PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

Richardsof
23rd September 2013, 07:00 PM
http://i44.tinypic.com/34ya15j.jpg

Richardsof
23rd September 2013, 07:16 PM
இனிய நண்பர்கள் திரு செல்வகுமார்

திரு லோகநாதன்

சென்னையில் நடைப்பெற்ற இந்திய சினிமா 100வது ஆண்டு விழா நிழற் படங்கள் - மாலைமலர் பேப்பர் பதிவுகள்
மற்றும் சென்னையில் நேற்று நடைபெற்ற மக்கள் திலகம் முப்பெரும் விழா பற்றிய தகவல்கள் - நிழற் படங்கள் அருமை .
நன்றி நண்பர்களே .

Richardsof
23rd September 2013, 07:35 PM
http://i41.tinypic.com/2w348t4.jpg

oygateedat
23rd September 2013, 09:03 PM
நேற்று கோவை சண்முகா திரையரங்கு சென்றபோது அங்கு வந்திருந்த மக்கள் திலகத்தின் அபிமானியும் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களை வெளியிடும் விநியோகஸ்தருமான திரு வீரகேரளம் சந்திரசேகரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரின் அன்பான அழைப்பை ஏற்று நானும் அன்பு நண்பர் திரு.கார்த்தி அவர்களும் அவரின் அலுவலகம் சென்றோம். அலுவலக வாயில் மற்றும் அவரின் அலுவலக அறை முழுவதும் திரும்பிய இடமெங்கும் தலைவரின் பட போஸ்டர்ஸ் மற்றும் படப்பெட்டிகள். நமது திரி நண்பர்களின் பார்வைக்காக அவற்றை இங்கு பதிவிடுகிறேன். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்கள் திலகத்தின் படங்களை வெளியிட்டுவரும் இவர் புரட்சித்தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது தமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும் என்கிறார். மக்கள் திலகத்தின் படங்கள் மக்களிடம் அன்றும் இன்றும் வரவேற்ப்பை பெற்றுள்ளன என்று கூறுகிறார்.


http://s22.postimg.org/4jiogo6pt/Photo1537.jpg (http://postimg.org/image/qip33vnjx/full/)

oygateedat
23rd September 2013, 09:08 PM
http://s22.postimg.org/j1y97mrk1/Photo1553.jpg (http://postimg.org/image/blyzlu3ul/full/)

oygateedat
23rd September 2013, 09:10 PM
http://s7.postimg.org/gq3tbsk2z/Photo1532.jpg (http://postimg.org/image/aceq8jf6v/full/)

oygateedat
23rd September 2013, 09:15 PM
http://s23.postimg.org/dnt1h4r2j/Photo1541.jpg (http://postimg.org/image/55jlcskjr/full/)

oygateedat
23rd September 2013, 09:16 PM
http://s13.postimg.org/jb4lzbqp3/Photo1533.jpg (http://postimg.org/image/bv5cdj2zn/full/)

oygateedat
23rd September 2013, 09:19 PM
http://s13.postimg.org/sdxok3ftz/Photo1543.jpg (http://postimg.org/image/kl70s49ur/full/)

oygateedat
23rd September 2013, 09:20 PM
http://s15.postimg.org/pfe0l70u3/Photo1542.jpg (http://postimg.org/image/6ztjnsmpj/full/)

oygateedat
23rd September 2013, 09:21 PM
http://s23.postimg.org/trnvzwm4r/Photo1544.jpg (http://postimg.org/image/8i09p25tz/full/)

oygateedat
23rd September 2013, 09:23 PM
http://s23.postimg.org/tnynxe617/Photo1545.jpg (http://postimg.org/image/m7zeblibr/full/)

oygateedat
23rd September 2013, 09:24 PM
http://s8.postimg.org/vm5vvot7p/Photo1534.jpg (http://postimg.org/image/ovpem961t/full/)

oygateedat
23rd September 2013, 09:25 PM
http://s11.postimg.org/q1zywr2b7/Photo1540.jpg (http://postimg.org/image/nko7phien/full/)

oygateedat
23rd September 2013, 09:26 PM
http://s12.postimg.org/awiol0wml/Photo1538.jpg (http://postimg.org/image/4vkznya09/full/)

oygateedat
23rd September 2013, 09:28 PM
http://s11.postimg.org/ae3d3pc37/Photo1539.jpg (http://postimg.org/image/4px2ct7qn/full/)

oygateedat
23rd September 2013, 09:31 PM
http://s2.postimg.org/95tg3v0jd/Photo1546.jpg (http://postimg.org/image/mzhsswt4l/full/)

oygateedat
23rd September 2013, 09:32 PM
http://s24.postimg.org/fa33az25h/Photo1535.jpg (http://postimg.org/image/pk5ia7s0x/full/)

mahendra raj
23rd September 2013, 09:34 PM
http://i41.tinypic.com/2w348t4.jpg

like!

oygateedat
23rd September 2013, 09:43 PM
VEERAKERALAM CHANDRASEKARAN WITH OUR BELOVED GOD.

http://s9.postimg.org/a253gq067/Photo1549.jpg (http://postimg.org/image/6vajx3fq3/full/)

oygateedat
23rd September 2013, 09:54 PM
http://s17.postimg.org/j8byh654v/Photo1552.jpg (http://postimage.org/)

oygateedat
23rd September 2013, 10:44 PM
http://s16.postimg.org/4jqcnukp1/fddd.jpg (http://postimage.org/)

ujeetotei
23rd September 2013, 10:46 PM
Thanks to Mr.Loganthan for uploading Muperum Vizha function photos and also for uploading Maalai Malar article.

ujeetotei
23rd September 2013, 10:47 PM
Continuation of Muperum vizha function in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2013/09/function-for-epic-films-iii.html

ujeetotei
23rd September 2013, 10:48 PM
https://www.youtube.com/watch?v=mJjOTtgXFms

Video clippings of three MGR movies, only Nadodi Mannan I had covered.

ujeetotei
23rd September 2013, 10:50 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/madapura_zps46ace00e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/madapura_zps46ace00e.jpg.html)

ujeetotei
23rd September 2013, 10:52 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kumbathalaivan_zpsf3db754f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kumbathalaivan_zpsf3db754f.jpg.html)

Russellisf
23rd September 2013, 11:00 PM
This is our makkalthilagam thread why u restrict to me ? We called whatever we think don't interrupt to me . My words are our god mgr is one & only natural actor of indian cinema.
dear yukesh babu,

appreciate your enthusiasm...at the same time, request you to refrain from using words like one & only natural actor etc., to avoid any unwanted conflicts..!

Thanks and regards

Russellisf
23rd September 2013, 11:18 PM
yar aatchi iruntalum engal thalaivarin padangal sathani seivathu indru mattum alla eppavum sathani seikirathu usv netruindru nalai matrum 2006-il nadodimannan rerelease pannum pothu dmk than aatchi seithu kondu irunthathu sahtanikaluka pirantha ore manithar ore magan engal theivam mgr mattum than
நடப்பது நமது ஆட்சியல்லவா ....அப்படிதானே செய்தி வரமுடியும் வேறு எப்படி செய்தி வரமுடியும்? இருக்கமுடியும் ? :-)

நீங்கள் BBC பார்க்கவில்லையா அடடே !

இருந்தாலும் உங்கள் திருப்திக்கு....மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் மிகவும் அதிக கூட்டத்துடன்....தவறு..தவறு...அரங்கு நிறைவுடன்... திரையிடப்பட்டது ! ....மற்ற நடிகர் நடிகையர் திரைப்படத்திற்கு operator கூட ப்ரொஜெக்டரை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம்...திரை அரங்கு உள்ளே...ஒரு சிலர் மட்டுமே இருந்தார்களாம்.

குறிப்பாக நடிகர் திலகத்தின் திரைப்படத்தை பார்க்க யாருமே இல்லையாம் ! உங்கள் விருப்பபடியே எழுதியுள்ளது...போதுமா ? இனியாவது போய் சந்தோஷமாக சாப்பிடுங்கள் ! :-)

orodizli
23rd September 2013, 11:47 PM
வறட்டு பிடிவாதம் ஓரளவு ஓய்ந்து போனது மாதிரி தெரிகிறது... சொல்லல, சொல்லல இன்பார் அப்புறம் எல்லாத்தையும் சொல்லிடுவார்,,,-நம்நாடு திரைபடத்தில் தங்கவேலு வசனம் மாதிரி இல்லை....இதில வேற id ல வந்து வேறு விளையாடனுமா? சரி..... நம்ம திரி சூப்பர் பாஸ்ட் வேகத்தில் 100 வது பதிவை கடந்தது நிரம்ப சந்தோஷம் ...பேராசிரியர் சொன்னது எல்லாம் நாம் சரிபார்த்துதான் -தமிழக சாதனைகள் - தென்-இந்திய சாதனைகள் என பகுத்து கூறினோம்...

orodizli
23rd September 2013, 11:54 PM
திரு லோகநாதன் சார் சென்னை முப்பெரும் விழா தொடர்பான காட்சிகளை இங்கே வகைபடுத்தி நாமெல்லாம் போகாத குறையை நீக்கி விட்டார்...திரு வினோத் சார் ஏதொ ஒன்று கூற ரெடியாகி விட்டார் என்றே தோன்றுகிறது...சீக்கிரம் தொடருங்கள்...சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு செய்திகள் விசேஷமாக இருப்பின் இங்கு பதிவிடவும் தோழர்களே...

Richardsof
24th September 2013, 05:19 AM
24.9.2013

DAILY THANTHI EDITORIAL COLUMN- MAKKAL THILAGAM M.G.R IS PRAISED BY HIS PERFORMANCE IN HIS MOVIES.

http://i39.tinypic.com/9kb4oy.jpg

Richardsof
24th September 2013, 05:29 AM
MAKKAL THILAGAM MGR IN ''THOZHILALAI - 25.9.1964- 49 YEARS ANNIVERSARY.

http://i44.tinypic.com/2zzjift.jpg

http://i43.tinypic.com/rwtaqb.jpg

Richardsof
24th September 2013, 05:40 AM
http://i39.tinypic.com/fabeys.jpg


BANGALORE

NEW OPERA

MOVIELAND

MYSORE

PRIMIRE

http://i40.tinypic.com/af7zas.jpg

Richardsof
24th September 2013, 05:44 AM
SUPER STILL FROM THOZHILALAI -1964

http://i44.tinypic.com/zvx5yu.jpg


http://i44.tinypic.com/engbt.gif

http://youtu.be/GsvoIrWSEtI

Richardsof
24th September 2013, 09:57 AM
மக்கள் திலகத்தின் '' தொழிலாளி ''

மக்கள் திலகம் அவர்கள் இந்த படத்தில் உழைப்பின் உயர்வை
சிறப்பாக எடுத்து கூறி நடித்திருப்பார் .
அருமையான பாடல்கள் .பாடல்களுக்காகவே இந்த படத்தை ரசிகர்கள் பலமுறை பார்த்து மகிழ்ந்துள்ளனர் .

http://youtu.be/4Rj4SEFcra0

http://youtu.be/YUQGjxgMp_I

Richardsof
24th September 2013, 10:27 AM
1964ல் மக்கள் திலகத்தின் படங்கள்

வேட்டைக்காரன்

பணக்கார குடும்பம்

தொழிலாளி

தாயின் மடியில்

சென்னை அண்ணா சாலையில் ''சித்ரா '' அரங்கில் வெளியானது .

வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் 100 நாட்கள் ஓடியது .




சென்னை - அண்ணா சாலையில் - பிளாசா அரங்கில்

என் கடமை

தெய்வத்தாய்

படகோட்டி

படங்கள் வெளியானதில் தெய்வத்தாய் -படகோட்டி -100 நாட்கள் ஓடியது .

siqutacelufuw
24th September 2013, 10:57 AM
ONE SMALL ADVICE TO THE STUDENTS OF FILM INSTITUTE DURING THE CENTENARY CELEBRATIONS OF INDIAN CINEMA :

Each and every student of the Film Institute should watch our beloved God MGR's movies IN DEPTH and learn from him the Natural Acting (as praised by late M.R. Radha), his involvement in the Stunt scenes, his enthusiasm in knowing novelties and introduction of the same in the films, his soft acting in love scenes etc.

S. Selvakumar

Onguga Aalayam Kanda Aaandavan MGR Pugazh !

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
24th September 2013, 11:09 AM
Dear Ravichandran Sir,

Glad to note the information about Mr. Veerakeralam Chandrasekar, the Film Distributor, who possess the rights of various movies of our beloved God MGR.

It clearly proves that the Distributor has a firm belief on our beloved God MGR and his Movies to hit, whenever they are re-released, irrespective of season and time gap. They never ditched any of the Film Distributors and in fact they make the Distributors to survive in the field.

Once again it reveals that our MGR is the only Emperor of Collection in Tamil Cine Field.

Affectiontely yours : S. Selvakumar

Onguga Aalayam kanda Aandavan MGR Pugazh !

Endrum MGR
Engal Iraivan

Richardsof
24th September 2013, 12:00 PM
இனிய நண்பர் செல்வகுமார் சார்

இன்றய தலை முறை நடிகர்களாகட்டும் , திரைப்பட கல்லூரி
மாணவர்களாகட்டும் நிச்சயம் மக்கள் திலகத்தின் படங்களை
பார்த்து கற்று கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் உள்ளது .

படத்தின் தலைப்பு

கதையில் கவனம்

இசை - பாடல்கள் -

நடிப்பு

சுறுசுறுப்பு

மக்களுக்கு நல்ல கருத்துக்கள் கூறும் காட்சிகள்

இவற்றை தங்கள் படங்களில் இடம் பெற செய்தால் போதும்

வெற்றி நிச்சயம் .

ujeetotei
24th September 2013, 02:12 PM
Rani Samyugdha

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rs_zps646cd5d4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rs_zps646cd5d4.jpg.html)

ujeetotei
24th September 2013, 02:13 PM
Thayai Katha Thanaiyan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/tkt_zpsf2c65a80.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/tkt_zpsf2c65a80.jpg.html)

ujeetotei
24th September 2013, 02:15 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/npp_zps6b72bd23.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/npp_zps6b72bd23.jpg.html)

ujeetotei
24th September 2013, 02:16 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/panathottam_zpscca318be.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/panathottam_zpscca318be.jpg.html)

siqutacelufuw
24th September 2013, 05:02 PM
அன்பு சகோதரர்கள் வினோத் மற்றும் கலியபெருமாள் உட்பட இத்திரியின் அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்களாகிய பதிவிடுவோர் அறிவது :

இந்திய சினிமா நூற்றாண்டு விழா என்பது பொதுவான ஒரு அரசு விழா ! எவருடைய சொந்த வீட்டு விழாவல்ல. அரசாங்கத்தில் நாம் எல்லோரும் ஓர் அங்கம். இந்த விழாவில் முதல்வரை வாழ்த்தி நூற்றுக்கணக்கான BANNERS வைக்கப்பட்டிருந்தாலும், பத்திரிகைகளில் வெளிவந்தது என்னமோ மக்கள் திலகத்தின் BANNERS தான். The only Actor, whose Banners, were displayed by his Fans & Devotees, on the occasion of this Centenary Celebrations of Indian Cinema, is our beloved M.G.R.

அவரது அனைத்து பக்தர்களாலும் உண்மையான அன்பு கொண்டு நேசிக்கப்பட்டு, வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான BANNERs தான் சென்னை நகரின் இப்போதைய TALK OF THE TOWN. (As per the news published by the News Dailies like "THE HINDU", "INDIAN EXPRESS", "DECCAN CHRONICLE", "MALAI MURASU" & "MALAI MALAR" Recently.)

எங்களது பணியினை பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம்.ஜி..ஆர். பொது நல சங்கத்தின்
சார்பிலும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். .

அன்பன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellscg
24th September 2013, 05:23 PM
https://www.youtube.com/watch?v=87TbXweMByc

https://www.youtube.com/watch?v=S-jHNs31dJs

https://www.youtube.com/watch?v=hHHs0qCEUlE

[URL="https://www.youtube.com/watch?v=_eiUPIp3ggA"]

https://www.youtube.com/watch?v=Y8qwc-KvswM

https://www.youtube.com/watch?v=0BjXwxj6CVY

https://www.youtube.com/watch?v=iw3zAZn_iss

http://www.youtube.com/watch?v=d0gXkwCpi-g

masanam
24th September 2013, 05:32 PM
மக்கள் திலகத்தின் '' தொழிலாளி ''

மக்கள் திலகம் அவர்கள் இந்த படத்தில் உழைப்பின் உயர்வை
சிறப்பாக எடுத்து கூறி நடித்திருப்பார் .
அருமையான பாடல்கள் .பாடல்களுக்காகவே இந்த படத்தை ரசிகர்கள் பலமுறை பார்த்து மகிழ்ந்துள்ளனர் .

http://youtu.be/4Rj4SEFcra0

http://youtu.be/YUQGjxgMp_I

Vinod Sir, Thanks for uploading Thozhilali songs.

Stynagt
24th September 2013, 07:31 PM
புரட்சிநடிகர் எம்ஜிஆர் என்ற அடையாளத்தில் வந்து இந்த திரியில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு மிகவும் நன்றி. உங்களுடைய உழைப்பைக் கூறும் உன்னதப்பதிவுகளின் மதிப்பைக் கணக்கிட முடியாது. மீண்டும் ஒருமுறை நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
24th September 2013, 07:34 PM
http://s12.postimg.org/awiol0wml/Photo1538.jpg (http://postimg.org/image/4vkznya09/full/)

திரு. ரவிச்சந்திரன் சார். தாங்கள் நம் உத்தம தலைவரை சந்தித்த உன்னத மனிதர் திரு. வீரகேரளம் சந்திரசேகரன் அவர்களை சந்தித்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம். அவருக்கு எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள். அவரிடமிருந்த அறிந்த தகவல்களும், அவரிடமிருந்து நீங்கள் படம்பிடித்த தலைவரின் திரைப்படங்களின் வண்ண பதிவுகளும் அருமை. சுவரொட்டிகள் பளீச் என்று இருக்கிறது. தங்களின் அயராத தேடும் பணியின் விளைவாக தொடர்ந்து பொக்கிஷங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. தொடரட்டும் தங்கள் பணி. உயரட்டும் தலைவர் புகழ்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
24th September 2013, 09:20 PM
தொழிலாளியின் மேன்மை சொன்ன தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
http://i39.tinypic.com/xgdzk8.jpg
உழைக்கும் தொழிலாளர்களின் உயர்வினை எடுத்துக்காட்டிய திரைக்காவியம். உழைப்பே உயர்வு தரும் என்னும் தலைவரின் கொள்கையை விளக்கிய சிறப்பான திரைப்படம். ஆண்டவன் உலகத்தின் முதலாளி என்ற பாடலே இதற்கெல்லாம் முத்தாய்ப்பு..அழகான, அருமையான, தொழிலாளர்களின் மேன்மையை விளக்கும் அற்புத பாடல். இந்த பாடலின் இனிமையும், மென்மையும், அதைவிட தலைவரின் புன்னகை தவழும் சாந்த முகம், அமைதியான அந்த அன்பு முகம் காட்டும் பாவம் அனைத்தும் சேர்ந்து பாடலுக்கு உயிரூட்டியது என்பதுதான் உண்மை.
சோர்ந்திருக்கும் மனிதர்களை சுகமாக்கும் இனிய கீதம் இது. எப்போது கேட்டாலும் நம்மை இன்பமான உலகத்திற்கு கொண்டு சொல்லும் ஈடில்லா பாடல் இது. இந்த பாடலுக்காகவே நான் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்ற எண்ணிக்கை தெரியாது. நீங்களும் பாருங்கள்..
http://youtu.be/GIoMayfeGWw
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th September 2013, 09:36 PM
எவ்வளவு அடிச்சாலும் தாங்கராண்டா
இவன் ரொம்ப நல்லவன்ன்ன்னு...
என்ற வடிவேல் டையலாக் ஞாபகம் வருது..
தன்னுடைய தகாத செயல்களின் விளைவால் எத்தனை முறை ஐ.டி.யை நீக்கினாலும் திரும்பவும் வந்து தொல்லைக் கொடுத்து திரியின் மாண்பைக் கெடுக்கும் அந்த பல அவதார முகமூடியை நிரந்தரமாக நீக்க வழியில்லையா என்று இந்த திரியைக் காணும் நீங்கள் புலம்புவது எனக்கு நன்கு புரிகிறது. எங்களின் இந்த குறையைத் தீர்ப்பவர் யார்?

orodizli
24th September 2013, 10:19 PM
சொன்னாலும் சொன்னார் - ஆயிரத்தில் ஒரு வார்த்தை சொற்றொடர், உறுப்பினர் கலியபெருமாள் விநாயகம் அவர்கள் வேடிக்கையிலும் வேடிக்கை, இதுதான் என் வாடிக்கை என்று... அதற்கு கூட மன்னாதி மன்னன் - திரைபடங்களுடைய பாடல்கள்தானா ? சரி... மக்கள்திலகம் கதாபாத்திரத்தை உடூருவி கலக்கிய" தொழிலாளி"- திரைப்படம் சகல சிறப்புகளையும் பெற்றுள்ள படைப்பு ...உழைப்பின் மாண்பை வெகு சிறப்பாக உயர்ந்த, நடுத்திர, இளைய சமுதாயதினருக்கும் வகையை போதித்த படம். இந்த மாதிரியான ஜீவனுள்ள கதையமைப்புக்கு mgr அவர்களை விட்டால் வேறு யார்தான் மக்களை சென்றடைய இயலும்...

orodizli
24th September 2013, 10:30 PM
கோவை- திரைப்பட விநியோகஸ்தர்கள் போன்று தமிழ்நாட்டில் அனைத்து சென்டர்களிலும் மக்கள்திலகம் நடித்த திரைப்படங்களை ராயல்டி கொடுத்து உரிமையை வாங்கி திரையிட்டு கொண்டிருக்கின்றனர்... ஆனாலும் சிலர் உண்மை என தெரிந்தோ- அல்லது தெரியாமலோ பிதற்றி கொண்டுள்ளனர்- அவர்களின் கருத்துகளை காணும்போதும், உரைகின்றபோதும் பாவமாகவும் உள்ளது, வருத்தமாகவும் இருக்கிறது...பிறருடைய அனுபவம், மற்றும் சொந்த அனுபவங்கள் மூலமாகவும் தான் உணரலாம்...

orodizli
24th September 2013, 10:48 PM
" தொழிலாளி"- திரைப்படம் மறு வெளியிடுகளில் நல்ல வெற்றியை மீண்டும், மீண்டும் தந்தது...1985-86 ஆண்டுகளில் சென்னையில் மூன்று திரைஅரங்குகள்ளில் , 3 - பிரிண்டுகள் தொடர்ந்து ஐம்பது நாட்களை கடந்து நூறு நாட்களை கடந்து ஓடியது...பெருமைப்படுமஅளவில் சாதனையாக அமைந்தது... இந்நிகழ்வை இனிய விவரணையோடு நல்குங்கள் சென்னை நண்பர்களே!!!

