்தாஸ் எழுதிய எம்ஜியாரின் மறுபக்கம் . http://i40.tinypic.com/332auzb.jpg

Richardsof
29th September 2013, 08:02 PM
UNRELEASED MOVIE

http://i42.tinypic.com/2ahb72t.jpg

Richardsof
29th September 2013, 08:07 PM
இனிய நண்பர் திரு ரூப்

மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் தொடரை ஆனந்த விகடனில் வந்த போது சேர்த்து வைத்த தொகுப்பில் இருந்து [1971-1972 ] எடுத்து போட்டேன் .

ujeetotei
29th September 2013, 08:13 PM
Ok Sir.

orodizli
29th September 2013, 08:26 PM
நம் நண்பர்கள் ஒரு சில திரி பதிவுகளில் கண்ணியமாக எழுதுவதில்லை, பிறரை கிள்ளு கீரையாக நினைத்து எள்ளி நகையாடுவதில் அவர்களுக்கொரு பரம திருப்தி அடைகிறார்கள் எனில், இருந்து விட்டு போகட்டும் ?! - நமது தோழர் சொல்லித்தான் சக திரியில் இப்படியெல்லாம் பண்பில்லாமல் பதிகிறார்கள் எனவும் தேவையில்லாமல்--- எந்த காலதில்லும், எவராலும் நெருங்க முடியாத அமரரை வம்புகிழுத்து தமது உள்ளக்கிடக்கை அரகேந்ற்றுறார்கள் -( இதில் இன்னும் அந்த பதிவை பார்கவில்லை) - பதிலுக்கு பதில் லாவணி பாட வேண்டுமென பிரிய படுகிறார்களா ? அப்படி உரைத்தால்தான் நாகரீகம் பண்புடைய செயல் என கருதுகிறார்களா? விமர்சனம் பண்ணியே தீருவோம் எனில் என்னை தாராளமாக விமர்சித்து கொள்ளுங்கள்---தரமற்ற முறையில் எழுதினால் அந்த நபர்கள் வழி படும் நடிகரோ அல்லது தலைவரோ...அந்த வழிதான் - என்று அந்நபர்கள் பின் பற்றுகிறார்கள்- இதுதான் அவர்கள் அறிந்தது, புரிந்தது - என கருத வேண்டிருக்கும்.....

Richardsof
29th September 2013, 08:35 PM
Real band master

makkal thilagam

super still

http://i41.tinypic.com/fogite.jpg

http://youtu.be/Azrz41LaLeo

orodizli
29th September 2013, 08:39 PM
யாரும் எவருக்கும் ஜால்ரா தட்டி கொண்டேயிருக்க வேண்டும் என எதிர்பார்களாகாது - அது முறையுமில்லை - சரி, ஒருவர் ஒரே ஒருவரை மட்டுமே ரசிக்க வேண்டும் இன்னொருவரை ரசிக்க கூடாதென ஏதும் சட்டம் இருக்கிறதா? இதெல்லாம் புரிய, உணர வேண்டியவர்கள் உணர்ந்து கொண்டால் சரி...இல்லை இனியும் காலம்தான் புரிய வைக்கும் - என நம்புவோம்!!!

orodizli
29th September 2013, 08:56 PM
இன்றைய திருவாரூர் மாவட்டம் - திருத்துறைபூண்டியில் அன்று ஸ்ரீ ப்ரஹன் நாயகி, வாசன் என்ற திரை அரங்குகள் நிறைய திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன... அதிலும் அந்த பகுதி, தொகுதி எல்லாம் தீவிர கம்யூனிஸ்ட் பகுதியாகும் -அங்கும் எப்பொழுதும் மக்கள்திலகம் அவர்களின் திரைப்படங்கள் தான் வசூலை வாரி வழங்கும்...நிரந்திர அரங்குகள், செமி பெர்மனெண்ட், டூரிங் அரங்குகள் ஏராளமாக சுற்றி இருந்ததில் mgr படங்களை அதிக அளவில் திரண்டு பொது மக்கள் கண்டனர் என ஓய்வு பெற்ற பட பிரதிநிதிகள் கூறினர்...அந்த சென்டர்ரில் கணிசமான mgr படங்கள் 50 - நாட்கள், மற்றும் 75 - நாட்களை கடந்து நடைபெட்ட்றுக்கிறது எனவும் தகவல் அளித்தனர்...

Russellail
29th September 2013, 09:05 PM
இந்த பணிஎனக்கு மிகவும் மன நிறைவை கொடுத்த பணி என்பேன்... நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....இந்த பதிவு ஒரு கருவியாக இருந்தைமைக்கு இறைவனுக்கு என் நன்றிகள்..

ujeetotei
29th September 2013, 09:07 PM
A post about MGR costumes from the movie Ithayakani.

http://www.mgrroop.blogspot.in/2013/09/mgr-costumes.html

Russellail
29th September 2013, 09:32 PM
இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே; எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே. இருவர் வழியும் ஒன்றே.
http://i41.tinypic.com/29vdn61.jpg

idahihal
29th September 2013, 10:25 PM
UNRELEASED MOVIE

http://i42.tinypic.com/2ahb72t.jpg
மிக அரிய புகைப்படம். நன்றி வினோத் சார்.

idahihal
29th September 2013, 10:27 PM
http://i43.tinypic.com/zohx06.jpg
மிக அழகான படம். நன்றி

Richardsof
30th September 2013, 05:37 AM
கொடுத்து வைத்தவள் - படத்தில் மக்கள் திலகத்துடன் நடித்த எல்.விஜயலட்சுமி பாடும் பாடல்

பாலாற்றில் ...தேனாடுது ..

http://youtu.be/VDjawUcFE2Q.

Richardsof
30th September 2013, 05:46 AM
FANTASTIC DANCE BY L. VIJAYALAKSHMI

http://youtu.be/VirmpHTsrR0

Richardsof
30th September 2013, 05:54 AM
குடியிருந்த கோயில் படத்தில் மக்கள் திலகமும் எல் .விஜயலக்ஷ்மியும் போட்டி போட்டு கலக்கிய பஞ்சாப் நடன பாடல் .இந்த பாடலில் மக்கள் திலகத்தின் சிறப்பான நடனம் சூப்பர்.
http://youtu.be/BqeX54Wmvgw

oygateedat
30th September 2013, 06:52 AM
நேற்று கோவை ராயல் திரை அரங்குக்கு மாலைக்காட்சிக்கு நண்பர்கள் திருவாளர்கள் தேனி கார்த்தி, கோவை ஹரிதாஸ் மற்றும் மக்கள் திலகத்தின் அபிமானிகளுடன் நீதிக்கு தலைவணங்கு திரை காவியம் காணச் சென்றேன். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்கள். பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் சிலர். மாலை மலரின் முதல் பக்கத்தில் படத்தின் விளம்பரம் செய்திருந்தார் படத்தை வெளியிட்ட திரு வீரக்கேரளம் திரு சந்திரசேகர் அவர்கள்.அந்த செய்தித்தாளை வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கினார். புகைப்படத்தொகுப்பு நமது திரி நண்பர்களுக்காக..

http://s9.postimg.org/bfd99tgan/Photo1614.jpg (http://postimg.org/image/pykeb89ff/full/)

oygateedat
30th September 2013, 06:53 AM
http://s10.postimg.org/iyf0mz5gp/Photo1571.jpg (http://postimg.org/image/tl8tsedlx/full/)

oygateedat
30th September 2013, 06:54 AM
http://s14.postimg.org/6n72m0vld/Photo1592.jpg (http://postimg.org/image/4ve3r4c8d/full/)

oygateedat
30th September 2013, 06:55 AM
http://s22.postimg.org/ydlajb575/Photo1591.jpg (http://postimg.org/image/60pssujgt/full/)

oygateedat
30th September 2013, 06:58 AM
http://s16.postimg.org/q2e2t88g5/Photo1575.jpg (http://postimg.org/image/agwr99wht/full/)

oygateedat
30th September 2013, 06:59 AM
தேனி கார்த்தி அனைவருக்கும் சாக்லேட் வழங்கிய காட்சி.

http://s22.postimg.org/lz85tu9e9/Photo1647.jpg (http://postimg.org/image/ceoj6yk25/full/)

oygateedat
30th September 2013, 07:00 AM
http://s10.postimg.org/fqf4no8kp/Photo1625.jpg (http://postimg.org/image/xggt8pm5h/full/)

oygateedat
30th September 2013, 07:01 AM
http://s16.postimg.org/nrkm2sn2d/Photo1628.jpg (http://postimg.org/image/tsiazv9oh/full/)

oygateedat
30th September 2013, 07:03 AM
http://s12.postimg.org/5l2xecq4d/Photo1630.jpg (http://postimg.org/image/wvo8m9t15/full/)

கொண்டாட்டம் தொடரும்....

ujeetotei
30th September 2013, 07:25 AM
How is the print Sir.

Richardsof
30th September 2013, 08:10 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

கோவை - ராயல் நீதிக்கு தலை வணங்கு திரை அரங்கில் வைத்திருந்த பதாகைகள் - மற்ற படங்கள் பதிவுகள்
அருமை .37 ஆண்டுகள் முன்பு வந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இன்னமும் தொடர்வது சாதனையே . மேலும் கோவை நகரில் விவசாயி படமும் ஓடுவது பழைய மக்கள் திலகத்தின் படங்களுக்குள்ள தாக்கத்தை அறிய முடிகிறது .

Richardsof
30th September 2013, 08:27 AM
BANGALORE - SUPER TALKIES- 2013

http://i40.tinypic.com/2v9u39f.jpg

Richardsof
30th September 2013, 08:35 AM
BANGALORE - LAKSHMI THEATRE -2005

http://i39.tinypic.com/2z70pi0.jpg

Richardsof
30th September 2013, 08:45 AM
BANGALORE - KINO - 1990

AVASARAPOLICE 100 -CUT OUT

http://i42.tinypic.com/143jngo.jpg

Richardsof
30th September 2013, 08:48 AM
BANGALORE - 2004- LAKSHMI
http://i39.tinypic.com/xx9vn.jpg

Richardsof
30th September 2013, 09:05 AM
CHENNAI - TIRUNINDRAVUR - MAKKAL THILAGAM MGR TEMPLE

http://youtu.be/LzpyB22Jm_s

Richardsof
30th September 2013, 10:22 AM
மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை '' சினிமாஸ்கோப் வடிவில் விரைவில் கோவை- ராயல் வர உள்ளதாக தகவல் தந்த இனிய நண்பர் திரு ரவி அவர்களுக்கு நன்றி .

oygateedat
30th September 2013, 02:03 PM
how is the print sir.

good sir

Richardsof
30th September 2013, 02:03 PM
Courtesy - jeevanantham- tamilmanam.
சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் -
சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.


படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.


அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்

வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.



செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...



இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

Richardsof
30th September 2013, 02:18 PM
http://youtu.be/NAkxBhg8b3s

orodizli
30th September 2013, 02:28 PM
அன்பு நண்பர் திரு esvee அவர்கள் 5500 - சிறப்புமிகு பதிவுகளைகடந்து 6000 - பதிவுகளை நோக்கி செல்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி...திரு ரவி சார் அவர்கள் கோவை - நீதிக்கு தலை வணங்கு - திரைப்பட விவரங்கள், புகைப்படங்கள் கண்ணுக்கு விருந்து...மக்கள்திலகம் கலரில் கலக்கும் -"படகோட்டி" qube format -இல் சென்னை deviparadise திரை அரங்க நிர்வாகமே இத்திரைப் படத்தின் negative rights வைத்துள்ளார்கள் என்றும் அவர்களே விரைவில் படத்தை வெளியிட இருக்கிறார்கள் எனவும் தகவல் வந்துள்ளது சரிதானா - தெரிவியுங்கள் தோழர்களே...

Stynagt
30th September 2013, 06:48 PM
http://i39.tinypic.com/35hme0j.jpg
காஞ்சித்தலைவனின் இதயக்கனியாகி -அந்தக்
காஞ்சித்தலைவன் புகழ் பாடி - ஈடில்லா
காஞ்சித்தலைவனெனும் காவியம் கண்ட-நம்
காஞ்சித்தலைவன் புகழ் வாழ்க!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.

Richardsof
30th September 2013, 07:53 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்தபின்னால் என் பேச்சிருக்கும்
உண்மை என்றொரு ஊரிருக்கும் - அந்த
ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'
எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து நாயகன்
உச்சரித்த பாடல் இது
http://youtu.be/OlUu6jWyJv8
அந்த மூன்றெழுத்து மந்திரச் சொல்
தேசம் கடந்தும் விரிந்து சிறந்து
கட்டிப் போட்டது மனித மனங்களை.

செல்லுலாய்ட் பிம்பங்களின் காட்சிகளை
நிஜ வாழ்வில் சாட்சிகளாய் வடித்தவர்.

ஆட்சியாளர்களுக்கு இவர் ஒரு அரிச்சுவடி
அந்த மூன்றெழுத்தின் மூச்சுக்காய்
இன்னும் ஏங்கும் தமிழகம்

எம் - என்பது மனிதமாய் (Man)
ஜி - என்பது கடவுளாய் (God)
ஆர் - என்பது நிஜமாய் (Real) - ஆன
'நிஜ மனிதக் கடவுள் இவர்' - என
புது அர்த்தம் கொள்வோம்.

courtesy - net

Richardsof
30th September 2013, 08:26 PM
courtesy - ilankai tamil sangam

Movies of MGR and John Wayne in 1950s decade

In the previous part, I provided a career comparison table of MGR and John Wayne. Let me elaborate on this comparison. In their movie careers, the total number of movies starred by MGR (between 1936 and 1978) and John Wayne (between 1928 and 1976) were 136 and 152 respectively. In the 1950s decade, both featured in almost equal number of movies; MGR in 25, and John Wayne in 22. With a few notable exceptions, both chose the type of vehicle in which they had expertise and had framed their minds to gain fame. John Wayne focused on ‘American historical adventures, including Westerns’ and MGR’s focus was on ‘Tamil historical costume adventures’ [the so-called ‘Raja-Rani kathai (King-Queen stories)].

The name list of 25 movies, their release dates, screens writers and directors details (in chronological sequence) of MGR movies are given below. I provide appropriate English translations of the Tamil movie titles to the best of my knowledge. Shared credits for either script writing or direction are indicated by hyphen between the names.

Maruthanattu Ilavarasi (Princess from Maruthaland) April 1950, M.Karunanidhi, A.Kasilingam.

Manthiri Kumari (Minister’s Daughter) June 1950, (adoption from ancient Tamil-Buddhist epic Kundalakesi story) M. Karunanidhi, Ellis Dungan -T.R.Sundaram.

Marma Yogi (The Secret Mystic) Feb 1951, (a mix of British novelist Marrie Correlli 1886 novel Vendetta and Robin Hood legend) A.S.A.Sami, K.Ramnath.

Sarvadhikari (The Dictator) Sept. 1951, A.V.P.Asaithambi, T.R.Sundaram.

Andaman Kaithi (Prisoner in Andaman Island) March 1952, Ku.Sa.Krishnamoorthy, V. Krishnan.

Kumari (Young Girl) April 1952, Ku.Sa. Krishnamoorthy, R.Padmanaban

Yen Thangai (My Younger Sister) May 1952, T.S.Nadarajan-K.M.Govindarajan, C.H.Narayanamoorthy

Naam (We) March 1953, M. Karunanidhi, A.Kasilingam

Panakkari (Rich Woman) April 1953 (original Anna Karenina story of Leo Tolstoy), K.S.Gopalakrishnan

Genova (Genova) June 1953, (original, a Bible story mixed with myth); Suratha-Ilankovan-Nedumaran, F.Nagoor

Malai Kallan (Mountain Thief) July 1954, M. Karunanidhi, S.M.Sri Ramulu Naidu

Koondu KiLLi (Caged Parrot) Aug 1954, Vinthan, T.R.Ramanna

Gul E-Bhagavali (Flower of Bhagavali) July 1955, (original, a Persian folk tale) Thanjai Ramaiahdas, T.R.Ramanna

Alibababum 40 Thirudarkalum (Alibaba and 40 thieves) Jan 1956(original Arabian Tales) T.R.Sundaram (both, credited script writer and director). One may doubt why the real script writer went unidentified!

Madurai Veeran (Hero of Madurai), April 1956, Kannadasan, Yoganand

Thaiku Pin Thaaram (Wife after the Mother), Sept 1956, S.Ayyapillai, M.A.Thirumugam

Sakravarthi Thirumagal (Princess of the Emperor), Jan 1957, Ilankovan, P.Neelakandan

Rajarajan (King of Kings), April 1957, Ilankovan, T.V.Sundaram

Puthumai Pithan (Crazy guy for Novelty), Aug 1957, M. Karunanidhi, T.R.Ramanna

Mahadevi (The Great Princess), Nov 1957, Kannadasan, Sundar Rao Nadkarni

Nadodi Mannan (Vagabond and the King), August 1958, Ravindar, MGR

Thai Magalukku Kattiya Thaali (Mother who tied the sacred thread to her Daughter), Dec 1959, Rama Arangannal, R.R.Chandran

Baghdad Thirudan (Thief of Baghdad), May 1960, A.S.Muthu, T.P.Sundaram

Raja Desingu (Raja of Desingu Land), September 1960, Kannadasan-Makkalanban, T.R.Ragunath

Mannathi Mannan (King of Kings), October 1960, Kannadasan, M. Nadesan.

MGR had formally associated himself with the Dravida Munnetra Kazhagam (DMK) party, led by Annadurai in 1953. From the above list, we could note the following as a result of this association. First, M. Karunanidhi (b. 1924) was the script writer for 5 of the 25 movies. Secondly, poet Kannadasan (1927-1981) was the script writer for 4 movies (in one, he shared the credit with another guy with a pen-name Makkalanban). Thirdly, two more prominent DMK party literati (A.V.P. Asaithambi and Rama Arangannal) scripted one movie each. Fourthly, altogether 11 among the 25 movies were scripted by DMK personalities to project the thoughts and propaganda of the Dravidian Progressive Federation’s ideals. Fifthly, T.K. Thanikachalam aka Ilangovan (1913-1971), the trendy-script writer who made a splash in the second half of 1930s, had also contributed his share for three of MGR movies – but his skill was found waning in comparison to DMK’s stars Karunanidhi and Kannadasan.