Richardsof
25th September 2013, 05:39 AM
மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது நடந்த சினிமா பொன்விழா [1982]விழாவில் எவ்வளவு அன்புடன் சக நண்பர்களுடன் கலந்துரையாடுகிறார் .பந்தா இல்லாமல் பாதுகாப்பு எல்லை தாண்டி எல்லோரிடமும் மகிழ்ந்து பேசி மேடையேறி வாலிபனாக தோன்றும் காட்சி அருமை
விழாவில் அண்ணாவை நினைவு கூறுகிறார் . தன்னுடைய பேச்சில் ''நம்முடைய அரசு '' என்றுதான்
அடக்கத்துடன் கூறுகிறார் .
விழா தொகுப்பினை செய்தவர் - அன்றைய நடிகை ஜெயலலிதா .

http://youtu.be/9lOd7CUHRa0

http://youtu.be/K-97DI8cQ4o

Richardsof
25th September 2013, 06:10 AM
http://youtu.be/B2zy5gZSpG4

Richardsof
25th September 2013, 06:21 AM
http://youtu.be/R-UVuC2_sHE

Richardsof
25th September 2013, 07:09 AM
ஜூனியர் விகடனில் இந்த வாரம் ஆர்..எம் .வீரப்பன் பற்றிய கேள்வி பதிலில் கழுகார் பதிலில் தவறான பதில் கொடுத்துள்ளார் .

உண்மை நிலவரம் .

திருமதி ஜானகி அம்மையாரை முதல்வராக்க ஆர் எம் வீ ஒரு போதும் முன்னிலை படுத்தவில்லை .

சட்ட மன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதன் மூலம்தான் திருமதி ஜானகி அம்மையாரை ஆதரவு
கொடுத்தார் .

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மக்கள் திலகத்தின் மீது வைத்திருந்த நட்பின் காரணாமாக

அதிமுகவிடம் கூட்டு வைத்தார் . சொன்ன வார்த்தையை காப்பாற்றினார் .

உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது ,

திரு ஆர்..எம் .வீரப்பன் அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் எந்த பக்கமும் சாயாமல் இருந்திருந்தால் அவருடைய புகழ் என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் மதிக்கப்பட்டிருக்கும் .

ஒரு நல்ல மனிதர் - மக்கள் திலகத்தின் உண்மையான விசுவாசி என்றென்றும் எம்ஜிஆர்
ரசிகர்களால் போற்றபடுபவர் .

Richardsof
25th September 2013, 08:03 AM
CHENNAI - ANNA SALAI - 1972

WELLINGTON THEATERE


MAKKAL THILAGAM IN SANGE MUZHZNGU


http://i44.tinypic.com/20t5hdx.jpg

Subramaniam Ramajayam
25th September 2013, 08:48 AM
ஜூனியர் விகடனில் இந்த வாரம் ஆர்..எம் .வீரப்பன் பற்றிய கேள்வி பதிலில் கழுகார் பதிலில் தவறான பதில் கொடுத்துள்ளார் .

உண்மை நிலவரம் .

திருமதி ஜானகி அம்மையாரை முதல்வராக்க ஆர் எம் வீ ஒரு போதும் முன்னிலை படுத்தவில்லை .

சட்ட மன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதன் மூலம்தான் திருமதி ஜானகி அம்மையாரை ஆதரவு
கொடுத்தார் .

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மக்கள் திலகத்தின் மீது வைத்திருந்த நட்பின் காரணாமாக

அதிமுகவிடம் கூட்டு வைத்தார் . சொன்ன வார்த்தையை காப்பாற்றினார் .

உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது ,

திரு ஆர்..எம் .வீரப்பன் அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் எந்த பக்கமும் சாயாமல் இருந்திருந்தால் அவருடைய புகழ் என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் மதிக்கப்பட்டிருக்கும் .

ஒரு நல்ல மனிதர் - மக்கள் திலகத்தின் உண்மையான விசுவாசி என்றென்றும் எம்ஜிஆர்
ரசிகர்களால் போற்றபடுபவர் .

LAST two paragraphs are verry true, not only MGR's true visuvasi even oterwise perfect gentleman, able administrator who made wonders when associated with MGR, unfortunaely AVAR PONA IDAM
MANNIKKAMUDIYATHATU ICAN VENSAY IT IS GREAT INSULT TO MGR.

Richardsof
25th September 2013, 09:34 AM
MINI SONGS TRAILER - ULAGAM SUTRUM VAALIBAN -1973

http://youtu.be/4oM3T1JWaLo

siqutacelufuw
25th September 2013, 10:27 AM
எவ்வளவு அடிச்சாலும் தாங்கராண்டா
இவன் ரொம்ப நல்லவன்ன்ன்னு...
என்ற வடிவேல் டையலாக் ஞாபகம் வருது..
தன்னுடைய தகாத செயல்களின் விளைவால் எத்தனை முறை ஐ.டி.யை நீக்கினாலும் திரும்பவும் வந்து தொல்லைக் கொடுத்து திரியின் மாண்பைக் கெடுக்கும் அந்த பல அவதார முகமூடியை நிரந்தரமாக நீக்க வழியில்லையா என்று இந்த திரியைக் காணும் நீங்கள் புலம்புவது எனக்கு நன்கு புரிகிறது. எங்களின் இந்த குறையைத் தீர்ப்பவர் யார்?


அன்பு நண்பர் கலியபெருமாள் அவர்களே !

தங்களுக்கு வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. எனக்கோ, நமது மக்கள் திலகத்தின் "பணம் படைத்தவன்" படத்தில் இடம் பெற்ற "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்ற பாடலின் இடையில் வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

இனி நமது திரியில் பதிவிடமாட்டேன் என்று முதல் நாள் அறிவிப்பு ! மறு நாள் திரியில் வந்து குழப்புவது, தனக்கு அறிவுரை செய்யக்கூடிய பாடல்களை தானே பதிவிடுவது, நல்ல நகைச்சுவை கலந்த வேடிக்கை !

நாமும் எவ்வளவு முறை தான் "இன்றோடு போகட்டும் திருந்தி விடு, உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு" என்று கூற முடியும் ?

அன்பன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி..ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellscg
25th September 2013, 11:21 AM
அன்பு நண்பர் கலியபெருமாள் அவர்களே !

தங்களுக்கு வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. எனக்கோ, நமது மக்கள் திலகத்தின் "பணம் படைத்தவன்" படத்தில் இடம் பெற்ற "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்ற பாடலின் இடையில் வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

இனி நமது திரியில் பதிவிடமாட்டேன் என்று முதல் நாள் அறிவிப்பு ! மறு நாள் திரியில் வந்து குழப்புவது, தனக்கு அறிவுரை செய்யக்கூடிய பாடல்களை தானே பதிவிடுவது, நல்ல நகைச்சுவை கலந்த வேடிக்கை !

நாமும் எவ்வளவு முறை தான் "இன்றோடு போகட்டும் திருந்தி விடு, உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு" என்று கூற முடியும் ?

அன்பன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி..ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

எனக்கோ, நமது மக்கள் திலகத்தின் "பணம் படைத்தவன்" படத்தில் இடம் பெற்ற "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்ற பாடலின் இடையில் வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

Request you to KINDLY FOLLOW THAN TO ONLY PREACH !

இனி நமது திரியில் பதிவிடமாட்டேன் என்று முதல் நாள் அறிவிப்பு ! மறு நாள் திரியில் வந்து குழப்புவது, தனக்கு அறிவுரை செய்யக்கூடிய பாடல்களை தானே பதிவிடுவது, நல்ல நகைச்சுவை கலந்த வேடிக்கை !

I infact, meant what i wrote. That was the decision I took. BUT IT WAS YOUR ( NOT JUST YOU..I MEANT FEW ) UNWANTED PROVOCATIVE WRITING THAT MADE ME TO COME BACK. I NEVER CONFUSED ANYBODY..I DID NOT WANT TO WRITE THEREFORE I HAD PUT SONGS THAT EXPLAINED THE RELEVANCY OF WHAT IS HAPPENING HERE FROM YOUR END

நாமும் எவ்வளவு முறை தான் "இன்றோடு போகட்டும் திருந்தி விடு, உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு" என்று கூற முடியும் ?

PLEASE GO THROUGH ALL THE POSTING BY DATES IF POSSIBLE... I NEVER STARTED ANY ISSUES / DEBATE. KINDLY DO NOT TRY TO DIVERT IT TO THE OTHER PERSON

AGAIN I REPEAT....I WILL EXPLAIN THROUGH ONE MORE MESSAGE TO Mr.KALIAPERUMAL, WHO OWNS THIS THREAD NO.6. IF HE IS NEUTRAL, AM SURE HE WILL VALIDATE MY EXPLANATION.

AFTER THAT I DON'T INTEND TO COME BACK.

BUT IF YOU ( WHEN I SAY YOU..IT IS NOT INDIVIDUAL..I MEAN ANY OF THE CREW MEMBERS)CONTINUE TO PROVOKE THROUGH YOUR TERMINOLOGIES...LET THE MODERATORS DECIDE WHAT IS TO BE DONE !

Regards

masanam
25th September 2013, 11:30 AM
வினோத் ஸார்,
உலகம் சுற்றும் வாலிபன் மினி டிரைலர் அருமை.
பதிவுக்கு நன்றி.

Russellscg
25th September 2013, 11:31 AM
எவ்வளவு அடிச்சாலும் தாங்கராண்டா
இவன் ரொம்ப நல்லவன்ன்ன்னு...
என்ற வடிவேல் டையலாக் ஞாபகம் வருது..
தன்னுடைய தகாத செயல்களின் விளைவால் எத்தனை முறை ஐ.டி.யை நீக்கினாலும் திரும்பவும் வந்து தொல்லைக் கொடுத்து திரியின் மாண்பைக் கெடுக்கும் அந்த பல அவதார முகமூடியை நிரந்தரமாக நீக்க வழியில்லையா என்று இந்த திரியைக் காணும் நீங்கள் புலம்புவது எனக்கு நன்கு புரிகிறது. எங்களின் இந்த குறையைத் தீர்ப்பவர் யார்?


Dear Kaliaperumal Sir,

Request you not to come to conclusions with any preconceived notions RATHER once again request you to approach it Neutrally. Kindly look by date wise who started the debate and who used provocative words when everything is going smooth.

"தன்னுடைய தகாத செயல்களின் விளைவால்" - NOT TRUE !!! THERE IS NO "தகாத செயல்" that am doing going by the meaning of this...!

" திரியின் மாண்பைக் கெடுக்கும்" - NEVER ! Kindly go through the postings in a neutral manner and you will know who the
" திரியின் மாண்பைக் கெடுக்கும்" person is !

At any given point in time, I have only ONE ID and I WRITE ONLY IN ONE ID...I MAY HAVE CREATED DIFFERENT ID WHEN MY ACTUAL ID BECOME UNUSABLE BUT I HAVE ALSO ENSURED, WHENEVER I WRITE IN THAT ID, I ALWAYS EXPOSE MYSELF FIRST and THEN ONLY WRITE.

THOSE WHO WEAR MASKS & WRITE IN DIFFERENT NAMES DOES NOT EXPOSE THE ORIGINAL AND SUCH PEOPLE WRITE IN ALL THE NAMES ONE AFTER THE OTHER.....BUT I HAVE NEVER DONE THAT ...INSTEAD I HAVE ALWAYS EXPOSED MYSELF FIRST & THEN ONLY WRITE IN THE CURRENT ACTIVE ID...!

KINDLY DON'T TAKE UNANIMOUS ONE SIDED STANDS THAT KILLS JUSTICE, FOR THE SAKE OF SHOWING THE SOLIDARITY OF YOU HERE....NEEDHIKKU THALAIVANANGUNGAL !

EVERYBODY IN THIS EARTH KNOWS ABOUT THE SOLIDARITY OF TRUE DEVOTEES OF Mr.MGR WHICH MEANS THERE IS NO NEED TO REINVENT THE WHEEL.

masanam
25th September 2013, 11:40 AM
'MGR the Inspirer' வீடியோ அருமை. பதிவுக்கு நன்றி வினோத் ஸார்.

Richardsof
25th September 2013, 01:47 PM
இன்றைய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும்

கட்சியின் எல்லா மட்டங்களில் பதவி வகிக்கும் நிர்வாகிகள் அனைவரும் ,

பத்திரிகைகளுக்கு தருகின்ற விளம்பரங்களில் மக்கள் திலகத்தின் படத்தை ஸ்டாம்ப் அளவில்

போட்டு அவமரியாதை செய்யும் இவர்களின் மன நிலையை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சினிமா விழாவில் மக்கள் திலகத்தின் ரசிகர்களால் வைக்கப்பட்ட பதாகைகளை இரவோடு இரவாக ஆளும் கட்சியினரே அகற்றிய கொடுமை அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே அகற்றிய கொடுமை ....

தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் படங்கள் - பாடல்கள் - நிழற் படங்கள் பயன் பட வேண்டும் .மக்கள் கவனித்து கொண்டுதான்
வருகின்றார்கள் .

orodizli
25th September 2013, 02:16 PM
நமது திரியில், திருவாளர்கள் கவுண்டமணி செந்தில் விவேக் வடிவேலு சந்தானம் & பவர் ஸ்டார் இல்லாத குறையை மிக சிலர் வந்து, வந்து போக்குகிறார்கள் என விட்டு விடுவதா? இல்லை...கருத்துடன் சென்று கொண்டிருக்கும் திரி நண்பர்கள் சற்றே இளைபாறுவதற்கு எடுத்து கொள்வதா? .......முன்னர் நடைபெற்ற திரைப்பட விழாவில் மக்கள்திலகம் காலத்தை வென்றும் தன்னை பற்றி பிற்காலத்திலும் பெருமை,உவகை,இனிமை,பெருமிதம் --- என்ற பலவகை அணிகலன்களால் அலச படுகிறாரே...இதுதான் என்றும் மங்காத புகழ் வாழ்வு - நாங்கள் கொள்ளை அடிப்போம்!!! - மக்கள் உள்ளங்களை!!!- என வெறும் பேச்சுக்காக சொல்ல படவில்லையே!

ujeetotei
25th September 2013, 02:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/padagotti_zps9cd0fd12.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/padagotti_zps9cd0fd12.jpg.html)

Padagotti

ujeetotei
25th September 2013, 02:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/enkadamai_zps788c394a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/enkadamai_zps788c394a.jpg.html)

ujeetotei
25th September 2013, 02:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/deivathai_zps52bde2d2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/deivathai_zps52bde2d2.jpg.html)

Sathya Movies First MGR movie.

ujeetotei
25th September 2013, 03:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/dharmamthalaikakum_zps289c805a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/dharmamthalaikakum_zps289c805a.jpg.html)

ujeetotei
25th September 2013, 03:00 PM
MGR's Gift

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/parisu_zpsab73dfae.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/parisu_zpsab73dfae.jpg.html)

ujeetotei
25th September 2013, 03:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/pk_zpsd1449a4c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/pk_zpsd1449a4c.jpg.html)

mr_karthik
25th September 2013, 04:57 PM
இதயக்கனி வெற்றி விழா கொண்டாட்டத்தில் மக்கள்திலகத்தை வைத்து திரைப்படம் தயாரிக்காத திரு முக்தா ஸ்ரீனிவாசன் மேடையில் பேசும்பொழுது 1975 -வருடம் வெளிவந்த அத்தனை திரைப்படங்களிலும் இதயக்கனி படமே தலையாய வசூலை பெற்றுள்ளது...மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் 25 - என்ற எண்ணிக்கையை mgr அவர்களின் ஒரு படமே முறியடித்து விடுகிறது, அதோடு கூட அரசாங்கக்த்திற்கும் கேளிக்கை வரியையும் mgr படமே தருகிறது என்று கூறிய தகவலை எல்லாம் சிலர் வசதியாக மறந்தும்,மறைத்தும் விடுவது வேடிக்கையாக இல்லை???!!!

டியர் சுக்ராம் சார்,

அந்த விழாவில் முக்தா கொஞ்சம் அதிகப்படியாகவே உளறியிருந்தார் என்பது உண்மை. அதனால் மற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அதிருப்திக்கு ஆளானார். பின்னே அந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்கள் 143. அவற்றில் மக்கள் திலகம் நடித்த படங்கள் நான்கு. அப்படியிருக்க அவருடைய படங்களால் மட்டுமே கேளிக்கை வரி கிடைக்கிறதென்றால் முகம் சுளிக்க மாட்டார்களா?.

அவர் இன்னொன்றும் உளறியிருந்தார். 1975-ல் வெளிவந்த படங்களில் சென்னைக்கு வெளியில் 100 நாட்களைக் கடந்த படம் 'இதயக்கனி' மட்டுமே என்றும் அந்த விழாவில் பேசினார். இதயக்கனி வருவதற்கு முன்பாகவே அவன்தான் மனிதன் சென்னையில் மூன்று அரங்குகள் மற்றும் மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியிருக்கிறது. அவர் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஏனென்றால் அதே ஆண்டில் நினைத்ததை முடிப்பவன் மதுரை, திருச்சி நகரங்களில் 100 நாட்களைக் கடந்ததாக சொல்லப்பட்டது. அப்படியிருக்க முக்தாவின் உளறல் இருதரப்பினருக்கும் வருத்தம் ஏற்படுத்தியது.

முக்தாவின் பேச்சால் கொதிப்படைந்த நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அவன்தான் மனிதன் படத்தின் 100வது நாள் தினத்தந்தி விளம்பரத்தை முக்தாவின் முகவரிக்கு போஸ்ட் செய்தனர். சரமாரியாக வந்து குவிந்த போஸ்ட்களைப் பார்த்து அதிர்ந்த முக்தா பின்னர் ஒரு படப்பிடிப்பு அரங்கில் நடிகர் திலகத்தை சந்தித்து வருத்தம் தெரிவித்தார.