Koondu KiLLi (1954) - Sivaji Ganesan and MGR

T.R.Sundaram (the boss of Modern Theatres), about whom I presented the thoughts of actress Thavamani Devi in Part 10, produced the first whole length Tamil color movie in 1956 and contracted MGR to star in it. It was the third (and the final) Modern Theatres contract for MGR, following Manthiri Kumari (scripted by Karunanidhi) and Sarvadhikari (scripted by Asaithambi). The original story for the 1956 movie was adopted from the well-known Arabian tale, ‘Alibaba and the 40 Thieves’. Probably as it was an adoption, Sundaram himself had somewhat a ‘dubious’ credit as the script writer! According to lyricist-script writer Kannadasan’s records, being a Western-trained (in UK) gentleman, Sundaram was not so proficient in Tamil language, but had passion to appreciate the skills and nuances of poets, lyricists and script writers. The Alibaba movie was produced in Geva color, established in 1948 at a Belgium based company and affliated to Agfa color of Germany. This Geva color was then promoted as suitable for location shooting, but now when we see the prints almost 50 years later, it appears somewhat ‘washed out’ and inferior to Kodak Eastman color and Fuji color versions. Nevertheless, MGR’s Alibaba movie turned out to be a hit with the Tamil masses, as it was a first time experience they could enjoy the color in totality. This is because illiterate Tamil masses would have watched Hollywood movies produced in color for entertainment. But, being illiterate, majority wouldn’t have comprehended the dialogues and songs in English. In India, dialog sub-titling into local language was not in vogue.

Russellail
30th September 2013, 08:34 PM
http://i39.tinypic.com/35hme0j.jpg
காஞ்சித்தலைவனின் இதயக்கனியாகி -அந்தக்
காஞ்சித்தலைவன் புகழ் பாடி - ஈடில்லா
காஞ்சித்தலைவனெனும் காவியம் கண்ட-நம்
காஞ்சித்தலைவன் புகழ் வாழ்க!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.

தேக்கு மரம் உடலைத் தந்தது, சின்ன யானை நடையைத் தந்தது, பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது. தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க;
பொன்னைப்போல் உடல் கொண்ட புகழ் நீ வருக.

Russellail
30th September 2013, 08:41 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்தபின்னால் என் பேச்சிருக்கும்
உண்மை என்றொரு ஊரிருக்கும் - அந்த
ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'
எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து நாயகன்
உச்சரித்த பாடல் இது
http://youtu.be/OlUu6jWyJv8
அந்த மூன்றெழுத்து மந்திரச் சொல்
தேசம் கடந்தும் விரிந்து சிறந்து
கட்டிப் போட்டது மனித மனங்களை.

செல்லுலாய்ட் பிம்பங்களின் காட்சிகளை
நிஜ வாழ்வில் சாட்சிகளாய் வடித்தவர்.

ஆட்சியாளர்களுக்கு இவர் ஒரு அரிச்சுவடி
அந்த மூன்றெழுத்தின் மூச்சுக்காய்
இன்னும் ஏங்கும் தமிழகம்

எம் - என்பது மனிதமாய் (Man)
ஜி - என்பது கடவுளாய் (God)
ஆர் - என்பது நிஜமாய் (Real) - ஆன
'நிஜ மனிதக் கடவுள் இவர்' - என
புது அர்த்தம் கொள்வோம்.

courtesy - net

https://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ

ujeetotei
30th September 2013, 09:07 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/mv_zps96701a78.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/mv_zps96701a78.jpg.html)

oygateedat
30th September 2013, 09:09 PM
தொடர்கிறது நீதிக்குத் தலைவணங்கு திரைக்காவிய கொண்டாட்டம் கோவை ராயல் அரங்கில்.

http://s18.postimg.org/a9vhlezo9/Photo1651.jpg (http://postimg.org/image/teyqv6ec5/full/)

oygateedat
30th September 2013, 09:12 PM
http://s2.postimg.org/ti0l586zd/Photo1653.jpg (http://postimg.org/image/ti0l586z9/full/)

oygateedat
30th September 2013, 09:13 PM
http://s22.postimg.org/yur9on10h/Photo1657.jpg (http://postimg.org/image/jm1cav7bx/full/)

oygateedat
30th September 2013, 09:14 PM
http://s8.postimg.org/50y9fnv85/Photo1610.jpg (http://postimg.org/image/z5mq110b5/full/)

oygateedat
30th September 2013, 09:16 PM
http://s2.postimg.org/45lxvawk9/Photo1613.jpg (http://postimg.org/image/3sujp4ead/full/)

oygateedat
30th September 2013, 09:17 PM
http://s22.postimg.org/ag60kal0h/Photo1633.jpg (http://postimg.org/image/54r3zkyxp/full/)

oygateedat
30th September 2013, 09:18 PM
http://s7.postimg.org/7ye02y0aj/Photo1638.jpg (http://postimg.org/image/a2yd411x3/full/)

oygateedat
30th September 2013, 09:20 PM
http://s9.postimg.org/hxxloi8bz/Photo1657.jpg (http://postimg.org/image/ahyc2pkmj/full/)

oygateedat
30th September 2013, 09:21 PM
http://s23.postimg.org/5f9p3bq97/Photo1636.jpg (http://postimg.org/image/o7lk6wmnb/full/)

oygateedat
30th September 2013, 09:22 PM
http://s23.postimg.org/a7jierkx7/Photo1637.jpg (http://postimg.org/image/6nxkoyi7b/full/)

oygateedat
30th September 2013, 09:23 PM
http://s24.postimg.org/ok9qlsmqt/Photo1642.jpg (http://postimg.org/image/ox14rz50h/full/)

oygateedat
30th September 2013, 09:24 PM
http://s7.postimg.org/5y18nc8aj/Photo1643.jpg (http://postimg.org/image/s9z1gq7ef/full/)

oygateedat
30th September 2013, 09:26 PM
http://s24.postimg.org/lcewjlw6d/Photo1645.jpg (http://postimg.org/image/3md7ykild/full/)

oygateedat
30th September 2013, 09:28 PM
http://s17.postimg.org/nlfi2y0pr/Photo1648.jpg (http://postimg.org/image/k1tkd4xzv/full/)

oygateedat
30th September 2013, 09:30 PM
http://s7.postimg.org/4sbhd552z/Photo1671.jpg (http://postimage.org/)

oygateedat
30th September 2013, 09:31 PM
http://s14.postimg.org/kyooxj2u9/Photo1678.jpg (http://postimg.org/image/rcds0s7q5/full/)

oygateedat
30th September 2013, 09:33 PM
http://s8.postimg.org/vqvtcs72t/Photo1694.jpg (http://postimage.org/)

oygateedat
30th September 2013, 09:34 PM
http://s21.postimg.org/vuia0pzhj/Photo1696.jpg (http://postimg.org/image/83iwilzab/full/)

oygateedat
30th September 2013, 09:36 PM
http://s9.postimg.org/n44m56enj/Photo1699.jpg (http://postimg.org/image/4bsr1li97/full/)

oygateedat
30th September 2013, 09:38 PM
http://s16.postimg.org/mdwgqahjp/Photo1702.jpg (http://postimg.org/image/wb7hjcp5d/full/)

oygateedat
30th September 2013, 09:40 PM
http://s15.postimg.org/mzypkckmz/Photo1737.jpg (http://postimg.org/image/3uvgal5yv/full/)

oygateedat
30th September 2013, 09:42 PM
COMING SOON AT ROYAL THEATRE, COIMBATORE
http://s7.postimg.org/r403f1pff/Photo1619.jpg (http://postimg.org/image/eclx8jfnb/full/)

oygateedat
30th September 2013, 09:47 PM
COMING SOON AT ROYAL - COIMBATORE
http://s21.postimg.org/3xlhjczjb/Photo1597.jpg (http://postimg.org/image/mpxcmxvxf/full/)

oygateedat
30th September 2013, 09:48 PM
COMING SOON AT ROYAL - COIMBATORE

http://s8.postimg.org/kgbzqraol/Photo1598.jpg (http://postimg.org/image/vfx72d13l/full/)

oygateedat
30th September 2013, 09:50 PM
கோவை DELITE திரையரங்கில் மக்கள் திலகத்தின் விவசாயி கடந்த வெள்ளி முதல் (27ம் தேதி) தினசரி 2 காட்சிகள் நடைபெற்று வருகின்றது. நேற்று திரை அரங்குக்கு நேரில் சென்று எடுத்த புகைப்படங்கள் நமது திரியின் நண்பர்களுக்காக. சில நகரின் சுவர்களில் ஒட்டப்பட்டவை.


http://s22.postimg.org/vj8mtllnl/Photo1576.jpg (http://postimg.org/image/u4724vkkd/full/)

oygateedat
30th September 2013, 09:51 PM
http://s8.postimg.org/a3uaif6j9/Photo1582.jpg (http://postimg.org/image/nkr91agup/full/)

oygateedat
30th September 2013, 09:52 PM
http://s18.postimg.org/3nec8q595/Photo1572.jpg (http://postimg.org/image/ezqxqidxx/full/)

oygateedat
30th September 2013, 09:56 PM
http://s22.postimg.org/naflhj2e9/Photo1585.jpg (http://postimg.org/image/45cc7rnq5/full/)

oygateedat
30th September 2013, 09:57 PM
http://s21.postimg.org/47foguqxz/Photo1581.jpg (http://postimg.org/image/lxhd1w4ir/full/)

oygateedat
30th September 2013, 09:59 PM
http://s14.postimg.org/byyc1xrtt/Photo1584.jpg (http://postimg.org/image/4iz2g544d/full/)

oygateedat
30th September 2013, 10:01 PM
http://s24.postimg.org/iesi3ii3p/Photo1577.jpg (http://postimg.org/image/sc3iwkppd/full/)

oygateedat
30th September 2013, 10:06 PM
COMING SOON AT DELITE - COIMBATORE
http://s15.postimg.org/i12gxpj0b/Photo1586.jpg (http://postimg.org/image/x9sebhcon/full/)

oygateedat
30th September 2013, 10:07 PM
COMING SOON AT DELITE - COIMBATORE

http://s8.postimg.org/xlib5dpsl/Photo1587.jpg (http://postimg.org/image/de4vd2sb5/full/)

ujeetotei
30th September 2013, 10:11 PM
Ravichandran Sir thanks for sharing MGR movie Neethiku Thalaivanangu re-release Coimbatore. And also thanks for uploading MGR image projected on silver screen.

orodizli
30th September 2013, 10:12 PM
கோவையில் ராயல்,& டிலைட் திரை அரங்குகளில் வருகிறது போஸ்டர்கள் - பார்த்து கொண்டே இருக்கலாம்...ரசிகர்களின் முகங்களிலே தான் எத்தனை மகிழ்ச்சி... மறு, மறு வெளியீடுகள் என்பது மற்ற நடிகர், நடிகையர் எல்லோரும் ஆச்சரியம் & அதிசயம் கலந்து எண்ணி பார்க்க தூண்டும், தோன்றும் - மக்கள்திலகம் திரைப்படங்களுக்கு ரசிகர்களும், பொது மக்களும் மகத்தான ஆதரவை அள்ளி வழங்குவதை கண்டு...நம் படங்களும் இதை போன்று பெரும்பான்மை மக்கள் ஆதரவு கொண்டு காண பட மாட்டாதா?.... ஆனால் நாம் அனைவரின் திரைப்படங்களும் நன்றாக ஓட வேண்டுமென தானே எண்ணுவோம்...

Stynagt
30th September 2013, 10:13 PM
http://i42.tinypic.com/2h532o3.jpg
கலைப்புலி


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th September 2013, 10:20 PM
ஐயாயிரத்து ஐநூறு பதிவுகள் கண்ட
ஐயா வினோத் அவர்கள் நம்
ஐயனின் புகழ் பாடி வாழ்வார் நூறாண்டு
ஐயமில்லை! ஐயமில்லை!! ஐயமில்லை!!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
30th September 2013, 10:21 PM
DELITE, COIMBATORE

http://s15.postimg.org/met19ygzf/Photo1578.jpg (http://postimg.org/image/fock0ittj/full/)

fidowag
30th September 2013, 10:23 PM
http://i43.tinypic.com/wl1xxs.jpg

http://i43.tinypic.com/2cel0kk.jpg


http://i39.tinypic.com/zuqa7a.jpg

http://i40.tinypic.com/25ez24n.jpg

கலை வேந்தன் எம்.ஜி.ஆரின் குமரிக்கோட்டம் , மதுரை சென்ட்ரலில் சென்ற மாதம் திரையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திரு. எஸ். குமார் அவர்களால் அனுப்பப்பட்டது.

தலைவரின் கட் அவுட் டுக்கு பாலபிஷேகம் நடைபெறும் காட்சிகள், தலைவருக்கு வாழ்த்தொலி மற்றும் கோஷங்கள் இடும் காட்சிகள் ஆகியவற்றை காண்க.
http://i39.tinypic.com/ap7old.jpg


http://i39.tinypic.com/2817uch.jpg


http://i42.tinypic.com/2akl7xl.jpg


ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரின் தெய்வ த்தாய் மதுரை ஜெயஹிந்த் புரம் அரவிந்தில் சென்ற மாதம் வெளியானபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திரு. எஸ். குமார் அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் திலகமே மகான்.

ஆர். லோகநாதன்

oygateedat
30th September 2013, 10:30 PM
http://s11.postimg.org/qhei5bo9v/image.jpg (http://postimg.org/image/lvidwz2qn/full/)

oygateedat
30th September 2013, 10:41 PM
http://s17.postimg.org/dvpthirdr/HYU.jpg (http://postimg.org/image/m17vfofmj/full/)

Stynagt
30th September 2013, 10:44 PM
கோவை ராயலில் நீதிக்குத்தலைவணங்கு திரைக்காவியத்தின் அமோக வெற்றியையும், அருகில் அமைந்த டிலைட் திரையரங்கில் விவசாயி கண்ட வெற்றியையும் அழகாய்ப் படம்பிடித்த அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம். திரையரங்கின் மக்கள் வெள்ளத்தையும், அதில் காணும் மகிழ்ச்சியையும் அருகில் இருந்து காணாத குறையை அலைபேசி கேமாராவில் படம்பிடித்து காணவைத்தீர். மீண்டும் நன்றி. தங்களின் ஒருநாள் ஓய்விலும், ஓய்வெடுக்காமல் நம் ஒளிவிளக்கின் புகழ் ஒன்றே நோக்கமென, ஓடி ஓடி உழைக்கும் தங்களின் கரங்களுக்கு மறுமுறை நன்றி. '

தலைவரால் அழகு பெற்ற வண்ண சுவரொட்டிகள் மோட்சம் பெறுவது நிச்சயம். அனைத்தும் மங்கா புகழ் பெற்ற மன்னவன் போல பளிச்.. பளிச்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
30th September 2013, 10:44 PM
ஐயாயிரத்து ஐநூறு பதிவுகள் கண்ட
ஐயா வினோத் அவர்கள் நம்
ஐயனின் புகழ் பாடி வாழ்வார் நூறாண்டு
ஐயமில்லை! ஐயமில்லை!! ஐயமில்லை!!!


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

excellent Mr.Kaliaperumal Sir.

Stynagt
30th September 2013, 10:58 PM
http://i39.tinypic.com/32zl6vr.jpg
கடந்த வாரம் மகாலட்சுமி அரங்கில் நம் கடவுளின் கருப்பு வெள்ளை படமான தர்மம் தலைகாக்கும் திரைக்காவியத்தின் ஒரு வார வசூல் ரூபாய்..72,000. அதுவும் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது. இதுதான் நம் சாதனை மன்னனின் சரித்திர வெற்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Information: Prof. Thiru. Selvakumar.

pammalar
1st October 2013, 04:55 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உடன்பிறவா அருமைத்தம்பி
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு 86வது பிறந்ததினம்
[1.10.1928 - 1.10.2013]

மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 25

கிடைத்தற்கரிய புகைப்படம்

"கூண்டுக்கிளி(1954)"யில் இருபெரும் திலகங்கள்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/b9df175e-497b-447e-8b55-b5f97845c7d2.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/b9df175e-497b-447e-8b55-b5f97845c7d2.jpg.html)

பாசத்துடன்,
பம்மலார் சுவாமிநாதன்.

Richardsof
1st October 2013, 05:24 AM
நடிகர் திலகத்தின் 86 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

http://i49.tinypic.com/nxufpu.jpg

மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் . மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்திருக்கும் நிழற் படம் பல கவிதைகள் பேசுகிறது .நன்றி திரு பம்மலார் சார் .

Richardsof
1st October 2013, 05:30 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

கோவை நகரில் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு - விவசாயி இரண்டு படங்களின் போஸ்டர்ஸ் - திரை அரங்கில் நடந்த விழா - வர இருக்கும் மக்கள் திலகத்தின் படங்களின் போஸ்டர்ஸ் - 15 காட்சியின் வசூல் அபார சாதனை மற்றும் என்னுடைய 5500 பதிவிற்கு வாழ்த்துக்கள் என்று வழங்கிய உங்களின் அயராத உழைப்பிற்கும் , பதிவுகளுக்கும் நன்றி .

Richardsof
1st October 2013, 05:35 AM
இனிய நபர் திரு சுஹராம்

எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்களுக்கு நன்றி .மக்கள் திலகத்தின் படங்கள் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் - மகிழ்வுகள் பற்றிய விரிவான தகவல்களை இங்கு பதிவிடும்படி கேட்டு கொள்கின்றேன் .

Richardsof
1st October 2013, 05:43 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

உங்களின் பாராட்டு கவிதைக்கு நன்றி . சென்னை நகரில் மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் படத்தின் சாதனை மிகவும்
வியப்பை தருகின்றது . கோவை நகரிலும் வசூல் மழை பொழிகிறது .
1954ல் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் படத்தின் வசூல் சாதனை மூலம் ''திரை உலகவசூல் சக்கரவர்த்தி '' என்று விநியோகஸ்தர்கள் - திரைப்பட தயாரிப்பாளர்கள் - இந்திய திரை உலகம் என்று எல்லோராலும் ஏற்று கொள்ள பட்டார் .

இன்றும் அவருடைய பழைய படங்கள் உருவாக்கிவரும் வசூல்
சாதனைகள் 'திரை உலகவசூல் சக்கரவர்த்தி '' எம்ஜிஆர் என்பதை நிரூபிக்கிறது .

Richardsof
1st October 2013, 06:22 AM
http://i39.tinypic.com/2emhi1h.jpg

Richardsof
1st October 2013, 08:25 AM
அக்டோபர் மாதத்தில் *வெளியான *மக்கள் திலகத்தின் படங்கள

ராஜ முக்தி * * * * * * * * 9/10/1948

எங்கள் தங்கம் * * * * *9/10/1970

நீரும் நெருப்பும் * * *18/10/1971

மன்னாதி மன்னன் *19/10/1960

இதய வீணை * * * * * * *20/10/1972

தாழம்பூ * * * * * * * * * * * * *21/10/1965

காதல் வாகனம் * * * * 21/10/1968

காஞ்சித்தலைவன் * * 26/10/1963

ஸ்ரீ *முருகன் * * * * * * * * 27/10/1946

விக்கிர மாதித்தன் * * 27/10/1962

பல்லாண்டு வாழ்க * *31/10/1975.

siqutacelufuw
1st October 2013, 10:13 AM
5500 பதிவுகளை கடந்து சாதனை படைத்த அருமை சகோதரர் திரு.வினோத் அவரகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

http://i42.tinypic.com/2ecoxdv.jpg

புரட்சித் தலைவரின் புகழ் பாடும் தங்கள் பணி தொடர்ந்து சிறக்க உளங்கனிந்த வாழ்த்துக்கள் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் . இறைவன்

siqutacelufuw
1st October 2013, 10:17 AM
அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

தங்களின் நீதிக்கு தலை வணங்கு பட வெளியீட்டு விழா படங்கள் மிகவும் அருமை. நாங்கள் நேரில் வர இயலாத குறையை போக்கி விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பொன்மனச்செம்மல் அவர்களின் மற்றொரு காவியமாகிய :"விவசாயி" திரைப்படத்தின் பலவித வண்ண சுவரோட்டிகளின் பதிவும் பாராட்டுக்குரியது.

15 காட்சிகளில் ( 5 நாட்களில் மட்டும்) ரூ. 61,000/- வசூல் என்பது மிகபெரிய சாதனை. சகோதரர் திரு. வினோத் அவர்கள் கூறியதைப் போல், இத்தகைய சாதனையை படைத்திட நம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்.

தொடர்ந்து வெளியாகவுள்ள நம் மன்னவனின் "குலேபகாவளி", "மன்னாதி மன்னன்"", "ஆசை முகம்", "புதிய பூமி", "மாட்டுக்கார வேலன்" போன்ற காவியங்களின் வண்ண சுவரொட்டிகள் (POSTERs) மிக அருமை.

மக்கள் திலகத்தின் "ராமன் தேடிய சீதை" cinemascope வடிவத்தில் திரையிடப்படும் நாளை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. !

http://i40.tinypic.com/16a5wf6.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் . இறைவன்

siqutacelufuw
1st October 2013, 10:25 AM
அன்பு நண்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள் அறிவது :

தங்களின் அசத்தலான பதிவுகள் அற்புதம். பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலைப் பற்றிய அரிய செய்திகளும், நிழற் படங்களும் தங்களிடமிருந்து மேலும் எதிர்பார்கிறேன்.

http://i44.tinypic.com/2dhy6bb.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் . இறைவன்

siqutacelufuw
1st October 2013, 10:28 AM
சகோதரர் சுகராம் அவர்கள் அறிவது !

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், என் கடன் பணி (புரட்சித் தலைவரின் புகழ் பரப்புவது) செய்து கிடப்பதே என்ற ரீதியில், பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் தங்களுக்கு, எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறாம்.

http://i42.tinypic.com/2cyqfjd.jpg

தங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துகிறோம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் . இறைவன்

Richardsof
1st October 2013, 04:57 PM
மக்கள் திலகம் அவர்கள் தான் நடித்த படங்கள் ஏற்படுத்திய திருப்புமுனை பற்றி குறிப்பிட்ட
படம் .
http://i43.tinypic.com/v3embc.jpg
ரிக்ஷாக்காரன் - 1971

'' இந்த படம் வெற்றி பெறாது . ஓடாது என்றெல்லாம் ஆரூடம் சொன்னவர்கள் அத்தனை பேருமே

சேர்ந்து ஒரே குரலாக மாற்றி சொன்னார்கள் - இது மிகப்பெரிய வெற்றி படம்தான் என்று ''.

இது வரை நான் நடித்து வெளிவந்த அத்துணை படங்களின் எல்லாச் சாதனைகளையும் முறியடித்ததோடு மட்டுமன்றி தமிழக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூலை பெற்ற படம்
கிடையவே கிடையாது என்று சொல்ல வைத்த பெருமை இந்த ரிக்ஷக்கரனுக்கே உரியது .

எத்தனை எதிர்ப்புகள் .. எத்தனை கேலி சொற்கள் ... எத்தனை இடைஞ்சல்கள் ... எத்தனை மாதங்கள் .
இப்படி எத்தனை எத்தனையோ விபரீத சோதனைகளின் சுழற்சியில் சிக்கியும் , மனம் தளராது
துணிவோடு எதிர் நீச்சல் போட்டு , படத்தை சிறப்பாக எடுத்தாரே திரு ஆர் .எம் .வீரப்பன் அவரை
நான் முதலில் பாராட்டவேண்டும் ....

இன்று எனக்கு அனைத்திந்திய சிறப்பு கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தவர் திரு ஆர் .எம் .வீரப்பன் .அவர்களே ஆவார் . அவருடைய சரியான சிந்தனை என்னை ரிக்ஷாக்காரனாக்கியது .
அந்த ரிக்ஷாக்காரன் எனக்கு அனைத்திந்திய புகழை வாங்கி தந்திருக்கிறான் .

Richardsof
1st October 2013, 05:32 PM
http://i41.tinypic.com/16lchlv.jpg
மக்கள் திலகத்தின் திருப்புமுனை படம்

ஒளிவிளக்கு - 1968

மக்கள் திலகம் கூறுகிறார் ....


ஜெமினியின் ஒளிவிளக்கு - புதுமையானதொரு பாத்திரத்தை ஏற்று நடிக்க கூடிய வாய்ப்பாகும் .அது .குடிகாரனாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்ச கேள்வியோடு படம் வெளியிடப்படும் வரை தவித்து கொண்டிருந்தார்கள் .

கொடுமைக்காரனான ஒரு பாத்திரத்தில் நான் நடிப்பதை ரசிகர்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள் என்ற முடிவை விநியோகஸ்தர்கள் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்கள் . ஆனால் படம் வெளியாகி இது வெற்றி பட வரிசையில் சேர்க்கப்பட வேண்டியதுதான் என்று மக்களால் தீர்ப்பு கூறப்பட்ட பிறகுதான் இதில் பங்கு கொண்ட பலர் நீண்டதொரு பேரு மூச்சு விட்டார்கள் .

எனக்கு நூறாவது படம் . ஆனால் உண்மையில் அப்படி பட்ட பாத்திரத்தில் ஏற்று வெற்றி பெற்றேன்
என்ற வரிசையில் அது முதற் படம் . ஆகவே எனக்கு மகிழ்வையும் எதிர் நீச்சலில் வெற்றியும்
தந்து கலை வாழ்வில் சிறந்ததொரு திருப்பத்தை தந்த படம் ஒளிவிளக்கு .

Richardsof
1st October 2013, 05:43 PM
சங்கே முழங்கு - 1972
படத்தில் இடம் பெற்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியில்

மக்கள் திலகம்

அசோகன்

வி.கே . ராமசாமி

மூவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள் . மக்கள் திலகம் அவர்கள் கிருபால் சிங் என்ற இன்ஸ்பெக்டர்
வேடத்தில் நடித்திருப்பார் .நீதி மன்றத்தில் மக்கள் திலகம் அசோகனை குறுக்கு விசாரணை
செய்யம் காட்சிகளில் அவருடைய சிறப்பான நடிப்பு , சாதுரியமான குறுக்கு விசாரணை செய்யும்
காட்சிகளில் எடுத்து வைக்கும் விவாதம் - அசோகனின் பதட்டமான நடிப்பு .வி கே ஆர் சிக்கி கொள்ளும் காட்சி - அசோகனை கேள்வி மேல் கேள்வி கேட்டு அசோகனிடமிருந்து உண்மையை வர வைக்கும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு சூப்பர் . இந்த காட்சிக்காக படத்தை பல முறை
பார்த்த ரசிகர்கள் உண்டு .
மக்கள் திலகத்தின் எடுப்பான தோற்றம் - கம்பீரமான உடை - பதட்டமில்லாத பார்வை .
கே .எஸ் .ஜியின் வசனங்கள் . இயக்குனர் நீலகண்டனின் அருமையான இயக்கம் .
மக்கள் திலகத்தின் அபார நடிப்பு - ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்து .

http://www.youtube.com/watch?v=GUL62HGORog&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Russellisf
1st October 2013, 05:53 PM
Our god mgr is one & only evergreen superstar and boxoffice emperor of re-released movies

kaliaperumal sir thanks for sharing thalaivar films collections





http://i39.tinypic.com/32zl6vr.jpg
கடந்த வாரம் மகாலட்சுமி அரங்கில் நம் கடவுளின் கருப்பு வெள்ளை படமான தர்மம் தலைகாக்கும் திரைக்காவியத்தின் ஒரு வார வசூல் ரூபாய்..72,000. அதுவும் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது. இதுதான் நம் சாதனை மன்னனின் சரித்திர வெற்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
information: Prof. Thiru. Selvakumar.

Russellisf
1st October 2013, 05:56 PM
Esvee sir,

what a style engal kadvul intha style kannai parikirathu true sir i really watch this still more than half an hour. One & one style emperor of indian cinema thalaivar mgr pughal valzha

Russellisf
1st October 2013, 05:58 PM
Selvakumar sir dont worry about this type of comments. Thalaivar eppavum sothanakalai sathanaikalaga mattri than vetri kondar athanal than avarin pughalai entha sakthiyalum marikavo allath jeikkovoa mudiyathu.


சகோதரர் சுகராம் அவர்கள் அறிவது !

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், என் கடன் பணி (புரட்சித் தலைவரின் புகழ் பரப்புவது) செய்து கிடப்பதே என்ற ரீதியில், பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் தங்களுக்கு, எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறாம்.

http://i42.tinypic.com/2cyqfjd.jpg

தங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துகிறோம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் . இறைவன்

Russellisf
1st October 2013, 06:00 PM
Mgr means

m- makkalin thalaivar

g- worship of poorman god

r- revolutionary leader of world politics

Stynagt
1st October 2013, 07:18 PM
http://i44.tinypic.com/33namqg.jpg

Richardsof
1st October 2013, 07:24 PM
எம்.ஜி.ஆர். மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சிக்குப் பிறகு ஆண்களை மட்டும் களைந்து செல்லுமாறும், பெண்களிடம் தான் தனியாக பேச விரும்புவதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் ஆண்கள் அனைவரும் களைந்து சென்றுவிட்டனர். பிறகு எம்.ஜி.ஆர். பெண்களைப் பார்த்து, ""கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவ்வாறு கூறினேன். தற்போது நீங்களும் செல்லலாம்'' என்றார். மக்கள் அனைவரும் அவரின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தனர்.

oygateedat
1st October 2013, 07:42 PM
http://i41.tinypic.com/30upouw.jpg

excellent kaliaperumal sir

oygateedat
1st October 2013, 07:48 PM
விரைவில் கோவை ராயல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை CINEMASCOPE-ல் திரையிடப்படவுள்ளது.

நீதிக்கு தலைவணங்கு திரைப்படத்தின் இடைவேளையில் ஒரு பாடல் மட்டும் (திருவளர் செல்வியோ) காண்பிக்கப்பட்டது. ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு ரசித்தனர்.


http://s14.postimg.org/88maq9j0x/GFF.jpg (http://postimg.org/image/o6v0ged8t/full/)

ujeetotei
1st October 2013, 08:01 PM
http://s14.postimg.org/88maq9j0x/GFF.jpg (http://postimg.org/image/o6v0ged8t/full/)

திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடு குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ


ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை

Richardsof
1st October 2013, 08:08 PM
http://youtu.be/qjJ3YVjffrI

Richardsof
1st October 2013, 08:38 PM
http://youtu.be/EYv45Zs9bzA

Richardsof
1st October 2013, 08:47 PM
http://youtu.be/yzkIGtbx-UE

oygateedat
1st October 2013, 09:28 PM
OCTOBER 2ND - GANDHI JAYANTHI

http://s24.postimg.org/fijrezcb9/hgg.jpg (http://postimage.org/)

ujeetotei
1st October 2013, 10:15 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/header_10_13_zpsac6143d3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/header_10_13_zpsac6143d3.jpg.html)

orodizli
1st October 2013, 10:18 PM
நடிகர் திலகத்தின் 86 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

http://i49.tinypic.com/nxufpu.jpg

மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் . மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்திருக்கும் நிழற் படம் பல கவிதைகள் பேசுகிறது .நன்றி திரு பம்மலார் சார் .
இந்த புகைப்படம் மக்கள்திலகம் அவர்களை பிரதம விருந்தினராக வருகை புரிய வைத்து - நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தங்கள் மறைந்த தாயாரின் திரு உருவ சிலையை இராமவரம் mgr தோட்டம் அருகில் உள்ள சிவாஜி கார்டனில் திறந்து வைத்து உரையாற்றியபொழுது எடுத்த படம்... மறைந்த திருமதி அன்னை இராஜமணி அம்மையாரை மக்கள்திலகம் தன்னுடைய அம்மையாரகவும் பாவித்து அவர்தம் கையால் பலமுறை உணவருந்தியதுண்டு...அதே சமயம் சிவாஜி கணேசன் அவர்களும் மக்கல்திலகத்தின் மறைந்த திருமதி சத்யா அம்மையாரின் கையால் பல முறை உணவு சாப்பிட்டதுண்டு...இந் நிகழ்ச்சியில் பற்பல நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் இருந்தாலும் பொன்மன செம்மல் mgr அவர்கள்தான் முழு தகுதியான, உடன் பிறவா சகோதராக--- நடிகர்திலகம் நினைத்து இந்த வைபவத்தை நிறைவேற்றினார் எனில் அது மிகை அல்ல!!!!!

orodizli
1st October 2013, 10:38 PM
திரு வினோத் சார் அவர்கள் மக்கள்திலகம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட பொழுது திரையுலகினர் நடத்திய மாபெரும் பாராட்டு விழா காணொளி காட்சிகளை பதிவிறக்கம் செய்தது சிறப்பு...ரிக்க்ஷகாரன் திரைபடத்தை புரட்சி நடிகர் அவர்கள் பாராட்டி பேசும்பொழுது அனைத்து இந்திய புகழ் கூறி இருப்பது அவரின் வழக்கமான தன்னடக்கமே ஆகும்... அதற்கு அவர்கள் சொல்லியிருக்க கூடிய பொருத்தமான வார்த்தை "அனைத்து இந்தியாவின் அங்கீகாரம்" - என்றே நாம் கூறலாம் ...திரு செல்வகுமார் சார் அவர்கள் பதிந்திருந்த பதிவு- மற்றவர்கள் போட்டி பொறாமை கொண்டு நல்ல- உண்மையான நடப்பு- உண்மைகளை ஏற்று கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் எனும் மனப்பான்மையோடு செல்கிறவர்களை நாம் காண தேவையில்லை என்றும் நமது நல்ல குறிக்கோளை வேண்டிய மட்டும் அடைய முன்னெடுத்து செல்வோம்!

orodizli
1st October 2013, 10:48 PM
மக்கள்திலகம் அவர்கள் தான் உயிரோடு இருந்த வரையில் கடைபிடித்த முக்கிய குணாதிசயம் என்னவெனில்...தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதே கிடையாது...தான் மறைந்த பிறகு தன்னுடைய பிறந்த நாள்.மற்றும் நினைவு நாளை ரசிக அன்பர்களும் பொது மக்களும் உள்ளன்போடு கடைபிடிக்க வேண்டுமென கருதி உள்ளார்கள்... இச்செயல் எவ்வளவு அதிசயமானது? மற்றவர்களால் சுலபமாக நிகழ்த்த இயலாத அற்புத பண்புகள் எனவும் கருதலாம்...

orodizli
1st October 2013, 10:57 PM
" நாடோடி " - மக்கள்திலகம் நடித்த, வாழ்ந்த திரைப்படம் என கூறலாம்... மேல் சாதி, கீழ் சாதி அனைவரும் சமம்- எல்லோரும் ஒரே மனித ஜாதி என்ற உன்னத அற்புத கருத்தை மைய்யமாக வைத்து திரைகதை அமைக்கப்பட்ட பாடல்களெல்லாம் தேன் சொட்ட காட்சிகள் அருமையாக அமைந்த படமாகும்... இந்த தரமான படத்தை பற்றி உறுப்பினர்கள் சுவையான செய்திகளை பரிமாறலாமே...கடவுள் செய்த, திரும்பி வா, பாடும் குரலேங்கே போன்ற இனிய தென் சுவையூட்டும் கானங்கள் அனைவரின் கருத்தை கவருமே...

Richardsof
2nd October 2013, 07:03 AM
INDRU PERUNTHALAIVAR THIRU KAMARAJAR NINAIVU NAAL .

http://i44.tinypic.com/5508j9.jpg

Richardsof
2nd October 2013, 07:06 AM
MAHATHMA GANDHI BIRTHDAY TO DAY

http://i45.tinypic.com/2ldya9z.jpg

Richardsof
2nd October 2013, 07:24 AM
COURTESY - FACEBOOK

http://i42.tinypic.com/2m67fc5.jpg

oygateedat
2nd October 2013, 08:31 AM
http://s21.postimg.org/5h2p2ytuv/fddd.jpg (http://postimage.org/)

oygateedat
2nd October 2013, 08:42 AM
http://s9.postimg.org/hxo3c3lrz/fww.jpg (http://postimage.org/)

oygateedat
2nd October 2013, 09:02 AM
http://s10.postimg.org/s9tiu783d/image.jpg (http://postimage.org/)

oygateedat
2nd October 2013, 09:17 AM
http://s22.postimg.org/y0g0qwkbl/VCC.jpg (http://postimage.org/)

Richardsof
2nd October 2013, 09:39 AM
இனிய நண்பர் திரு சுஹராம்

மக்கள் திலகத்தின் ''நாடோடி ''படம் பற்றி நீங்கள் நேற்று கேட்டிருந்தீர்கள் . உங்கள் அதிர்ஷ்டம் இன்று ராஜ் டிஜிட்டல் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .


1966ல் வந்த படம் நாடோடி .சாதி கொடுமை - கலப்பு திருமணம் பற்றிய அவல நிலையை அன்றே மக்கள் திலகம் அவர்கள் தன்னுடய படத்தில் இடம் பெற செய்து சமூகத்தில் நிலவிய குறைகளை எடுத்துரைத்தார்

மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது ,

படத்தின் துவக்கத்தில் அறிமுக நடிகை பாரதியுடன் பாடும் பாடல் உண்மையான காதலர்களின் ஏக்கத்தை புரிய வைக்கிறது .
http://youtu.be/XObyqQ50I1cஇனிமையான பாடல் . தன் காதலி இறந்த பின் மக்கள் திலகம் காதலியின் கல்லறை முன் சோகத்துடன் நடித்த காட்சி ... வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . பின்னர் கடவுள் தந்த படம் என்ற பாடலில் சமூதாய சீர் கேடுகளை விளக்கி மனசாட்சியுடன் இரண்டு மக்கள் திலகங்கள் பாடும் பாடல் அருமை .http://youtu.be/iRCbapq1fMA
அன்றொரு நாள் .... அதே ....
http://youtu.be/3ifejnjHGaQ
பாடும் குரல் இங்கே ......

நாடு அதை நாடு ......

திரும்பி வா .. ஒளியே திரும்பி வா

என்று 6 முத்தான பாடல்கள் . கடவுள் தந்த பாடம் - இரண்டாவது முறையாக சோகமாக பாடும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் .சுமாரான வெற்றி பெற்ற படம் .

மக்கள் திலகத்தின் நடிப்பில் புதிய பரிணாமத்தை உருவாக்கிய சீர் திருத்த படம் .

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த இசைக்காவியம் .