அதுமட்டுமல்ல அவர் பேச்சைக் கேள்விப்பட்ட இயக்குனர் கே.பாலச்சந்தர், முக்தாவுக்கு போன் செய்து, "இந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த என்னுடைய அபூர்வ ராகங்கள் படமெல்லாம் அரசுக்கு கேளிக்கை வரியைத் தரவில்லையா?" என்று கேட்டாராம்.

Richardsof
25th September 2013, 05:28 PM
சென்னையில் நடைப்பெற்ற விழாவில் நடிகர் திலகத்தின் பெயரையும் படங்களின் சிறப்புகளையும்
ஜெயலலிதா குறிப்பிடாதது வருந்தத்தக்க விஷயம் .

எம்ஜிஆரின் புகழும் , நடிப்பும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய மண்ணிலும் அந்நிய மண்ணிலும்
மிகவும் பிரபலமாக இருப்பது ஒரு சிலரின் கண்களுக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது .
எம்ஜிஆர் பெயர் சொன்னாலே ஒரு காந்த சக்தி இருப்பது அமுதவனுக்கு தெரியாமல் இருக்கலாம் .
எம்ஜிஆர் நடிப்பு - புகழ் என்றுமே மதிப்புடன் இருக்கிறது .

Stynagt
25th September 2013, 06:34 PM
தமிழ் சினிமாவில் அழியாத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். ஜனாதிபதி பங்கேற்ற சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் புகழாரம்.

http://epaper.maalaimalar.com/2592013/epaperimages/2592013/2592013-md-hr-4/15483046_1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
25th September 2013, 07:31 PM
சன் லைப் தொலைகாட்சியில் தற்போது மக்கள் திலகத்தின் '' தேடி வந்த மாப்பிள்ளை '' படம் ஒளிபரப்பில் உள்ளது .

oygateedat
25th September 2013, 09:13 PM
திருப்பூருக்கு பல பெருமைகள் உண்டு. திருப்பூர் குமரன் பிறந்த ஊர், பின்னலாடைக்கு உலகப்புகழ் பெற்ற ஊர், திராவிட இயக்கத் தூண்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா இருவரும் முதன் முதலாக சந்தித்த மண் என்ற பெருமைக்கு உரிய ஊர். அவர்களின் சந்திப்பை பற்றி தமிழ் இலெமுரியா பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை.

http://s22.postimg.org/kof745pap/scan0009.jpg (http://postimg.org/image/6hzg8xefh/full/)

oygateedat
25th September 2013, 09:30 PM
COMING SOON AT ROYAL THEATRE, COIMBATORE


http://s11.postimg.org/wi66eqeov/Photo1543.jpg (http://postimg.org/image/wi66eqeov/)

Stynagt
25th September 2013, 09:36 PM
http://s22.postimg.org/kof745pap/scan0009.jpg (http://postimg.org/image/6hzg8xefh/full/)

Fantastic posting Ravi Sir. Thanks a lot. It is amazing to see that the first meeting of the two imperative Dravidian Pillars. The dialogue between them are so pragmatic and the words from Periyar that 'You may continue the job that you are doing now' becomes factual and that leads to Arignar ANNA become C.M.

orodizli
25th September 2013, 09:41 PM
டியர் திரு mr கார்த்திக் சார், அவ்விழாவில் முக்தா திரு ஸ்ரீனிவாசன் பேசியபொழுது அந்த ஆண்டை மட்டும் என கருதாமல் பொதுவாகவே மக்கள்திலகம் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை அடைகின்றது எனவும், திரு MGR - படங்கள் மற்ற படங்களை விட அதிகளவில் கேளிக்கை வரியை வசூலித்து கொடுக்கிறது - என்ற பொருளில் தானே கூறி இருக்கிறாரே தவிர யாருடைய மனதையும் புண்பட செய்ய அவர் உரைக்கவில்லை!!! என்பதனை நண்பர் அவர்கள் புரிந்து கொள்ளவே இந்த கொஞ்சம் நீண்ட விளக்கம்.....

orodizli
25th September 2013, 10:05 PM
சமீபத்தில் நண்பர் தரவேற்றிய மக்கள்திலகம் - நாட்டிய பேரொளி பத்மினி இணைந்து நடித்து 1962 - ஆண்டு வெளிவந்த " ராணி சம்யுக்தா "- திரைபடத்தை நல்ல பிரிண்டில் காண நேர்ந்தது...பாடல்கள், நகைச்சுவை, வசனங்கள் அருமையாக இருந்தது... அதில் நடுவே ஒரு காட்சியில் திரு mgr ., அவர்கள் பேசும் வசனம் ; " நினைத்ததை முடிப்பவன் சராசரி மனிதன் ; முடியாததை எல்லாம் முடித்து காட்டுபவன் விந்தைகளுகெல்லாம் தந்தை " - இது கவியரசு கண்ணதாசன் எழுதியது என்றாலும் - யாரால், எவரால் இவ்வசனம் பேசபட்டால் அந்த வரிகளுக்கு ஜீவனோடு கூடிய ஜொலிப்பு உண்டாகும் என மக்கள்திலகம் பேச- எவ்வளவு சரியாக பொருந்தியுள்ளது...இந்த சிறப்பு மிக்க சீரிய வசனம் " நாடோடிமன்னன் "- படத்தில் வரும் "என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு...நம்பி கெட்டவர்கள் இன்று வரை இல்லை" - எனும் இந்த வசனத்திற்கு நிகரானது!!! -இது நம்முடைய கருத்து...சரிதானா தோழர்களே...

idahihal
25th September 2013, 10:08 PM
சன் லைப் தெலைக்காட்சியில் எனக்குப் பிடித்தது நிகழ்ச்சியில் புரட்சித் தலைவரின் மாண்பினைப் பாராட்டிய வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு நன்றி.

orodizli
25th September 2013, 10:22 PM
இன்று டிவி-யில் " தேடி வந்த மாப்பிள்ளை " - திரைப்படம் சூப்பர் பிரிண்டில் பார்க்க நேர்ந்தது. கலர் என்றால் அப்படி ஒரு கலர் ப்ரோசெசசிங் ...விஜயஸ்ரீ உடன் mgr ஆடும், பாடலில் என்ன ஒரு நளினம் ஸ்டைல் சிம்பிள் ஆன உடையமைப்பு ...வாவ், நடுவில் ஒரு வரியின்போது வில்லன்கள் கதவை திறந்து பின் மூடும்போது " எவரோடும் நான் போராடுவேன், கிளியோடுதான் வெளியேறுவேன் " -என ஒரு அமர்த்தலான சலாம் வரிசை -(இது சண்டை பயிற்சி செய்தவர்களுக்குதான் உணர முடியும்) -போட்டு நிற்பார் பாருங்கள்!!! - திரைஅரங்கமே களை கட்டி ஆடுவது ரசிகர்களுக்கு நினைவில் வருகிறதா...

idahihal
25th September 2013, 10:28 PM
http://i44.tinypic.com/n3ogk.jpg
A rare still from net

idahihal
25th September 2013, 10:34 PM
http://i40.tinypic.com/141s1uc.jpg

idahihal
25th September 2013, 10:40 PM
http://i40.tinypic.com/2r7log2.jpg

idahihal
25th September 2013, 10:51 PM
http://i42.tinypic.com/2znsakn.jpg

idahihal
25th September 2013, 10:53 PM
http://i42.tinypic.com/28vwvom.jpg

idahihal
25th September 2013, 10:58 PM
http://i41.tinypic.com/ams0z.jpg

idahihal
25th September 2013, 11:03 PM
http://i42.tinypic.com/2nu375s.jpg

idahihal
25th September 2013, 11:06 PM
http://i40.tinypic.com/2h4g8ev.jpg
http://i41.tinypic.com/21j189y.jpg

fidowag
25th September 2013, 11:08 PM
http://i39.tinypic.com/8x7onk.jpg

http://i39.tinypic.com/2yz0xuh.jpg

http://i41.tinypic.com/vqk684.jpg

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவுத் திரைப்படமாக மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படைப்பான "அடிமைப்பெண்" அபிராமி திரைஅரங்கில் 24/09/13 மாலை 6.30 மணியளவில் திரையிடப்பட்டது.

அதற்குண்டான இலவச டிக்கெட் வாங்குவதற்காக காலை 7 மணி முதலே ரசிகர்கள்/பக்தர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது . 10 மணி அளவில் காவல் துறை கூட்டத்தை கட்டுபடுத்தி அட்வான்ஸ் புக்கிங்கில் கொடுத்து ஹவுஸ் புல் ஆகிவிட்டது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

http://i41.tinypic.com/2vchov5.jpg

அபிராமி தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட , புரட்சி நடிகரின் பிரம்மாண்ட ஸ்டில் கொண்ட பேனர் . அதன் கீழ் அனைத்துலக எம்.ஜி.ஆர் சங்கத்தைச் சார்ந்த திரு.மாரிமுத்து , திரு.சங்கர்(MTC) , திரு.விஜயகுமார்(IOB) , திரு.அரசு ஆகியோர் நின்று எடுத்து கொண்ட புகைப்படம்.

http://i42.tinypic.com/351eedw.jpg

பேராசிரியர் திரு.செல்வகுமார்(செயலாளர் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம்) , திரு நாகராஜன் , திரு.மாரிமுத்து ஆகியோர்.

http://i44.tinypic.com/2rz3zux.jpg

பேராசிரியர் திரு.செல்வகுமார் , திரு.ஆர்.லோகநாதன்.

http://i39.tinypic.com/2colhlc.jpg

http://i42.tinypic.com/wkqmmt.jpg

அபிராமி தியேட்டர் முன்பு அமைக்கப்பட்ட மற்றொரு பேனரின்(அரசக்கட்டளை) ஸ்டில் கீழ் பேராசிரியர் திரு.செல்வகுமார் , திரு.நாகராஜன்(MTC)

http://i43.tinypic.com/2la50k6.jpg

திரு.லோகநாதன்(இணை செயலாளர் - அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம்) , திரு.சங்கர்(MTC).


http://i43.tinypic.com/szbmeq.jpg

அபிராமி தியேட்டர் முன்பு அலங்கரிக்கப்பட்ட மற்றுமொரு அடிமைப்பெண் பட பேனர்.
மேற்படி பேனர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர் சங்கமும் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்தவை.

ஆர்.லோகநாதன்

idahihal
25th September 2013, 11:13 PM
The above article is taken from an publication by An associated journals Ltd., special publication released on the occasion of the 5th world tamil conference Madurai jan 1981 named "Spotlight on Tamilnadu".

orodizli
25th September 2013, 11:25 PM
திரு லோகநாதன் பதிந்திருக்கும் படங்கள் அருமை...என்ன கூட்டம்?...stills , banners - அபாரம்...சினிமா நூற்றாண்டு விழாவில் பொறுப்புடையோர் திரை உலகில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விட்டு விடாமல் நினைவு கூறி இருக்க வேண்டும்... சரி ...திரு அமுதவன் கூறி இருப்பது தான் சற்றும் சிந்திக்காமல் பத்தோடு ஒன்று, பதினொன்று என்ற ரீதியில் மக்கள் திலகத்தின் " நடிப்பு"- வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் ---என விமர்சனம் விஷயம் புரிந்தவர்கள் ஏற்று கொள்ள இயலாத ஒன்று...எதையுமே இன்றும் புரிந்து கொள்ளாதவர்கள் என தான் மற்றவர்களால் பேசப்படும் - திரு MGR அவர்கள் தான் அதனை பரீட்சை எழுதி தேர்ச்சி அடைந்த ஒரே நபர் என்பதனை இந்த உலகத்திற்கு நிருபித்திருக்கிறார் - என்பது தெளிவு...

idahihal
25th September 2013, 11:27 PM
லோகநாதன் சார், செல்வகுமார் சார்,
அருமையான கட்அவுட்களின் அணிவகுப்பு. அசத்துங்கள் சார்.

idahihal
25th September 2013, 11:28 PM
செல்வகுமார் சார்,
பொன்மனச்செம்மல் திரைப்பட வரிசையைத் தொடருங்கள் ப்ளீஸ்

fidowag
25th September 2013, 11:36 PM
http://i43.tinypic.com/ooe1k.jpg

புரட்சித்தலைவர் கட் அவுட்டுக்கு பேராசிரியர் திரு.செல்வகுமார் பூஜை செய்கிறார் . அருகே திரு.பாண்டியன்(இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு உறுப்பினர்).

அபிராமி தியேட்டர் முன்பு தலைவரின் கட் அவுட்டுக்கு சிறப்பு பூஜைகள்.

http://i39.tinypic.com/29ggbcl.jpg

http://i41.tinypic.com/29kuow1.jpg

முடிந்ததும் , சாலையில் பட்டாசு வைத்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெடிக்கப்பட்டது.

http://i39.tinypic.com/14desd0.jpg

http://i41.tinypic.com/33le8me.jpg

அபிராமி தியேட்டர் வாசலில் ஹவுஸ் புல் போர்டு வைக்கப்பட்டுள்ளது அதன் அருகில் திரு.ஹயாத்(அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்க காப்பாளர் மற்றும் பேராசிரியர் திரு.செல்வகுமார் செயலாளர் ஆகியோர் நிற்கின்றனர்.

ஆர்.லோகநாதன்.

fidowag
25th September 2013, 11:56 PM
குறிப்பு: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் சாதனைதுளிகள்.

சத்யம் சீசன்ஸ் அரங்கில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன், நடிக மன்னனின் ரிக்ஷாக்காரன் , நடிகப்பேரரசரின் அடிமைப்பெண் , ஆகிய படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகள்.

அபிராமி அரங்கில் திரையிடப்பட்ட திரை எழில் வேந்தனின் நாடோடி மன்னன், மற்றும் புரட்சி நடிகரின் அடிமைப்பெண் ஆகியன அட்வான்ஸ் புகிங்கில் ஹவுஸ் புல்.

அதுமட்டுமின்றி , பத்திரிகை நிருபர்களின் பேட்டிகள், செய்திகள்,புரட்சித்தலைவரின் படங்களைப் பற்றியே தினசரிகளில் வெளியாயின.

எண்ணற்ற ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்த தோடு , காவல் துறையினரோடும் , தியேட்டர் ஊழியர்களோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இவையாவும் அதிசயம். ஆனால் உண்மையே தவிர மிகைப்படுத்தி எழுதவில்லை. பொன் மன செம்மலின் படங்கள் வெளியான அரங்குகள் மட்டுமே முதல் நாளில் படம் ரிலீஸ் ஆனது போல விழா கோலம் பூண்டன என்பதை நமது திரியின் நண்பர்களுக்கு பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

எங்கள் தெய்வம். எம்.ஜி. ஆர்.

ஆர். லோகநாதன்.

Richardsof
26th September 2013, 05:15 AM
இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்

மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை மிகவும் அருமை .


சென்னை - அபிராமி அரங்கில் அடிமைப்பெண் திருவிழா நிழற் படங்கள் அருமை லோகநாதன் சார் .

தேடிவந்த மாப்பிளை படத்தை அனுபவித்து பார்த்த நண்பர் சுஹாராம் பதிவு இனிமை .

fidowag
26th September 2013, 08:38 AM
http://i41.tinypic.com/x3io87.jpg

நேற்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி.

ஆர்.லோகநாதன்

siqutacelufuw
26th September 2013, 10:32 AM
செல்வகுமார் சார்,
பொன்மனச்செம்மல் திரைப்பட வரிசையைத் தொடருங்கள் ப்ளீஸ்

அன்புச்சகோதரர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அறிவது :

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க அலுவல்கள் காரணமாக, பொன்மனச்செம்மல் திரியினில் நான் எனது பதிவுகளை பதிவிடவில்லை.

மக்கள் திலகத்தின் 33வது படமாகிய "கூண்டுக்கிளி" தகவலுடன் இன்று முதல் மீண்டும் தொடர்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் ஆவலுக்கு நன்றி !

மேலும் தாங்கள் பதிவிட்ட, வரலாற்று நாயகனாம் நம் புரட்சித் தலைவரைப் பற்றிய ஆங்கில கட்டுரை மிக அருமை. அதில், பிரசுரிக்கப்பட்டுள்ள நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் கம்பீரத் தோற்றம் வெகு அமர்க்களம்.

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த ஸ்டைல் யாருக்கு வரும் ? என்று அடிக்கடி உச்சரிக்கப்படுவதை உறுதி செய்கிறார் நம் நடிகப்பேரரசர்
எம். ஜி. ஆர். அவர்கள்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2013, 01:30 PM
சென்னையில் நடைப்பெற்ற விழாவில் நடிகர் திலகத்தின் பெயரையும் படங்களின் சிறப்புகளையும்
ஜெயலலிதா குறிப்பிடாதது வருந்தத்தக்க விஷயம் .

எம்ஜிஆரின் புகழும் , நடிப்பும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய மண்ணிலும் அந்நிய மண்ணிலும்
மிகவும் பிரபலமாக இருப்பது ஒரு சிலரின் கண்களுக்கு தெரியாமல் போனது வியப்பாக உள்ளது .
எம்ஜிஆர் பெயர் சொன்னாலே ஒரு காந்த சக்தி இருப்பது அமுதவனுக்கு தெரியாமல் இருக்கலாம் .
எம்ஜிஆர் நடிப்பு - புகழ் என்றுமே மதிப்புடன் இருக்கிறது .

உண்மைதான் சகோதரர் வினோத் அவர்களே !

தமிழகம் மட்டுமல்ல, உலக அளவில் புகழ் பெற்ற நடிகராக நம் மக்கள் திலகம் விளங்குகிறார். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் பிறந்த நாள் வருடந்தோறும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் விழா எடுக்கிறார்கள்.

கடல் கடந்து, அந்நிய தேசங்களிலும் ஆதிக்கம் செலுத்தி தனது வெற்றிக்கொடியை நாட்டி சாதனை படைத்து வருகிறார் நம் பொன்மனச்செம்மல் என்றால் அது மிகையாகாது.

உலக சினிமா ரசிகர்கள் எப்போதுமே பொழுதுபோக்குடன் கூடிய சண்டைக்காட்சிகள் மிகுந்த ஜனரஞ்சகமான படங்களைத் தான் விரும்புகிறார்கள்.
உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தி கண்ணீர் வரவழைக்கும் சோகமான காட்சிகளை அவர்கள் ரசிக்க மாட்டார்கள். அதனால் தான், அவர்கள் விரும்பும் காட்சிகளும், கதையமைப்பும் கொண்ட படங்களில் நடித்த நம் பொன்மனசெம்மலை உலக சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது 1995ல் இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுத்தனர்.

குறுகிய மனப்பான்மை கொண்ட பிலிமாலயா அமுதவன் போன்ற கருத்துக்குருடர்களுக்கு, கற்பூர வாசனையும் இந்த அருமை பெருமைகளும் எல்லாம் தெரியாமல் போனது ஒன்றும் வியப்பல்ல. .


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th September 2013, 01:35 PM
அருமை சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

1934ல் திருப்பூரில் நடைபெற்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா அவர்களின் முதல் சந்திப்பு தொடர்பான அபூர்வ செய்தினை அவர்களிருவரும் பிறந்த இந்த செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்தது சாலப் பொருத்தம்.

தமிழக அரசியல் வரலாற்றில் இவ்விருவரும் ஆற்றிய பங்கு மகத்தானது. அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

orodizli
26th September 2013, 02:32 PM
சென்னையில் வெகு சிறப்பாக நடந்தேறிய இந்திய திரையுலகம் நூற்றாண்டு - விழாவில் பல திரை அரங்குகளில் திரையிடப்பட்ட பல்மொழி பழைய திரைப்படங்களில் பல நடிகர்கள்,நடிகையர்கள் நடித்ததில் மக்கள்திலகம் mgr., அவர்கள் திரைப்படங்களை தான் மிக பெரும்பான்மையோர் விரும்பி கண்டிருக்கிறார்கள்...இவை எல்லாம் இலவச டிக்கெட்கள் என்றாலும்--- மற்ற படங்களை சீண்ட ஆட்கள் அவ்வளவாக இல்லாத காரணம் என்ன ?-அதுதான் என்றைக்கும் விளங்கும் மக்கள்திலகத்தின் " charisma "-எனும் நடப்பு- உண்மையா!..... திரு பில்மலாயா அமுதவன் போன்றோர் அவர்களுக்கு தெரிந்ததை தானே கருத்து - என்ற பெயரிலே சிலரை சில நாட்கள் சமாளிக்க சொல்ல முடியும் என சக பத்திரிகை கருத்துரையாளர்கள் கருதுவார்கள்...இதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியதில்லை நண்பர்களே!!!

orodizli
26th September 2013, 02:54 PM
நம் தமிழ் உட்பட இந்திய திரைஉலகம், - மற்றும் சர்வதேச - உலக திரைப்பட வரலாற்றில் என்றுமே காதல், வீரம் - இவைதான் எப்பொழுதும் success formulae - என்று உலக திரைப்பட கருத்து களஞ்சியங்கலை உருவாக்கியோரே உருவக படுத்தியுள்ளனரே !!! அத்தகைய கதை அம்சங்கள் கொண்ட திரை படங்களே 99% வெற்றியை ருசித்துள்ளது...மாற்றாக உள்ள கதையமைப்புகள் சில படங்கள்தான் ஓடியிருக்கிறது என்பதை கடந்த,நடப்பு காலங்களிலும் கண்டோம், கண்டு கொண்டிருக்கிறோம் - இவ்வாறு இந்த evergreen formula -வை, திரு MGR அவர்கள் பயன் படுதியதாலயே அவருடைய திரைப்படங்கள் என்றும் பொது மக்களின் சிறப்பான பேராதரவை பெற்றிருக்கின்றன, எனில் அது மிகையாகாது...

Richardsof
26th September 2013, 04:34 PM
courtesy - snap judgement- net

தனி முத்திரை பதித்தவர்கள்

கேட்டவுடன் நரம்பை முறுக்கேற்றும் வசனங்களை எழுதி, தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி. ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடித்து, கட்சிக்காகப் பிரசாரம் செய்துள்ளார்.

அண்ணா, ஈ.வெ.கி. சம்பத் போன்றவர்களும் நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்து, திராவிட இயக்கக் கொள்கைகளை -பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரசாரம் செய்துள்ளனர்.

"நடிப்பிசைப் புலவர்' கே.ஆர். ராமசாமி, "லட்சிய நடிகர்' எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்றவர்கள் திரைப்படங்கள் மூலமும், டி.வி. நாராயணசாமி போன்றவர்கள் நாடகங்களின் மூலமும் திமுக வளர்ச்சிக்காகப் பிரசாரம் செய்த கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

திரைப்படங்களிலும், பிற வகைகளிலும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மேற்கொண்ட சீர்திருத்தக் கொள்கைப் பிரசாரம் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. எனினும், அது திமுகவுக்கே பெரிதும் பயன்பட்டது.

துணிச்சல் மிக்கவர்

திராவிடர் கழகத்துக்காக நடிகவேள் எம்.ஆர். ராதா மேற்கொண்ட பிரசாரங்கள் நகைச்சுவை ததும்புவதாகவும் இருக்கும்; சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.

தனக்கென்று தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு, அரசியல் -திரைப்பட -நாடகத் துறைகளை ஒரு கலக்கு கலக்கியவர் அவர்.

மேடைக்கு எதிரே நூற்றுக்கணக்கானவர்கள் குழுமி இருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்தை மிகுந்த துணிவுடன் பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறுவது ராதாவின் பாணி. இதனால் சில இடங்களில் பிரச்சினைகளும், தகராறுகளும் கூட ஏற்பட்டது உண்டு.

காங்கிரஸ் கலைஞர்கள்

காங்கிரûஸப் பொறுத்தவரை நாவலர் சத்தியமூர்த்தி, கே.பி. சுந்தராம்பாள், டி.கே. பட்டம்மாள், கே.எஸ். அனந்தராம ஐயங்கார், ராமானுஜ ஐயங்கார், கே. சுப்பிரமணியம் போன்றவர்கள் பிரமிக்கத்தக்க அளவுக்குப் பிரசாரம் செய்த கலையுலகப் பிரமுகர்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தேசிய பஜனை என்கிற பெயரில் அவர்கள் பாடிய பாடல்கள், செய்த பிரசாரங்கள் மக்களின் இதயங்களைத் தொட்டன; சுதந்திர வேட்கைக் கனலை மூட்டின.

தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் (தெ.பொ மீனாட்சிசுந்தரத்தின் சகோதரர்) கதரின் பெருமையைப் பற்றிய நாடகத்தை நடத்தினார். அந்நாடகம் லண்டனிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

முருகர் வேடத்தில் மயில் வாகனத்தின் மீது அமர்ந்து நாட்டுப் பற்றை ஊட்டும் பாடலைப் பாடியபடியே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸ், கே.பி.சுந்தராம்பாளின் கணவர் கிட்டப்பா போன்றவர்கள் காங்கிரஸýக்காகச் செய்த பிரசாரப் பணிகளை அளவிட முடியாது.

சுதந்திரம் அடைந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகும் துணை நின்ற கலையுலக நட்சத்திரங்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.எஸ். வாசன், ரஞ்சன் (நீலமலைத் திருடன் போன்ற படங்களில் நடித்தவர்), நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் தந்தை ஜோசப், தன் இனிய குரலால் கவர்ந்த மகாலிங்கம், ஜெமினி கணேசனின் முதல் மனைவி புஷ்பவல்லி ஆகியோர்.

நடிகை பத்மினி கூட இளைஞர் காங்கிரஸ் மேடைகளில் சில காலம் பிரசாரம் செய்துள்ளார்.

எம்ஜிஆர் -சிவாஜி யுகம்

மருதநாட்டு இளவரசி படத்தில் கதாநாயகனாக நடித்தபோது கதர் உடுத்தி, ருத்திராட்ச மாலை அணிந்து, தேசியவாதியாக இருந்த எம்ஜிஆர், பிற்காலத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் தொடர்புகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் ஐக்கியமானார்.

அதேபோல, கருணாநிதியின் எழுச்சியூட்டிய வசனங்களைப் "பராசக்தி' திரைப்படத்தில் கனல் தெறிக்கப் பேசி, திரை உலகையே குலுக்கிய சிவாஜிகணேசன், திராவிட இயக்கத்திலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாகக் காங்கிரஸின் பக்கம் சென்று, அங்கே நிலை பெற்றார்.

ஒரு காலத்தில் திமுகவை எம்.ஜி.ஆர். கட்சி என்றும், காங்கிரûஸ சிவாஜி கட்சி என்றும் அழைத்தது உண்டு.

எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருமே தாங்கள் இடம் பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இணையாக மக்களிடையே புகழ் பெற்றனர்.

ஆனால், மிகக் கவனமாகத் தனக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம், தனது செல்வாக்கையும் அரசியல் அந்தஸ்தையும் வளர்த்துக் கொண்டவர் எம்ஜிஆர். நல்ல நடிகர் என்று பெயரெடுத்த சிவாஜிகணேசன், எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்ததால், அத்தகைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள இயலவில்லை.

Richardsof
26th September 2013, 04:59 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/dcd4f931-875a-4bb7-ab44-e6b366e7b243_zps4353fbbe.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/dcd4f931-875a-4bb7-ab44-e6b366e7b243_zps4353fbbe.jpg.html)

Richardsof
26th September 2013, 05:09 PM
மக்கள் திலகம் மலர் மாலை -1

இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் சீரிய முயற்சியில் வெளிவந்து மகத்தான விற்பனை

சாதனை புரிந்த மலர் மாலைக்கு ஆதரவு தந்த - தருகின்ற - தரப்போகின்ற ரசிகப்பெருமக்களுக்கு

நன்றி .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)


விரைவில் வருகிறது மக்கள் திலகம் மலர் மாலை -1 மூன்றாம் பதிப்பு .

Richardsof
26th September 2013, 05:30 PM
மக்கள் திலகம் மலர் மாலை - மதிப்புரை
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்கள் முதல் முறையாக மக்கள் திலகத்துக்கு வெளியிட்ட பிரமாண்டமான நூல் .

இதுவரை மக்கள் திலகத்துக்கு பலர் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர் .

திரு பம்மலாரின் அயராத உழைப்பில் இந்த புத்தகம் சிறப்பாக வந்துள்ளது .

சிறப்பு அம்சங்கள்

a 4 அளவில் வந்த முதல் டிஜிட்டல் மலர் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் சோலோ ஸ்டில்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது .

விளம்பரங்கள் இன்றி எல்லா பக்கமும் படங்களுடன் வந்த முதல் மலர் .[ உலகளவில் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் முழு பட ஆல்பம் ]

காவிய நாயகனுக்கு பம்மலார் சூட்டிய தலையங்கம் - வைர வரிகள் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்கள் - பட்டியல் அருமை .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAKAMMALARMAALAIONEADVT_zps2def92b9.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAKAMMALARMAALAIONEADVT_zps2def92b9.jpg.h tml)
இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அரிய் நிழற் படங்கள்
மக்கள் திலகம் அவர்கள் உலக பட வரலாற்றில் சாதனை

வீரம்
விவேகம்
ஆவேசம்
ஆனந்தம்
சாந்தம்
புன்னகை
வியப்பு
என்ற பலதரப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட நடிகப்பேரசரின்
விதவிதமான தோற்றங்கள் காண்போரின் நெஞ்சை அள்ளுகிறது .
என்ன ஒரு மயக்கும் வசீகரமான மக்கள் திலகத்தின்
அட்டகாசமான படங்கள் ..
மொத்தத்தில் இந்த புத்தகம் காண்போரின் உள்ளங்களில் மக்கள் திலகம் நேரிலேயே தோன்றி அவர்களுடன் பேசுவது போல் உள்ளது .

எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை பிடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் நம் மக்கள் திலகம் .

திரைப்படத்துறை விட்டு 36 ஆண்டுகள் மற்றும் விண்ணுலகம் சென்று 25 ஆண்டுகள் ஆனபின்னும்
அவரது புகழுக்கு புகழ் மாலை அணிவித்து அழகு பார்த்த
திரு பம்மலாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்ட வார்த்தையில்லை .

அவரது அடுத்த படைப்பான மக்கள் திலகத்தின் பிரமாண்டமான மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் என்ற புத்தகம் விரைவில் வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .

Stynagt
26th September 2013, 06:21 PM
சினிமா நூற்றாண்டு விழாவில் சாதனை படைத்த வேங்கையன்..

அனைவரையும் ஆட்கொண்ட அடிமைப்பெண் ஸ்டைல்

மக்கள் திலகத்தின் படங்களில் ஸ்டைலால் ஆக்கிரமித்த படம் அடிமைப்பெண் என்றால் அது மிகையாகாது. சிறையில் கோணி உடையில் தண்ணீர் குடிக்கும்போது , சத்தம் கேட்டு திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் குடிக்கும் ஸ்டைலுக்கு கைதட்டல் பெறுவது ஒன்றும் வியப்பல்ல.
http://i43.tinypic.com/2hnarli.png

http://i40.tinypic.com/2hn3trp.jpg
அதற்குப்பிறகு கூனராக குனிந்து நடந்து வரும் அழகே தனி..அந்த காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகும். ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்த நடிப்பைப்பார்த்து அத்தனை நடிகர்களும் வியந்தது உண்மை. அந்த காட்சி வெற்றி பெறுவதற்கு அவர் எடுத்த சிரத்தை எவ்வளவு. பொன்னான அந்த மேனியில் கோணியின் உறுத்தல், புழுக்கம் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு நடிக்க வேண்டுமென்றால் எவ்வளவு சிரமம். அவ்வளவையும் தாங்கிக்கொண்டு நடித்ததால்தான் எல்லோரும் ஆச்சர்யப்படும்படியான படமாக அடிமைப்பெண் அமைந்தது.

http://i42.tinypic.com/2nv9ms5.jpg

தலையில் ஒரு பிளாஸ்டிக் ரிப்பன், கழுத்தில் அதேபோல் ஒரு பட்டை, அழகிய அங்கம் தெரியும் அங்கி, காலில் வித்தியாசமான காலணி, இவற்றையெல்லாம் இவர் அணிந்ததாலே *அது ஸ்டைல் ஆனது. அந்த உடையிலே பலப்பல வண்ணங்கள். *திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் உடைகள். *சிறப்பம்சங்கள் ஒருங்கே அமைந்த சிறப்புத் திரைப்படம்.

http://i39.tinypic.com/33584fn.png*


http://i44.tinypic.com/j5h1k7.jpg

பவள நாட்டுக்கு சென்றதும் உடையலங்காரம், நடைஉடை பாவனைகள் அனைத்தும் மாறி பிரம்மாண்டமாக தலைவர் நிற்கும் ஸ்டைலை என்னென்று சொல்வது. நம் எம்ஜிஆர் பக்தர்கள் சொல்வது போல், இது பிரம்மாண்டத்தின் அடையாளம் அல்ல. இதுவே பிரம்மாண்டம்..அந்த அழகைப்பார்த்து மயங்காதவர் யார். அத்தகைய கட்டுடலைக் கண்டு கண்வைக்காதவர் யார்.
http://i42.tinypic.com/2qs0xzr.jpg

ஜஸ்டினுடன் மோதும் சண்டைக்காட்சியில் அவர் சிறையிலிருந்து தப்பி செல்லும்போது காணும் உடையும், அவர் காட்டும் ஸ்டைலான நடிப்பும் பிரமாதம்..பிரமாதம்..என்று அனைவரையும் சொல்லவைத்தது. வேங்கையன் அன்று வெள்ளிவிழா கண்டார்..அதற்குப் பின்னரும் அவர் பொன்விழா, வைர விழா, பவளவிழா அனைத்தையும் அல்லவா இன்னும் கண்டுகொண்டிருக்கிறார்.
http://i40.tinypic.com/21jty8n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
26th September 2013, 06:35 PM
http://i40.tinypic.com/141s1uc.jpg

அழகான அற்புதமான ஸ்டில்.. இந்திய வரைபடத்தின் எதிரே, இந்தியாவின் இரண்டு மாபெரும் சக்திகள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிக்கும் உன்னத புகைப்படத்தைப் பதிவிட்ட தங்களுக்கு பாராட்டுகள் திரு. ஜெய் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

xanorped
26th September 2013, 06:46 PM
http://sangam.org/wp-content/uploads/2013/03/MGR-autobiography-chapter-128.jpg

xanorped
26th September 2013, 06:50 PM
http://photos.geni.com/p11/3e/ab/dc/a5/5344483840d632ca/SCAN0025_MGR_large.jpg

Richardsof
26th September 2013, 08:02 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்


1969ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தில் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம்

குனிந்து சிறையில் இருந்து தப்பித்து வரும் காட்சியில் மக்கள் திலகத்தின் நிழலுக்கு ரசிகர்கள் அளித்த கைத்தட்டல் விசில் மறக்க முடியாது . குறிப்பாக சிறப்பாக நடிக்கும் காட்சியில் கைதட்டல்
கிடைக்கும் . ஆனால் முதல் முறையாக நிழலுக்கு கிடைத்த கைதட்டல் வரவேற்பு -சூப்பர் .

அடிமைப்பெண் - எப்போது வந்தாலும் இந்த காட்சிக்கு வரவேற்பு நிரந்தரம் .

இததான் மக்கள் திலகத்தின் நடிப்பின் வெற்றியின் ரகசியம் .

வீடியோவில் 4.49 நிமிடத்தில் மக்கள் திலகத்தின் நிழலின் நடிப்பை கண்டு ரசிக்கலாம்

http://youtu.be/USAVei4LOlw.

Stynagt
26th September 2013, 09:07 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்


1969ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தில் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம்

குனிந்து சிறையில் இருந்து தப்பித்து வரும் காட்சியில் மக்கள் திலகத்தின் நிழலுக்கு ரசிகர்கள் அளித்த கைத்தட்டல் விசில் மறக்க முடியாது . குறிப்பாக சிறப்பாக நடிக்கும் காட்சியில் கைதட்டல்
கிடைக்கும் . ஆனால் முதல் முறையாக நிழலுக்கு கிடைத்த கைதட்டல் வரவேற்பு -சூப்பர் .

அடிமைப்பெண் - எப்போது வந்தாலும் இந்த காட்சிக்கு வரவேற்பு நிரந்தரம் .

இததான் மக்கள் திலகத்தின் நடிப்பின் வெற்றியின் ரகசியம் .

வீடியோவில் 4.49 நிமிடத்தில் மக்கள் திலகத்தின் நிழலின் நடிப்பை கண்டு ரசிக்கலாம்

.
தங்களின் நினைவூட்டலுக்கு நன்றி திரு. வினோத் சார். படம் ரிலீசாகும்போது எனக்கு நினைவு தெரியாத வயதாகையால் (நான்கு வயது) தாங்கள் பெற்ற அனுபவம் பெறாதபோதிலும், அடுத்தடுத்த வெளியீடுகளில் நீங்கள் சொன்னது போல் நிழலுக்கு ரசிகர்கள் தந்த வரவேற்பையும் கைதட்டலையும் உற்சாகத்துடன் நானும் சேர்ந்து ரசித்து, இன்றும் ரசித்து பார்த்து வருகிறேன். அவரது சொந்த தயாரிப்பான இந்த படத்தில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்த்தால், ஒண்ணே ஒண்ணுதான் கேட்கத் தோணுது. இவருக்கு மட்டும் எப்படி எல்லோரும் ரசிக்கும்படியான புதுப்புது ஐடியாவா வருது. இவர் அரசியல் ஈடுபாடு இல்லாமல் திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நீடித்திருந்தால், எல்லாம் அறிந்த எம்ஜிஆர் அவர்கள், தமிழ் சினிமாவின் தரத்தை எப்போதோ உலக அளவிற்கு கொண்டு சென்றிருப்பார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
26th September 2013, 09:10 PM
http://s7.postimg.org/wmidk2xhn/Photo1543.jpg (http://postimg.org/image/mp7cr0pvr/full/)

oygateedat
26th September 2013, 09:12 PM
http://s8.postimg.org/3q8vq4b51/Copy_of_IMAG0390.jpg (http://postimg.org/image/i9g0rj49t/full/)

oygateedat
26th September 2013, 09:14 PM
FROM 20.09.2013 - SALEM ORIENTAL SAKTHI

http://s21.postimg.org/4auaib0zr/Copy_of_2013_01_21_10_01_45.jpg (http://postimage.org/)

MSG. FROM MR.SUBRAMANIAM. SALEM

Stynagt
26th September 2013, 09:23 PM
அருமைத்தலைவரின் புகழ் பாடும் அசத்தலான ஆங்கில கட்டுரை அளித்த அன்பு நண்பர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு நன்றி. சினிமா நூற்றாண்டு விழாவில் அபிராமி தியேட்டரில் அடிமைப்பெண் வெளியீட்டு விழாவை சிறப்புடன் நடத்தி அதைத் திறம்பட இந்த திரியில் ஏற்றிய திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார், திரு. லோகநாதன் அவர்களுக்கும், திரு.மாரிமுத்து , திரு.சங்கர்(mtc) , திரு.விஜயகுமார்(iob) , திரு.அரசு, திரு. நாகராஜன், திரு.பாண்டியன் இன்னும் பிற நண்பர்கள் அனைவருக்கும் நம் ஆண்டவனின் பேரால் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் என் பிறந்தேன் கட்டுரை வெளியிட்ட திரு. பிரதீப் பாலு சார் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
26th September 2013, 09:28 PM
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு

அடிமைப்பெண் காவியம் சென்னை அபிராமி திரை அரங்கில் திரையிட்டபோது

ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்பு பெற்ற செய்தி மற்றும் புகைப்படங்கள்

அருமை. நன்றி.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

------------------------------------------------------------------------------------

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

மக்கள் திலகத்தின் வழி நடப்போம்

------------------------------------------------------------------------------------

Stynagt
26th September 2013, 09:35 PM
http://s7.postimg.org/wmidk2xhn/Photo1543.jpg (http://postimg.org/image/mp7cr0pvr/full/)

நம் தென்னவனின் திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் திரையிடப்படும் தேனான செய்திகளை தினமும் வழங்கி வரும் திருப்பூராருக்கு திரும்ப திரும்ப நன்றி சொன்னாலும் தகும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
26th September 2013, 09:50 PM
http://s14.postimg.org/4kyn3v929/CDD.jpg (http://postimage.org/)

orodizli
26th September 2013, 10:13 PM
அவன்(ர்) நிழலுக்கு கூட நிதானம் இருக்கிறது...- இது " அரசகட்டளை "- திரைபடத்தில் வரும் வசனம் என எல்லோருக்கும் தெரியும். அதை மெய்ப்பிக்க அமைந்தது போன்ற காட்சிதான் " அடிமைப்பெண் " - திரைபடத்தில் வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றான இந்த " நிழல் " காட்சிக்கு அப்படம் வந்த நாள் முதல் இந்த விநாடி வரையிலும் கைதட்டல், கரகோஷம், விண்ணதிர வாழ்த்து முழக்கங்கள் சொல்லி மாளாது...அதை இப்பொழுது நினைவூட்டல் செய்தவுடன் எவ்வளவு சுறுசுறுப்பு நமக்கு தோன்றுகிறது!!! - சில திரைப்படங்களில் சில காட்சிகள் நன்றாக போகும், சில காட்சிகள் தொய்வாக செல்லும். அனால் மக்கள்திலகம் பார்த்து, பார்த்து செதுக்கிய இந்த படத்தில் ஒரு சீன் கூட சுமார் என்று சொல்ல முடியாமல் அனைத்து காட்சிகளும் முக்கியத்துவம் தந்து படத்தொகுப்பு பக்காவாக செய்ய பட்டு superfast வேகத்தில் திரைகதை, காட்சிகள் உருவாக்கபட்டிருக்கும்...

orodizli
26th September 2013, 10:29 PM
அடிமைப்பெண்- திரைப்படமானது 1965 - வருடம் துவக்கப்பட்டு 1969 - ஆண்டுதான் நிறைவடைந்து பின் வெளியாகியது...இடையில் இப்படத்தின் திரைகதை இரண்டு, மூன்று முறைகள் மீண்டும், மீண்டும் மாற்றப்பட்டு நல்லதொரு திரைக்கதையாக முழு வடிவம் பெற்று வெளியாகி மிக பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது... இப்படம் வெள்ளி விழாவை கடந்து ஓடிகொண்டிருக்கையில், மீண்டும் அப்போதே புதிய காப்பி பிரிண்ட் எடுக்கப்பட்டு மறு வெளியீடு நிறைய சென்டர்களில் திரையிடப்பட்டதாக நண்பர்கள் தெரிய படுத்தினர்...mgr அவர்கள் அவ்வளவு பொறுமையாக இருந்து கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையே அண்ணா அவர்கள் மறைவையும் சந்தித்து இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தார் எனும்போது அவர் எத்தகைய உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்து செயலாற்றினார் என்பது விளங்கும்...

orodizli
26th September 2013, 10:50 PM
" அடிமைப்பெண்"- திரைப்படம் mgr pictures சார்பாக தயாரிக்க பட்டபொழுது நடந்த, கேள்விப்பட்ட சுவராசியமான தகவல்; இதில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள்திலகம் மரண கிணறு செட்டிங்க்ஸில் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சி படமாக்க பட்டபொழுது தான் அறிஞ்ர் அண்ணாதுரை காலமானதை ஒட்டி யாரை தமிழ்நாடு முதல்-அமைச்சராக தேர்வு செய்யலாம் என்ற கலந்தாலோசனை செய்ய கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் மக்கள்திலகம் திரு mgr ., அவர்களுடன் இந்த மரண கிணற்றில் இறங்கி நீண்ட நேரம் கலந்து பேசி மு.க.வை முதல்வர் பொறுபேற்க mgr ஆதரவு தந்தார், எனவும் அப்பொழுது பேசிகொண்டிருந்த பொழுது mgr, மு.க., மற்றும் அந்த சிங்கம் மட்டும் தான் கூட இருந்தார்களாம்...

Richardsof
27th September 2013, 05:22 AM
கோவை - சேலம் - மதுரை நகரங்களில் 27.9.2013 மக்கள் திலகத்தின் படங்கள் .


கோவை ராயல் - நீதிக்கு தலை வணங்கு

கோவை - டிலைட் - விவசாயி

மதுரை - அரவிந்த் - பறக்கும் பாவை

சேலம் - ஓரியண்டல் சக்தி - சக்கரவர்த்தி திருமகள் .



இன்று பிற்பகல் 1 மணிக்கு கே டிவியில் ''பறக்கும் பாவை ''

Richardsof
27th September 2013, 05:33 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஏக்கமான காதல் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் -1



பணம் படைத்தவன் -1965

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்தில் தன்னுடைய காதலியை எண்ணி தாஜ் மஹால்
கட்டிடத்தில் , ராஜ உடையில் காதலியுடன் பாடும் இந்த பாடல் காட்சி மிகவும் பிடிக்கும் .

மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பில் வாலியின் பாடலில் பாடகர் திலகம் - இசை அரக்கி இருவரும் தங்கள் வசீகர குரலால் நம்மை கட்டி போட்டு வைப்பார்கள் .மக்கள் திலகத்தின் ஏக்கமான முக பாவங்கள் - நடிப்பும் பிரகாசம் .

http://youtu.be/oFLYvDYxGls

Richardsof
27th September 2013, 05:40 AM
குமரி கோட்டம் -1971

எங்கே அவள் என்றே மனம் ......

மக்கள் திலகத்தின் உடை அலங்காரமும் , எழிலான தோற்றமும்

பூந்தோட்டத்தில் இரவு நேர காட்சியின் இந்த பாடலில் காதலியை நினைத்து ஏக்கமுடன் மக்கள் திலகம் பாடும் பாடல் சூப்பர் .

பாடல் வரிகளும் - காட்சிகளும் மக்கள் திலகத்தின் நடிப்பும் அசத்தல் .
http://youtu.be/uMuFLQPsvbM

Richardsof
27th September 2013, 05:46 AM
படகோட்டி - படத்தில் இடம் பெற்ற ''பாட்டுக்கு பாட்டெடுத்து ''- இந்த ஏக்கமான காதல் பாடல் என்றுமே
முதல் இடம் பிடிக்கும் பாடல் . அவ்வளவு அருமையான பாடல் . மக்கள் திலகமும் - சரோஜாதேவியும் உண்மையான காதல் ஏக்கத்துடன் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருப்பார்கள் .

http://youtu.be/WtalqqhOXYE

Richardsof
27th September 2013, 06:06 AM
கலங்கரை விளக்கம் - 1965


பாடகர் திலகத்தின் ஏக்கமான குரலில் மக்கள் திலகத்தின் ஏக்கமான நடிப்பில் நெஞ்சை கொள்ளை
அடித்த காவிய பாடல் . மக்கள் திலகத்தின் நடிப்பு இந்த பாடலில் பல முக பாவங்களை ஏக்கமுடன் காண்பித்து ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டார் நம் மக்கள் திலகம் .

http://youtu.be/yfHbOXpk-GQ

Richardsof
27th September 2013, 06:13 AM
இந்த பாடல் .......


விவரிக்க வார்த்தைகள் இல்லை

அத்தனை கவிதை நயம்

இலக்கிய ரசனை

புலமைபித்தனின் வைர வரிகள்

அறிமுக பாடகரின் முதல் பாடல் -அதுவும் இசை அரசியுடன்

http://youtu.be/yHfBRUdJ0Ts


மக்கள் திலகத்தின் ஏக்கமான முக பாவங்கள் ... உண்மையான காதலர்களின் உணர்வுகள் .

Richardsof
27th September 2013, 06:29 AM
என்றென்றும் மனதில் ஒலித்து கொண்டிருக்கும் ஏக்கமான காதல் பாடல் .

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .

இனிய நண்பர்கள் திரு பம்மலாருக்கும் - திரு நெய்வேலியாருக்கும்

இந்த பாடல் .

http://youtu.be/KDL32DYf6rQ

siqutacelufuw
27th September 2013, 09:24 AM
http://s14.postimg.org/4kyn3v929/cdd.jpg (http://postimage.org/)

தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ! சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களே !

எல்லாப் புகழும் நான் வணங்கும் தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !

என்னுடன் ஒத்துழைப்பு நல்கிய இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தினை சார்ந்த எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், அன்பர்களுக்கும், இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
27th September 2013, 09:27 AM
நேற்று சன் லைப் தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு ''எனக்கு பிடித்தது '' நிகழ்ச்சியில் பிரபல நாடக நடிகர் திரு எஸ்.வி . சேகர்
தொகுத்து வழங்கினார் . அவர் மக்கள் திலகத்தை பற்றி மிகவும் பெருமையுடன் கூறினார் .

சென்னை வானொலி யில் ஒலிச்சித்திரம் தயாரிப்பில் தாம்முதல் முதலாக தயாரித்த படம் நம் நாடு . அந்த படத்தில் தனக்கு பிடித்த
பாடல் நல்ல பேரை வாங்க வேண்டும் என்று கூறிஒலிபரப்பினார்

திரைப்பட சாதனம் என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் . அந்த வகையில் மக்கள் திலகத்தின் படங்கள் எல்லாமே ஜாலியான படங்கள்
என்று கூறினார் .

தகவல் ; திரு சி .எஸ். குமார்

Richardsof
27th September 2013, 09:36 AM
HAPPY BIRTH DAY TO THIRU NAGESH

http://i44.tinypic.com/zt7vqv.jpg

mahendra raj
27th September 2013, 09:40 AM
குமரி கோட்டம் -1971

எங்கே அவள் என்றே மனம் ......

மக்கள் திலகத்தின் உடை அலங்காரமும் , எழிலான தோற்றமும்

பூந்தோட்டத்தில் இரவு நேர காட்சியின் இந்த பாடலில் காதலியை நினைத்து ஏக்கமுடன் மக்கள் திலகம் பாடும் பாடல் சூப்பர் .

பாடல் வரிகளும் - காட்சிகளும் மக்கள் திலகத்தின் நடிப்பும் அசத்தல் .
http://youtu.be/uMuFLQPsvbM

I would rate this song picturisation as the best of any solo romantic and an unilateral song of MGR. I fully endorse Esvee's view that the costumes of MGR, his agile movements and the night scenario were extraordinary.

Richardsof
27th September 2013, 09:53 AM
Thanks Mahender sir

another song in kumari kottam - 1971

melodious song

naam oruvarai oruvar .....

Hope you will like this song.

http://youtu.be/cHRX3Lhruzg

siqutacelufuw
27th September 2013, 12:10 PM
சமீபத்திய " மங்கையர் மலர்" இதழில் .L.R. ஈஸ்வரி அவர்களின் கட்டுரையில் இடம் பெற்ற புகைப்படம் :

http://i39.tinypic.com/9tztqb.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
27th September 2013, 12:35 PM
HAPPY BIRTH DAY TO THIRU NAGESH

http://i44.tinypic.com/zt7vqv.jpg


நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று.

குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர் கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் பெற்று சென்னை வந்தார். வாலியுடன் தங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலைபார்த்து கொண்டு இருந்த காலத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார்,அதையாரும் பாராட்டவில்லை.

அதற்க்கு பதிலாக "கோப்பையை திருடி வந்தாயா" என்று போலீசார் நாகேஷை விசாரிப்பது தான் நடந்தது.

அப்பொழுதில் இருந்து என்றும் விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர்.

Russellcdm
27th September 2013, 12:53 PM
Hello Everybody,

My name is Kumaran. I am introduced to mayyam by my nephew. I was working with Revenue Department and took a VRS.

I am voracious reader from my PUC days and film lover. I have always admired good films irrespective of ICONS.

There are lot of good reading materials in Mayyam that speaks about Traditions, cultures and more and there is equally good threads that pertains to ICONS & Films.

Am reading your threads quite regularly. Many a times, i found it interesting, sometimes repetitive and jaded, few times argumentative. Overall mix of all ingredients, i would say.

Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri.Perumal.

All the best !

Stynagt
27th September 2013, 01:07 PM
Hello Everybody,

My name is Kumaran. I am introduced to mayyam by my nephew. I was working with Revenue Department and took a VRS.

I am voracious reader from my PUC days and film lover. I have always admired good films irrespective of ICONS.

There are lot of good reading materials in Mayyam that speaks about Traditions, cultures and more and there is equally good threads that pertains to ICONS & Films.

Am reading your threads quite regularly. Many a times, i found it interesting, sometimes repetitive and jaded, few times argumentative. Overall mix of all ingredients, i would say.

Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri.Perumal.

All the best !

DEAR THIRU. KUMARAN SIR,

I CONVEY MY WARM GREETINGS FOR YOUR INGRESS AND ALSO WELCOME YOU ON BEHALF OF OUR BELOVED M.G.R. DEVOTEES. I HOPE, YOU BECOME A MEMBER OF M.G.R. FAMILY AND I REQUEST YOU TO EXTEND YOUR FULL SUPPORT TO THIS THREAD.

Yours
Kaliaperumal. V

Russellcdm
27th September 2013, 01:40 PM
DEAR THIRU. KUMARAN SIR,

I CONVEY MY WARM GREETINGS FOR YOUR INGRESS AND ALSO WELCOME YOU ON BEHALF OF OUR BELOVED M.G.R. DEVOTEES. I HOPE, YOU BECOME A MEMBER OF M.G.R. FAMILY AND I REQUEST YOU TO EXTEND YOUR FULL SUPPORT TO THIS THREAD.

Yours
Kaliaperumal. V

Dear Sri.Perumal

So nice of you to have bestowed on the welcome with warmth.

I am glad to be part of all good threads.

Placing a request shows your simplicity and I hope, I will be able to reciprocate the same.

In terms of support, I shall do the same without any bias to all the threads with whatever little knowledge that I may have.

Similarly, if there is any contribution in the form of my reply for any posting, kindly ask for justification and I would be happy to do so.

Thanks once again.

Nice

Russellcdm
27th September 2013, 01:49 PM
Dear Friends,

I shall catch up later.

I have to take medicines post lunch and rest for couple of hours, I shall take leave now for a while.

Nice

orodizli
27th September 2013, 02:26 PM
sri kumaran kadhir, we are very happy for your visiting the proudly thread also regularly... thanks once again... kindly postings too about majestic legend(s)...

Russellisf
27th September 2013, 02:36 PM
Sir,

Today onwards 27.09.13 Chennai Batcha Theatre Screened Thalaivarin NETRU INDRU NALAI
கோவை - சேலம் - மதுரை நகரங்களில் 27.9.2013 மக்கள் திலகத்தின் படங்கள் .


கோவை ராயல் - நீதிக்கு தலை வணங்கு

கோவை - டிலைட் - விவசாயி

மதுரை - அரவிந்த் - பறக்கும் பாவை

சேலம் - ஓரியண்டல் சக்தி - சக்கரவர்த்தி திருமகள் .



இன்று பிற்பகல் 1 மணிக்கு கே டிவியில் ''பறக்கும் பாவை ''

orodizli
27th September 2013, 02:38 PM
இன்று இனிய காதல் பாடல்களின் வரிசையை ஆரம்பித்து வைத்து கொண்டிருக்கும் பாசமிக்க சகோதரர்களுக்கு நன்றி...ஒவ்வொரு காதல் பாடல்களும், அந்த பாடல்களுடைய காட்சி அமைப்புகளும் நடிப்பும் வார்த்தைகளால் விளித்து திருப்தி அடைவது மிக கடினம்... இந்த திரைப்பட பாடல்கள் எல்லாமே தினசரி ஏதாவது தொலைகாட்சிகளில் ஒளி பரப்பி கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவை காலத்தை வென்று என்றமே நிற்கும் என்பதற்கு சாட்சிகளாகும்...மக்கள்திலகம் எந்த நடிகையுடன் இணைந்து காதல் பாடல்களில் நடித்தாலும் அல்லது தனியே காதல் பாட்டு காட்சிகளில் வந்தாலும் தனித்துவம் எப்பொழுதும் நிற்கும், மிளிரும்,.காண கண் கோடிகள் வேண்டும்...

siqutacelufuw
27th September 2013, 03:09 PM
Hello Everybody,

My name is Kumaran. I am introduced to mayyam by my nephew. I was working with Revenue Department and took a VRS.

I am voracious reader from my PUC days and film lover. I have always admired good films irrespective of ICONS.

There are lot of good reading materials in Mayyam that speaks about Traditions, cultures and more and there is equally good threads that pertains to ICONS & Films.

Am reading your threads quite regularly. Many a times, i found it interesting, sometimes repetitive and jaded, few times argumentative. Overall mix of all ingredients, i would say.

Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri.Perumal.

All the best !

Mr. KUMARAN.

WELCOME TO THIS MEGA THREAD OF MAKKAL THILAGAM M.G.R. I EXPECT YOUR VALUABLE POSTINGS AND MUCH CONTRIBUTIONS WITH YOUR RICH EXPERIERNCE.

HOPE YOUR POSTINGS WILL BE NICE AND WITHOUT HURTING THE FEELINGS OF OTHERS.

ALL THE BEST.

WITH KIND REGARDS,

Affectionately Yours

S. Selvakumar

Onguga Aalayam Kanda Andavan M.G.R. Pugazh !

Endrum M.G.R.
Engal Iraivan

Stynagt
27th September 2013, 03:17 PM
நகைச்சுவைத்திலகம் நாகேஷ் அவர்களின் பிறந்தநாள் - மக்கள் கவலைகளை மறக்கின்ற நாள்.
http://i44.tinypic.com/11jc10m.jpg
திரைப்படத்துறையில், தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, நகைச்சுவை நடிகராக, குணசித்திர நடிகராக, கதாநாயகனாக, வில்லனாக என, ஆல் ரவுண்டராக வலம் வந்தவர். தான் இறக்கும்வரையில் திரைப்படத்துறையில் இருந்து கோலோச்சியவர். மக்கள் திலகம், நடிகர் திலகம், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அனைத்து கதாநாயகர்களுடனும் தோள்கொடுத்து நடித்து, அவர்களின் வெற்றியில் பெரும்பங்காற்றியவர்.
http://i41.tinypic.com/35n3l3k.jpg

நகைச்சுவை நடிகர்களில் மிகவும் பலசாலி என்று இவரை சொல்லலாம். தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தண்டால் செய்யக்கூடிய குண்டுராவ் என்ற பெயர் கொண்ட இவரின் திறமையை முதலில் கண்டறிந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான். மக்கள் திலகத்திடம் மிகுந்த மரியாதையும் நட்பும் பாராட்டிய திரு. நாகேஷ் அவர்கள் 1963ம் ஆண்டு பணத்தோட்டம் முதல் 1977 மீனவ நண்பன் வரை நடித்தார். சில நேரங்களில் புரட்சித்தலைவரின் மனதை அறியாமல் அவர் மீது வருத்தம் அடைந்தபோதிலும்
http://i44.tinypic.com/2coonkj.jpg
மக்கள் திலகம் அதையெல்லாம் மனதில் வைக்காமல், அவருக்கு துன்பம் வந்தபோது (நாகேஷ் தியேட்டர் முடிக்க பணமில்லாமல் தவித்தபோது), 'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு', என்ற குறளுக்கேற்ப தானே முன்வந்து அதைக் களைந்தவர் நம் எட்டாவது வள்ளல்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
27th September 2013, 04:33 PM
http://i39.tinypic.com/29cphk7.jpg

Richardsof
27th September 2013, 04:39 PM
THE MOST LOVEABLE SONG. MGR- LATHA PAIR REALLY A SUPERB MUSICAL HIT MAKKAL THILAGAM MGR DANCE AND STYLE
EYES FEAST TO FANS.

http://youtu.be/_RVed7P-2nk

Richardsof
27th September 2013, 05:00 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/72e38b86-8503-4ad8-8110-1b9d88561ad6_zpsc317ed03.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/72e38b86-8503-4ad8-8110-1b9d88561ad6_zpsc317ed03.jpg.html)

oygateedat
27th September 2013, 05:27 PM
NEETHIKKU THALAI VANANKU

COIMBATORE ROYAL

TODAY 2 SHOWS (10 AM & 2 PM) COLLECTION Rs.7,000/-.

MSG FROM MR.CHANDRASEKAR, VEERAKERALAM

Richardsof
27th September 2013, 05:39 PM
பிரபல நடிகர் திரு வாகை சந்திரசேகர் சன் லைப் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி

அன்பே வா படத்தில் மக்கள் திலகம் பாடும் ''புதிய வானம்
புதிய பூமி '' பாடல் காட்சியில் சிரித்து கொண்டே நடிக்கும் காட்சி .
இனிமையான பாடல் . எம்ஜிஆர் பாடல்களை கேட்டாலே மனதுக்கு இதமாக உள்ளது . ஒரு புத்துணர்வு தோன்றுகிறது .
சோர்வான உள்ளங்களுக்கு மக்கள் திலகத்தின் பாடல்கள் ஒரு
உற்சாகமூட்டும் டானிக் .

Richardsof
27th September 2013, 06:21 PM
சற்று முன் முரசு டிவியில் ''நான் பாடும் பாடல் '' பாடலை காண நேர்ந்தது .

பாடகர் திலகத்தின் கம்பீர குரலில் சங்கர் கணேஷ் இசையில் மக்கள் திலகத்தின் நடிப்பும் பாடல் காட்சிகளும் இனிமை ..

http://youtu.be/MP9Ntde00oI

Russellail
27th September 2013, 06:38 PM
2606
NTR acted a movie in 1964 namely Ramudu bheemudu which was a flick in tollywood, it was produced by D. Rama naidu. So Nagi reddy of Vijaya creations wanted to remake this movie in Tamil, but he had a doubt that who could do this so perfectly as NTR in Tamil, so he decided to give the movie to MGR, by that time MGR had entered politics, he kept on spending more time in politics, so the producers did not come forward to do this movie with MGR.
Nagi reddy with full hope approached MGR & got the positive results. So the movie was named as Enga veetu pillai,director Thapi Chanakya directed this movie, First schedule of this movie was started in Mysore, a song with Saroja devi.
Then the song was taken to Vahini studio & edited & showed to Nagi reddy & MGR asked him how was the song, Nagi reddy told it's ok.
MGR got shocked hearing Nagi reddy's answer, so he asked Nagi reddy in a doubting manner what was wrong in the song, so Nagi reddy told everything is nice but in a scene the costumes were not nice, that's not a big problem about that but the song is ok' said Nagi reddy.
The next day Nagi reddy went for morning walk, & saw that the sets were not removed & had seen that the shooting had been in progress last night. So he called the workers who were dispatching the things & asked who was shooting there without knowing to him, The workers on the sets told that MGR was altering the song made in Mysore, Nagi reddy was really shocked to hear this.
Nagi reddy immidietly called MGR, & got the answer that MGR was still sleeping, later after few days MGR showed the song to Nagireddy & asked how was the song, so Nagi reddy told the song is nice but your action at that time was very beautiful, & your confidence of completing that song as others like really stunned me, now I could understand why you are a Super Star in Kollywood, said Nagi Reddy to MGR.

Richardsof
27th September 2013, 07:28 PM
Makkal thilagam m.g.r movies today .

Chennai

saravana - kalangarai vilakkam

patcha -netru indru naalai


madurai

aravindh - rikshakaran

kovai

royal - neethikku thalai vanagu

dilite - vivasayi

salem

orientl sakthi - chakravarthi thirumagal

siqutacelufuw
27th September 2013, 07:30 PM
2606
NTR acted a movie in 1964 namely Ramudu bheemudu which was a flick in tollywood, it was produced by D. Rama naidu. So Nagi reddy of Vijaya creations wanted to remake this movie in Tamil, but he had a doubt that who could do this so perfectly as NTR in Tamil, so he decided to give the movie to MGR, by that time MGR had entered politics, he kept on spending more time in politics, so the producers did not come forward to do this movie with MGR.
Nagi reddy with full hope approached MGR & got the positive results. So the movie was named as Enga veetu pillai,director Thapi Chanakya directed this movie, First schedule of this movie was started in Mysore, a song with Saroja devi.
Then the song was taken to Vahini studio & edited & showed to Nagi reddy & MGR asked him how was the song, Nagi reddy told it's ok.
MGR got shocked hearing Nagi reddy's answer, so he asked Nagi reddy in a doubting manner what was wrong in the song, so Nagi reddy told everything is nice but in a scene the costumes were not nice, that's not a big problem about that but the song is ok' said Nagi reddy.
The next day Nagi reddy went for morning walk, & saw that the sets were not removed & had seen that the shooting had been in progress last night. So he called the workers who were dispatching the things & asked who was shooting there without knowing to him, The workers on the sets told that MGR was altering the song made in Mysore, Nagi reddy was really shocked to hear this.
Nagi reddy immidietly called MGR, & got the answer that MGR was still sleeping, later after few days MGR showed the song to Nagireddy & asked how was the song, so Nagi reddy told the song is nice but your action at that time was very beautiful, & your confidence of completing that song as others like really stunned me, now I could understand why you are a Super Star in Kollywood, said Nagi Reddy to MGR.

VERY GOOD INFORMATION. THANK YOU Mr. TENALI RAJAN. WELCOME TO THIS THREAD AND EXPECT FROM YOU THE VALUABLE POSTINGS LIKE THIS.

WISHING YOU ALL THE BEST.

WITH REGARDS,

Onguga Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh !

Affectionately Yours
S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iriavan

siqutacelufuw
27th September 2013, 07:39 PM
NEETHIKKU THALAI VANANKU

COIMBATORE ROYAL

TODAY 2 SHOWS (10 AM & 2 PM) COLLECTION Rs.7,000/-.

MSG FROM MR.CHANDRASEKAR, VEERAKERALAM


Thank you Ravichandran Sir for updated information. Once again our beloved M.G.R. proves that he is the GREAT & EMPEROR OF COLLECTION ALWAYS.

Onguga Aalayam Kanda Aandavan M.G.R. Pugazh !

Ever Yours
S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iriavan

Richardsof
27th September 2013, 07:47 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c6ef8c63-c52c-4d9c-89f6-6358886d1e52_zpsd6efa229.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c6ef8c63-c52c-4d9c-89f6-6358886d1e52_zpsd6efa229.jpg.html)

idahihal
27th September 2013, 08:03 PM
[பேராசிரியர் செல்வகுமார் சார்,
தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. பல அரிய தகவல்கள் உங்கள் மூலமாக வெளிவருகின்றன. தொடரட்டும் தங்கள் சேவை.

idahihal
27th September 2013, 08:04 PM
தெனாலிராஜன் அவர்களுக்கு
தங்களது முகநூல் (facebook) பதிவுகள் எங்களை ஏற்கனவே கவர்ந்தன. தற்போது இந்தத் திரியிலும் அனைவரையும் கவரும் வண்ணம் அருமையான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இதயம் கனிந்து வரவேற்கிறோம்.

idahihal
27th September 2013, 08:07 PM
கோவை ராயலில் நீதிக்குத் தலைவணங்கு தொடர்ந்து மக்கள் திலகம் மற்ற ஊர்களையும் மகிழ்விக்க வருவார் என எதிர்பார்க்கிறோம். எல்லா இடங்களிலும் சிறப்பு மக்கள் திலகத்திற்கு

mahendra raj
27th September 2013, 08:27 PM
[QUOTE=esvee;1077858]Thanks Mahender sir

another song in kumari kottam - 1971

melodious song

naam oruvarai oruvar .....

Hope you will like this song.

Of course, Esvee, I like this song too. For your kind information I find that all the songs in Kumari Kottam were distinct and a class apart from his other movies. All the songs are fast-paced and who ever can forget his clown song in the night club? This song proved that he is a versatile artiste in the various song situations. By the way, any chance of uploading the song scene where MGR sings in his own voice the song 'Naathar mudi Mel irukkum nalla paambey'?

idahihal
27th September 2013, 08:39 PM
http://i43.tinypic.com/2nqatc.jpg


If one was to walk through the street of Subburayalu Nagar in Cuddalore, one cannot miss a small house, where a washerman is seen ironing, and the wall opposite him bedecked with posters of the actor and former chief minister M G Ramachandran.

Mani (61), a diehard fan of MGR since his childhood, covered the walls of his small shop with posters that he cut out from monthly magazines Idhayakani and Urimaikkural. Despite being illiterate, he has been regularly subscribing to the magazines for several years.

If any of the pictures fade or starts pealing off the wall, he immediately replaces it with a new one.

Mani said, “Since I was 11, I have been engaged in the business of washing and ironing clothes. Earlier, I used to earn less than a rupee per day, but I never missed any of MGR’s movies. Those days, I used to spend almost all my earnings on MGR movies. MGR is everything to me.”

On being asked the reason for pasting the numerous MGR portraits on his work area wall, Mani said,

“MGR’s pictures motivate me. If I feel tired while ironing, I look at Vathiyaars’ pictures on the wall and I get encouraged to continue my work energetically. When I look at his face, I have a sense of happiness. I do not know how to read and write, but I buy these two MGR magazines every month without fail.”

His wife Vijaya said, “My husband is such a huge fan of MGR that once when a customer, accidentally tore off one of the pictures pasted on the wall, he got angry and scolded him. Besides, he refused to accept the customer’s clothes.”

“Twenty eight years ago, MGR came to Cuddalore and distributed land pattas to our community (dhobi) people. A total of 31 persons were given lands by him. I was one among the three persons to get the land pattas directly from his hands. Each person was given 3.5 cent of land at Kuppagkulam. After that I saw him in Cuddalore three times during public meetings,” he added.

Even today at 10 pm, after he finishes work, Mani listens to songs of MGR on his radio or watches movies of MGR on the TV, a habit which has not left him from his younger days.
Thanks: Indian Express dated 16 sep 2013

oygateedat
27th September 2013, 09:02 PM
http://s14.postimg.org/4dch45oxd/image.jpg (http://postimg.org/image/655fz28a5/full/)

oygateedat
27th September 2013, 09:04 PM
http://s17.postimg.org/dgnos8xdr/fda.jpg (http://postimg.org/image/spdm60r23/full/)

idahihal
27th September 2013, 09:20 PM
http://www.youtube.com/watch?v=NrCBuyyVk-k
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 80வது பிறந்தநாள். நாகேஷ் என்றவுடன் நமக்கு நினைவு வருவது அன்பேவா படம் தான். எனவே அவரின் பிறந்தநாளை ஒட்டி அன்பே வா படத்தின் நகைச்சுவைக் காட்சிகள்.

idahihal
27th September 2013, 09:22 PM
ரவிச்சந்திரன் சார்,
எத்தனை முறை சொல்வது? என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.தங்களது கிரியேட்டிவ் வேலைகள் அருமை அருமை அருமை.

oygateedat
27th September 2013, 09:24 PM
http://s22.postimg.org/l4tz7frxt/fddd.jpg (http://postimage.org/)

idahihal
27th September 2013, 09:26 PM
Ravichandran sir,
It is well known that our beloved MGR's film will be always box office hit. What about the print quality?

oygateedat
27th September 2013, 09:39 PM
http://s22.postimg.org/tcil6kwmp/csss.jpg (http://postimg.org/image/lwjbks8x9/full/)

oygateedat
27th September 2013, 09:46 PM
Mr.Jaishankar Sir,

I have discussed with the distributor Mr.Chandrasekar, Veerakeralam and also royal theatre manager, over phone today, both informed me that the quality of film is very good. Audience response also high. Mr.Chandrasekar warmly welcomed me and also our team to attend the grand function to be held at Royal theatre on sunday evening show.

Regds,

S.RAVICHANDRAN

oygateedat
27th September 2013, 09:59 PM
http://s24.postimg.org/sbtdefq6d/CCDD.jpg (http://postimg.org/image/3vb7jypfl/full/)

Stynagt
27th September 2013, 10:19 PM
http://s22.postimg.org/tcil6kwmp/csss.jpg (http://postimg.org/image/lwjbks8x9/full/)

Really superb work. You placed Painthamizh Kumaran in a wonderful place. All these are tough and painful works. Thanks Ravi Sir.

orodizli
27th September 2013, 10:25 PM
புதிய பார்வையாளராக வருகை புரிந்திருக்கும் திரு தெனாலிராஜன் அவர்களுக்கு நல்வரவு - பெருமைமிகு மக்கள்திலகம் திரியில் தாங்கள் சிறப்பான எல்லோரும் விரும்பும் செய்திகள்,குறிப்புகள், சுவையான தகவல்களை அன்புடன் பரிமாற விழைகிறோம்... ராமுடு பீமுடு தெலுங்கில் 1964 - ஆண்டு வெளிவந்தது. இது யாருடைய தயாரிப்பு? திரு நாகிரெட்டியா ? இல்லை, ராமா நாய்டுவா? இந்த படம் தமிழில் வந்த mgr நடித்த எங்க வீட்டு பிள்ளை - திரைப்படம் அடைந்த மிக பிரம்மாண்ட வெற்றியை அடைந்ததா? இல்லை, சாதாரணமான வெற்றியை தந்ததா? என்று இதனை விளக்குங்கள் உறுப்பினர்களே!!! திரு மகேந்திர ராஜ் அவர்கள் கேட்டபடி நாரதர் முடி மேல் - பாடல் மக்கள்திலகத்தின் சொந்த குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1957 - ஆண்டு வெளிவந்த " புதுமை பித்தன் " - படமாகும்...

fidowag
27th September 2013, 11:10 PM
http://i44.tinypic.com/2yn43f7.jpg

சென்னை - சரவணாவில் இன்று முதல் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம் தினசரி மூன்று காட்சிகள்.

http://i44.tinypic.com/2zitvr6.jpg

http://i42.tinypic.com/244eb10.jpg

சென்னை -பாட்ஷா(மினர்வா) இன்று முதல் புரட்சி தலைவரின் நேற்று இன்று நாளை தினசரி மூன்று காட்சிகள்.

எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர்

ஆர்.லோகநாதன்

masanam
27th September 2013, 11:27 PM
Indian Cinema 100 Special Show Thanthi TV 27-09-2013
About Makkal Thilagam and Cinema

http://www.tubetamil.com/watch-cinema-videos/indian-cinema-100-special-show-thanthi-tv-27-09-2013.html

Richardsof
28th September 2013, 05:30 AM
http://i40.tinypic.com/2941dkx.jpg

Richardsof
28th September 2013, 05:39 AM
Dear Selva Ganesh sir
very nice video posting about tamil cinema special show.

Richardsof
28th September 2013, 06:25 AM
எம்ஜிஆரின் நடிப்பை பற்றி ?

எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . நடிப்பு துறையில் படிப்படியாக
முன்னேறியவர் .அவருடைய நடை , உடை , வெண்கல குரல் , வசன உச்சரிப்பு ,முக பாவங்கள்
சண்டை காட்சிகளில் வெளிபடுத்தும் திறமைகள் ,அவருடைய தனித்தன்மை காட்டும் .

தனக்கென்று ஒரு நடிப்பினை உருவாக்கி கொண்டவர் .சோக காட்சிகளை தவிர்க்க விரும்புவார் . தன்னுடய நடிப்பு - பாமர ரசிகர்கள் முதல் உயர் தர ரசிகர்கள் வரை சென்றடைய விரும்பி வெற்றி கண்டவர் .

115 படங்கள் இவர் நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் இவரின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கும் .

''மூன்று மணி நேரம் அரங்கில் அமர்ந்து தன்னை மறந்து சிந்தனைகளுடனும் ,மகிழ்ச்சியுடனும்
ஒரு ரசிகன் வெளியே வர வேண்டும் '' என்ற இலக்கினை அமுல் படுத்தி வெற்றி கண்டவர் .
அதனால்தான் மக்கள் இன்றும் எம்ஜியாரை நேசிக்கிறார்கள் . காலப் போக்கில் எம்ஜிஆரை விரும்பாதவர்கள் கூட இன்று அவரின் படங்களின் பார்த்து அவரின் நடிப்பின் பெருமையை
உணர்ந்து போற்றுகிறார்கள் .

புரட்சிகரமான கருத்துக்கள்

எளிமையான உரையாடல்கள்

தத்துவம் - கொள்கை - வீரம் - காதல் - என்று எல்லா துறைகளிலும் தன்னுடய பாடல்கள் - காட்சிகள் மூலம் மக்கள் மனதில் குடி கொண்டவர் .

இதுதான் அவருடைய நடிப்பின் வெற்றி .

idahihal
28th September 2013, 08:58 AM
http://www.youtube.com/watch?v=eKLG5CqiYKY
ஏற்கனவே நமது திரியில் பதிவிட்ட பாடல் காட்சி தான். இருந்தாலும் மகேந்திரராஜ் சார் அவர்களுக்காக மீண்டும் ஒருமுறை புதுமைப் பித்தன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே பாடல்

Richardsof
28th September 2013, 10:06 AM
from net

NAGESH CELEBRATED HIS BIRTHDAY AT HONKONG - 1970

யார் யார் பிறந்த நாள் எப்போது வருகிறது என்று எம்.ஜி.ஆர். டைரியில் எழுதி வைத்திருந்தார். ஹாங்காங்க்கில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக அவள் ஒரு நவரச நாடகம் பாடல் எடுத்துக்கொண்டிருந்த போது நாகேஷ் பிறந்த நாள்.

6 மணிக்கு ஷூட்டிங் முடிந்ததும் எம்.ஜி.ஆர். எல்லோரையும் அழைத்து, ’இன்னைக்கு நைட் பத்து மணிக்கு சின்ன பங்சன் இருக்கு’ என்று சொன்னார். ’என்ன பங்சன்?’ என்று எல்லோரும் கேட்டுக்கொண்டோம்.

சலசலப்பு இருந்த போதே எம்.ஜி.ஆரே சஸ்பென்சை உடைத்தார். ’இன்று நாகேஷ் பிறந்தநாள்’ என்று சொன்னார்.
அதே மாதிரி இரவு 10 மணிக்கு பங்சன் நடந்தது. அது சின்ன பங்சன் இல்லை. உண்மையில் பெரிய பங்சன். ஒன்பது கல் வைத்த வைர மோதிரத்தை நாகேஷுக்கு பரிசளித்தார் எம்.ஜி.ஆர். அந்த மோதிரத்தை சாகும் வரை கையில் போட்டிருந்தார் நாகேஷ்.

வெளிநாட்டில் போய் ஒருவரின் பிறந்த நாளை இவ்வளவு விமரிசையாக கொண்டாடியது சாதாரண விசயமா. எல்லோரும் ஆச்சரியப்பட்டோம். பணத்தை பற்றியே எம்.ஜி.ஆர். கவலைப்படவில்லை. தண்ணீராய் செலவழித்தார்.

Stynagt
28th September 2013, 10:51 AM
எம்ஜிஆரின் நடிப்பை பற்றி ?

எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . நடிப்பு துறையில் படிப்படியாக
முன்னேறியவர் .அவருடைய நடை , உடை , வெண்கல குரல் , வசன உச்சரிப்பு ,முக பாவங்கள்
சண்டை காட்சிகளில் வெளிபடுத்தும் திறமைகள் ,அவருடைய தனித்தன்மை காட்டும் .

தனக்கென்று ஒரு நடிப்பினை உருவாக்கி கொண்டவர் .சோக காட்சிகளை தவிர்க்க விரும்புவார் . தன்னுடய நடிப்பு - பாமர ரசிகர்கள் முதல் உயர் தர ரசிகர்கள் வரை சென்றடைய விரும்பி வெற்றி கண்டவர் .

115 படங்கள் இவர் நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் இவரின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கும் .

''மூன்று மணி நேரம் அரங்கில் அமர்ந்து தன்னை மறந்து சிந்தனைகளுடனும் ,மகிழ்ச்சியுடனும்
ஒரு ரசிகன் வெளியே வர வேண்டும் '' என்ற இலக்கினை அமுல் படுத்தி வெற்றி கண்டவர் .
அதனால்தான் மக்கள் இன்றும் எம்ஜியாரை நேசிக்கிறார்கள் . காலப் போக்கில் எம்ஜிஆரை விரும்பாதவர்கள் கூட இன்று அவரின் படங்களின் பார்த்து அவரின் நடிப்பின் பெருமையை
உணர்ந்து போற்றுகிறார்கள் .

புரட்சிகரமான கருத்துக்கள்

எளிமையான உரையாடல்கள்

தத்துவம் - கொள்கை - வீரம் - காதல் - என்று எல்லா துறைகளிலும் தன்னுடய பாடல்கள் - காட்சிகள் மூலம் மக்கள் மனதில் குடி கொண்டவர் .

இதுதான் அவருடைய நடிப்பின் வெற்றி .

தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தொன்றுதொட்டே நடிப்பு என்பது அதைக்காணும் பார்வையாளர்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியடைவதுதான். அதே சமயம, நீதியையும், நற்போதனைகளையும் போதித்து மக்களை நல்வழிப்படுத்தும் ஆயுதமாக நடிப்புக்கலையை பயன்படுத்திய தலையாய நடிகர் மக்கள் திலகம்தான் என்றால் மிகையில்லை. தன்னுடைய படங்களில் மக்களைக் கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்டு வந்து, திரைப்படத்துறையின் தொழில்நுட்பங்களை திறம்படக்கற்று அதை பயன்படுத்தியவர புரட்சி நடிகர்தான். ஒரு நடிகருடைய நடிப்பு எவ்வளவு பேரைக் கவர்கிறது என்பதில்தான் அந்த நடிகரின் வெற்றி அமைந்திருக்கிறது . அதனால்தான் தமிழகத்திலே அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகர் என்ற புகழை இன்றும் நிலைநிறுத்தி வருகிறார். இன்றைய இளைய தலைமுறையினரும் ரசிக்கும் வண்ணம் அவரது திரைப்படங்கள் இருக்கிறதென்றால் அவரது தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்வது. அவருடைய படங்கள் இன்றும் தமிழகமெங்கும் தொடர்ந்து திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவிப்பதே இதற்கு சான்று.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
28th September 2013, 10:57 AM
திரு. ஜெய்ஷங்கர் சார். தலைவரின் புகழ்பாடும் தங்களின் பதிவுகள் மிக அருமை. நான் பார்த்திராத அருமையான கட்டுரைகளையெல்லாம் வழங்கி வருகிறீர்கள் மிகவும் நன்றி.

திரு. லோகநாதன் சார். சென்னையில் நடைபெறும் தலைவரின் திரைக்காவியங்களைத் தவறாமல் பதிவிடும் தங்களின் பணிகளுக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellcdm
28th September 2013, 12:00 PM
MY TAKE ON THE INDIAN CINEMA 100 YEARS FUNCTION HELD IN CHENNAI

The move to have a function for the 100 years of Indian Cinema is quite appreciable and commendable, taking into consideration the volume of trade this industry does, the work opportunities it provides and the revenue it brings into the moolah of the respective states.

The choice of Chennai-Tamilnadu as the destination explains how safe it is here despite the other metropolitan and cosmopolitan states.

BUT, the way the entire affair was conducted is something not to appreciated and honestly, it resembled more of a state political function.

The Organizers, looked like one agenda - To Make the ruling govt. happy by all means for the ransom they received ?

Great Legends, Production Houses, Technicians were totally, comfortably forgotten. What else can be expected ?

There was no overall theme ...Ideally they should have done it concept based.

With reference to screening films, most of the tamil films but for miniscule numbers, most of them belonged to the entertainment category. Whereas there were good number of films from other languages that atleast had 70: 30 ratio. 30 percent entertainment category. - End of the day, who is bothered about what contribution that film brings across to the society.

Whoever, spoke of statistical information, had an impressive just to receive claps sort of statistics and nowhere they stuck to the authenticated, correct data. Highly, disappointed !

Contributions of AVM, PRASAD, GEMINI etc., were not even mentioned. Actors who brought laurels to the region, country were totally eliminated - be it is mentioning their names, or to mention the contributions to the country and region.

Contribution of Tamil Cinema towards inculcating tradition, ethics, moral values, religion, epics, patriotism etc., were totally sidelined.

Contribution of Tamil Actors like MKT, PUC, NSK, T.R.Mahalingam, TKS Brothers, the first tamil actor to receive the First International Award for performance, and who took the tamil film to international forum for the first time in the history of Indian Cinema for multiple times, Late.Mr. Sivaji Ganesan, followed by Mr.Kamalahassan etc., was totally deliberately left out. - May be the fear factor of getting themselves overshadowed by the above Legends? or is it an ignorance - God knows..! The only consolation was Late Mr. M.G.Ramachandran. The chief minister am sure would have been in the receiving end had she forgotten her mentor in this function!

Indian Cinema 100 Years - No Cinema Only Politics !

Hope the committee change their act like slave attitude and throw the nature of Zindabad for everything ! Participation of Chief Minister is never a Mandatory for this function. Should have been chaired by the President for conducting a fair function !

The above is my opinion and am glad to clarify, any query in this regard.

Richardsof
28th September 2013, 02:58 PM
சென்னையில் நடைப்பெற்ற சினிமா விழா -


பல திரை உலக சாதனையாளர்கள் புகழ் மறக்கடிக்கப்பட்ட விழா .உதட்டளவில் ஒரே முறை எம்ஜியார் பெயரை உச்சரித்தார்கள் .ஆளும் கட்சியினரை திருப்தி படுத்துவதற்காக விழா குழுவினர் நடத்திய சதி .அரங்கத்தின் உள்ளே - வெளியே முதல்வரின் படத்தை தவிர வேறு எந்த நடிகர்கள் -
நடிகைகள் பதாகைகள் வைக்க வில்லை .

எம்ஜிஆர் ரசிகர்கள் வைத்த 5 பதாகைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டது .

எம்ஜிஆர் என்ற மாமனிதரின் படத்தையே இருட்டடிப்பு- செய்யும் முதுகெலும்பு இல்லாத பிரமுகர்கள் - ஸ்டாம்ப் அளவில் எம்ஜிஆர் படம் போடும் குறுகிய மனப்பான்மை கொண்ட
அடிமைகள் பற்றி என்ன வென்று சொல்ல ?

நடந்தது முழுமை பெற்ற சினிமா விழா அல்ல .

Russellail
28th September 2013, 05:16 PM
http://i40.tinypic.com/2941dkx.jpg


உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்; உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன். உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன், ஆடுவது கடமையின் நினைவாக, பாடுவது இதயங்கள் தெளிவாக;

சிரிக்கச் சிரிக்க வந்து நடிக்கும் கலையில் ஒரு சிந்தனை வளர்கிறது. என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம் நலமாய் வாழ்ந்திட நினைப்பது.

Stynagt
28th September 2013, 05:34 PM
http://i39.tinypic.com/20u3e4k.jpg

On Behalf of of our beloved M.G.R. devotees, I convey my warm greetings for your ingress in this thread. Thank you Mr. Thenali Rajan

Russellail
28th September 2013, 05:38 PM
"வாத்தியாரை உருவாக்கிய வாத்தியார் எம்ஜிஆர்"
---------------------------------------------------------------------

இந்தப் புகைப்படத்தில் புரட்சித்தலைவருடனும் நம்பியாருடனும் கம்பீரமாக நிற்பவர் மாடக்குளம் கலிங்கவஸ்த்தாத் காமாட்சிநாதன் என்ற m.k.காமாட்சிநாதன் அவர்கள் ஆகும்.
இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகர் ஆவார்,
முக்கியமாக புரட்சிதலைவர் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்துள்ளார். ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நஞ்சப்பன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்தவர் என்றால் இவரை அனைவருக்கும் உடனே தெரியவரும்.
புரட்சிதலைவரின் மெயக்காப்பாளரும் திரைப்பட ஸ்டன்ட்மாஸ்ட்டருமான m.k.அழகிரிசாமி மற்றும் m.k.தர்மலிங்கம் ஆகியோர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.
திரைப்படங்களில் இவர் நடிக்கும் பொழுது இவருக்கு தமிழ்மொழியின் மீதும் ஆசிரியர் பனியின் மீதும்
இருந்த விருப்பத்தைப் புரிந்து கொண்ட புரட்சிதலைவர் இவரை நன்கு படிக்கவைத்தார்,இவரும் படித்து தமிழ்ப்புலவர் பட்டம்பெற்றார், உடனே இவருக்கு புரட்சிதலைவர் சென்னை மாநகராட்சி பள்ளியில் தமிழாசியர் பணியினை பெற்றுத்தந்தார்.
சிறந்த தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இராமாயண மாகாபாரத சொற்பொழிவாளாராகவும் புகழ்பெற்று இருந்தார். வள்ளல் எம்ஜிஆரின் வழிகாட்டுதலில் தமிழாசிரியாராக தமிழ் தொண்டு ஆற்றிய இவர் பின்னர் வள்ளலார் சுவாமிகளின் பக்தராக விளங்கினார். மிகச்சிறந்த பக்தி இலக்கியங்கள் படைத்துள்ளார்.
இவர் பிறந்த ஊராகிய மாடக்குளத்திற்கும் , தனக்கு நல்வழி காட்டிய புரட்சித்தலைவருக்கும் மற்றும் இவரை இறைஅருளால் ஆட்கொண்ட வள்ளலார் சுவாமிகளுக்கும் தன் இறுதி காலம் வரை ஒரு நன் மகனாகவே திகழ்ந்தார் .....2609 செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ?
அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட செந்தமிழா.2609

Stynagt
28th September 2013, 05:46 PM
இன்றைய தினத்தந்தியில் (28.09.2013) வசனகர்த்தா ஆரூர்தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

http://i44.tinypic.com/2n90045.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.

Stynagt
28th September 2013, 06:01 PM
"வாத்தியாரை உருவாக்கிய வாத்தியார் எம்ஜிஆர்"
---------------------------------------------------------------------

இந்தப் புகைப்படத்தில் புரட்சித்தலைவருடனும் நம்பியாருடனும் கம்பீரமாக நிற்பவர் மாடக்குளம் கலிங்கவஸ்த்தாத் காமாட்சிநாதன் என்ற m.k.காமாட்சிநாதன் அவர்கள் ஆகும்.
இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகர் ஆவார்,
முக்கியமாக புரட்சிதலைவர் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்துள்ளார். ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நஞ்சப்பன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்தவர் என்றால் இவரை அனைவருக்கும் உடனே தெரியவரும்.
புரட்சிதலைவரின் மெயக்காப்பாளரும் திரைப்பட ஸ்டன்ட்மாஸ்ட்டருமான m.k.அழகிரிசாமி மற்றும் m.k.தர்மலிங்கம் ஆகியோர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.
திரைப்படங்களில் இவர் நடிக்கும் பொழுது இவருக்கு தமிழ்மொழியின் மீதும் ஆசிரியர் பனியின் மீதும்
இருந்த விருப்பத்தைப் புரிந்து கொண்ட புரட்சிதலைவர் இவரை நன்கு படிக்கவைத்தார்,இவரும் படித்து தமிழ்ப்புலவர் பட்டம்பெற்றார், உடனே இவருக்கு புரட்சிதலைவர் சென்னை மாநகராட்சி பள்ளியில் தமிழாசியர் பணியினை பெற்றுத்தந்தார்.
சிறந்த தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இராமாயண மாகாபாரத சொற்பொழிவாளாராகவும் புகழ்பெற்று இருந்தார். வள்ளல் எம்ஜிஆரின் வழிகாட்டுதலில் தமிழாசிரியாராக தமிழ் தொண்டு ஆற்றிய இவர் பின்னர் வள்ளலார் சுவாமிகளின் பக்தராக விளங்கினார். மிகச்சிறந்த பக்தி இலக்கியங்கள் படைத்துள்ளார்.
இவர் பிறந்த ஊராகிய மாடக்குளத்திற்கும் , தனக்கு நல்வழி காட்டிய புரட்சித்தலைவருக்கும் மற்றும் இவரை இறைஅருளால் ஆட்கொண்ட வள்ளலார் சுவாமிகளுக்கும் தன் இறுதி காலம் வரை ஒரு நன் மகனாகவே திகழ்ந்தார் .....2609 செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ?
அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட செந்தமிழா.

வாத்தியாரை உருவாக்கிய
வாத்தியார் என்ற கட்டுரை
வழியே வள்ளலின் புகழை
வானுயர செய்த திரியின் புதிய
வரவு தெனாலி ராஜன் அவர்கள்
வாழ்க நூறாண்டு!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.

Russellail
28th September 2013, 06:41 PM
http://i44.tinypic.com/2b8evc.jpg

Richardsof
28th September 2013, 06:44 PM
MAKKAL THILAGAM SUPER DANCE SONG.

EN KADAMAI -1964

http://youtu.be/aNaScr3eqVA

Richardsof
28th September 2013, 06:53 PM
ANOTHER SONG FROM PANATHOTTAM
MAKKAL THILAGAM IN SUPER ACTION SONG

http://youtu.be/EsKcsULcPmk

Scottkaz
28th September 2013, 06:55 PM
எனது அருமை நண்பர் திரு தெனாலி ராஜன் அவர்களே தங்களை வருக வருக என மக்கள்திலகம் திரியின் சார்பாக வரவேற்கிறேன்

http://i39.tinypic.com/2ey9s3d.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
28th September 2013, 07:04 PM
EYE FEAST - BEST DANCE PERFORMANCE ''DEIVA THAI ''

http://youtu.be/KSFn-lsFlSQ

Russellail
28th September 2013, 07:13 PM
http://i39.tinypic.com/20h658x.jpg

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக.

Russellail
28th September 2013, 07:35 PM
இந்த பணிஎனக்கு மிகவும் மன நிறைவை கொடுத்த பணி என்பேன்... நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....இந்த பதிவு ஒரு கருவியாக இருந்தைமைக்கு இறைவனுக்கு என் நன்றிகள்..

ujeetotei
28th September 2013, 08:31 PM
http://i44.tinypic.com/2b8evc.jpg

The dress of the actors including our Thalaivar is for the climax scene in Ayirathil Oruvan.

ujeetotei
28th September 2013, 08:31 PM
Tenali Rajan Sir welcome to Makkal Thilagam thread.

ujeetotei
28th September 2013, 08:36 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ayirathiloruvan_zps2ddbd023.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ayirathiloruvan_zps2ddbd023.jpg.html)

நமது தலைவரின் சிறந்த காவியங்களில் ஒன்று.

ujeetotei
28th September 2013, 08:36 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/chandrodayam_zps8083c7fd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/chandrodayam_zps8083c7fd.jpg.html)

சந்திரோதயம்

ujeetotei
28th September 2013, 08:37 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/vettaikaran_zps680eafc7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/vettaikaran_zps680eafc7.jpg.html)

தலைவர் நடித்த தேவர் பிலிம்ஸின் வேட்டைக்காரன்.

ujeetotei
28th September 2013, 08:38 PM
இரட்டை வேடத்தில் தோன்றி முத்திரை பதித்த

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/evp_zps283c55d7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/evp_zps283c55d7.jpg.html)

ujeetotei
28th September 2013, 08:38 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kalangaraivilakkam_zpse91eb0df.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kalangaraivilakkam_zpse91eb0df.jpg.html)

Story involving split personality.

ujeetotei
28th September 2013, 08:39 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/thayilmadiyil_zps08f1266a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/thayilmadiyil_zps08f1266a.jpg.html)

ujeetotei
28th September 2013, 08:40 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/panampadaithavan_zps5e1b7c0c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/panampadaithavan_zps5e1b7c0c.jpg.html)

ujeetotei
28th September 2013, 08:40 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/koduthuvaithaval_zps80a6a0d6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/koduthuvaithaval_zps80a6a0d6.jpg.html)

நமது தலைவர் பொறியாளராக நடித்த படம்.

ujeetotei
28th September 2013, 08:41 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kannithai_zpsa83583f7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kannithai_zpsa83583f7.jpg.html)

ujeetotei
28th September 2013, 08:43 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kundukili_zps2d27cd3a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kundukili_zps2d27cd3a.jpg.html)

இருதுருவங்கள் இணைந்த நடித்த முதலும் கடைசியுமான படம். யோசித்து பார்க்கிறேன் ஒருவேளை இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று இருந்தால் இருவரும் எத்தனை முறை சேர்ந்து நடித்து இருப்பார்கள்?

ujeetotei
28th September 2013, 08:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/thozhilali_zpsf4be1899.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/thozhilali_zpsf4be1899.jpg.html)

தலைவர் நடித்த இன்னொரு தேவர் பிலிம்ஸ் படம்.

Richardsof
28th September 2013, 08:44 PM
http://i47.tinypic.com/214t4xd.jpg

ujeetotei
28th September 2013, 08:46 PM
தலைவரின் மறுபட்ட கதாபாத்திரம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ptp_zps326d216e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ptp_zps326d216e.jpg.html)

Richardsof
28th September 2013, 08:49 PM
http://i43.tinypic.com/2qbc0n5.jpg

ujeetotei
28th September 2013, 08:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/naanaanaiittal_zps177789f9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/naanaanaiittal_zps177789f9.jpg.html)

நான் ஆணையிட்டால் படம் - 1966, ஆணையிட்டார் உண்மையாக - 1977.
வருடத்தை பார்த்தீர்களா? டபுள் 6 டபுள் 7.

ujeetotei
28th September 2013, 08:51 PM
http://i43.tinypic.com/2qbc0n5.jpg

வினோத் சார் பெற்றால் தான் பிள்ளையா படத்தில் உள்ள காட்சி தானே?

ujeetotei
28th September 2013, 08:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/mugarasi_zpsa1a26f54.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/mugarasi_zpsa1a26f54.jpg.html)

தலைவர் ஒரே வாரத்தில் நடித்த கொடுத்த படம்.

Richardsof
28th September 2013, 08:54 PM
100%
petralthan pillaya -

ujeetotei
28th September 2013, 08:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kadhalvaganam_zps4edd7692.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kadhalvaganam_zps4edd7692.jpg.html)

குறுகிய கால தயாரிப்பு

ujeetotei
28th September 2013, 08:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ttm_zps8c991a44.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ttm_zps8c991a44.jpg.html)

ujeetotei
28th September 2013, 08:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kavalkaran_zps68909fe2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kavalkaran_zps68909fe2.jpg.html)

சத்யா மூவிஸ் தயாரித்த மாபெரும் வெற்றி சித்திரம்.

ujeetotei
28th September 2013, 08:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/arasakattalai_zps6d52255d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/arasakattalai_zps6d52255d.jpg.html)

தலைவர் சுடப்பட்டு பின் ஒரு சில காட்சிகள் நடித்த முடித்து வெளிவந்த படம்.

Russellail
28th September 2013, 09:38 PM
ஓங்கிய வாள் போன்ற வடிவமடா -
அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா.
http://i40.tinypic.com/2882ihy.jpg

Russellail
28th September 2013, 10:16 PM
கிராமம் தோறும் கழக கொடியேற்றி அறிஞர் அண்ணாவை ஆட்சிகட்டிலில் அமர்த்திய தலைவர் - வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்க செல்கவே http://i41.tinypic.com/2llkrhe.jpg

Russellail
28th September 2013, 10:24 PM
அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால் அகமே மகிழ்தேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல் ஆனந்தமானேன் என் கண்ணே
உமது ஆனந்தமே அழியா செல்வமே, உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆருயிரே நான் உனக்கு சொந்தமே - என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே.
http://i40.tinypic.com/2v33lw5.jpg

Russellail
28th September 2013, 10:29 PM
மக்கள் திலகம்: வருக வருக திருமகளின் முதல் மகளே.
அன்னைஇந்திரா: நீங்கள் வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே.
மக்கள் திலகம் : வருக வருக தேடி வந்த செல்வமே.
அன்னைஇந்திரா: நீங்கள் வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே. http://i42.tinypic.com/alhj7m.jpg

orodizli
28th September 2013, 10:33 PM
திரு தெனாலி ராஜன் அறிமுக பதிவுகளே அமர்கள படுகிறது...இந்த மித வேகம் போக போக பெரு வேகம் எடுத்து இத்திரியை அடுத்த அளவுகோலுக்கு உயர செய்ய எல்லோரும் சேர்ந்து தோள் கொடுப்போம் தோழர்களே... சற்று முன்னர் அளித்த பதிவில் தந்த பொருளின் படிதான் மக்கள்திலகம் கலை உலகையும் ஆண்டார், ஆண்டு கொண்டிருக்கிறார் - தமிழ்நாட்டை, அரசியல் உலகையும் ஆண்டார், ஆண்டு கொண்டிருக்கின்றார்...என கூறபடுவது வெறும் பேச்சல்ல, - புகழ்ச்சியும் அல்ல...உண்மை, நடப்பு உண்மையாகும்... சிலர் இப்பேருண்மையை மறுக்கவும் முடியாமலும், மறைக்கவும் இயலாமலும், ஏற்று கொள்ளவும் செய்யாமலும், மற்றவர்களை ஏளனம் செய்து சொல்ல வரும் கருத்தை திசை மாற்றி போகும் போக்கு நல்லவர் வழி நடப்பவர்களுக்கு அழகல்ல !!! என பணிவன்புடன் கூற விழைகிறேன்...

orodizli
28th September 2013, 11:06 PM
சிறு வயதில் வானொலியில் இனிய கானம், தேன் கிண்ணம் போன்ற நிகழ்சிகளில் ஒலி பரப்பப்படும் திரை பாடல்களில் சில, பல பாட்டுகளை வேறு, பிற நடிகர்கள் நடித்து வெளிவந்த படங்களின் பாடல்கள் திரு mgr ., அவர்களின் பட பாட்டு என்றே நினைத்த பாடல்களின் விவரம்; 1) நல்ல நாள் பார்க்கவோ 2) அன்புள்ள மான் விழியே 3) கண்ணில் தெரிவதெல்லாம் காட்சியா 4) ஹோ ஹோ எத்தனை அழகு இருபது வயதினிலே 5) சின்ன பெண்ண ஒருத்தி 6) நநகயிறு என்பது பெண்ணாக 7) அவளுக்கென்ன ஒரு அழகிய முகம் 8) தன்னன் தனியாக நீ வந்தபோது 9) நடையா இது நடையா 10) கேட்டவரெல்லாம் பாடலாம் 11)ஆஹா மெல்ல நட 12) ஆயிரத்தில் ஒருத்தியம்மா 13) ஹாப்பி இன்று முதல் 14) புது நாடகத்தில் 15) அந்த மாலை மயக்கம் 16) ஒரு ராஜா ராணியிடம் 17) காதலிக்க கற்றுகொள்ளுங்கள் 18) என் கேள்விக்கு என்ன பதில் 19) நல்ல இடம் நீ வந்த இடம் 20) எல்லோரும் நலமாக நான் பாடுவேன் ... போன்றவை ஆகும் ...

fidowag
28th September 2013, 11:15 PM
http://i44.tinypic.com/14czmnp.jpgகடந்த மாதம் , மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் வெளியான புரட்சி நடிகரின் 100 வது படமான ஓளி விளக்கு திரையிடப்பட்டபோது எடுத்த படம் .

அனுப்பியவர் திரு.எஸ். குமார் , மதுரை.

http://i39.tinypic.com/29f2hs0.jpg

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 15-08-2013 இல் வெளியான மக்கள் திலகத்தின் குடும்ப தலைவன் திரைபடத்தை காண
குற்றாலம் சுற்றுலா சென்று திரும்பிய சென்னை பக்தர்கள் திரு .ஹயாத், திரு. கே. பாபு, திரு. ஆர். லோகநாதன் ஆகியோருடன் மதுரை திரு எஸ். குமார், திரு. போஸ் .-ஞாயிற்று கிழமை
18-08-2013 மாலை காட்சியின் போது.

புகைப்படம் அனுப்பியவர். மதுரை திரு. எஸ். குமார்.


http://i42.tinypic.com/25iw7co.jpg

கடந்த மாதம் , ,மதுரை ஜெயஹிந்த்புரம் அரவிந்தில் ரிலீசான நடிக மன்னனின் குமரிகோட்டம் திரையிடப்பட்டபோது
எடுத்த படம். அனுப்பியவர் : மதுரை திரு. எஸ். குமார்.

http://i42.tinypic.com/4v2zva.jpg

http://i42.tinypic.com/2zgt6b8.jpg

http://i43.tinypic.com/2lxju6p.jpg


தியேட்டர் அருகில் , ரசிக பெருமக்கள் நமது தலைவரை வாழ்த்தி கோஷம் இடுகின்றனர்.

புகைப்படம் அனுப்பியவர்: மதுரை திரு. எஸ். குமார் அருகில் மதுரை மர்மயோகி மனோகர்.


மக்கள் திலகமே மகான் .

ஆர். லோகநாதன்

Richardsof
29th September 2013, 06:41 AM
29.9.1972

தமிழக அரசியலில் அமைதி புயல் உருவாகி வந்த நேரம் . மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல்

செய்திகள் ''தினத்தந்தி '' - ''முரசொலி '' பேப்பரில் இருட்டடிப்பு நடந்த நேரம் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது . தென்னகம் பத்திரிகை மட்டும்

மக்கள் திலகத்தின் சினிமா - எம்ஜியார் மன்ற செய்திகளை போட்டு வந்தது .அலை ஓசை

தென்னகம் - தினமணியில் 6.10 1972 முதல் ''இதய வீணை '' சென்னை குளோப் -கிருஷ்ணா -

மகாலட்சுமி - ராஜகுமாரி அரங்குகளில் வருகிறது என்று விளம்பரம் வந்தது .

Russellail
29th September 2013, 08:30 AM
உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்; உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன். உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன், ஆடுவது கடமையின் நினைவாக, பாடுவது இதயங்கள் தெளிவாக; சிரிக்கச் சிரிக்க வந்து நடிக்கும் கலையில் ஒரு சிந்தனை வளர்கிறது. என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம் நலமாய் வாழ்ந்திட நினைப்பது.
http://i42.tinypic.com/21mw0ah.jpg

Russellail
29th September 2013, 08:37 AM
நான்அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
http://i39.tinypic.com/20h6csi.jpg

Russellail
29th September 2013, 08:43 AM
கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்.
வட்ட வடிவ நிலாவிலே ஒளி வந்து உலகினில் பாயுதே அந்த அழகினை காணவே நீ வந்து அமர்ந்திட்ட போதிலே.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம், இந்த மூன்றும் இருந்தால் புரட்சி தலைவர் ஆகலாம்.
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம், அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம், அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்,
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்.
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்,பாட்டுக்கு அவன்தான் தலைவன்,ஒரு குற்றமில்லாத மனிதன்,அவன்கோவிலில் ஒளிரும்இறைவன்.
http://i43.tinypic.com/2ur779g.jpg

oygateedat
29th September 2013, 09:25 AM
நீதிக்குத்தலை வணங்கு.

கோவை ராயல் திரையரங்கில் முதல் நாள் வசூல் ரூபாய் 16000.

இரண்டாவது நாள் காலை மற்றும் மதியம் வசூல் ரூபாய் 6500.

Russellail
29th September 2013, 10:16 AM
புனித ராஜ குல திலகா, தவ புனித ராஜ குல திலகா, பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா.........
http://i44.tinypic.com/m4hmu.jpg

ScottAlise
29th September 2013, 10:57 AM
MGR நினைவு இல்லம்



நான் பல முறை MGR நினைவு இல்லத்துக்கு சென்று உள்ளேன் . சரியாக சொல்லுவது என்றல் 6 முறை , இந்த முறை சென்னை க்கு செல்லும் பொது என் நண்பர் உடன் சென்றேன் , அவர் பெயர் குமார். அவர் வாத்தியார் ரசிகன் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.
இந்த முறை அவருடன் சென்றதால் எனக்கு கூடுதல் சந்தோசம் . நான் ஏற்கனவே சென்றதனால் நான் அந்த இடத்தில உள்ள ஷீல்ட் , கப் , மற்றும் பொருட்கள் பற்றி விவரித்து வந்தேன்
இது இங்கு வர விருக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்

உள்ளே நுழையும் போதே left சைடு ல் வாத்தியார் யின் உருவம் சுவரில் செதுக்க பட்டு இருக்கும்

உள்ளே நுழைந்த உடன் நம்மை அட்கொல்வது வாத்தியார் யின் 4777 வண்டி தான் , ஆனால் அதை முதலில் பார்க்க வேண்டாம் அதை விட பார்க்க வேண்டியது நிறைய உள்ளது .
Ground floor ல் நிறைய ஷீல்ட் உள்ளது , குறிப்பாக நாடோடி மன்னன் ஷீல்ட் , அயாட்ம்க் நண்பர்கள் குடுத்த நினைவு parisu , நாடோடி மன்னன் யின் பாடல் ரெகார்ட், காவல் காரன் ஷீல்ட் , இன்று போல் என்றும் வாழ்க ஷீல்ட் , அந்த கடைசியில் நாடோடி மன்னன் மிக உயிரிய வெள்ளி கோப்பை.
இதை அனைத்தையும் பார்த்து முடித்து நேராக வாத்தியார் யின் வண்டி யை காணலாம் , வண்டிக்கு கீழே எதோ ஒன்று பொறுத்த பட்டு உள்ளது , மேலே சுழலும் விளக்கு , கலர் இன்றும் அப்படியே உள்ளது
அதுக்கு நேரே MGR & ஜானகி யின் உருவ படம் மிக அழகாக நம்மை அட்கொல்வது. அந்த வண்டி க்கு பக்கத்தில் ஒரு புகைப்படக்கலைஞர் எப்போதும் இருப்பார் . அவர் நாம் விரும்பும் பொருள் க்கு பக்கதில் நம்மளை நிற்க வைத்து புகை படம் எடுப்பார் , எடுத்த உடன் 5 நிமிடத்தில் பிரிண்ட் போட்டு குடுப்பார், ஒரு போட்டோ வின் விலை 40.
ருபாய். நம சொந்த கேமரா , செல் போன் உபயோக படுத்த கூடாது
இதை பார்த்த உடன் மாடி க்கு செலும் பொது வாத்தியார் பயன் படுத்திய trolley இருக்கும் , படபிடிப்பில் பயன் படுத்தியது .

மேலே மர மாடி படியில் செலும் பொது அடுத்தது என்ன இருக்கும் என்ற ஒரு ஆர்வம். உள்ளே நுழைந்த உடன் நம கண் நேராக செல்லும் இடம் ராஜா என்ற சிங்கம் இருக்கும் இடம் தான் , ஆனால் முதலில் நாம் காண வேண்டியது RR pictures ஷீல்ட் , அன்னை சத்யபாமா வின் படம் , செங்கோல் ,வாத்தியார் யின் வேஷ்டி , சட்டை , செருப்பு , ஷு, transistor , மினி டிவி , federation குடுத்த கத்தி, இதை பார்த்த உடன் நாம் காண வேண்டியது , நடுவில் உள்ள வாத்தியார் யின் உடல் பயிற்சி காருவிகள் , தபலா, வெள்ளி வால்கள் , கத்தி , கடைசியில் நாம் காண வேண்டியது சிங்கம் , மிக ஸ்டைல் , கம்பீரமாக இருக்கும் , அப்படியே ரைட் சைடு சென்றால் வாத்தியார் யின் ஆபீஸ் ரூம் வரும் அதில் அவர் குண்டு அடி பட்ட உடன் போட பட்ட கட்டு , அவர் பயிற்சி பண்ணும் வாள் , அவர் உபயோகம் படுத்திய டிவி (e டிவி), deck , சிறுத்தை தோல் , கருப்பு டெலிபோன் , அடுத்த ரூம் ல் இரண்டு பெரிய சோபா (ப்ளூ கலர் )
visitor ' s ரூம் .
அதுக்கு அடுத்து உள்ளது , அவர் பயன் படுத்திய புக்ஸ் , அடுத்து மேலே செல்ல அனுமதி இல்லை , கிழே சென்ற உடன் நம்மளை வரவேற்பது புகை படங்கள் , left சைடு ல் அரசியல் தலைவர் உடன் உள்ள புகை படங்கள் , பதவி ஏற்பு படங்கள் ரைட் சைடு ல் திரை பட புகை படங்கள் எல்லா படமும் இருக்கும் , உலகம் சுற்றும் வாலிபன் , மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படம் மட்டும் பெருசாக இருக்கும் , அதுக்கு முன்னாடி பட பட்டியல் இருக்கும் , அதிமுக உறுப்பினர் படிவம் இருக்கும் , முதலில் MGR யின் பெயர் , , MGR MLA identity கார்டு இருக்கும் . வெளியே சென்ற உடன் MGR பட DVD கிடைக்கும் ,செருப்பு க்கு 2 ருபாய் காசு குடுக்க வேண்டும் , சைடு ல் MGR சிலை .
இங்கே இந்த வாட்டி சென்ற பொது , MGR கூட இருந்த உணர்வு.
இங்கே செல்லும் வழி :

இங்கே செல்ல வேண்டும் என்றல் pondy பஜார் ல் இருந்து செவாலியர் சிவாஜி சாலை வழியாக செல்லலாம் ,இல்லை வேங்கட நாராயண சாலை வழியாக செல்லலாம் , செவ்வாய்க்கிழமை விடுமுறை .

Russellail
29th September 2013, 12:09 PM
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? " = கவிஞர் முத்துலிங்கம் .
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி - சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதி - இதய வானில் புதுமையான ஒளிரும் ஜீவ ஜோதி. தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா,சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தோம். சின்ன சின்ன சிட்டு போல வண்ணம் மின்னும் மேனி கண்டு கண்டு நின்று நின்று மக்கள் கொண்ட இன்பம் கோடி.
http://i44.tinypic.com/2chrp7c.jpg

Richardsof
29th September 2013, 12:09 PM
http://i40.tinypic.com/3012djd.jpg

Russellail
29th September 2013, 02:27 PM
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே.
http://i39.tinypic.com/w7zcbl.jpg

Russellail
29th September 2013, 05:11 PM
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு, எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு, உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்.
இது அநேகமாக 1977 1978 வாக்கில் எடுக்கப்பட்ட ஃபோடோ வாக இருக்கும் . இதை பற்றிய என் நினைவுகள் , வெள்ளம் சென்னையை அலைகழித்திருந்தநேரம், கோட்டூர்புரத்தில், முதல் மாடி அளவில் தண்ணீர். குருநானக் கல்லூரி NSS சார்பில் நான் பொறுப்பேற்று சென்றிருந்தேன். காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணி மிகவும் கடினமாக இருந்தது.காரணம் அங்குள்ள மக்களின் கோபம் ,விரக்தி .தேவையே இல்லாமல் அரசு மேல் கோபம் .அப்போது அது தி மு க கோட்டையாக இருந்த காலம் .எங்களை வேலை செய்ய விடாமல் கோபத்துடன் பேசி(ஏசி)னார்கள். அதுஎல்லாம் 4777 பச்சை நிற அம்பாஸடர் கார் வரும் வரை. சுமார் 12 மணியளவில் புரட்சி தலைவர் வந்தார் ,மக்களுக்கு அவர் மேல் இருந்த பாசத்தை காணும் வாய்ப்பினை தந்தார் . கடந்த 4 மணிநேரம் ,அரசாங்கத்தையும்,எங்களையும் திட்டிக்கொண்டிருந்த மக்கள் மக்கள் திலகத்தை பார்த்தவுடன் எல்லாவற்றையும் மறந்தனர்., அது மட்டுமில்லாமல் ,அவர் வேஷ்டியை மடித்து காரிலுருந்து இறங்க முயற்சிக்கையில் , தலைவரே நீங்கள் சேற்றில் இறங்கவேண்டாம். மஹாராஜா நீங்கள் வந்ததே போதும் என்று குரல் எழுப்பினர். ஆனால் அவர் கீழ் இறங்கினார் .வேஷீட்டியை தூக்கிகொண்டு ,அரங்கநாயகம் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளத்தை பார்வையிட்டார்ஆறுதல் சொன்னார். மக்களை வென்றார் சென்றார். அதற்கு பிறகு எங்களுக்கு ராஜ உபச்சாரம் - By Vijayakrishnan Rajagopalan in Face Book.
http://i44.tinypic.com/fkpohh.jpg

fidowag
29th September 2013, 05:28 PM
http://i42.tinypic.com/1930v8.jpg
ஆகஸ்ட் மாதம் மதுரை ஜெயஹிந்த் புரத்தில் வெளியான நிரூ த்திய சக்ரவர்த்தியின் தேடி வந்த மாப்பிள்ளை திரையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.
.அரவிந்த் தியேட்டர்.
அனுப்பியவர். மதுரை திரு. எஸ். குமார்.

http://i42.tinypic.com/2dr78fb.jpg

http://i39.tinypic.com/2pt3uvc.jpghttp://i44.tinypic.com/10dfaxy.jpg



http://i44.tinypic.com/10dfaxy.jpg[/IMG}


[IMG]http://i40.tinypic.com/2afmixi.jpg



ஆகஸ்ட் மாதம் , மதுரை அலங்காரில் வெளியான மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படைப்பான இதயக்கனி திரையிடப்பட்டபோது பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , நமது பக்தர்களின் பார்வைக்காக . அதில் சில குளோஸ் அப் ஷாட்டில் மதுரை. திரு. எஸ். குமார் அவர்கள் உள்ளார்.

மக்கள் திலகமே மகான்.

ஆர். லோகநாதன்

Russellail
29th September 2013, 05:44 PM
ரகசியம் பரம ரகசியம், இது நமக்குள் இருப்பது அவசியம்.
மக்கள் திலகம் MGR அவர்களுடன், கலைவாணர் சகோதரர் , தயாரிப்பாளர் N . S . திரவியம் அவர்கள் ......


http://i42.tinypic.com/bit09c.jpg

ujeetotei
29th September 2013, 05:46 PM
http://i40.tinypic.com/3012djd.jpg

Which year and name of the theater Sir.

ujeetotei
29th September 2013, 05:47 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/sangaymuzhangu_zps7844f6fa.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/sangaymuzhangu_zps7844f6fa.jpg.html)

ujeetotei
29th September 2013, 05:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/enannan_zpsf689c75b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/enannan_zpsf689c75b.jpg.html)

ujeetotei
29th September 2013, 05:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/puthiyabhoomi_zps635d4e02.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/puthiyabhoomi_zps635d4e02.jpg.html)

ujeetotei
29th September 2013, 05:52 PM
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு, எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு, உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்.
இது அநேகமாக 1977 1978 வாக்கில் எடுக்கப்பட்ட ஃபோடோ வாக இருக்கும் . இதை பற்றிய என் நினைவுகள் , வெள்ளம் சென்னையை அலைகழித்திருந்தநேரம், கோட்டூர்புரத்தில், முதல் மாடி அளவில் தண்ணீர். குருநானக் கல்லூரி NSS சார்பில் நான் பொறுப்பேற்று சென்றிருந்தேன். காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணி மிகவும் கடினமாக இருந்தது.காரணம் அங்குள்ள மக்களின் கோபம் ,விரக்தி .தேவையே இல்லாமல் அரசு மேல் கோபம் .அப்போது அது தி மு க கோட்டையாக இருந்த காலம் .எங்களை வேலை செய்ய விடாமல் கோபத்துடன் பேசி(ஏசி)னார்கள். அதுஎல்லாம் 4777 பச்சை நிற அம்பாஸடர் கார் வரும் வரை. சுமார் 12 மணியளவில் புரட்சி தலைவர் வந்தார் ,மக்களுக்கு அவர் மேல் இருந்த பாசத்தை காணும் வாய்ப்பினை தந்தார் . கடந்த 4 மணிநேரம் ,அரசாங்கத்தையும்,எங்களையும் திட்டிக்கொண்டிருந்த மக்கள் மக்கள் திலகத்தை பார்த்தவுடன் எல்லாவற்றையும் மறந்தனர்., அது மட்டுமில்லாமல் ,அவர் வேஷ்டியை மடித்து காரிலுருந்து இறங்க முயற்சிக்கையில் , தலைவரே நீங்கள் சேற்றில் இறங்கவேண்டாம். மஹாராஜா நீங்கள் வந்ததே போதும் என்று குரல் எழுப்பினர். ஆனால் அவர் கீழ் இறங்கினார் .வேஷீட்டியை தூக்கிகொண்டு ,அரங்கநாயகம் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளத்தை பார்வையிட்டார்ஆறுதல் சொன்னார். மக்களை வென்றார் சென்றார். அதற்கு பிறகு எங்களுக்கு ராஜ உபச்சாரம் - By Vijayakrishnan Rajagopalan in Face Book.
http://i44.tinypic.com/fkpohh.jpg

இப்படி எந்த ஒரு தலைவரும் செய்தது இல்லை. அதனால் தான் தலைவரை பிடிக்காதவர்கள் மக்கள் முன்பாக நடித்தவர் என்று பட்டம் கொடுத்தார்கள்.

தற்போது Vijayakrishnan Rajagopalan என்பவர் மேற்படி சம்பவதன்று கூட இருந்ததால் மக்கள் எண்ணம் எப்படி இருந்தது அது எப்படி மாற்றப்பட்டது என்பது நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் இனி புரியும்.

xanorped
29th September 2013, 07:26 PM
2610

OBama's say