Richardsof
2nd October 2013, 09:42 AM
http://youtu.be/ya7_1q_ZdXk

http://youtu.be/iRCbapq1fMA

Richardsof
2nd October 2013, 09:51 AM
http://youtu.be/FkLIvS-Z5yo


http://youtu.be/vQHMVd7Jc2E

Richardsof
2nd October 2013, 09:54 AM
http://youtu.be/6_FPsDeomx4

Richardsof
2nd October 2013, 10:15 AM
இன்று முன்னாள் பாரத பிரதமர் திரு லால்பகதுர் சாஸ்திரி அவர்களின் பிறந்த தினம் .
1965ல் அந்தமானில் சுற்று பயணம் செய்த அன்றைய பாரத பிரதமர் திரு லால்பகதுர் சாஸ்திரி அவர்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நிறுவிய ''பணத்தோட்டம் எம்ஜிஆர் மன்றம் '' அமைப்பினை திறந்து வைத்தார் .
ஒரு இந்திய பிரதமர் ஒரு நடிகருக்கு ரசிக மன்ற அமைப்பினை துவக்கி வைத்த பெருமை - - மக்கள் திலகத்தின் செல்வாக்கின் பெருமை புரிகிறது .

fidowag
2nd October 2013, 11:37 AM
http://i42.tinypic.com/2vulgzc.jpg
ஆகஸ்ட் மாதம் , மதுரை சென்ட்ரலில், புரட்சி நடிகரின் 100வது வெற்றி திரைப்படமான ஒளி விளக்கு திரையிடப்பட்டபோது எடுத்த புகைப்படம்.

http://i44.tinypic.com/2q8u5iu.jpg

செப்டெம்பர் மாதம், மதுரை ஜெயஹிந்த் புரம் அரவிந்தில் வெளியான புரட்சித்தலைவரின் வெற்றிப்படமான நேற்று இன்று நாளை திரையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

http://i39.tinypic.com/dljaec.jpg

http://i39.tinypic.com/15wct1d.jpg

http://i44.tinypic.com/2w4cgt1.jpg


http://i41.tinypic.com/2hxqbh0.jpg

ஜூன் மாதம் , மதுரை பழனி ஆறுமுகா தியேட்டரில் வெளியிடப்பட்ட நடிக பேரரசரின் நாடோடி மன்னன் வெற்றிகரமாக ஓடியது. அப்போது மதுரை மாநகர பக்தர்கள்/ரசிகர்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர். அதன் புகைப்படதினைதான் மேலே காண்கிறீர்கள்.

புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர்.
ஆர்.லோகநாதன்.

masanam
2nd October 2013, 12:13 PM
Makkal Thilagam MGR Welcomed by Malaysian Superstar P.Ramlee in 1972

http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1244210_532570140163593_1269868809_o_zps96555c7d.j pg (http://s1318.photobucket.com/user/masanam7/media/1244210_532570140163593_1269868809_o_zps96555c7d.j pg.html)

Stynagt
2nd October 2013, 12:47 PM
இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் - கர்மவீரர் காமராஜர் நினைவு நாள்
http://i41.tinypic.com/x42jae.jpg
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்களின் மூலம் சமூக சீர்திருத்தக்கருத்துகளையும், நற்பண்புகளையும் போதித்தது மட்டுமல்லாது, அத்தகைய பண்புகளைக் கொண்ட தலைவர்களைப்போற்றினார். அதே போல் தன்னுடைய திரைப்படங்களில் அந்தத் தலைவர்களையும், அவர்தம் படங்களையும் காண்பித்தும், அவர்கள் பற்றிய பாடல்களையும் இடம்பெற செய்தும் அந்த தேசத்தலைவர்களின் புகழ் பரப்பினார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், அறிஞர் அண்ணா, திருமதி இந்திராகாந்தி, கர்ம வீரர் காமராஜர் போன்றோர்களை மதித்தும், அவர்களைப் பின்பற்றியும் வாழ்ந்தார்.

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் திலகம் அவர்கள் மகாத்மா காந்தி அவர்கள் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் தீராத அன்பு கொண்டிருந்தார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, அவரது அஹிம்சை, தீண்டாமை ஆகியவற்றை உள்வாங்கி அவற்றை நேரிடையாகவும், தனது திரைப்படங்களின் மூலமும் மக்களுக்கு போதித்தார். அவரைப் பின்பற்றி கதராடை அணிந்தார். மகாத்மா காந்தியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தனது வறுமை காலத்திலும், போராட்ட நிதிக்காக, தன்னால் இயன்ற பொருளுதவி செய்த போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மல்தான் நம் புரட்சித்தலைவர். மகாத்மா காந்தியையும், அவரது உருவப்படங்களையும் தனது பெரும்பாலான திரைப்படங்களில் காண்பித்தும், அவரைப்பற்றிய பாடல்களை அவற்றில் இடம்பெற செய்தும் அந்த மகானின் புகழ் பாடினார். அவர் படங்களில் இடம் பெற்ற காந்தி பாடல்கள் சில:

1. சந்திரோதயம் திரைப்படத்தில் 'புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக...

2. பணம் படைத்தவன் - காந்தி வழி ஒன்றே சாந்தி வழி என்று....

3. நேற்று இன்று நாளை - இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்..அவர் இடையினிலே எழையைப்போல் கந்தை அணிந்தார்..ஏணியாக தாழ்ந்தவர்க்கே உதவி புரிந்தார் ..இன்று ஏசுவோர்கள்..அவரால்தான் பதவி அடைந்தார்...

4. நவரத்தினம் - உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்..அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன்..

5.நம்நாடு, விவசாயி, ரிக்ஷாக்காரன், பல்லாண்டு வாழ்க, இன்னும் மக்கள் திலகத்தின் பல படங்களில் அன்னாரின் உருவப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இத்திரியின் அன்பர்கள் இன்னும் மகாத்மா பற்றி தலைவரின் படங்களில் இடம்பெற்ற பாடல்களையும், காட்சிகளையும் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
2nd October 2013, 03:14 PM
http://s13.postimg.org/48gzjoocn/image.jpg (http://postimg.org/image/c17nbnubn/full/)

oygateedat
2nd October 2013, 03:18 PM
http://s7.postimg.org/t6n36j9x7/scan0002.jpg (http://postimage.org/)

oygateedat
2nd October 2013, 03:35 PM
http://s22.postimg.org/70f6fvra9/vvvv.jpg (http://postimage.org/)

oygateedat
2nd October 2013, 03:52 PM
http://s21.postimg.org/mncvch31j/ccc.jpg (http://postimg.org/image/7rec4vrmr/full/)

oygateedat
2nd October 2013, 04:05 PM
http://s7.postimg.org/3q1rdvnqz/cddd.jpg (http://postimage.org/)

Richardsof
2nd October 2013, 04:08 PM
மக்கள் திலகத்திற்கு திருப்பு முனை உண்டாக்கிய படம்


காவல்காரன் -1967.

சத்யா மூவிஸ் படம் .

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் சாதனை புரிந்த படம்

இனி மக்கள் திலகம் கூறுவதை பார்ப்போம்


''துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவரின் பாதுகாப்பிலிருந்து , அவர்களால் விடுவிக்கப்பட்டு வேலை செய்ய வந்த போது
வலுவாக பேசும் சக்தியை இழந்து
ஆத்திரமாகவோ ,உரக்கவோ , பேச வேண்டிய கட்டங்களில் பேசும் போது ஒரு பக்கம் நரம்புகளால் இழுக்கப்பட்டு பேசவே முடியாத நிலையில் , மக்கள் என்னை ஏற்று கொள்ளுகின்றார்களா , இல்லையா என்பதை நான் அறிய வேண்டும் என்ற எனது முடிவுப்படி வெளியிடப்பட்டு முந்தின
வசூல்களின் சாதனையை பல இடங்களில் பின் தங்க செய்த , குறிப்பிடத்தக்கதொரு திருப்பத்தை
தந்த படமாகும் ''காவல்காரன் ''

Richardsof
2nd October 2013, 04:26 PM
மக்கள் திலகம்
கவியரசர் கண்ணதாசன்
மெல்லிசை மன்னர்கள்
பாடகர் திலகம்
ஆயிரத்தில் ஒருவன்
என்றுமே

தலைமுறை எத்தனை முறை மாறினாலும் இவர்களின் புகழ்
உலகம் உள்ளவரை நிலையானவர்கள் .
http://youtu.be/vgPps14jQMk

Richardsof
2nd October 2013, 04:39 PM
http://youtu.be/aM1adZVzcFQ

Richardsof
2nd October 2013, 04:51 PM
http://youtu.be/i4McO1C-0Qs

Richardsof
2nd October 2013, 04:59 PM
“Inga paaru, MGR!” a passer-by stops in her tracks in front of B.K. Vasantha Plastics on Kasi Chetty street. MGR smiles from black-and-white photos displayed on a board by the shop — in police uniform, in white and white, in a king’s robes, with a chequered scarf, in his trademark cap and dark glasses…there are photos of him from movies such as Anbe Vaa, Kaaval Kaaran, Nadodi Mannan… We walk into the shop through a narrow pathway lined with plastic pots, bowls and mugs and into a tiny room where there are more photos on the walls — of Nehru, Kennedy, Indira Gandhi and Churchill. There are boxes with movie stills of actors Sivaji, Nagesh, ‘Gemini’ Ganesan, Jaishankar, Rajini and Kamal among others. There are over 1000 photos in the room alone. All of which belong to one man — Anand Kumar Bhowmick.
http://i41.tinypic.com/bh3f7.jpg
Anand has collected over 70,000 photos — of which 40,000 are from the world of movies. He has photos of important moments in history, including those of Gandhi (10,000), the World Wars (5,000) and his favourite leader Subhash Chandra Bose (2,000). Every day, for the past five years, he has been exhibiting them in front of his shop.

The 48-year-old is madly in love with cinema; MGR in particular. He started collecting photos ever since he saw MGR in 1977 on Anna Salai. MGR was leading a parade after he became Chief Minster. He was walking with his party’s flag. Anand, who was barely 12 years old then, swam across an ocean of men and women to see him. “Ayyo! naan semaya ‘upset’ agitten,” he says in typical Madras baashai — “I became very ‘upset’ (stirred)” He bribed a press photographer into giving him a photo of MGR. It was the first photo of his collection.

“I dropped out of college after the first year,” says Anand. “I loved watching movies. I stole money from my father’s kalla petti to go to the cinema.” Anand used a safety pin to pick the lock of the safe. One day, his father caught him in the act — he beat him black and blue. His reaction? “Nothing much,” laughs Anand. “I had a thick skin.”

Anand watched movies like one possessed. He was also interested in history and current affairs and started adding photos of national leaders to his album. He attended party meetings, visited libraries, homes of leaders such as Bose…Anand added photo after photo to his collection. He has some 20 suitcases of them at home.

Cinema has seeped into his every action — he mimics Rajini, Sivaji, MGR, breaks into a song and dance without inhibition. Anand themes the displays in front of his shop based on the importance of the day. “I display photos of leaders on their birthdays,” he explains. Of course, it’s MGR on all other occasions.

The man has watched every movie of the actor, some of them over 50 times. However, there’s one MGR movie he’s not watched and doesn’t want to — Madurai Veeran. “His limbs are cut off in the movie’s climax,” he says. “I can’t bear to watch it.”

Russellail
2nd October 2013, 07:12 PM
சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரைப் பிடிப்பவனாம் ராத்திரி பகலாய் அலைவானாம் ரகசிய போலீஸ் சேவகனாம்.
http://i40.tinypic.com/2ajq23p.jpg
http://i44.tinypic.com/16i9mit.jpg
http://i40.tinypic.com/b7fkgy.jpg
http://i42.tinypic.com/288pd93.jpg

Richardsof
2nd October 2013, 07:39 PM
courtesy - facebook
http://i43.tinypic.com/242y5ch.jpg
கடையெட்டு வள்ளலுக்கு கவிதை
கட்டுமான களத்தில் இருந்து,
காட்சிக்கு கீழே

கண்டி கண்டெடுத்த...
கடையெட்டு வள்ளல்.

அழகே ஆச்சரியப்படும்,
அதிசயப் பெட்டகம்.

பொன்னிறம் எனும் பண் நிறம்.
பொன்னிறம் எனும் பண் நிறம்,
அவ்வழகிடம் இருந்து அடியெடுத்ததோ?

இரண்டு விரலில் - கரண்டு குரலில்,
திரண்ட, திக்கெட்டு திசை, கூட்டம்.

அரியணை ஏறியது முதல்...
அடியணை இறங்கியது வரை,
முடி சூடிய மன்னனாக...
முறுவல் புன்னகை மன்னன்.

ராமவரத்தின் சாமரம் - சாகாவரம்.
விடியல் தேடுவோரின், வெண் சாமரம்.

இறைக்கு இணையாக
தம் அன்னையை மட்டும் வணங்கி...
தம் ரசிகர்களுக்கு, இறையாக விளங்கும் திருமறை.

சத்தியபாமாவின்...
நித்ய நேமம்.
பத்ய நாமம்.

திரை அரசியல்,
நிறை ஆட்சியியல்,
மறை மக்களியல்,
முறை மன்னனியல்,
சிறை காணாதியல்.

அரிசியல்...
அடி வயிற்று அரிசியல்,
அமுத சுரபி - அன்னபூரணி
அமுத சுரபம் - அன்னபூரணம்.

உணவு இவர்தம் கனவு.
ஏழையுணவு...
எந்நிலையிலும், இவ்வேந்தலின் நினைவு.

ஜீவ காருண்ய இராமலிங்க அடிகள் - மறு
ஜீவனாக, ராமாவரத்தில் எழுந்தரோ?

மதிய உணவு காமராஜர்.
சத்துணவு ராமாவர ராஜர்.

oygateedat
2nd October 2013, 08:04 PM
http://s21.postimg.org/h4j5ke4vb/gse.jpg (http://postimg.org/image/cvefi81lv/full/)

oygateedat
2nd October 2013, 08:44 PM
http://s9.postimg.org/us31rjhbj/vcd.jpg (http://postimg.org/image/cp9z0blgr/full/)

ujeetotei
2nd October 2013, 08:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/watch_2_zps28702bda.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/watch_2_zps28702bda.jpg.html)

MGR watch from the scenes, Ulagam Sutrum Vaaliban and Idhayakani.

ujeetotei
2nd October 2013, 08:47 PM
Same kind of watch released as a limited edition.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/vulcain_zps9d113d9d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/vulcain_zps9d113d9d.jpg.html)

ujeetotei
2nd October 2013, 08:49 PM
Vulcain Nautical Cricket Diver and the news about this watch in our site.

http://www.mgrroop.blogspot.in/2013/10/vulcain.html

oygateedat
2nd October 2013, 09:00 PM
http://s22.postimg.org/65fv8ee75/FSS.jpg (http://postimg.org/image/i7b92jnfh/full/)

ujeetotei
2nd October 2013, 09:58 PM
உங்கள் விநியோகத்தில மாபெரும் வெற்றி பெற்றுக்கொடுத்த படங்கள் பற்றி?......

இதுல சக்சஸ்னு பார்க்கப்போனா 1958ல வந்த நாடோடி மன்னன். அந்தப்படம் நாடோடி மன்னன் எடுக்கும்போது நாங்க முன் அனுபவம் காரணமாக, விநியோகம் மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருந்தோம். பாதிப்படம் எடுத்து முடித்த
நேரத்தில, எம்.ஜி.ஆர் மீதிப்படத்தை கலர்ல எடுக்கப்போறதா சொன்னாரு. ஏன்னா அதுதான் எம்.ஜி.ஆர் முதன்முதல்ல தயாரித்து இயக்கி இரட்டை வேடத்துல நடிச்ச படம். அதே நேரத்துல சிவாஜி இரட்டை வேடங்கள்ல நடிக்கிற உத்தம புத்திரன் திரைப்படமும் தயாராகிக்கிட்டு இருந்தது. அதுக்கு முன்னால
பி.யு. சின்னப்பா இரட்டை வேடங்கள்ல நடித்து வெளிவந்த உத்தம புத்திரன் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். அந்தப்படமும் எங்களாலதான் வெளியிடப்பட்டது. அந்த நேரத்துல அந்த படத்தை பத்தி பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால எம்.ஜி.ஆர் அவர்கள் நாடோடி மன்னன் படத்தை அதை விட பெரிய அளவில பண்ணனும்கற எண்ணத்துல பாதிப்படத்துக்கு மேல எங்க அப்பாவை கூப்பிட்டு லஷ்மணன், நாங்க முடிவு பண்ணிட்டோம் நானும் எங்க அண்ணன் எம்.ஜி.சியும்(எம்.ஜி.சக்ரபாணியை நாங்க அப்படிதான் சொல்வோம்) முடிவு பண்ணிட்டோம். இந்த படத்துக்கு பெரிசா செலவு பண்ணப்போறோம். அதனால இந்த படத்தை நீங்க அவுட் ரைட்டா வாங்கிக்கணும் அப்படின்னு சொல்லி கிட்டத்தட்ட
வற்புறுத்தினார். அது கொடுக்கற தெய்வம் கதவை தட்டி கொட்டி குடுக்கும்னு சொல்ற மாதிரியா நடந்த விஷயம். எங்க அப்பா எம்.ஜி யா கொடுக்கறேன். எம்.ஜி. ன்னா மினிமம் கியாரண்டி.லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய்க்கு எம்.ஜி கொடுக்கறேன், ஏன்னா அன்று
எம்.ஜி.ஆர் கேட்ட தொகை லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய். எங்க அப்பா 20,000 ரூபாய் குறையும் அப்படின்றதால 1,20,000 ரூபாய் சொல்ல கடைசியில எம்.ஜி.ஆர் 1,50,000 ரூபாய்க்கு குறைஞ்சா கட்டுப்படியாகாதுன்னு சொல்ல ,1,40,000 ரூபாய்க்கு அவுட் ரைட்டா விற்கப்பட்ட படம். இந்திய திரையுலக சரித்திரத்துல அல்லது தமிழ் திரையுலக சரித்திரத்துல பல மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்த படம் அதுதான்னு சொல்லனும். 1,40,000க்கு வாங்கப்பட்ட அந்தப்படம் 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரைக்கும் கலெக்ட் பண்ண படம் அது. எங்களுக்கு மிகப்பெரிய சக்சஸ்ன்னா அந்தப்படம்தான்.

= பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஆனந்தா பிக்சர்ஸ்
எல்.சுரேஷ் அவர்களின் பேட்டியிலிருந்து .

orodizli
2nd October 2013, 10:10 PM
mr வினோத் சார் என்ன அதிசயம்? நேற்று நாடோடி திரைபடத்தை பற்றி கேட்டு கொண்ட நேரம் இன்று டிவி-யில் ஒளி பரப்பாகிறது எனும் தகவல் அறிந்து மன மகிழ்வு ஏற்பட்டது... ஆரம்ப காட்சியே தூள் கிளப்பி உலகம் எங்கும் ஒரே மொழி - பாடலும் அதில் மக்கள்திலகம் அறிமுக நடிகை பாரதியுடன் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்...என்ன ஸ்டைல்? அபிநயம்? அந்த ஆசைமுகம் சிரித்து கொண்டே பாடலில் நடித்திருப்பது எவ்வளவு அருமை? ஆனந்தம்? - இந்த படம் 1966 - வருடம் MGR அவர்கள் நடித்த ஒன்பது படங்களில் ஒன்றாக வெளியாகியது...இருந்தும் br .பந்தலு அவர்களுக்கு மகத்தான வசூலை வாரி வழங்கியது...புரட்சி நடிகர் தான் minimum guarantee ramachandran - ஆயிற்றே!!! அதே சமயம் maximum guarantee ramachandran - நும் ஆயிற்றே!!! - அவரால்தான் மிகுந்த ஆதாயம் பெற்றோர் அநேகம் ஆயிற்றே!!! இதுவும் கடவுள் தந்த அருள் அல்லவா?!

orodizli
2nd October 2013, 10:35 PM
mr ரூப் சார் நமக்குள் தான் என்ன ஒரு ஒற்றுமை! நானும் மக்கள்திலகம் அவர்கள் ஆந்திர திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பாக வழங்கப்பட்ட பெருமிதமான minimum & maximum என கூறப்பட்ட விஷயங்கள் சம்பந்தமாகவே நீங்களும் mr சுரேஷ் அவர்களின் பேட்டியை பதிந்தது ஆச்சரியமானது...அதுதான் MGR அவர்களின் ரசிகர்கள், பக்தர்களுகிடையே நிலவும் குறிப்பிட்ட wave length - frequencies - என்ற அர்த்தங்கள் என எடுத்து கொள்ளலாம்... அப்பொழுது நாடோடிமன்னன் - திரைப்படம் ஏற்படுத்திய வசூல் பிரளயம் ஒரு வரைவுக்கு உட்படாதது...ஏனெனில் அன்று அப்படம் வந்த நேரம் ஒரு பவுன் விலை ரூபாய் 80/ இக்குள் தான்... இந்த படம் எல்லா சென்டர்களிலும் இப்படிதான் பற்பல மடங்குகள் தாண்டி அமுத சுரபியாய், அட்சய பாத்திரமாய், கற்பக விருட்சமாய், லாபத்தை அனைவருக்கும் அள்ளி தந்தது...ஆதலால் தான் அந்த வசூல் விவரத்தை இப்பொழுது நிலவும் சந்தை நிலவரம், பணத்தின் மதிப்பு, தங்கத்தின் விலை எல்லாம் அலசப்பட்டு நிதித்துறை விற்பனர்களால் கணிக்க பட்டபொழுது ஆறு ஆண்டுகளுக்கு முன்னேரே இது நாலாயிரம் கோடிகள் ரூபாய் வசூலித்துள்ளது என கட்டுரையில் தகவல் வெளியாகி இருந்தது...இதை பற்றிய இன்னும் நீண்ட விபரங்கள் இருப்பின் யாரேனும் பதிவு செய்யலாம்...

orodizli
2nd October 2013, 10:42 PM
மக்கள்திலகம் படபிடிப்புக்கு சிங்கப்பூர் சென்றிந்தபொழுது அவர் கையில் கட்டிய வாட்ச் அப்போதே ஆசியா கண்டத்தில் மூன்றே பேரிடம்தான் இருந்தது என புத்தகத்தில் செய்தி வெளியாகி இருந்தது என கேள்வி பட்டிருக்கிறேன் ...அந்தளவு சிறப்பம்சம் வாய்ந்தது எனவும் கூற அறிந்தேன்...அதை பற்றிய சுவையான விபரங்கள் இருப்பின் பகிர்த்து கொள்ளவும் நண்பர்களே..

Richardsof
3rd October 2013, 06:15 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் கைக்கடிகாரம் பற்றிய தகவல்கள் .

நாடோடிமன்னன் - சென்னை நகர விநியோகஸ்தரின் பேட்டி

புதுமையான தகவல்கள் நன்றி ரூப் சார் .

உலகம் சுற்றும் வாலிபன் - பெங்களூர் நகர விநியோகஸ்தர்

கே .சி .என் மூவிஸ் அதிபர் நாகராஜ் ஒரு முறை பேட்டியில்

கூறியது .

1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் பெங்களூர் நகரில் 5 அரங்கிலும் மைசூர் நகரில் இரண்டு அரங்கிலும் பின்னர் படம் பெங்களூரில்
3 அரங்கில் 105 நாட்கள் ஓடிய பின் கர்நாடக மாநிலத்தில் உள்ள
25 நகரங்களில் ஓராண்டு காலம் சுழற்சி முறையில் தொடர்ந்து ஓடி வசூலில் மகத்தான சாதனை புரிந்த ஒரே படம் ..

பெங்களூர் நகரில் முதல் வெளியீட்டில் 10 லட்சம் வசூல் செய்த முதல் தென்னிந்தியபடம் . மாநில மொழியான கன்னட படம் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை .மக்கள் திலகம் இங்கும்
வசூல் சக்கரவர்த்தி என்று நிருபித்து காட்டினார் .

fidowag
3rd October 2013, 08:00 AM
http://i41.tinypic.com/2qbc7kx.jpg

பொன்மன செம்மலை பற்றி , இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி. நண்பர்களின் பார்வைக்காக..

தகவல் உதவி:திரு. சி.எஸ்.குமார், பெங்களுரு.

எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர்.

ஆர். லோகநாதன்.

Richardsof
3rd October 2013, 09:17 AM
http://i40.tinypic.com/24oaj37.jpg
தகவல் உதவி:திரு. சி.எஸ்.குமார், பெங்களுரு.

Richardsof
3rd October 2013, 09:24 AM
http://i40.tinypic.com/35davrn.jpg
http://i39.tinypic.com/25u1v69.jpg

ujeetotei
3rd October 2013, 09:55 AM
தனிப்பாடல்களாயினும் சரி, திரைப்படப் பாடல்களானாலும் சரி… அவைகளில், அறிந்தோ அறியாமலோ, அறச்சொற்கள் அமைந்துவிடில், பைந்தமிழ் பாடிய புலவனின் வாக்கு பலித்துவிடும் என்பது நெடுங்காலமாக நிலவி வருகின்ற நம்பிக்கையாகும்.


சிலேடைப் பெருங்கவிஞன் காளமேகம் சினங்கொண்டு அறம்பாடிய சேதிகள் ஏராளம் உண்டு. தொண்டை மண்டலத்து மாமன்னன் காளிங்கராயனின் பட்டத்துப் புரவியை – பொய்யாமொழி என்னும் புலவன் அறம்பாடி வீழ்த்திய வரலாறு பழந்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.


தன் மகன் அம்பிகாபதியின் தலை வாங்கிய காரணத்திற்காக, தயரதனுக்கு நிகரான துயரத்தை அடைந்த கம்பநாடன்---------- சோழ குலமே பூண்டற்றுப் போகவேண்டி, அறம் பாடியதாகவும், அதன் காரணமாக மண்மாரி பொழிந்ததாகவும், அந்த இடமே இன்றும் தஞ்சை மாவட்டத்தில் ‘மணல்மேடு’ என்னும் ஊராக திகழ்கிறது என்பதாகவும், கர்ண பரம்பரைக் கதைகள் பேசுகின்றன.


இசைபாடி எவரையும் வாழ்த்துதல் அல்லாது --- வசைபாடி வீழ்த்துதல் தமிழுக்குத் தகாது என்று சான்றோரும் ஆன்றோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான்.


எனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பெரிதும் காரணமாய்த் திகழ்ந்த பொன்மனச் செம்மல் என்பால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அன்பு பாராட்டி வரும் அருமை நண்பர் டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள.


நான் அவருக்காக எழுதும் பாடல்களில் அறச்சொற்கள் விழுந்துவிடாமல் என்னை எவ்வளவோ முறைகள் எச்சரித்திருக்கிறார்கள். அதை ஓர் அன்புக் கட்டளையாகவே ஏற்று நான் செயல்பட்டிருக்கிறேன்.


‘உங்க வாயால, நீங்க யாரையும் எந்த ஸ்தாபனத்தையும், வாழ்த்தித்தான் பாடணுமே தவிர – வசையாப் பாடிடக்கூடாது!’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மென்மையாக என்னிடம் எடுத்துச் சொன்னது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கிறது.


‘என் பாட்டுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதாக, நான் நினைக்கல்லே அண்ணே!’ என்று புன்னகைத்தவாறே நான் சொன்னபோதெல்லாம் கூட—
‘உங்க தமிழின் சக்தி எனக்குத் தெரியும்’ என்று பாசத்தோடு என் தோளில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.


வரும் பொருள் உரைக்கின்ற வல்லமை எனக்கிருப்பதாக, நான் என்றைக்குமே எண்ணுவதில்லை. அடுத்த வினாடியை, ஆண்டவன் தன் கைவசத்தில் வைத்திருக்கிறான் என்பதும் நான் அறியாததல்ல.


இருப்பினும் , என் பாடல்களோடு நான் சில நிகழ்ச்சிகளை சம்பந்தப்படுத்தி பார்க்கும்போது அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு தீர்க்கதரிசி என்பதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.


‘நினைத்தேன் வந்தாய்; நூறு வயது’ என்ற பாடலை நான் காவல்காரன் படத்தின் பூஜை நாளன்று எழுதினேன். அந்தப் பாடலை நான் எழுதிய நாளில் எம்.ஜி.ஆர். முழு ஆரோக்கியத்தோடும், காலத்தை வென்ற இளமையோடும் இருந்தார்கள்.


ஆனால் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட பொழுது, எம்.ஜி.ஆர். அவர்கள் மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு வந்திருந்தார்கள்.


ஆம்! துப்பாக்கியால் சுடப்பட்ட துர்பாக்கிய நிகழ்ச்சிக்குப் பின் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட பாடல் காட்சி அதுதான்.


‘அண்ணே உங்க உடம்பு இப்ப பூரணமாகக் குணமாயிருக்கா? என்று அப்போது நான் அவரைக் கேட்டேன்.


‘நீங்கதான் எழுதிட்டீங்களே – நினைத்தேன் வந்தாய்; நூறு வயசு அப்படின்னு, என்று அவருக்கே உரித்தான புன்முறுவலோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னார்.


பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் நான் எம்.ஜி.ஆர். அவர்களோடு அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னேன்;


அண்ணே நீங்க தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டாலும் திண்டுக்கல் தேர்தல்லே மாயத்தேவர் ஜெயிச்சுட்டதாலே, மக்கள் உங்கள் பக்கம்தான் இருக்காங்கறது, இப்ப நாடு பூராப் பேச்மெபடியாப் போச்சு!’ என்று நான் சொன்னதற்கு, உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் –


‘நீங்கதான் அப்பவே எழுதிட்டீங்களே – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் – அப்படீன்னு! என்று மூன்றெழுத்துக்கு விளகமாக தி.மு.க.வைச் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள்.


எப்போதோ நான் ஒளிவிளக்கு படத்தில் எழுதிய – இறைவா! உன் மாளிகையில்…’ என்ற பாடல், இன்று எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் தேறுவதற்காக மக்களின் பிரார்த்தனைப் பாடலாக பயன்பட்டதை எண்ணி, நான் கற்ற தமிழுக்கு வணக்கம் சொல்லுகிறேன்.


அப்பல்லோ மருத்துவ மனையில் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அவர்களை நான் சந்தித்துப் பேசியபோது அம்மையார் சொன்னார்கள்.


‘வாலி! உங்க பாட்டுதான் இன்னிக்கு ஜனங்களெல்லாரும் பாடிப் பாடி, அந்தப் பிரார்த்தனை பலிக்க உங்க அண்ணன் ஆபத்திலிருந்து பிழைச்சிட்டாங்க…!


அம்மையாரின் இந்தப் பாராட்டுரையை விட, என்க்குப் பிறவிப் பயன் வேறென்ன வேண்டும்?


இவ்வளவு வாழ்த்துச் சொற்களை எழுதிய நான் கூட ஒரு முறை கவனப் பிசகாக ஒரு பாடல் எழுதப்போக – அதுவே அந்தப் படம் தாமதிக்கக் காரணமாகிவிட்டது.


தலைவன் என்ற படத்திற்காக பூஜை நாளன்று ஒரு பாடலை எழுதினேன்.
‘நீராழி மண்டபத்தில் – தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் – தலைவன் வராமல் காத்திருந்தாள்! – என்பதுதான் அந்தப் பாடல்.


எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவோ ஒத்துழைத்து நடித்தும் கூட, காரணகாரியமின்றி அந்தப் படம் நெடுநாட்கள் தாமதிக்கப்பட்டு பிறகு வெளியாயிற்று. அந்தப் படம் வெளிநான பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள், ‘வாலி! நீங்கதான் இந்தப் படம் தாமதாமானதற்குக் காரணம்! கவனிக்காம பாட்டுல ‘தலைவன் வராமல் காத்திருந்தாள்! அப்படின்னு எழுதிட்டீங்க! அந்த வரியில் அறம் விழுந்துடதால் தான் அந்தப் படம் இவ்வளவு நாள் தாமதப் பட்டது என்றார்கள்.


நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். ராமசாமி அவர்கள் பகுத்தறிவுப் புடம்போட்ட தங்கம் என்பது நாமும் இந்த நாடும் அறிந்த செய்தி. அவர் திரு.ஏ.எல்.எஸ். தயாரித்த ‘செந்தாமரை’ படத்தில் ஒரு பாடலைப் பாடினார்.
‘நான் பாடமாட்டேன்! இனி மேல் பாட மாட்டேன்!’ – என்று அவர் பாடிய இந்தப் பாடலுக்குப் பிறகு, திரைப்படங்களில் இறுதி வரை அவர் பாடவே இல்லை.


நமது பகுத்தறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள், நாம் ஜரணிக்க முடியாத உண்மைகளாக இருப்பது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


நாளை பொழுதை
இறைவனுக்களித்து,
நடக்கும் வாழ்வில்
அமைதியைத்தேடு!


என்னும் கண்ணதாசனின் வரிகளைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.



<>-------- கவிஞர் வாலி.

ujeetotei
3rd October 2013, 09:56 AM
நினைவிலுள்ளதை வைத்துச் சொல்கிறேன். 1956 ஜூன் 26 சென்னை சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன் முதலாக புரட்சி நடிகரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது.

அதற்கு முன்னே சந்தித்து இருக்கலாம். அது சரியாக நினைவில் இல்லை. அந்த ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை பொன்விழாவாக தமிழரசு கழகத்தினர் நடத்தினர். கோலாகலமாக நடந்த அந்த விழாவிலே மக்கள் திலகம் அவர்கள் வந்து கலந்துகொண்டு எனக்கு வாழ்த்துக் கூறினார்கள். அந்த வாழ்த்திலே எனக்கு ஒரு பட்டத்தையும் எனக்குத் தந்தார். ம.பொ.சி. என்ற மூன்றெழுத்துக்கு வியாக்யானம் கூறினார்.


‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’ என்று அவர் கூறிய போது அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அவ்வளவு பேருடைய கரங்களும் ஒலித்து மண்டபத்தையே அதிரச் செய்தது இன்றும் என் கண் முன்னே காண முடிகிறது. காதுகளால் கேட்க முடிகிறது.


அவர் அப்படிச் சொன்ன பின்பு எல்லோரும் அப்படிச் சொல்வது வழக்கமா கிவிட்டது. பட்டம், பின்னே எனக்குப் பல கிடைத்திருந்தாலும், நம்முடைய முதல்வர் அவர்கள் அந்த நாளிலே தந்த மழை போல் பொழியும் சிவஞானம் என்பது எனக்கு ஒரு தனி சிறப்பைத் தந்தது என்பதில் ஐயமில்லை.


எனது பிறந்த நாள் விழாவிலே என் மனதைக் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் பல நடந்தன. அவற்றுள் ஒன்று, எனக்கு 33 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு தந்ததாகும். மற்றொன்று பல பேரறிஞர்கள் வாழ்த்துக் கூறியது.


இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் என்னுடைய பெயருக்குரிய தலையெழுத்துக்களுக்கு வியாக்யானம் கூறி நம்முடைய மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இன்னும் என் மனதிலே பதிந்திருக்கிறது.


அதன்பின் நாங்கள் அவருடைய ஸ்டுடியோவிலும் வேறு பல பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். அவர் முதல்வராவதற்கு முன்பு நாங்கள் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் போல ஒரே குடும்பத்தவர்கள் போலவே பழகிப் பேசி வந்திருக்கிறோம்.


நான் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த காலத்திலே கூட எங்கள் இருவரிடையே பகைமை தோன்றியதே கிடையாது. காரணம் கட்சி வெறிக்கு அப்பாற்பட்டவராக அவர் இருந்ததுதான்.

அதற்குப் பிறகு அவர் தனியாக ஒரு கட்சியைத் துவக்கிய போது, நான் அந்தக் கட்சிக்கு மாறுபட்டு பிரசாரம் செய்து வந்தேன். மிகக் கடுமையாகக் கூடச் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


அப்போது அவரை பத்திரிகை நிருபர்கள் சந்தித்து, ‘ம.பொ.சி. தங்கள் கட்சியைத் தாக்குகிறாரே’ என்று கேட்டபோது, ‘அவர் என் மதிப்பிற்குரிய தலைவர், அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என்ற அவர் சொன்னது அவருடைய பண்பாட்டைக் காட்டியது என்பதை நான் நன்றாக உணருகிறேன்.


இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு அவர் ஒரு மாபெரும் கலைஞர் என்பதை மனதில் பதியச் செய்தது. நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆரைச் சுட்ட அந்த நேரத்திலே, ‘அண்ணே என்ன காரியம் செய்துவிட்டீர்கள்’ என்று கேட்டதாகப் பத்திரிகைகளிலே படித்தேன்.


அது எனக்கு மகிழ்ச்சியையும், மற்றொரு புறத்தில் வியப்பையும் தந்தது. பெரிய புராணத்திலே தன்னைத் தாக்கிய வஞ்சகனைப் பற்றி தன்னுடைய சீடனிடம் கூறிய போது, ‘தத்தா இவர் நமர்’ என்றாராம் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்.


அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னைச் சுட்டுக்கொல்ல முயன்றவரையும் ‘அண்ணே’ என்று அழைத்த பண்பாடு என்னைக் கவர்ந்தது.
- அப்போதைய மேலவைத் தலைவர் டாக்டர் ம.பொ.சிவஞானம்.

ujeetotei
3rd October 2013, 10:00 AM
Kamalahassan speaks about our Puratchi Thalaivar

நான் முதன் முதலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பார்த்தது திரையில் தான். அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும். பரமக்குடியில் மதுரைவீரன் 101 நாட்கள் ஓடியது. ஓடிய அத்தனை நாளும் மாலைக் காட்சிக்கு என்னைக் கூட்டிப் போயே ஆகவேண்டும். அதுதான் எனக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட முதல் பரிச்சயம்.

அதற்குப் பிறகு அதிர்ஷ்ட வசத்தால், ‘ஆனந்த ஜோதி’ படத்தில் அவருடன் நடித்தேன். அருணாசலம் ஸ்டுடியோவில் படம் எடுத்தார்கள். எம்.ஜி.ஆரைப் போல சண்டை போடவேண்டும் என்று நானும் படத்தில் நடிக்க வந்த இன்னும் சில சிறுவர்களும் சண்டை போடுவோம். சண்டை நிஜமாகவே ஆகிவிடும். ஒரே தகராறுதான். அவர்தான் வந்து தீர்த்து வைப்பார்.


அப்போதெல்லாம் எனக்கு எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடிக்கிறோம் என்ற நினைப்புதான். பள்ளிக்கூடத்தில் போய் பெருமையாக சொல்லிக் கொள்வேன்.

ஒரு முறை தோட்டத்துக்கு கூட்டிப் போனார்கள். அங்கே ஒரு காட்சி படமெடுத்தார்கள். மதியம் சாப்பாடு எல்லோருக்கும் அவர் வீட்டிலேதான். எனக்கு பலாப்பழத்தை தேனிலே தோய்த்து என் வாயிலே ஊட்டி விட்டார். அது இன்னும் பசுமையாக நினைவிருக்கு. அப்புறம் பூஜை அறை மாதிரி ஒரு அறைக்கு என்னை கூட்டிப் போனார். அங்கே அவரது அம்மா படத்தை வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிக் காட்டினார். என்னோடு அன்பாக இருந்தார்.


அதற்குப் பிறகு ரொம்ப நாள் அவரோடு தொடர்பில்லாமல் போய்விட்டது. மறுபடியும் நான் அவரைச் சந்தித்தது ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில்தான். நான் அதில் உதவி நடன ஆசிரியராக பணி புரிந்தேன். என்னைப் பார்த்தார். வா என்று கூப்பிட்டார். போனேன், நீ… என்னோட நடிச்சே இல்லே, இப்போ என்ன பண்ணுகிறாய்? ‘திரும்ப நடிக்கிறதுல விருப்பம் உண்டா உனக்கு?’ என்று கேட்டார். தெரியலீங்க, ‘இப்போதைக்கு இதுதான் பண்ணிகிட்டிருக்கேன்’ என்றேன்.


எதுவா இருந்தாலும் உடம்பை நல்லா வச்சுக்க. இப்பவே உடற்பயிற்சி பண்ண ஆரம்பித்தால் தான் நல்லது. உடற்பயிற்சி பண்ணும்போது இரத்தம் முகத்துக்கும் கிடைத்து முகம் தெளிவாக இருக்கும்படியாகவும் செய்ய வேண்டும் என்று ஒரு பயிறசியை சொல்லிக் கொடுத்தார். ஆறேழு மாதம் விடாமல் அதைச் செய்தேன். மறுபடியும் அவரைச் சந்தித்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்.

என்னோடு வந்திருந்த டான்ஸ் மாஸ்டர் ரகுவின் பருத்த உடம்பைப் பார்த்துவிட்டு ‘உடம்பை இப்படி வைச்சுக்கொள்ளனும்’ என்று என்னைக் காட்டினார்.

மறுபடியும் ஒரு விழாவில் பார்த்தேன். பேசினேன். என் படம் ஏதாவது பார்த்தீர்களா என்றேன். மன்மதலீலை பார்த்தேன் என்றார். அது அவர் அரசியலில் தீவிரமாக இறங்கின நேரம். என்னோட நல்ல படங்கள் வரும்போது சொல்கிறேன். நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
‘நல்ல படம், கெட்ட படம் என்று தெரிந்தே பண்ணுகிறாயா நீ?’ எல்லா படங்களையும் நல்ல படங்களாக நினைச்சு பண்ண வேண்டும். அப்படி நினைக்காது போனால் அந்தப் படத்தை செய்யாதே!’ என்றார்.


அதற்குப் பிறகும் அவரை சந்திக்கிற போது கொஞ்சம் தவறுகள் செய்திருந்தேன். அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுறை சொன்னார். ‘நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யக்கூடாது. ‘உங்களுக்காக நாங்கள் 100 படி ஏறி வந்திருக்கிறோம். நீங்களும் ஒன்று இரண்டு என்று நாறு படி ஏறி வர முயலக்கூடாது. நூறாவது படியிலிருந்து ஏறி வரவேண்டும்’, என்றார்.


அவரை முதன் முதலாக மாத்திரமல்ல; ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அண்ணன் சாருஹாசனை பார்க்கும் போது எனக்குள் என்ன உள்ளுணர்வு ஏற்படுகிறதோ அதேதான் ஏற்படுகிறது.

எனக்கு கல்யாணம் ஆகிறபோது’ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’ என்று முதல் அழைப்பிதழை அவருக்குக் கொடுத்தேன். எந்த இடம், எந்த தேதி என்று கேட்டார். ஒரு பேச்சுக்கு கேட்கிறார். எங்கே வரப்போகிறார், என்று நினைத்திருந்தேன். ஆனால் பம்பாயில் நடந்த என் கல்யாணத்துக்கு கடைசி நேரத்தில் வந்துவிட்டார். என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது.


நிரம்ப நேரம் அங்கிருந்து குடும்பத்தாரோடு பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டு என்னை வாழ்த்திவிட்டுப் போனவர் எனக்கு இன்னொரு அண்ணன்தான்.


- கமலஹாசன்.

ujeetotei
3rd October 2013, 10:08 AM
MGR Fan experience

மறக்கக் கூடிய சம்பவமா அது? எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் நினைவில் நிற்கக்கூடிய சரித்திர நிகழ்ச்சியல்லவா? எனக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். சினிமாவை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாது வளர்ந்த நிலை, விடுமுறை நாளில் ஒரு சினிமாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். படம் நன்கு நினைவிருக்கிறது – ‘மதுரை வீரன்’.



ஆனால் அதில் நடித்தவர் யாரென்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் கதாநாயகனாக நடித்தவர் என் உள்ளத்தில் பதிந்துவிட்டார். பெயர் தெரியாமலேயே நான் அவரது ரசிகனாகி விட்டேன்.


ஒரிரண்டு ஆண்டுகள் சென்றிருக்கும். அப்போது நான் மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். ‘நாடோடி மன்னன்’ வெளிவந்த நேரம் என்று நினைக்கிறேன். படத்தை அப்போது பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனால் அப்போது எம்.ஜி.ஆர். என்பவர் யார் என்பதை பள்ளித் தோழர்கள் வாயிலாக அறிந்திருந்தேன்.


மதுரை வீரனை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவலை என்னுள் வளர்த்துக் கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு அவ்வளவு விரைவில் வரும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


மதுரை நகரமே அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது! மக்கள் திலகம் மதுரை வருகிறார்! அவருக்கு தங்கவாள் கொடுக்கப் போகிறார்கள் என்று ஊரெங்கும் பேச்சு. இந்த வாய்ப்பை நான் நழுவ விடுவதாக இல்லை. மக்கள் திலகத்தைக் காணப்போகும் அந்தத் திருநாளை நான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தத் திருநாளும் வந்தது.


புரட்சி நடிகர் ஊர்வலம் வரும் பாதையை அறிந்து வைத்துக்கொண்டு சில நண்பர்களுடன் பகல் ஒரு மணிக்கே ஊர்வலம் வரும் பாதையில் நின்று கொண்டேன். நேரம் செல்லச் செல்ல மனிதத் தலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிற்று.

எனது கவலையெல்லாம் புரட்சி நடிகர் வரும் போது இந்தக்கூட்டம் அவரை மறைத்து விடுமே என்பதுதான். சுமார் ஐந்து மணி இருக்கும். ஒரே ஆரவாரம். புரட்சி நடிகர் ஒரு லாரியின் மேல் அமர்ந்து ஊர்வலமாக வருகிறார். அருகே இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும், மதுரை முத்துவும் இருக்கிறார்கள். நான் கண் கொட்டாது பார்க்கிறேன். என் மனதில் பதிந்து விட்ட மதுரை வீரனை இப்போது நேரிலேயே பார்க்கிறேன். எனக்கு புல்லரிக்கிறது.


புரட்சி நடிகர் என்னைப் பார்த்து கையை அசைக்கிறார். (நான் அப்படி நினைத்துக் கொண்டேன்). நானும் பதிலுக்கு கையசைத்து என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னைக் கடந்து செல்லும்போது நான் எதையோ இழப்பதைப் போல் உணர்ந்தேன். அந்த உணர்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. புரட்சி நடிகரை தரிசித்த அந்த ஐந்து நிமிடங்களை விவரிக்க எனக்கு எழுத்தாற்றல் மட்டும் இருந்தால் ஒரு காவியமே இயற்றி விடுவேன்.


எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் என் மனதை விட்டு அகலவே இல்லை. ஆண்டுகள் பலவாகி விட்டன. வங்கியில் சேர்ந்து பணி புரியத் தொடங்கி இருந்தேன். அவசர நிலை அமுலில் இருந்த நேரம். எங்கள் வங்கிக்காக புதிய கட்டிடம் ஒன்று கட்டப் பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள் வங்கி முகவர் என்னை அழைத்து கட்டிடத் திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கலாம் என்று கேட்டார்.


நான் சொன்ன பதில் அவருக்கு சிரிப்பை வரவழைத்து விட்டது. முதல்வராக எம்.ஜி.ஆர். அவர்கள் வந்தவுடன் அவரை வைத்தே நமது கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றேன். தேர்தல் வரும் அறிகுறி கூட இல்லாத நிலை. ஆனால் என்ன ஆச்சர்யம்? புரட்சித்தலைவர் முதல்வராக வரும் வரை கட்டிடப் பணி முடியவே இல்லை.


ஆனால் அதைவிட ஆச்சர்யம் அந்த வங்கிக் கட்டிடத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களே திறந்து வைத்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை மிக அருகில் இருந்து கண்டுகளித்தேன்.
<>-பாதுஷா.

ujeetotei
3rd October 2013, 10:11 AM
அரசு மணிமேகலை
திரைப் படங்களில் மட்டுமே என் கண்ணுக்குக் காட்சியளித்து வந்த மக்கள் திலகத்தை இன்று நான் நேரில் காணப்போகிறேன்… விடியற்காலையிலேயே உதயசூரியன் உற்சாகமாகக் கிளம்புகிறான்… ஆம் 1968 ஆம் ஆண்டு… இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஒரு பரவசப் பரபரப்புடன் தொடங்கப்பட்டு விட்டன. மலர்க்குழு நிறுவப்பட்டு விட்டது.

எம்.ஏ. இறுதி நிலை படித்துக் கொண்டிருக்கிற நான், அதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை விட, மக்கள் திலகம் அவர்கள் மலர் அமைப்புக்குழுத் தலைவராக இருக்கிறார் என்பதும், அவர் தலைமையில்தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம் என்பதுமே எனக்குக் கற்கண்டு செய்திகளாய் மாறி ஒருவித காய்ச்சல் வேகத்தையும், களிப்பு விறுவிறுப்பையும் உண்டாக்குகிறது; கால்வேறு தரையில் பாவ மறுக்கிறது!


மலர்க்குழுக் கூட்டம்… விடுதியிலிருந்து கிளம்புகிறேன். அடடா… ஒரு பெரிய தலைவருக்கு அளிக்கப்படுகின்ற வழியனுப்பு உபசாரங்களுடன் தோழியர், உடனுறை மாணவியர் வாசல்வரை வந்து வழியனுப்புகிறார்கள்.


மாயவரத்தைச் சார்ந்த வனஜா, மைதிலி – கழக குடும்பத்துச் சகோதரிகள் – காலையிலிருந்தே பூனைக்குட்டிகளைப் போல, அக்கா, அக்கா என்றவாறே என்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்… வனஜா கேட்கிறாள்… ‘அக்கா! உங்களுக்குப் பதிலாக நான்தான் அரசு மணிமேகலை என்று சொல்லிக்கொண்டு கூட்டத்திற்கு நான் போகட்டுமா?’ புட்சித்தலைவரைப் பார்க்க அந்தப் பூமனம் துடிக்கிறது! நான் சிரித்தவாறே கிளம்புகிறேன்.


கூட்டம் நடக்கவிருக்கிற கூடத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். வெற்று வார்த்தைகளை உதடுகள் உதிர்க்கின்றன; விழிகள் வாசலை வலம் வருகின்றன. அதோ! வந்துவிட்டார்!! சந்தன மின்னல் ஒன்று சபைக்குள் வருகிறது – புன்னகையோடு!!!


ச்சே! இவர் உண்மையிலேயே என் உடன்பிறந்த தமயனாக இருகக் கூடாதா? பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; மலரைப் பற்றி கலந்துரையாடுகிறோம்… சில திருத்தங்கள், சில மாற்றங்கள் செய்கிறார்…
எதையோ சொல்லிவிட்டு, எதிரில் இருக்கிற என்னைப் பார்க்கிறார் - ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தயங்காமல் சொல்லலாமே’ என்கிறார். நான் தடுமாறுகிறேன். தயக்கத்தை உதறிவிட்டு, தைரியத்தை அழைத்துக்கொண்டு என் கருத்தைச் சொல்லுகிறேன்…


சிற்றுண்டி பரிமாறப்படுகிறது. அனைவரும் உண்டு முடிக்கிறோம்… பரிமாறுகிறவர் தட்டங்களையும், குவளைகளையும் சேகரிக்கின்றார். அவருக்கு உதவியாக உடலை ஒருக்களித்துக் கொள்கிறார்கள்– பின்னாலிருந்து அவர் ஒவ்வொரு தட்டமாக, குவளையாக எடுத்துக்கொள்ள! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அருகில் வருகிறார் அந்தப் பணியாளர்.



எம்.ஜி.ஆர். அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? தன் முன் இருந்த தட்டு, குவளையை மட்டுமல்ல – பக்கத்தில், எதிரில் இருப்பவர்கள் தட்டங்களையும் குவளைகளையும் கூட, எடுத்து எடுத்து நீட்டுகிறார் – அதே புன்னகையுடன்!


பிரமித்துப் போய்விடுகிறேன். தன் எச்சில் தட்டத்தையும், குவளையையும் எடுத்துத் தருவதையே ஒரு கேவலமாக, தங்கள் தகுதிக்கு குறைவானதாக நினைக்கிறவர்கள் அல்லவா எண்ணிக்கையில் ஏராளம்! அந்த நட்சத்திரங்களின் நடுவில் இவர் ஒரு சந்திரன்தான்!!


அவர் பேசுகிறார். பேசும்போது ஒரு சில வரிகள்… எண்ண ஆற்றலுக்கு எழுதாத சாட்சியமாய்… ‘நாட்டு மக்களுக்கு நாம் நல்லது செய்கிறோம்; நல்லதைத்தான் செய்வோம்’ என்னும்போது பேச்சாளனின் முத்திரை அழுத்தமாக வந்து பதிகின்ற அழகை அமைதியாக ஆனந்தமாக ரசிக்கின்றேன்!


வணக்கம் கூறி விடைபெறுகிறார்… கைமலர்கள் குவிக்கிறோம்; கண்மலர்கள் விரிக்கிறோம்… அவர் புறப்பட்டுப் போகிறார் – நான் நின்று கொண்டே இருக்கிறேன்…

Richardsof
3rd October 2013, 10:31 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்
மக்கள் திலகத்தை பற்றிய தகவல்கள் அருமை .மக்கள் திலகத்தை பற்றிய புதிய செய்திகள் பல இன்னும் வந்து கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம் .

Stynagt
3rd October 2013, 11:00 AM
புதுச்சேரியில் நேற்று (02.10.2013) மகாத்மா காந்தி பிறந்த நாள், கர்ம வீரர் காமராஜர் நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்டிருந்த மூவரின் உருவப்படங்கள்
http://i41.tinypic.com/zk32nc.jpg

masanam
3rd October 2013, 11:31 AM
நமது பகுத்தறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள், நாம் ஜரணிக்க முடியாத உண்மைகளாக இருப்பது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


நாளை பொழுதை
இறைவனுக்களித்து,
நடக்கும் வாழ்வில்
அமைதியைத்தேடு!


என்னும் கண்ணதாசனின் வரிகளைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.



<>-------- கவிஞர் வாலி.



மக்கள் திலகம் பாடல்கள் குறித்து கவிஞர் வாலி கூறியிருப்பவை அருமை.
பதிவுக்கு நன்றி..எம்ஜிஆர் ரூப் ஸார்.

iyzecota
3rd October 2013, 11:37 AM
Kamalahassan speaks about our Puratchi Thalaivar


MGR Roop Sir,
Thanks for posting Kamal Haasan's speech about Makkal Thilagam MGR.

Scottkaz
3rd October 2013, 12:08 PM
மக்கள்திலகம் முதன்முதலிள் கட்சி ஆரம்பம் செய்யும்போது இருந்த ஒரு சில முக்கியமானவர்களில்

நமது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு இராசா மாறன் அவர்கலும் ஒருவர் .

அவர்களுடிய முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

வேலூர் மாவட்டத்தில் இன்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தபடுகிறது

.நாம் அனைவரும் மக்களதிலகம் திரியின் சார்பாக அஞ்சலி செலுத்துவோம் .

http://i40.tinypic.com/14cttzb.jpg

எம் ஜி ஆர் மன்றம் என்றால் மாறன்

மாறன் என்றால் மன்றம்

என்று சொல்லும் அளவிற்கு நமது தலைவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து மாறன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த வரை

மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பதவியில் இருந்தார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
3rd October 2013, 12:14 PM
http://i44.tinypic.com/347gy9s.jpg

http://i39.tinypic.com/35jmjqs.jpg

http://i41.tinypic.com/wa69tj.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

siqutacelufuw
3rd October 2013, 12:41 PM
இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் - கர்மவீரர் காமராஜர் நினைவு நாள்
http://i41.tinypic.com/x42jae.jpg
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்களின் மூலம் சமூக சீர்திருத்தக்கருத்துகளையும், நற்பண்புகளையும் போதித்தது மட்டுமல்லாது, அத்தகைய பண்புகளைக் கொண்ட தலைவர்களைப்போற்றினார். அதே போல் தன்னுடைய திரைப்படங்களில் அந்தத் தலைவர்களையும், அவர்தம் படங்களையும் காண்பித்தும், அவர்கள் பற்றிய பாடல்களையும் இடம்பெற செய்தும் அந்த தேசத்தலைவர்களின் புகழ் பரப்பினார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், அறிஞர் அண்ணா, திருமதி இந்திராகாந்தி, கர்ம வீரர் காமராஜர் போன்றோர்களை மதித்தும், அவர்களைப் பின்பற்றியும் வாழ்ந்தார்.

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் திலகம் அவர்கள் மகாத்மா காந்தி அவர்கள் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் தீராத அன்பு கொண்டிருந்தார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, அவரது அஹிம்சை, தீண்டாமை ஆகியவற்றை உள்வாங்கி அவற்றை நேரிடையாகவும், தனது திரைப்படங்களின் மூலமும் மக்களுக்கு போதித்தார். அவரைப் பின்பற்றி கதராடை அணிந்தார். மகாத்மா காந்தியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தனது வறுமை காலத்திலும், போராட்ட நிதிக்காக, தன்னால் இயன்ற பொருளுதவி செய்த போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மல்தான் நம் புரட்சித்தலைவர். மகாத்மா காந்தியையும், அவரது உருவப்படங்களையும் தனது பெரும்பாலான திரைப்படங்களில் காண்பித்தும், அவரைப்பற்றிய பாடல்களை அவற்றில் இடம்பெற செய்தும் அந்த மகானின் புகழ் பாடினார். அவர் படங்களில் இடம் பெற்ற காந்தி பாடல்கள் சில:

1. சந்திரோதயம் திரைப்படத்தில் 'புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக...

2. பணம் படைத்தவன் - காந்தி வழி ஒன்றே சாந்தி வழி என்று....

3. நேற்று இன்று நாளை - இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்..அவர் இடையினிலே எழையைப்போல் கந்தை அணிந்தார்..ஏணியாக தாழ்ந்தவர்க்கே உதவி புரிந்தார் ..இன்று ஏசுவோர்கள்..அவரால்தான் பதவி அடைந்தார்...

4. நவரத்தினம் - உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்..அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன்..

5.நம்நாடு, விவசாயி, ரிக்ஷாக்காரன், பல்லாண்டு வாழ்க, இன்னும் மக்கள் திலகத்தின் பல படங்களில் அன்னாரின் உருவப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இத்திரியின் அன்பர்கள் இன்னும் மகாத்மா பற்றி தலைவரின் படங்களில் இடம்பெற்ற பாடல்களையும், காட்சிகளையும் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது :

தேசிய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்ட நமது நாட்டுப்பற்று நாயகனாம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் மகாத்மா காந்தி அவர்களை நினைவு கூர்ந்து, தமிழ் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய "எங்க வீட்டு பிள்ளை" படத்தில் பாடிய " நான் ஆணையிட்டால் " என்ற பாடலில், இடையில் இடம் பெறும் ...."முன்பு ஏசு வந்தார், பின்பு காந்தி வந்தார்" வரிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd October 2013, 12:47 PM
மக்கள்திலகம் முதன்முதலிள் கட்சி ஆரம்பம் செய்யும்போது இருந்த ஒரு சில முக்கியமானவர்களில்

நமது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு இராசா மாறன் அவர்கலும் ஒருவர் .

அவர்களுடிய முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

வேலூர் மாவட்டத்தில் இன்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தபடுகிறது

.நாம் அனைவரும் மக்களதிலகம் திரியின் சார்பாக அஞ்சலி செலுத்துவோம் .

http://i40.tinypic.com/14cttzb.jpg

எம் ஜி ஆர் மன்றம் என்றால் மாறன்

மாறன் என்றால் மன்றம்

என்று சொல்லும் அளவிற்கு நமது தலைவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து மாறன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த வரை

மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பதவியில் இருந்தார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்


வேலூர் இரா. ச. மாறன் அவர்கள், தமது மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களிடம் எடுத்துக் கூறும் குணம் படைத்தவர் மட்டுமல்ல, , இதனை வட ஆற்காடு மாவட்டத்தில் எம். ஜி. ஆர். மன்றங்கள் பல ஏற்படுத்தி அவைகளை முறையாக ஒருங்கிணைத்த பெருமை அவரையே சாரும். பல தருணங்களில், இவரது கருத்துக்களுக்கு மதிப்பளித்து தனது மாண்பினையும் வெளிப்படுத்தினார் நம் மக்கள் திலகம்.

வேலூர் இரா. ச. மாறன் அவர்கள், "சத்யா புதல்வன்" என்ற ஏட்டினை நடத்தி புரட்சித் தலைவரின் புகழுக்கு பெருமை சேர்த்தவர்.
தக்க சமயத்தில், அவரை நினைவு கூர்ந்த சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd October 2013, 12:51 PM
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் 04-10-13 வெள்ளிக்கிழமை முதல்

http://i42.tinypic.com/2j3imoy.jpg

தகவல் : திரை அரங்க உரிமையாளர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
3rd October 2013, 01:02 PM
மக்கள் திலகம் அவர்களின் அன்புக்கு பாத்திரமான வேலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவரும்
இனிய நண்பருமான திரு மாறனின் முதலாவது ஆண்டு நினைவு நாள் இன்று .மக்கள் திலகம் திரியில் பதிவு செய்து நினைவு படுத்திய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .
திரு மாறன் அவர்கள் அன்றைய வட ஆற்காடு எம்ஜியார் மன்றத்தை செவ்வனே நடத்தி மாவட்டத்தில் மக்கள் திலகத்தின் புகழையும் , அவருடைய படங்கள் வெளியான நேரத்தில் நோட்டீஸ் அடித்தும் , விழாக்கள் பல நடத்தியும் பெருமை சேர்த்தவர் .

Richardsof
3rd October 2013, 01:03 PM
மதுரை - சென்ட்ரல் அரங்கில் 4.10.2013 முதல்

மக்கள் திலகத்தின்


''இதய வீணை ''


தகவல் திரு .கருப்பையா - மதுரை

ujeetotei
3rd October 2013, 01:23 PM
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் 04-10-13 வெள்ளிக்கிழமை முதல்

http://i42.tinypic.com/2j3imoy.jpg

தகவல் : திரை அரங்க உரிமையாளர்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thanks Professor Selvakumar sir for the information.

ujeetotei
3rd October 2013, 01:26 PM
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

Superb song.

ujeetotei
3rd October 2013, 01:27 PM
Vinod sir, I think you were present during this song shoot right?


மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது


ராணி உந்தன் மேனி என்னராஜவீதி தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
(மாணிக்க)


வெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில் கைபடுமோ என
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம்..... என் தோட்டம்
(மாணிக்க)


தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன
கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட ?
புது மழை போலே நீரோட
அதிசய நதியில் நானாட
நீ ஆட.... ஆஹா..தேனோட
(மாணிக்க)

ujeetotei
3rd October 2013, 01:30 PM
http://www.youtube.com/watch?v=Zp4TTwI6AJU


http://www.youtube.com/watch?v=rFW9rMGZiPs

ujeetotei
3rd October 2013, 01:31 PM
Only five songs in this movie?

orodizli
3rd October 2013, 01:33 PM
திரு ரூப் அவர்கள் அளித்திருக்கும் அட்டகாசமான பதிவுகள் ஆனந்தம் அடைய செய்தது...மக்கள்திலகம் - மாண்புகளை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லி கொண்டே போகலாம்...அவ்வளவு நிகழ்வுகள், அனுபவங்கள், சான்றுகள் அள்ள, அள்ள குறையாமல் வளர்ந்து கொண்டே செல்கிறது - என்பது நமக்கெல்லாம் உவகை ஊற்றெடுக்கும் விஷயங்கள் என கருதுகிறோம்... வேலூர் மறைதிரு மாறன் போன்ற புடம் போட்ட தங்கம் - ஆக நினைக்கும் பக்தரை உள்ளத்தில் வைத்து நினைவு கூறுவது சால சிறந்தது... சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இணைந்து நடித்து நாளை புதிய வடிவில் வெளியாகும் மாபெரும் இன்னிசை படைப்பான " நினைத்தாலே இனிக்கும் " - மகத்தான வெற்றியை அடைய வாழ்த்து வழங்குவோமாக!

Richardsof
3rd October 2013, 02:01 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு 1970 ஜனவரியில் சாத்தனூர் அணையில் இரண்டு நாட்கள் இரவு பகல் தொடர்ந்து நடைபெற்றது .

மாணிக்க தேரில் மரகத கலசம் .. பாடல் படபிடிப்பு இரண்டு நாட்கள் இரவில் 9 மணிக்கு மேல் துவங்கி நள்ளிரவு 3 மணி வரை நடந்தது . பகலில் ''அட ஆறுமுகம் ... இது யாரு முகம் '' பாடல்
படமாக்கப்பட்டது .

இரண்டு நாட்களும் மக்கள் வெள்ளம் சாத்தனூர் அணையில் முகாமிட்டு மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து பரவசம் அடைந்தனர் .

நானும் முதல் முறையாக மக்கள் திலகத்தை நேரில் சந்தித்த அனுபவம் மறக்க முடியாது .

முதல் நாள் இரவு சுமார் 1000 பேர் கொண்ட கூட்டத்தில் மக்கள் திலகம் அவர்கள் இரவு நேர படபிடிப்பில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அவரவர் கிராமங்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கேட்டு கொண்டவுடன் மக்களும் ராணுவ கோப்புடன் உடனடியாக அமைதியாக கலைந்து சென்றனர் .

மக்கள் திலகம் அவர்களின் அன்பு கட்டளைக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

மக்கள் திலகத்தை சந்தித்த அனுபவம் மறக்க முடியாத இனிய அனுபவம் .

masanam
3rd October 2013, 02:40 PM
மக்கள் திலகத்தை சந்தித்த அனுபவம்..ஒரு அற்புத வாய்ப்பு. வினோத் ஸார்.

Richardsof
3rd October 2013, 03:11 PM
Only five songs in this movie?

7 songs in this movie

vetri meedhu ...

thottu kaattavaa ....

sorgaththai ......

adaatha ullangal aada

naalu pakkam ....

ada aarumugam ....

manikkatheril ....

Stynagt
3rd October 2013, 06:21 PM
திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அனைத்து படைப்புகளும் கவிதை பேசுகின்றன. எதை பாராட்டுவது எதை விடுவது என்ற நிலையில் எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

திரு.ரூப் அவர்களின் கட்டுரைகளும், தலைவரின் கைகடிகாரம் பற்றிய அவரது தகவல்கள் மிகவும் அருமை..

திரு. வினோத் சார் அவர்களின் டாப் 10 கட்டுரையும், பல அறிந்திராத தகவல்களும், மக்கள் திலகத்தை சந்தித்த விவரங்களும் சொல்ல சொல்ல எங்களை பழைய நினைவுகளுக்கு கொண்டுசெல்கிறது.

ஒரு உண்மைத்தொண்டரின் விசுவாசத்தை நினைவுபடுத்தும்
திரு. ராமமூர்த்தி அவர்களின் திரு. மாறன் அவர்களின் நினைவஞ்சலி
நெஞ்சைத்தொட்டது.

திரு.லோகநாதன் அவர்களின் அசரவைத்த போட்டோ கட்டுரை அழகு.

பேராசிரியர் அவர்களின் தேடிவந்த மாப்பிள்ளை தகவலுக்கு நன்றி..

உள்ளதை உள்ளபடி உரைக்கும் திரு. சுகாராம் அவர்கள் பதிவுகள் உள்ளத்தைத் தொடுகின்றன.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd October 2013, 07:00 PM
இன்றும் திரையுலகை ஆளும் தர்ம தேவன்
http://i40.tinypic.com/16jh66e.jpg
தற்போது வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி அறிமுகப்பாடலில் குடியிருப்பு பகுதிகளில் மக்கள் திலகத்தின் தகர்க்க முடியாத சாதனை படைத்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்பட சுவரொட்டிகளைக் காண்பிப்பார்கள். இன்னொரு காட்சியில் உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் ஓடும் திரையரங்கம் காட்டப்படும்.
http://i43.tinypic.com/2yk1jd3.jpg
மற்றுமொரு காட்சியில் குடியிருப்பு பகுதியில் ப்ரொஜெக்டர் வைத்து ஒளிவிளக்கு திரைப்படத்தை மக்கள் பார்ப்பார்கள். அப்போது 'தைரியமாக சொல் மனிதன்தானா' பாடல் திரையில் ஒளிபரப்பாகும். இதிலிருந்து, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரையுல சக்கரவர்த்தி இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது..இருக்கும்...என்பது தெளிவாகிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd October 2013, 07:48 PM
TO DAY 18TH REMEMBRANCE YEAR . MAKKAL THILAGAM WITH MA.PO.SI.

http://i43.tinypic.com/jl77mx.jpg

Richardsof
3rd October 2013, 08:41 PM
http://youtu.be/CelbhG05W84

Richardsof
3rd October 2013, 08:50 PM
super dance scene from ''olivilakku ''

http://youtu.be/R7a1YVZuC9M

ujeetotei
3rd October 2013, 09:07 PM
http://youtu.be/CelbhG05W84

Thanks sir and let me share a scene from a Malayalam movie Meleparambil Aanveedu. In this movie Shobana's God is MGR she gets married to Jayaram and he takes Shobana to his home and introduces her as the new maid servant.


http://www.youtube.com/watch?v=SkJ5o4089fE

Here is the video of Shobana mentioning MGR as her Kuladeivam.

ujeetotei
3rd October 2013, 09:11 PM
MGR Charisma in Malayalam film Industry. Malayalam super star Mohan Lal dancing for MGR song in one of his block buster movie "Vamanapuram Bus route"

<span style="color: rgb(51, 51, 51); font-family: arial, sans-serif; line-height: 17px;">
http://www.youtube.com/watch?v=6R5ltUkIP-0

mahendra raj
3rd October 2013, 09:33 PM
https://www.facebook.com/photo.php?fbid=1424770677750541&set=a.1423799067847702.1073741828.1422882837939325&type=1&ref=nf

My sister baked a cake for a MGR die-hard fan in Malaysia. Note MGR"s image in icing.

ujeetotei
3rd October 2013, 09:53 PM
https://www.facebook.com/photo.php?fbid=1424770677750541&set=a.1423799067847702.1073741828.1422882837939325&type=1&ref=nf

My sister baked a cake for a MGR die-hard fan in Malaysia. Note MGR"s image in icing.

How MGR image done sir?

Fantastic!

orodizli
3rd October 2013, 10:21 PM
மக்கள்திலகத்தின் புகைப்படங்கள், போஸ்டர்ஸ், திரைப்படங்கள் என ஏதாவது ஒரு பிம்பத்தை ஒரு frame -இல் காட்டினாலயே கை தட்டலும் கரகோஷங்களும் வாழ்த்தொலிகளும் விண்ணதிர நடைபெறுவதை நாம் கண் குளிர கண்டு களிதிருக்கிரோமே !!! வேறு எவருக்கும் இவ்வுலகை விட்டு மறைந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இந்த பாக்கியம் - செல்வாக்கு அமையவில்லையே!!! புகழோடு பிறக்கவேண்டும் , புகழோடு வாழ வேண்டும் , புகழோடு சாக வேண்டும்... என்று சக உறவுக்காரர்கள், நண்பர்கள் சாதரணமாக சொல்வதுண்டு...அதன் படியே வாழ்வு முறைகள் அமைய இறைவன் அருள் இவருகல்லவா நடந்தேறியது!!!

orodizli
3rd October 2013, 10:34 PM
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கல்கண்டு பத்திரிகையில் வட மாநில நாளிதழில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி பிரசுரம் செய்திருந்தார்கள்...அந்த செய்தியானது ; இந்திய நாடு மட்டுமல்லாது உலகம் - முழுவதும் அனைவராலும் அறிய பட்ட ஐந்து (5) இந்தியர்கள் என கூறபட்டதில் - 1) மகாத்மா காந்திஜி, 2) நேரு, 3) இந்திரா காந்தி, 4) mgr, 5) அமிதாப் பச்சன் - இந்த 5 பேர் பெயரும் தான் என்று தெளிவாக கூறியிருந்தார்கலாம் !!! இத்தகவல் முற்றிலும் உண்மையா - என உறுப்பினர்கள் அறிந்ததை பதியலாம்...

orodizli
3rd October 2013, 10:58 PM
புரட்சி நடிகர் MGR ., அவர்கள் திரைஉலகில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரையிலும் யாரையும் காப்பி அடித்தோ, imitate செய்தோ நடிக்கவில்லை...தனகென்று ஸ்டைல், கதையமைப்பு, திரைகதை, இசை, பாடல்கள், பாடகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்- என பலதரப்பட்ட துறைகளிலும் அவற்றை முழுவதுமாக அறிந்து கொண்டு ரசிகர்கள், ரசிகையர்கள், பொது மக்கள் எல்லோருக்கும் நல்ல கதை அம்சம்,நடிகர், நடிகையர் தேர்வு - அதோடு எந்த படமாயினும் நற் சிந்தனைகள், நற் போதனைகள் -இவற்றை சரி சம கலவையில் குழைத்து பாட்டன் முதல் பேரன் வரையில்லும் , படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலும் சகலமும் புரிந்து கொள்ள வசதியாக படமெடுத்தார்...எல்லோரும் நல்ல பழக்க வழக்கங்களை பின் பற்ற MGR அவர்கள் புகை பிடிக்காமல், மது அருந்தாமல் திரைப்படம்- தானே என்று தான் தோன்றி தனமாக இல்லாமல் வரைமுறையோடு நடித்து திரைஉலகதிர்க்கும், அரசியல் உலகத்திற்கும் மிக, மிக பெரிய அளவிலான தொண்டு செய்திருக்கிறார்...இவரை போன்ற ஒரு மகான் இனி தோன்றுவது எப்போழுது ?!

Richardsof
4th October 2013, 06:01 AM
மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் '' படம் நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று பார்க்க நேர்ந்தது .

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் ரசனையோடு , இனிமையான பாடல்கள் , நல்ல கருத்துக்கள் , குடியின் தீமை , சகோதர பாசம் , கூட்டுறவு பண்டக சாலை பற்றிய விழிப்புணர்வு
தாய்பாசம் , மென்மையான காதல் காட்சிகள் என்று ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்த படம் .

குறிப்பாக மக்கள் திலகம் பாடும்

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என்ற பாடலில் அவருடைய ஸ்டைல் , படமாக்கப்பட்ட விதம்
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் படு அமர்க்களம் .

பாடினால் ஒரு பாட்டு - பிரமாதமான இசை - மக்கள் திலகம் - முத்துராமன் இருவரும் இணைந்து
பாடிய ஒரே பாடல் . மனதில் என்றென்றும் பசுமையான நினைவில் நிலைத்திருக்கும் பாடல் .


கண்ணன் எந்தன் காதலன் - இனிமையான காதல் கீதம் .மக்கள் திலகத்தின் மென்மையான மனதை மயக்கும் காதல் பாடல்

இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் - பாடல் ஒற்றுமை கலந்த உழைப்பவர்களின் வாழ்வை உயர்த்திகாட்டிய பாடல் .http://youtu.be/cFKBeQt0nsk
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ஒரு தாய் மக்கள் - ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற
காவியம் .

Richardsof
4th October 2013, 06:06 AM
http://youtu.be/B2yxjkvDHYs

http://youtu.be/0ey-yfi4kik

http://youtu.be/IZH-ZxxdJ6Y

Richardsof
4th October 2013, 06:39 AM
ORU THAI MAKKAL
http://i43.tinypic.com/33e5vfs.jpg

Richardsof
4th October 2013, 06:41 AM
http://i44.tinypic.com/2z7oryr.jpg

Richardsof
4th October 2013, 08:11 AM
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை .

மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை - 1972 படத்தில் மெல்லிசை மன்னரின் இசை மனதை கொள்ளை அடிக்கும் வகையில் இருந்தது .


http://youtu.be/ITPvlborXTU

Russellfcv
4th October 2013, 08:26 AM
Thanks Professor Selvakumar sir for the information.

I think i saw Vijay's THALAIVA from today in Mahalakshmi. Please check if the information is correct

Richardsof
4th October 2013, 08:32 AM
SUPERB TITLE MUSIC BY MSV - MAKKAL THILAGAM MGR IN RIKSHAKKARAN -1971

http://youtu.be/Bn0wV8MlbLY

Richardsof
4th October 2013, 09:14 AM
2011 - BANGALORE - ADIMAIPEN - FESTIVAL .

http://youtu.be/9HoH1aEUrcY

Richardsof
4th October 2013, 10:07 AM
மக்கள் திலகத்தின் எம்ஜிஆரின் புகழுக்கு மணிமகுடம் சூட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தரமான , புதுமையான ,யாரும் செய்ய துணிந்திராத அற்புதமான , படைப்புகளை
வழங்கினால் நிச்சயம் மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளவர்கள்
வரவேற்பார்கள் என்பதை இந்த ஆண்டு '' மக்கள் திலகம் -மலர் மாலை -1 நிருபித்து காட்டியது .

எம்ஜிஆர் என்ற மாமனிதர் ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு சொந்தமானவர் அல்ல . நல்ல உள்ளங்கள் - திறமையானவர்கள் - போட்டி மனப்பான்மை இல்லாதவர்கள் - என்று தகுதியானவர்கள்
இன்றும் உலகில் உள்ளார்கள் .

எம்ஜிஆரின் உண்மையான ரசிகர்கள் என்பவர்கள் தமிழ்நாடு மட்டுமன்றி - அனைத்துலகிலும் அவருக்கு உயிர் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் மலர் மாலை புத்தக விநியோகத்தில் மூலம் அறிய நேர்ந்தது .

மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும் .

அப்படி செய்பவர்கள்தான் உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் - தொண்டர்கள் - பக்தர்கள் .

Richardsof
4th October 2013, 10:38 AM
GOOD NEWS


MAKKAL THILAGAM MALAR MALAI -1 2ND EDITION UNDER FAST SALE

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)

Russellzed
4th October 2013, 02:05 PM
super and nice valga MGR numum..........

Stynagt
4th October 2013, 02:06 PM
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம் உலகத்தலைவனின் புகழ்பரப்பும் இரண்டு மாத இதழ்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்து சாதனை படைக்கின்றன. இதயக்கனி மற்றும் உரிமைக்குரல் என்னும் அந்த இதழ்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களின் சாதனை ஆல்பங்களும், தலைவரின் தனி ஆல்பங்களும் வந்தவண்ணம் உள்ளன. இவையெல்லாம் எவருக்குமே கிடைக்காத சிறப்பு. இந்த மாதம் வெளிவந்த இதயக்கனி இதழின் சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:
http://i42.tinypic.com/2mdgo46.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani magazine

Russellzed
4th October 2013, 02:09 PM
very nice news............. valga MGR NAMUM....VALGA,,,,,,,,,,

Russellzed
4th October 2013, 02:13 PM
http://i44.tinypic.com/2z7oryr.jpg

super padam..............the only one in mgr in the world.................

orodizli
4th October 2013, 02:18 PM
திரைப்படங்களில் டைட்டில் ( title ) - இசை , முகப்பிசை எனவும் கூறுவர்...அவ்வாறு எழுத்து கார்டுகள் திரையில் வந்து கொண்டிருக்கும்பொழுது இசையமைப்பு பக்காவாக - ஏறத்தாழ படத்தின் கதையமைப்பின் சாராம்சத்தை கோடிட்டு காண்பிப்பதில் முகப்பு இசைக்கு முக்கியமான பங்குண்டு என்பதை உணர்த்தவர் - மக்கள்திலகம் என அவரின் பெரும்பான்மையான படங்களில் நிரூபனம் ஆகியிருக்கும்...அந்த பட்டியல் பின் வருமாறு... 1) பண தோட்டம் 2) பெரிய இடத்து பெண் 3) தர்மம் தலை காக்கும் 4) படகோட்டி 5) என் கடமை 6) தெய்வத் தாய் 7) வேட்டைக்காரன் 8) எங்க வீட்டு பிள்ளை 9) ஆயிரத்தில் ஒருவன் 10) கலங்கரை விளக்கம் 11) அன்பே வா 12) நான் ஆணையிட்டால் 13) சந்திரோதயம் 14) ரகசிய போலீஸ் 115 15) குடியிருந்த கோயில் 16) ஓளி விளக்கு ........போன்ற அநேக படங்கள் ஆகும்...

Stynagt
4th October 2013, 02:20 PM
http://i40.tinypic.com/kp1jt.jpg

Stynagt
4th October 2013, 02:28 PM
http://i44.tinypic.com/jpj8fs.jpg

http://i43.tinypic.com/33cx2fd.jpg

http://i42.tinypic.com/27zjfw4.jpg

orodizli
4th October 2013, 02:30 PM
ஒரு தாய் மக்கள் !!! என்ன ஒரு தலைப்பு ? ! 1966-வருடம் தொடங்கப்பட்டு 1971- ஆண்டு கிட்ட தட்ட 6 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வந்தது, வழக்கம்போல் எல்லா பாடல்களும் சூப்பர் - எளிமையான கதை -அளவான நடிப்பு - மக்கள்திலகம்- & முத்துராமனும் சேர்ந்து பாடிய இதற்கு முன் வந்த படம்; அரசிளங்குமரி - 1961 பாடல்; ஏற்றமுனா ஏற்றம் - என்ன சரி தானா தோழர்களே.....

Stynagt
4th October 2013, 02:31 PM
இந்தி திரைப்பட உலகின் மெகா ஸ்டார் மக்கள் திலகம் பற்றி...

http://i42.tinypic.com/k9sysx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
4th October 2013, 03:23 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a78a4276-f9cf-42b1-bbf1-d2df08938320_zpsac718007.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a78a4276-f9cf-42b1-bbf1-d2df08938320_zpsac718007.jpg.html)

Richardsof
4th October 2013, 03:36 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/afeacd8b-68dc-49f8-981b-4b196d500033_zps41fa205f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/afeacd8b-68dc-49f8-981b-4b196d500033_zps41fa205f.jpg.html)

Scottkaz
4th October 2013, 04:40 PM
நமது மக்கள்திலகம் திரியில் பதிவு செய்ய வேண்டும் என்றதும் உடனடியாக பதிவு செய்து உள்ளே வந்துள்ள அருமை நண்பர் திரு கமல் ராஜ் அவர்களை மக்கள்திலகம் திரியின் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறேன்

http://i43.tinypic.com/jfvzuv.jpg

அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
4th October 2013, 06:06 PM
http://youtu.be/Yo4llktxVx0http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2hgz13n_zps8f5151cb.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/2hgz13n_zps8f5151cb.png.html)

http://youtu.be/pFBj4DrohB0

ujeetotei
4th October 2013, 06:31 PM
Welcome Kamal Raj Sir.

Stynagt
4th October 2013, 07:27 PM
ஒரு தாய் மக்கள் - மக்கள் திலகத்தின் கொள்கை விளக்கப்படம்.
http://i44.tinypic.com/2pqrrsk.jpg
இன்றைய சூழலில் விவசாயத்தில் கூட்டுறவு இல்லாததால் நிலங்கள் அனைத்தும் மனைகளாகப் பிரிக்கப்படும் அவலம் உள்ளது. இந்த ஆபத்தை அன்றே உணர்ந்த புரட்சித்தலைவர் தன்னுடைய ஒரு தாய் மக்கள் படத்தில் கூட்டுறவின் மேன்மையைத் தெளிவாக எடுத்துக்காட்டினார். இந்த கதைக்கருவை கவிதைக்கருவாக்கி நான் இயற்றிய கவிதை உங்கள் பார்வைக்கு:
கூட்டு(ற)ழவே நாட்டுயர்வு

விளைநிலமே வீணாகி விடுதிகளாய் வீடாய்
***பாழாகிப் போனதே பசுமைமிகு வயலே
களைபறிக்கும் உழவனோ கழனிதனை விட்டே
***வீடுகட்டும் வேலைக்கு விரைவதுவும் என்ன
இளைப்பாற மனிதரெலாம் இடமின்றி நாளும்
***நிழல்தருவை வெட்டிடுதல் நியாமன்றாதலினால்
களைப்பாற விட்டுவிடு கருணையுடன் உவந்தே
***மாரிதனைத் தருகின்ற மறங்களைத்தாம் இங்கே!

நன்நெல்லை விளைக்கின்ற நன்செய்யை நாட்டில்
***நாசமாக்க முனைகின்றாய் நகரமைக்க வீணே
பொன்விளை புன்செய்யைப் பொல்லாத மனிதா
***படிப்படியா யழிக்கின்ற செயலதுவும் முறையா
தன்வினை சுடுந்தன்னை தவறாப்பொன் மொழியாம்
***உன்மகனின் எதிர்காலம் உன்கையிலன்றோ
என்செய்வா னுண்ணவே நீயடுக்கும் அந்தச்
***செங்கல்லை எடுப்பானோ செய்வதறியாமலே!

நாட்டினிலே இருக்கின்ற நன்னிலங்கள் யாவும்
***நம்மரசே எடுத்துநல மாகத்தன் பொறுப்பில்
கூட்டுழவு நடத்தியே குறைவில்லாப் பலனைப்
***பகிர்ந்திட வேண்டுமே பக்குவமாய் நாமே
நாட்டுக்கு நன்மையிதே நல்லோரே கேட்பீர்
***நலமான திட்டமிதை நடத்திட்டால் நாளும்
வீட்டுக்கும் பயனளிக்கும் வீணாகி விடாதே
***விளைகின்ற புதுச்சேரிப் பொன்செய்யும் மண்ணே!
*** - விநா. நிலவன்பன்

Stynagt
4th October 2013, 07:54 PM
ஒரு தாய் மக்கள் - தேனினும் இனிய பாடல்கள் நிறைந்த திரைக்காவியம்
http://i42.tinypic.com/dzjwqb.png
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் பாடலில் தொடங்கி, பாடினால் ஒரு பாட்டு, இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும், கண்ணன் எந்தன் காதலன் ஆகிய அனைத்தும் மனதை மயக்கும் பாடல்கள்..
http://i40.tinypic.com/b6qd0p.jpg
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் பாடலில் தலைவரின் ஸ்டைல் அனைவரையும் கவரும்..சாதாரண அந்த மெக்கானிக் உடையும், கருப்பு கண்ணாடியும், அவருக்கு மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும். திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடலில் இதுவும் ஒன்று. டி.எம்.எஸ். தனியாகவும், பி.எஸ். தனியாகவும் பாடி கலக்கியிருப்பார்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th October 2013, 08:06 PM
ஒரு தாய் மக்கள் மக்கள் திரைப்படத்தின் 'பாடினாள் ஒரு பாட்டு' பாடலில் தலைவர் மிகவும் ஸ்மார்ட் ஆகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். இசையும், டி.எம்.எஸ். மற்றும் பி.பி.எஸ். குரலும் போட்டி போட்டு நம் காதில் தேனை ஊற்றும். தலைவரின் அழகு மனதை கொள்ளை கொள்வதோடு முத்துராமனை விட மக்கள் திலகம் இளமையாக இருப்பார். ஜெயலலிதா ஆடலும் தலைவரின் பாடலும், இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் எனத்தோன்றும்.
http://i39.tinypic.com/28b4lsm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
4th October 2013, 08:11 PM
http://s16.postimg.org/50b3qj1ol/GFG.jpg (http://postimage.org/)

Stynagt
4th October 2013, 08:33 PM
ஒரு தாய் மக்கள் மக்கள் திரைப்படத்தின் 'கண்ணன் எந்தன் காதலன்' பாடல் இரவில் எடுக்கப்பட்டது போன்ற பாடல். காட்சியில் ரம்யமான அந்த இரவும்-நிலவும், இரு காதலர்களாக மக்கள் திலகமும், ஜெயலலிதாவும், மனதை மயங்கச்செய்யும் பாடலும், எனக்கிணை யாரும் இல்லை என்று சொல்லும். இப்பாடல் இரவில் இழைந்து, நம் சிந்தையில் நுழைந்து, உறக்கம் நம் கண்களை தழுவுவது நிச்சயம்.

http://i43.tinypic.com/ix8tiu.jpg
அதுவும், 'நீல வண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே......நீல வண்ணப் பூந்குழல் முகத்தை மூடுதே' என்ற வரிகளுக்காகவே நான் பலமுறை பார்த்த..கேட்ட பாடல் இது...ராதை எந்தன் காதலி...தத்தி செல்லும் இளம் பைங்கிளி...ஊஞ்சல் ஆடினாள் மனதில் ஊஞ்சல் ஆடினாள்..என்ன ஒரு மெல்லிய இழையோடும் பாடல்....அப்போது தலைவரின் அந்த காதல் நடிப்பு...நடிப்பா அது..உண்மை காதல் போன்றது....இரவின் மடியில் துயிலவைக்கும் இனிமையான பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...

Russellail
4th October 2013, 08:51 PM
Thiru A.M. DASS(alis) அருள் ARUDSITHAR - Thalamai Khalaga Pechalar - PIC TAKEN AT TAMIL SANGAM IN TANJORE.
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.
http://i44.tinypic.com/33krtz9.jpg

Richardsof
4th October 2013, 08:57 PM
http://youtu.be/3gHfp5Nd0Z0

siqutacelufuw
4th October 2013, 09:24 PM
I think i saw Vijay's THALAIVA from today in Mahalakshmi. Please check if the information is correct

Yes, You are right. Based on the information given by the owner of the Theatre, I furnished the information.
Now, the movie "THALAIVA" is being screened at mahalakshmi Theatre .Regret for the incorrect information.

Onguga Aalayiam Kanda Andavan M.G.R. Pugazh

S.SELVAKUMAR..

siqutacelufuw
4th October 2013, 09:28 PM
Welcome Mr. KAMAL RAJ to this Thread. We expect nice postings from you.

Wishing You All The Best

Onguga Aalayiam Kanda Andavan M.G.R. Pugazh

S.SELVAKUMAR..

orodizli
4th October 2013, 10:12 PM
A WARM WELCOME TO OUR PROUDLY THREAD - MR. SRI KAMALRAJ SIR, kindly postings of makkalthilagam - when you will be register different kinds of matters about unparallelable- MGR.,

orodizli
4th October 2013, 10:31 PM
ஒரு தாய் மக்கள் - கிராமத்து மக்களுக்கு என்றும் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் கதையமைப்பெயே பொன்மனச்செம்மல்-தேர்தெடுத்தார் என்பதற்கு இப்படமும் சான்று தான் - கூட்டுறவே நாட்டுயர்வு என இன்று எல்லா அரசு கூட்டுறவு துறை அலுவல கங்களில் எழுதி வரைய பட்டிருப்பதை காண்கிறோம் இவ்வுண்மையை அடிபடையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது... திரு முத்துராமன் mgr அவர்களை உதாசீன படுத்தி நடிக்கும்பொழுது ரசிகர்கள் கோஷ மிடுவதை அரங்குகளில் காணலாம்...மற்றபடி மக்கள் திலகம் நடிப்பு & ஸ்டைல் காண கண் கொள்ளா காட்சி..

orodizli
4th October 2013, 10:39 PM
1971 - ஆண்டு வெளிவந்த ஒரு தாய் மக்கள் திரைப்படமானது அப்பொழுது வந்த mgr ., படங்களில் சுமாராக ஓடிய படமென சொல்ல பட்டாலும் அந்த வருடத்தில் வந்த மற்ற நடிகர்களின் வெற்றி படங்கள்- என கூறப்பட்ட படங்களை விட - அதிகமான வசூலை கொடுத்தது...

orodizli
4th October 2013, 10:51 PM
திரைஉலகம் ( தமிழ் ) 1931 - ஆண்டு முதல் மக்கள்திலகம் திரைஉலகில் நடித்து கொண்டிருந்த 1977 - வருடம் வரையிலும் வெளிவந்த திரை படங்களில் ரூபாய் ஒரு கோடியை தாண்டி வசூல் செய்தது mgr படங்களே என தகவல் தெரிவிக்கிறது...

Richardsof
5th October 2013, 06:33 AM
MAKKAL THILAGAM IS PRAISED BY SAVITHRI WITH KANNADASAN LYRICS. SUPERB AND REALITY .

http://youtu.be/r3MVWvBk3ds[

Richardsof
5th October 2013, 06:37 AM
MAKKAL THILAGAM IS PRAISED BY JAYA
http://youtu.be/gQcmmZNAivA

oygateedat
5th October 2013, 06:39 AM
FROM DAILY THANTHI
http://s16.postimg.org/9emxyk0cl/5102013_FE_0510_MN_PG_23_Cni.jpg (http://postimage.org/)

Richardsof
5th October 2013, 06:41 AM
ALL TIME FAVOURITE SAROJADEVI ABOUT MAKKAL THILAGAM

http://youtu.be/1giUWvaSBR0

oygateedat
5th October 2013, 06:48 AM
http://s21.postimg.org/486iap7mf/fdd.jpg (http://postimg.org/image/vvj7osssz/full/)

Richardsof
5th October 2013, 08:10 AM
K.R. VIJAYA ABOUT MAKKAL THILAGAM

http://youtu.be/x9gKAuLvMsU

Richardsof
5th October 2013, 08:28 AM
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ

நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...

அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை

Richardsof
5th October 2013, 08:41 AM
http://youtu.be/YUQGjxgMp_I

Richardsof
5th October 2013, 12:24 PM
சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகம் மிகவும் சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு சிறப்பாக நடித்திருப்பார் . மெல்லிசை மன்னரின் அருமையான இசையில் ஈஸ்வரியின் குரலில் எல் . காஞ்சனாவின் நடனம் சூப்பர்.
http://www.youtube.com/watch?v=2NR1hNGfbEU&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
5th October 2013, 12:36 PM
ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற இந்த காபரே நடனம் - பாடல்
மிகவும் அருமை .

http://youtu.be/XfmbOLncQ10

Richardsof
5th October 2013, 12:56 PM
MGR - PADMINI - 1960

MGR - JAYALALITHA -1968

SIMILAR SONGS


http://youtu.be/bttPZOAroiI

http://youtu.be/4Jb3wwI6dHg

Richardsof
5th October 2013, 02:33 PM
நான் ஏன் பிறந்தேன் -1972
http://youtu.be/m_d5bAbO0fM
மக்கள் திலகம் படத்தின் அறிமுக காட்சியில் தோன்றியவுடன் பாடும் இனிய பாடல் .

ஒரே பாடலில் குடியின் தீமைகளையும்

சோம்பேறிகளின் வாதங்களும் - அதற்கு விளக்கமும்

இயற்கை அன்னையின் கொடைகளையும்

தாயின் பெருமைகளையும்

மிகவும் அழகாக எடுத்துரைத்து மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .