PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

masanam
19th September 2013, 07:02 PM
மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு குறித்த தகவல்களை அள்ளி வழங்கிய வினோத் ஸார் மற்றும் கலியபெருமாள் ஸார் இருவருக்கும் நன்றி.

masanam
19th September 2013, 07:54 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/530527_384517631651822_422020037_n_zps1c9c33fa.png (http://s1318.photobucket.com/user/masanam7/media/530527_384517631651822_422020037_n_zps1c9c33fa.png .html)

கே.பி.சுந்தராம்பாள் தன்னுடைய சொந்த ஊரான "கொடுமுடி"யில் கே.பி.எஸ் என்றொரு தியேட்டர் தொடங்கினார். அதன் திறப்பு விழாவிற்கு காலம்சென்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர்.


கே.பி.சுந்தராம்பாள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய நாலு பேரும் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படம்..

(https://www.facebook.com/TCTVPAGE)

oygateedat
19th September 2013, 08:08 PM
http://s9.postimg.org/iddtxnhjz/FDD.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2013, 08:10 PM
மக்கள் திலகத்தின் 100-வது காவியமான ஒளி விளக்கு கோவை மற்றும் திருப்பூரில் திரையிட்டபோது சுவரில் ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள்.

http://s7.postimg.org/jd5dmsyxn/Photo0232.jpg (http://postimg.org/image/6yilmh7fb/full/)

oygateedat
19th September 2013, 08:11 PM
http://s17.postimg.org/sbag0wo27/image.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2013, 08:13 PM
TIRUPUR KALAIVANI
http://s17.postimg.org/5y7aruci7/DEEE.jpg (http://postimg.org/image/nbhl6p7t7/full/)

oygateedat
19th September 2013, 08:14 PM
COIMBATORE ROYAL THEATRE
http://s24.postimg.org/q1qylln1h/Photo0225.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2013, 08:15 PM
http://s7.postimg.org/mdveutp0b/image.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2013, 08:16 PM
http://s17.postimg.org/cq2b8fqvj/image.jpg (http://postimage.org/)

Richardsof
19th September 2013, 08:26 PM
http://youtu.be/eURFHCBGJQc

Richardsof
19th September 2013, 08:42 PM
http://youtu.be/188kAngDagM

oygateedat
19th September 2013, 08:48 PM
http://s22.postimg.org/z0l45olcx/jjj.jpg (http://postimage.org/)

Richardsof
19th September 2013, 08:55 PM
http://i39.tinypic.com/29yrthk.jpg

oygateedat
19th September 2013, 09:40 PM
http://s10.postimg.org/qr8igowk9/image.jpg (http://postimg.org/image/rtioz8fdh/full/)

Stynagt
19th September 2013, 09:51 PM
மதுவின் தீமையை அன்றே சொல்லி திருத்தியவர்

இன்று ஒவ்வொரு திரைப்படத்திலும், தொலைக்காட்சியிலும், மது அருந்தும் காட்சிகள் வரும்போது...குடி குடியைக்கெடுக்கும்...மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..போன்ற விளம்பரங்களை செய்து மக்களிடம் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துகிறது..ஆனால் நம் மக்கள் திலகமோ தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் மதுவின் கொடுமையை அன்றே கூறி மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தினார். ஒளிவிளக்கு திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'தைரியமாக சொல் நீ மனிதன்தானா' பாடலில் மதுவின் தீமையை எவ்வளவு தெளிவாகவும், ஆழமாகவும் மக்கள் எளிதில் புரியும் வண்ணமும் சொல்லியிருக்கிறார். இதய தெய்வத்தின் மூலம் சொன்ன இந்த கருத்தாழமிக்க பாடலைப்பார்த்து திருந்தியவர்கள் எத்தனையோ லட்சம். இதுதான் நம் தலைவரின் சாதனை. தன் அன்னை சொல்லி, தந்தை சொல்லி, சகோதரர்கள் சொல்லி, உற்றார் உறவினர்கள் சொல்லி திருந்தாதவர்கள், இவர் சொல்லி திருந்துகிறார்கள் என்றால்....அவர்தான் தலைவர்.

http://i44.tinypic.com/2zeeyx1.jpg

இந்த பாடலில் தலைவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் உடையின் வண்ணங்களும் கண்ணை கவரும் விதத்தில் இருக்கும். அழகிய 5 எம்ஜிஆரை பார்க்கவே இந்த படத்தை மீண்டும் மீண்டும் கண்டவர்கள் நிறைய பேர். அவர் அணிந்திருக்கும் உடைகளுக்கு அவரால் பெருமை. ஒவ்வொரு எம்ஜிஆரை திரையில் காட்டும்போதும், 5 பேரையும் ஒரு சேர காட்டும்போதும், ரசிகர்களின் ஆரவாரமும் எல்லை மீறும். திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் பாடல் இது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

idahihal
19th September 2013, 09:57 PM
வினோத் சார் &கலியபெருமாள் விநாயகம் சார்,
ஒளிவிளக்கு படத்தினைப் பற்றிய விபரங்களை வாரி வழங்கியமைக்கு நன்றி.

idahihal
19th September 2013, 10:03 PM
ஒளிவிளக்கு
மக்கள் திலகத்தின் 100வது படம்.
சிறு சிறு பாத்திரங்களில் தோன்றி, போராடி தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மக்கள் திலகம் மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பை ஏற்று நல்ல நல்ல கருத்துக்களைப் படங்கள் மூலமாகத் தந்து தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக அமைத்துக் கொடுத்தார் என்றால் அது மிகையாகாது. அவ்வாறு பாடங்களாக அமைந்த படங்களுள் திருடாதே, நீதிக்குத் தலைவணங்கு , ஒளிவிளக்கு, ஆகியவை முன்னணியில் நிற்பவை. 100வது படம் என்ற வகையில் அதற்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பார் எம்.ஜி.ஆர்.

idahihal
19th September 2013, 10:09 PM
டைட்டிலின் போது எம்.ஜி.ஆரின் அழகான ஸ்டைல் காட்சிகளை பிரீஸ் செய்து புதுமையாக அமைத்திருப்பார்கள் ஜெமினி நிறுவனத்தினர். அது படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும். கல்லுக்குள் ஈரம் என்பது போல் கள்வனுக்குள்ளும் மனிதநேயத்தையும், உயர்பண்புகளின் உறைவிடத்தையும் காட்டுவதும் சிறப்பாக இருந்தது. தவறு செய்தவன் திருந்தியாகணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும் என்ற பெற்றால் தான் பிள்ளையா படப் பாடலை ஒளிவிளக்கு படத்தில் மிக அழகாக விளக்கியிருப்பார் மக்கள் திலகம். படத்தின் தலைப்பு படத்தை விட படத்தின் நாயகனுக்கு மிக அழகாகக் பொருந்தி தமிழகத்தின் ஒளிவிளக்கு என்றும் கலையுலகின் ஒளிவிளக்கு என்றும் அமைந்தது அதை விடச் சிறப்பு .

oygateedat
19th September 2013, 10:14 PM
http://s8.postimg.org/d7y3zvpyd/image.jpg (http://postimage.org/)

orodizli
19th September 2013, 10:38 PM
சும்மா அடித்து தூள் கிளப்பி விட்டார்கள் வினோத் சாரும், கலியபெருமாள் சாரும் - ஒளிவிளக்கு திரைபடத்தின் பிறந்த நாளுக்கு சிறப்புற அணிகலன்கள் அணிவித்திருக்கிறார்கள்... மற்றவர்கள் படத்தின் சிறப்பம்சங்களை கூற சான்ஸ் கிடைக்குமா?- என்று எண்ணுமளவுக்கு இருக்கிறது! 100- வது திரைப்படம் என்றால் அதற்கு ஒரு மகோன்னத மரியாதை இருக்காமலா? மக்கள்திலகம் நடித்த முதல் திரைப்படமான "சதிலீலாவதி"-க்கு வசனம் எழுதிய அமரர் திரு திருத்துறைபூண்டி-யை சேர்ந்த ss .வாசன் அவர்களே பின்னால் மிக பெரிய தயாரிப்பாளராக gemini ஸ்டுடியோஸ் சார்பாக 1964- வருடமே gemimi கலர் laboratories ஆரம்பித்து மற்ற, பல colour படங்கள் பிரிண்டிங்& proccessing செய்திருந்தாலும் 1968- இல் மக்கள்திலகம் அவர்களை வைத்துதான் முதன்-முதலாக இப்படத்தை வெகு அமர்க்களமாக தயாரித்து வெளியிட்டார்..

oygateedat
19th September 2013, 10:40 PM
அசத்தலான படத்தின் தலைப்பு

ஆரம்பத்தில் மக்கள் திலகம் ஓடி வரும் அற்புத காட்சி.

தேன்சொட்டும் பாடல்கள்

வண்ண வண்ண உடைகளில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள். அவரின் நவரச நடிப்பு.

சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள்.

சிறந்த கதை

உன்னத உரையாடல்கள்.

பொன்மனச்செம்மலின் 100-வது படமான ஒளி விளக்கு அவரின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம்.

oygateedat
19th September 2013, 10:50 PM
http://s2.postimg.org/57htvn355/image.jpg (http://postimage.org/)

orodizli
19th September 2013, 10:54 PM
100 வது திரைப்படம் நடிகர், நடிகையர் வாழ்வில் மிக முக்கியமானது என்பதை அனைவருமே அறிவோம்!!! அத்தகைய சிறப்பான விசேட அம்சங்களை,திரைப்படம் தானே என எண்ணாமல் அது படம் முழுவதும் இருக்குமாறு பார்த்து கொண்டார் - இது படம் பார்பவர்களே உணரலாம்... படத்தில் இடம்பெறும் சர்வ மத கடவுள் பிரார்த்தனை மக்கள் திலகத்தின் சொந்த வாழ்கையில் இரண்டு, மூன்று தடவை நடந்ததை நாமே கண்டுணர செய்தோம்... இதை போன்ற ஒரு மாபெரும் பாக்கியம் வேறு யாருக்காவது அமைய முடியுமா? - அதையும் இறைவன் செய்து காண்பித்தாரே!!!

oygateedat
19th September 2013, 11:00 PM
http://s22.postimg.org/eveql9xr5/image.jpg (http://postimage.org/)

oygateedat
19th September 2013, 11:09 PM
http://s24.postimg.org/j9tqx5x0l/FFR.jpg (http://postimg.org/image/4dv7pkllt/full/)

orodizli
19th September 2013, 11:14 PM
ஆரம்ப டைட்டில் காட்சிகள் வெகு சிறப்பாக அமைந்த திரைப்படங்கள்- குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, நம்நாடு போன்றவை... ஆனாலும் ஒளிவிளக்கு பட டைட்டில் காட்சிகள் புதுமை, இளமை, இனிமை, ஆகியன சேர்ந்து அமைந்தது எனலாம். MGR -அவர்களின் ஒவ்வொரு நவீன உடையமைப்பு அலங்காரம் வார்த்தைகளால் விவரிப்பது கடினம்...அந்த மேட்டு பகுதியிலிருந்து ஓடி வந்து நின்று.....சிகப்பு & சிகப்பு உடையுடன் போஸ் கொடுத்து நிற்பது ஒன்றே போதும், மக்களின் கர, வாழ்த்து கோஷங்கள் விண்ணதிர முழங்கும் ...அதற்கு தகுந்தார் போல் மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதன் அவர்களின் அட்டகாசமான அருமையான bgm - இடையிசை, படம் முழுவதுமே அள்ளி,அள்ளி தெளிக்கும் ...

ujeetotei
19th September 2013, 11:15 PM
Tomorrow is the 45th year of MGR's 100th Movie Olivilakku.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/olivilakku_zps3bd89d15.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/olivilakku_zps3bd89d15.jpg.html)

orodizli
19th September 2013, 11:17 PM
Hats off!!! Mr.ravichandran sir, hearty congratulations for 2000 -th successful postings... Go ahead !!!

ujeetotei
19th September 2013, 11:18 PM
The story of Olivilakku:

Muthu (MGR) is an orphan who survives by stealing, years pass by, one day he sleeps in front of a Bank and robbery takes place, there he tries to save the security and happens to see a lady as the car driver. He gets hurt and mistakenly arrested for robbery. He was sentenced to jail, after his return Muthu asks the Police officer (V.S.Raghavan) to accompany him to show who is the real person to be arrested there he fails to indentify the culprit, but follows Geetha (Jayalalitha) who was the car driver. She falls in love with Muthu while they were talking the villain (Asokan) sends his henchman (Puthur Natarajan) to hurt Muthu and act as a dead person, Geetha shoots the henchman and Muthu falls to Villain’s plan.

Muthu executes the planned robbery with success and he was given an opportunity to steal from a wealthy landlord. Muthu goes to a village at the same time the village befalls into epidemic and everyone leaves their houses, but only one Santhi (Sowcar Janaki) a young widow who was in her death bed and she was abandoned by her family. Muthu sees her condition and takes her to his home and treats her. Shanthi’s family files a complaint that she was kidnapped by someone.

Santhi came to know that Muthu is a thief and she begs to change his attitude. Muthu tries and goes on hunting for the job there he was rejected by several person quoting him as he was a jail bird. Poverty strikes the life of Muthu, both of them faces starvation. To put an end to the misery Muthu meets the Villain who offers a new project, Muthu agrees because that will be his last robbery.

On the day of the robbery Santhi stops Muthu from executing the plan, at the same time fire erupts in nearby house and Muthu saves a little girl and gets severally hurt. The Doctor tells them that he is in critical state and anything can happen, the whole colony people from all parts of life, religion and caste prays for his health. And the prayer gets answered. The colony people helps Muthu by providing food.


Geetha happens to see that the henchman who acted as a dead person is alive takes him to Muthu’s home. Muthu beats the Villain and destroys the paper and frees Geetha from the clutches, but Geetha mistakes that Muthu is in love with Shanthi, as a last chance Villain says that Geetha will marry Muthu only when Shanthi gets separated from him she consents for the plan, but the Villain sends his friend R.S.Manohar who is already an enemy of Muthu to finish him once and for all. Same time Shanthi who is in verge of getting assets through his family was abducted by Villain.

Manohar’s plan of finishing Muthu back fires and Manohar tells about the plan of the Villain. Muthu rushes to save Shanthi but she gets fatally wounded. The police arrive, the kidnap case and robbery case against Muthu was cleaned by Shanthi’s statement and she asks her advocate to use the money for the poor and orphans and she breaths her last.


A lighted lamp and the photo of Shanthi shows that she is the Olivilakku of Muthu and Geetha.

(As per the story but the real Olivilakku turned out to be our beloved Leader Puratchi Thalaivar, Ponmanachemmal, Bharath Rathna MGR)

ujeetotei
19th September 2013, 11:19 PM
Rest of the details of Olivilakku will be find in this link.

http://mgrroop.wordpress.com/2011/09/19/olivilakku-43rd-year/

ujeetotei
19th September 2013, 11:20 PM
ஆயிரத்தில் ஒருவருக்காக 2000 பதிவுகள் செய்த திருப்பூர் ரவிசந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ujeetotei
19th September 2013, 11:23 PM
ஏழைகளின் ஒளிவிளக்கு நமது இதய தெய்வம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_olivilakku4_zpsf19352f5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_olivilakku4_zpsf19352f5.jpg.html)

ujeetotei
19th September 2013, 11:27 PM
தொடர்ந்து மதுரை மீனாட்சி திரையரங்கில் 105 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/ov_madurai_zpse87fbab8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/ov_madurai_zpse87fbab8.jpg.html)

orodizli
19th September 2013, 11:28 PM
நான் கெட்டவன்தான் - அனால் கேவலமானவன் இல்லை - இது போன்ற ஆழ்ந்த பொருள் பொதிந்த வசனங்கள் படம் பூராவும் விரவியிருக்கும்... பட்டன் கத்தியை எவ்வளவோ பெயர் கையாண்டிருக்கிறார்கள் !!! அனால் இந்த படத்தில் mgr அவர்கள் பட்டனை முடிக்கி நீட்டி பின் திரும்பவும் மடக்கும் லாவகம் இருக்கிறதே! அப்பப்பா !!! அதற்கு எவ்வளவு முறையான பயிற்சி எடுத்திருந்தால் காட்சியில் சிறப்புற பரிணமளிக்கும் என்பதை அச்செயலை செய்து பார்த்தவர்களுக்கே விளங்கும்...

ujeetotei
19th September 2013, 11:30 PM
சென்ற வருடம் ஒளிவிளக்கு மகாலட்சுமி மற்றும் அண்ணா திரையரங்களில் வெளிவந்தது. மகாலட்சுமியில் மட்டும் 2வது வாரம் கொண்டாடிய போது வெளிவந்த பத்திரிக்கை செய்தி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2d98two4_zpsa4b29531.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/2d98two4_zpsa4b29531.jpg.html)

ujeetotei
19th September 2013, 11:32 PM
முதல் முறை வெளியிடு

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/ov_madras_98_zps66a062bd.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/ov_madras_98_zps66a062bd.jpg.html)

பிராட்வே அரங்கில்

ujeetotei
19th September 2013, 11:36 PM
Introduction Scene of MGR in Olivilakku


http://www.youtube.com/watch?v=HttDBIOLuag

Captured in Mahalakshmi theater.

ujeetotei
19th September 2013, 11:37 PM
another clip captured by Sathya in Anna Theater.


http://www.youtube.com/watch?v=lb-WmVTP7BQ

ujeetotei
19th September 2013, 11:37 PM
MGR and Cho dialogue scene from Olivilakku


http://www.youtube.com/watch?v=hJlrve8ZwmM

ujeetotei
19th September 2013, 11:38 PM
Makkal Thilagam MGR and Sowcar Janaki scene


http://www.youtube.com/watch?v=l1oLd9JPnRI

ujeetotei
19th September 2013, 11:40 PM
MGR 100th movie Olivilakku re-release celebration and news in Polimer TV


http://www.youtube.com/watch?v=PHNgxPd287U

hattori_hanzo
19th September 2013, 11:42 PM
Which movie is this still from?

'' Naam'' - movie still.

Thanks esvee

Richardsof
20th September 2013, 05:00 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்


''மக்கள் திலகம் திரியில் 2000 பதிவுகள் வழங்கிய உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .''

மக்கள் திலகத்தின் பல ஆவணங்கள் - விளம்பரங்கள் - நிழற் படங்கள் - என்று தொடர்ந்து
பல்வேறு பணிக்களுக்கு மத்தியில் உங்களை ஈடுபடுத்தி கொண்டு பதிவிட்ட மைக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் 100 வது காவியத்தை பற்றிய உங்களின் தொகுப்பு மிகவும் அருமை .

தொடர்ந்து விரைவில் உங்களின் 3000 சாதனை பதிவுகளை எதிர்பார்க்கிறோம் .

மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக மீண்டும் வாழ்த்து கூறி கொள்கிறோம் .

Richardsof
20th September 2013, 05:14 AM
OLIVILAKKU - JAAFNA - RAJA

http://i41.tinypic.com/erg845.jpg

Richardsof
20th September 2013, 05:53 AM
இன்று பிற்பகல் 1 மணிக்கு கே டிவியில் மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' ஒளி பரப்பாக உள்ளது .

இன்றைய சில பொருத்தங்கள்

20.9.1968 வெள்ளிகிழமை ஒளிவிளக்கு வெளியானது .

20.9.2013 வெள்ளிகிழமை ஒளிவிளக்கு 46வது ஆண்டு துவக்கம் .


மக்கள் திலகத்தின் 100 வது படம் சென்னை -மிட்லண்ட் அரங்கில் வந்தது .

நடிகர் திலகத்தின் 100 வது படம் நவராத்திரி சென்னை -மிட்லண்ட் அரங்கில் வந்தது .

தைரியமாக சொல் ......நீ மனிதன் ....

இரவினில் ஆட்டம் - பகலின் தூக்கம்
இரண்டு பாடல்களும் போதையின் பாடல்கள் . பாடகர் திலகத்தின் அட்டகாசமான குரலில் .

ஒளிவிளக்கு - சௌகார் ஜானகி

நவராத்திரி - சாவித்திரி - முக்கியமான பாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கினார்கள் .

ஒளிவிளக்கில் தைரியமாக சொல் ..பாடலில் மக்கள் திலகம் தோன்றும் வித்தியாசமான 5 விதவிதமான கெட்ட்டப்பில் எம்ஜிஆர் தோன்றுவார் .

நவராத்திரியில் 9 வேடங்களில் நடிகர் திலகம் தோன்றுவார் .

ஒளிவிளக்கு - இருளில் பிரகாசத்தை கொடுக்கும் .

நவராத்திரி - ஒன்பது இரவுகளின் பிரகாசத்தை குறிக்கும் .

Richardsof
20th September 2013, 05:57 AM
THANKS - PROF SELVAKUMAR SIR

Thursday, 11 October 2012

சாதனை செய்த ஒளிவிளக்கு
சமீபத்தில் சென்னை அண்ணா மற்றும் மகாலட்சுமி அரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு திரைப்படத்தின் விழா கொண்டாட்டங்கள் மாவட்டத்தின் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புக்கள் சார்பில் பிரமிக்கத்தக்க வகையில் நடைபெற்றன.

பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கண் கொள்ளா காட்சியை பொது மக்கள் கண்டு களித்தனர். சென்னை அண்ணா அரங்கில் பொன் மனச் செம்மல் அவர்களின் பிரம்மாண்டமான கட் அவுட் களுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் உட்பட பல்வேறு நற் திரவ அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

சென்னை மகாலட்சுமி அரங்கின் வெளியே, ரசிகர்களின் கூட்டங்களால் சாலை போக்கு வரத்து ஸ்தம்பித்தது.

முதல் வாரத்தில் 30-09-12 ஞாயிறு அன்று படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், கேசரி மற்றும் சுண்டல் வழங்கப்பட்டன.

2வது வாரமும் கடந்த 07-10-12 ஞாயிறு அன்றும் இதே போன்று உணவு பண்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மன்ற அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டன.

சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்கள் விவரம் வருமாறு:

1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், சென்னை - 2
2. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, தமிழ் நாடு
3. ஒலிக்கிறது உரிமைக் குரல் மாத இதழ் மற்றும் அதனை சார்ந்த அமைப்பாகிய அனைத்திந்திய எம்.ஜி.ஆர். பொது நல இயக்கம்
4. எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சைதை, சென்னை - 15
5. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
5. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை - 12.
6. இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, தமிழ் நாடு
(அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். கலைக்குழு)
மற்றும் இதர பக்தர்கள்/அன்பர்கள் அமைப்பினர், சென்னை மாவட்டம்

Richardsof
20th September 2013, 06:01 AM
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்.

oygateedat
20th September 2013, 07:35 AM
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை அபிராமி திரையரங்கில் (SEASONS அரங்கு) நேற்று மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது. ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அக்காவியத்தை கண்டு மகிழ்ந்தனர். இன்று பிரபல ஆங்கில நாளேடு INDIAN EXPRESS முதல் பக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

http://s8.postimg.org/rp8w5m49x/ddde.jpg (http://postimg.org/image/t4aguc5cx/full/)

masanam
20th September 2013, 08:42 AM
Vinod Sir

You provided more information about Makkal Thilagam's Olivilakku.
Great..Thank you.

masanam
20th September 2013, 08:43 AM
Ravichandran Sir,

Congrats on your 2000th valuable posts on Makkal Thilagam.

Richardsof
20th September 2013, 09:07 AM
THE HINDU

Diehard fans of M.G. Ramachandran recently got a chance to relive the experience of watching him fight injustice in the 1965-smash hit Aayirathil Oruvan.

The film was screened at Sathyam Cinemas as part of the classics film festival, kicked off by the representatives from South Indian Film Chamber and the Film Producers’ Council.

The event was a precursor to Indian cinema centenary celebrations, which will be held from September 21 to 24 in the city.

Fan fare

When word got out that Aayirathil Oruvan was to be screened, the cinema hall filled up instantly, giving us a glimpse of how it was to watch a MGR movie with his fans.

The whistling fans couldn’t hide their emotions as MGR screamed ‘vetri, vetri’ in the first minute of the film.

“I may have watched this movie a hundred times, but I wanted to watch it again,” said Mari, an MGR fan, who was mouthing the dialogues from the film.

Several South Indian popular classics, including Rickshaawkaaran, Adimai Penn, Maya Bazaar (starring NTR and Nageswara Rao), Bangaratha Manushya (starring Rajkumar), Chemmeen (Malayalam) and Oolavum Thuruvame are to be screened every morning till September 24 at Seasons, Sathyam Cinemas.

“I hope the public consider this celebration their own and show support in huge numbers,” said actor Devayani.

The festival provides viewers a rare opportunity to enjoy the good old, black-and-white and technicolour films on the big screen.

Richardsof
20th September 2013, 10:19 AM
TANJORE - YAGAPPA THEATRE
http://i39.tinypic.com/7166g5.jpg
When built in 1948 and opened by Sri S.S.Vasan of Madras Gemini Studio, it was one of the best cinema talkies in Madras Presidency. This picture house screened some of the best block busters of the yester-years. "Nadodi Mannan", "Manokara", "Enga Veetu Pillai" (Screened and played for 180 days!), "Aiyirathil Oruvan", "Thiruvilayadal" among others. It also screened English pictures like "The Ten Commandments" and "Ben Hur". Right from the 1950's English Pictures were screened as morning shows on Saturdays & Sundays.

This picture house stopped screening movies in 2009.

Scottkaz
20th September 2013, 11:13 AM
மக்கள்திலகம் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி இன் பேரன் திருமணம் நான்கு நாட்களுக்கு முன்பு குருவாயூரில் நடைபெற்றது 19-09-13 அன்று சென்னையில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் நமது மக்கள்திலகத்தின் பக்தர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

http://i44.tinypic.com/sg4ow8.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
20th September 2013, 11:34 AM
மணமக்களை வாழ்த்திய சத்யராஜ் எச் பி ஹண்டே சந்திப்பு

http://i44.tinypic.com/ux56e.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
20th September 2013, 11:43 AM
மக்கள்திலகத்தின் கோவிலுக்கு நேற்று காலை சென்று பிறகு நினைவு இல்லம் சென்று அதன் பிறகு தலைவனின் சமாதிக்கு சென்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்
http://i41.tinypic.com/15n0x88.jpg

http://i41.tinypic.com/15n0x88.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

iufegolarev
20th September 2013, 11:49 AM
ராஜா ப்ரித்விராஜன் சம்யுக்த கதை நம் அனைவரும் சிறு வயதில் வரலாற்று புத்தகத்தில் அல்லது தமிழ் - 2 NONDETAIL இல் படித்து இருப்போம்.

நல்ல விறுவிறுப்பு கொண்ட அந்த கதையை படிக்கும்போதே நாம் காட்சிகளை நினைத்துபார்த்ததுண்டு. குதிரையில் ப்ரித்விராஜன் சம்யுக்தவை வைத்து தப்பிக்கும் காட்சி நம் அனைவர் கண் முன்னால் ஓடியிருக்கும்.

இந்த கதை ராணி சம்யுக்தாவாக படமாக்கப்பட்டபோது அதில் மக்கள் திலகம் மற்றும் நாட்டிய பேரொளி ப்ரித்விராஜன் சம்யுக்தாவாக வேடம் புனைந்தது அனைவரும் அறிந்ததே.

YOU TUBE நிறுவனம் இந்த திரைப்படத்தை ராஜஸ்ரீ நிறுவனம் மூலம் பதிவேற்றியுள்ளது. தெளிவான ப்ரிண்டாக உள்ளதால் இந்த திரைப்படத்தை காணாத மக்கள் திலகம் பக்தர் எவரேனும் இருப்பின் அவர்கள் கண்டுகளிப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். - நன்றி !

https://www.youtube.com/watch?v=S0bqBsz16zQ

siqutacelufuw
20th September 2013, 11:50 AM
அற்புதமான 2000 பதிவுகளை, இத்திரியில் வழங்கி அசத்திய அருமை சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு.

எனது வாழ்த்துக்களையும் நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் சார்பிலும் மற்றும் இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.''


"ஒளி விளக்கு" காவியம் பற்றிய தங்களின் தொகுப்பு தனி சிறப்பு.


மக்கள் திலகம் காட்டிய வழியில் அவரை பின்பற்றி வரும் தாங்கள் மேற்கொண்டஅயராத உழைப்பு, தங்களின் குறுகிய காலத்தில் 2000 பதிவுகள் மூலம் நிரூபணமாகிறது.

http://i43.tinypic.com/fcuype.jpg

தொடரட்டும் தங்கள் பணி ! ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
20th September 2013, 11:52 AM
நாங்கள் நினைவு இல்லத்தில் பர்துகொண்டிர்க்கும்போது நாமக்கல்லில் இருந்து வந்த touriest மக்கள் திடீர் என்று அப்படியே மக்கள்திலகத்தின் நினைவு இல்லம் முழுவதும் ஆக்ரமித்து விட்டனர்

http://i44.tinypic.com/33xvkll.jpg

http://i44.tinypic.com/n5r4w5.jpg

http://i43.tinypic.com/11qgw1d.jpg



என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
20th September 2013, 11:57 AM
அதேபோல் மக்கள்திலகத்தின் சமாதியிலும் மக்கள் கூட்டம்


http://i44.tinypic.com/sfl65k.jpg

http://i43.tinypic.com/33uxxxu.jpg


http://i39.tinypic.com/w2hbt2.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

iufegolarev
20th September 2013, 12:07 PM
இன்று பிற்பகல் 1 மணிக்கு கே டிவியில் மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' ஒளி பரப்பாக உள்ளது .

இன்றைய சில பொருத்தங்கள்

20.9.1968 வெள்ளிகிழமை ஒளிவிளக்கு வெளியானது .

20.9.2013 வெள்ளிகிழமை ஒளிவிளக்கு 46வது ஆண்டு துவக்கம் .


மக்கள் திலகத்தின் 100 வது படம் சென்னை -மிட்லண்ட் அரங்கில் வந்தது .

நடிகர் திலகத்தின் 100 வது படம் நவராத்திரி சென்னை -மிட்லண்ட் அரங்கில் வந்தது .

தைரியமாக சொல் ......நீ மனிதன் ....

இரவினில் ஆட்டம் - பகலின் தூக்கம்
இரண்டு பாடல்களும் போதையின் பாடல்கள் . பாடகர் திலகத்தின் அட்டகாசமான குரலில் .

ஒளிவிளக்கு - சௌகார் ஜானகி

நவராத்திரி - சாவித்திரி - முக்கியமான பாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கினார்கள் .

ஒளிவிளக்கில் தைரியமாக சொல் ..பாடலில் மக்கள் திலகம் தோன்றும் வித்தியாசமான 5 விதவிதமான கெட்ட்டப்பில் எம்ஜிஆர் தோன்றுவார் .

நவராத்திரியில் 9 வேடங்களில் நடிகர் திலகம் தோன்றுவார் .

ஒளிவிளக்கு - இருளில் பிரகாசத்தை கொடுக்கும் .

நவராத்திரி - ஒன்பது இரவுகளின் பிரகாசத்தை குறிக்கும் .

எப்புடி சார்...

எப்புடி உங்களால மட்டும் இப்படி ஒரு வித்தியாசமான ஒரு அலசல் முடிகிறது...மிட்லாந்து திரை அரங்கம் இரு திலகங்களுக்கும் நல்ல ஒரு ஒற்றுமையை திரைப்படத்தில் கொடுத்திருக்கிறது..!

நல்ல வித்தியாசமான அலசல்..!

மிக்க நன்றி !

Scottkaz
20th September 2013, 12:18 PM
வண்ணமயமான 2000 பதிவுகள்


வாழ்த்துக்கள் ரவி சார்

http://i39.tinypic.com/20r8hg4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

siqutacelufuw
20th September 2013, 12:18 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை அபிராமி திரையரங்கில் (seasons அரங்கு) நேற்று மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது. ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அக்காவியத்தை கண்டு மகிழ்ந்தனர். இன்று பிரபல ஆங்கில நாளேடு indian express முதல் பக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

http://s8.postimg.org/rp8w5m49x/ddde.jpg (http://postimg.org/image/t4aguc5cx/full/)


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை அபிராமி திரையரங்கில் (seasons அரங்கு) நேற்று மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது. ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அக்காவியத்தை கண்டு மகிழ்ந்தனர். இன்று பிரபல ஆங்கில நாளேடு indian express முதல் பக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மேலே பிரசுரிக்கப்பட்ட படத்தில் தோற்றமளிப்பது :


1. இளஞ்சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்து கையை உயர்த்தி கோஷம் போடுவது, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மாநிலத் தலைவர் சைதை ராஜ்குமார்
2. மக்கள் திலகம் போல் வேடமணிந்து இருப்பவர் திரு. கைலாசம் அவர்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
20th September 2013, 12:54 PM
'courtesy - yaazh sudhagar

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.


இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...


'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.


உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

Stynagt
20th September 2013, 01:02 PM
இரண்டாயிரம் பதிவுகள் கண்ட இனிய நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். இந்த இரண்டாயிரம் பதிவுகளும் இணையில்லா ஈடில்லா எழில் கொஞ்சும் பதிவுகள். இந்த பதிவுகளுக்கிடையே உள்ள உழைப்பினை நான் உளமார உணர்கிறேன். இடையறாத அலவல் பணிகளுக்கிடையில், தங்களின் அயராத உழைப்பில் உருவான அனைத்து படைப்புகளும் ரத்தினம். உடல் நலத்தைப் பாராது, இரவு பகல் பாராது, குடும்ப பணிகளுக்குமேல், பெரும்பணியாக, நம் புரட்சித்தலைவர் புகழ் பாடும் தாங்கள், நூறாண்டு காலம் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து, நம் தங்கத்தலைவனின் புகழை தாரணியெங்கும் பரப்பவேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
20th September 2013, 01:08 PM
கிராமம் தோறும் கழக கொடியேற்றி அறிஞர் அண்ணாவை ஆட்சிகட்டிலில் அமர்த்திய தலைவர் -
வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

http://i39.tinypic.com/j0f8lj.jpg

நன்றி தெனாலி ராஜன்


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
20th September 2013, 01:14 PM
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலுக்கேற்ப வாழ்ந்த புரட்சிதலைவர் குண்டடி பட்டபோதும் புன்னகை மாறாமல்.

http://i43.tinypic.com/10rsp35.jpg

நன்றி தெனாலி ராஜன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

ujeetotei
20th September 2013, 01:15 PM
“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

= 27 - 10 - 1956 , ' தென்றல் ' இதழில் கவியரசு கண்ணதாசன் .

Stynagt
20th September 2013, 01:17 PM
'courtesy - yaazh sudhagar

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.



Unbeatable Record till date.. Thanks yash sudhagar.

Scottkaz
20th September 2013, 01:25 PM
பலர் திருந்துவதற்கு மிகவும் காரணமாக இருந்த அந்த அந்த பாடல் வரிகள்


தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

ujeetotei
20th September 2013, 01:29 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/pasam_zpsaf5818c5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/pasam_zpsaf5818c5.jpg.html)

Pasam Movie Title Card

ujeetotei
20th September 2013, 01:30 PM
Rajarajan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rajarajan_zps57bec0d5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rajarajan_zps57bec0d5.jpg.html)

orodizli
20th September 2013, 02:01 PM
இன்று ஒளிவிளக்கு- க்கு பிறந்த நாள் இனிய நல வாழ்த்துக்களை திரியின் உறுப்பினர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்...இத்திரை படத்தில் மக்கள்திலகம் அவர்கள் சோ விடம் இந்த நோய் கூட என்னை பார்த்தால் ஓடியே போய் விடும்,என கூறும்போதும் நீ கத்திரி நான் முத்து எனும்போதும் கைதட்டல் காதுகளை பிளக்கும்... அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் மனசாட்சிக்கு விரோதமாக திருடனாக இருக்கும் கதாபாத்திரமாக ஜொல்லிக்கும் மக்கள்திலகம் முகம் படத்தில் வரும் காட்சிகளில் ஒரு வித சோகதொடுதான் இருக்கும் காட்சிகள் தத்ரூபமாக அமைந்திருக்கும்... இதில் ஸ்டைல் நடிப்பு ஒரு வித வேகத்துடன் கொடி கட்டி பறக்கும்...

Richardsof
20th September 2013, 02:42 PM
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - 1968 முதல் 2013 இன்று வரை 45 ஆண்டுகளாக தொடர்ந்து

தமிழ் நாடு - கேரளா - ஆந்திரா - கர்நாடகம் - இலங்கை போன்ற இடங்களில் பல முறை

திரையிடப்பட்டு சாதனை புரிந்துள்ளது .


1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .

தேவி - 21 நாட்கள்

சிவாஜி - 14 நாட்கள்

நாகா - 14 நாட்கள்

ஜெயஸ்ரீ - 7 நாட்கள்

பாலாஜி - 7 நாட்கள்

கோபால் -7 நாட்கள்

மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் சாதனை புரிந்தது .

ujeetotei
20th September 2013, 02:49 PM
First Tamil colour movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/alibaba_zpsacfd1aa6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/alibaba_zpsacfd1aa6.jpg.html)

ujeetotei
20th September 2013, 02:50 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kulebaghavali_zps4593b2de.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kulebaghavali_zps4593b2de.jpg.html)

ujeetotei
20th September 2013, 02:50 PM
MGR double action movie.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/mkv_zpse20f3828.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/mkv_zpse20f3828.jpg.html)

Thanks to Muthaiyan Sir.

Richardsof
20th September 2013, 06:25 PM
21.9.1956

http://i44.tinypic.com/10rua2r.jpg
மக்கள் திலகத்தின் ''தாய்க்கு பின் தாரம் ''

57 வது ஆண்டு நிறைவு நாள் .

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் நடித்த முதல் வெற்றி படம் .

Richardsof
20th September 2013, 06:32 PM
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்ட தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா )

தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே


அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்

Richardsof
20th September 2013, 07:08 PM
மக்கள் திலகத்தின் படங்கள் 1956ல் ஒரு புதிய வரலாற்றை
படைத்தது .

1.மாடர்ன் தியேட்டரின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' முதல்; தென்னிந்திய வண்ணப்படம் . 1956 பொங்கல் அன்று வெளிவந்து பிரமாண்ட வெற்றி அடைந்த படம் .மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்த படம் .

2. தமிழ் புத்தாண்டு அன்று வந்த ''மதுரை வீரன் '' வெள்ளிவிழா காவியம் .அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடிய வரலாற்று காவியம் .

3.மக்கள் திலகம் நடித்த சமூக படம் .'' தாய்க்கு பின் தாரம் '' அவரின் சிறந்த நடிப்பாற்றல் இந்த படத்தின் மூலம் அறியப்பட்டது .

மக்கள் திலகத்தின் நடிப்பு - வீர தீர சண்டைகாட்சிகள் - ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .

Richardsof
20th September 2013, 07:11 PM
MAKKAL THILAGAM IN TRAGEDY SCENE IN ACTION - EXCELLENT ACTING PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM .

VIDEO COURTESY -JAISANKAR SIR

http://youtu.be/Y4CoO2UdY2A

Richardsof
20th September 2013, 07:23 PM
புதுமைக்கும் சாதனைக்கும் பெயர் போனவர் மக்கள் திலகம்

மக்கள் திலகத்தின் புகழுக்கு மலர் மாலை சூடிய நம் இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன்

அவர்களின் இனிய பிறந்த நாள் . [ 21.9.2013 ] .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2c709c8a-9c8e-4635-ad2e-6614ac77855a_zpsc84ccd51.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/2c709c8a-9c8e-4635-ad2e-6614ac77855a_zpsc84ccd51.jpg.html)
திரு பம்மலார் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் புகழும் பெற்று இனிதே
வாழ்ந்திட மக்கள் திலகம் திரியின் சார்பிலும் . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பிலும்
மக்கள் திலகம் மலர் மாலை -1 வாசகர்கள் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து
கொள்கின்றோம் .

ujeetotei
20th September 2013, 07:25 PM
MGR performance in Thaiku Pin Tharam captured in Mahalakshmi theater. Look how the crowd react to this scene.


https://www.youtube.com/watch?v=G2TZfYUAvp4

ujeetotei
20th September 2013, 07:26 PM
எம்.ஜி.ஆர்., எழுதுகிறார்:
என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.
— கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது.

oygateedat
20th September 2013, 07:30 PM
http://s10.postimg.org/5g92jjj3d/image.jpg (http://postimage.org/)

oygateedat
20th September 2013, 07:42 PM
தி இந்து தமிழ் நாளிதழ்

http://s22.postimg.org/tq2ts8o3l/image.jpg (http://postimg.org/image/j390mtfy5/full/)

Scottkaz
20th September 2013, 08:05 PM
http://s22.postimg.org/tq2ts8o3l/image.jpg (http://postimg.org/image/j390mtfy5/full/)

super sir
எந்த செய்திதாளில் வந்தது ரவி சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
20th September 2013, 08:10 PM
THANKS RAVICHANDRAN SIR
http://i41.tinypic.com/evcpl5.jpg

ujeetotei
20th September 2013, 08:16 PM
http://s22.postimg.org/tq2ts8o3l/image.jpg (http://postimg.org/image/j390mtfy5/full/)

Thanks for sharing Sir.

oygateedat
20th September 2013, 08:19 PM
http://s15.postimg.org/9jfy2wtaz/FFDD.jpg (http://postimg.org/image/bo0b3zuxj/full/)

oygateedat
20th September 2013, 08:27 PM
super sir
எந்த செய்திதாளில் வந்தது ரவி சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்


Dear Mr.Ramamurthy

தி இந்து தமிழ் நாளிதழ்

ujeetotei
20th September 2013, 08:33 PM
Re Release of Dharmam Thalai Kakum

http://www.mgrroop.blogspot.in/2013/09/re-release-dharmam-thalai-kaakum.html

oygateedat
20th September 2013, 08:35 PM
சென்ற வருடம் கோவை ராயல் திரையரங்கில் தாய்க்கு பின் தாரம் திரையிடப்பட்டபோது மாலைமலரில் வெளியான விளம்பரம்.
http://s14.postimg.org/j43wc8eip/image.jpg (http://postimage.org/)
[url=http://postimage.org/]

ujeetotei
20th September 2013, 08:49 PM
http://s23.postimg.org/c672spokb/image.jpg (http://postimage.org/)
screen shot on a pc (http://postimage.org/app.php)

oygateedat
20th September 2013, 08:54 PM
http://s13.postimg.org/kddtrk49z/image.jpg (http://postimg.org/image/f1yx6ui77/full/)

oygateedat
20th September 2013, 09:04 PM
FROM MALAIMALAR

http://s24.postimg.org/cuavejwed/165531.jpg (http://postimage.org/)

masanam
20th September 2013, 09:15 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/970360_527101354043805_812830823_n_zps29f8ebf3.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/970360_527101354043805_812830823_n_zps29f8ebf3.jpg .html)

orodizli
20th September 2013, 10:19 PM
ஒளிவிளக்கு- மக்கள்திலகம் மாங்குடி கிராமம் சென்று சௌகார் ஜானகி உடல் நலம் இன்றி தனியாக இருக்கும்போது அவர் பணிவிடை செய்யும் காட்சிகளும், கள்ளபார்ட் நடராஜனை புரட்டி புரட்டி அடிக்கும்போதும், வைத்தியர் என்னதே கன்னையாவை அழைக்கும்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும், புரட்சி நடிகர் - ஜானகி இருவரும் மன போராட்டத்துடன் நிகழ்த்தும் அர்த்தமுள்ள வசனங்களும் காண கண் கோடி போதாது. mgr -ஜெயலலிதா-அசோகன் பேசிக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமானவை, மது அருந்தும்போது ஆடும் நடனங்களும் பின் தைரியமாக சொல் பாடல்காட்சிகள் ஒன்றையொன்று மிஞ்சும் அட்டகாசமான ஸ்டைல்- ஆன உடையலங்காரங்களும் வேறு யாருக்கும் பொருந்தி இருக்காது என்பது கண் கூடு...

orodizli
20th September 2013, 10:35 PM
இப்படத்தில் வரும்" நாங்க புதுசா"- பாடலில் mgr, கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் ஆடும் குறவன்- குறத்தி வேஷ பொருத்தம், மிக அருமையான நடனம் கட்சி கொள்ககைகள் பாடலில் வெளிபடுத்தும் பாந்தம் - அனைத்தும் மன நிறைவை அளித்தன... ருக்குமணியே - பாடல் காட்சி எத்தனை தடவை பார்த்தாலும், மீண்டும் பார்க்க தோன்றும் உடை- ஸ்டைல் நடிப்பு போட்டி போட்டு வெளிப்படுத்தி இருப்பார்கள் - இறைவா பாடல் சொல்லவே தேவையில்லை...இந்த காட்சி படத்திலும், நிஜ வாழ்விலும் ஏற்படுத்திய தாக்கம் சுதந்திர இந்தியாவில் மட்டுமல்ல - சர்வதேசம்- உலகம்- பிரபஞ்சம் அளவிலும் வேறு எவருக்கும் சாத்திய படாத சாதனை சரித்திரத்தை இறைவன் அருளினாரே !!!

orodizli
20th September 2013, 10:55 PM
ஆரம்பத்தில் வரும் நான் கண்ட- பாடலின்போதும் நான்காவது சரணம் நடைபெறும்போது mgr - ஒரு ஸ்டில் தந்து நிற்பாரே ! அதுவும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெரும். மாம்பழ தோட்டம் பாடல் ஜெமினி- தயாரிப்புக்கு -லேண்ட்மார்க் ஆக திகழும், டான்ஸ் மாஸ்டர்- cid சகுந்தலா நடனம் நேர்த்தியாக இருக்கும். பாடலின் நடுவில் சௌகார் ஜானகி மக்கள்திலகத்தை பார்த்து சிரிக்கும்போது mgr அவர்கள் திடுக்கிட்டு முறைக்கும்போதும் திரைஅரங்கில் ஒரு சலசலப்பு ஏற்படும் நிகழ்வு அப்படியே மன கண்ணில் நிற்கிறது... 100-வது திரைப்படம் நடிகர் என்ற அளவில் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது- எனும் நோக்கில் காணும்போது திரு MGR அவர்களுக்கு பின் நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் - படம்தான் முதல் வெளியீடு- அளவுகோலில் வெற்றி பெற்றது என விநியோகஸ்தர்கள் கூறியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்...

orodizli
20th September 2013, 11:14 PM
1956- வருடம் மக்கள்திலகம் அவர்களுக்கு சுக்கிர திசை - பொற் காலம்- அலிபாபாவும் 40 திருடர்களும் வெளியாகி இமாலய வெற்றி கண்டது, பின் மதுரைவீரன் - வெளிஇடப்பட்ட 35- திரைஅரங்ககங்களிலும் 100 - நாட்கள் ஓடி புதிய சகாப்தத்தை உண்டாக்கியது... சில மாதங்கள் கடந்து வெளிவந்த சாண்டோ சின்னப்பா தேவரின் முதல் முத்தான தயாரிப்பான தாய்க்கு பின் தாரம் படமும் மிக ஆரவாரமான வெற்றியை சுவைத்தது ... அவ்வருடம் தமிழ் திரைஉலகம் மட்டுமன்றி தென்னிந்திய திரைப்பட உலகத்தில் mgr அவர்களின் திரைபடங்கள்தாம் அமுத சுரபி, அட்சய பாத்திரம், கற்பக விருட்சம், என போற்றி பாராட்ட பெற்றது என்ற உண்மையை நம்மை விட மூத்தவர்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்...

fidowag
20th September 2013, 11:14 PM
http://i40.tinypic.com/2znwe90.jpg
http://i44.tinypic.com/9kz3w9.jpg

http://i42.tinypic.com/a9l6rd.jpg
http://i39.tinypic.com/2njccah.jpg

http://i44.tinypic.com/2147f3c.jpg
http://i42.tinypic.com/10glpg8.jpg

http://i41.tinypic.com/291iybt.jpg
http://i43.tinypic.com/w2fz2b.jpg

சத்யம் சீசன்ஸ் திரைஅரங்கில் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படைப்பான அடிமைப்பெண் 19/09/2013 அன்று பகல் 11.30க்கு திரையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல்வேறு தினசரிகளில் வெளிவந்துள்ளது.

நண்பர் திரு.ரவிச்சந்திரன் சத்யம் திரைஅரங்குக்கு பதிலாக அபிராமி என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார்.

fidowag
20th September 2013, 11:15 PM
இரண்டாயிரத்தில் ஒருவருக்கு 2000 பதிவுகள் செய்த நண்பர் திரு.ரவிச்சந்த்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

iufegolarev
20th September 2013, 11:22 PM
100-வது திரைப்படம் நடிகர் என்ற அளவில் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது- எனும் நோக்கில் காணும்போது திரு MGR அவர்களுக்கு பின் நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் - படம்தான் முதல் வெளியீடு- அளவுகோலில் வெற்றி பெற்றது என விநியோகஸ்தர்கள் கூறியதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்...

திரு சுஹராம் அவர்களுக்கு
எந்த விநியோகஸ்த்தர் அப்படி கூறினார் திரு சுஹராம் அவர்களே? தகவலை சொன்ன அந்த விநியோகஸ்தர் யாராக இருப்பினும், தகவலில் ஒன்று விடுபட்டுள்ளது என்று தெரிவிக்க விரும்புகிறேன்.

நடிகர் திலகத்தின் 100வது திரைப்படம் நவராத்திரி சென்னையில் வெளியான 4 திரையரங்கிலும், மற்றும் மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் நூறு நாட்களை கடந்து மிகபெரிய வெற்றியை பெற்ற விவரத்தை அந்த விநியோகஸ்தர் கூற மறந்துவிட்டார். நவராத்திரி வெளியான அனைத்து திரையரங்குகளிலும் 10 வாரங்கள் அதற்க்கு மேலும் ஓடிய மாபெரும் வெற்றிசித்திரம் ஆகும். ஆகவே...தாங்கள் கூறிய தகவலில் முக்கியமான திரைப்படம் நவராத்திரியின் மாபெரும் வெற்றி அந்த விநியோகச்தரால் மறைக்கப்பட்டுள்ளது அல்லது அவர் அறியாமால் விடுபட்டுப்போனது என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஒரு நடிகரின் 100வது திரைப்படம் சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது என்றால் அது "நவராத்திரி" மட்டுமே என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும்,

03-11-1964 - நவராத்திரி வெளிவந்து ஓடிகொண்டிருக்கும்போதே 14-01-1965 அதாவது 70 நாட்கள் இடைவெளியில் பழனி வந்ததால் (எப்போதும்போல நடிகர் திலகத்தின் படங்களுக்கு அவர் படமே போட்டி) பல திரை அரங்குகளை இழக்க வேண்டியதாயிற்று. 19-02-1965இல் நடிகர் திலகத்தின் அன்பு கரங்கள் ரிலீஸ்...அதாவது பழனி வந்த வெறும் 35 நாள் இடைவெளியில் அன்புக்கரங்கள் ரிலீஸ்...22-04-1965இல் நடிகர் திலகத்தின் சாந்தி திரைப்படம் வெளிவந்தது...அதாவது பழனி வெளிவந்த வெறும் ஒரு மாத இடைவெளியில் ஆகையால் பல திரயரங்களை மீண்டும் இழக்க நேரிட்டது....31-07-1965 நடிகர் திலகத்தின் திருவிளையாடல் வெளிவந்தது. அதாவது சாந்தி வெளிவந்து 100 நாட்களை தொட்டவுடன் திருவிளயாடலுக்காக வழி விடவேண்டியதாகிவிட்டது...!

சரியான தகவலை தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் மட்டுமே இதை பதிவு செய்கிறேன். தோழர்கள் யாரும் தவறாக நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி..

fidowag
20th September 2013, 11:29 PM
http://i39.tinypic.com/2qvxpiu.jpg

http://i39.tinypic.com/4o4m.jpg

http://i42.tinypic.com/a5kis0.jpg

http://i40.tinypic.com/2eolcaq.jpg

சென்னை மகாலட்சுமியில் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்த புரட்சி நடிகரின் ' தர்மம் தலைகாக்கும் ' 20/9/13 முதல் வெளியாகியுள்ளது.அதன் புகைப்படக் காட்சிகள்.

fidowag
20th September 2013, 11:30 PM
தொலைக்கட்சியில் தலைவரின் படங்கள்

16/9/2013 - காலை 10மணி - ஜெயா டிவி - விக்ரமாதித்தன்
20/9/2013 - இரவு 7மணி - சன் லைப் - தெய்வத்தாய்.

iufegolarev
20th September 2013, 11:40 PM
பார்க்கவேண்டிய திரைப்படம் தர்மம் தலைகாக்கும்.

நல்ல கதை, அருமையான பாடல்கள், விறுவிறுப்பான சண்டைகாட்சிகள் நல்ல திரைக்கதை.

மக்கள் திலகத்தின் introduction பாடல் நல்ல ஸ்டைல் ஆக படமாக்கபட்டிருக்கும் !

சென்னை பரகோன் திரையரங்கில் பள்ளி நாட்களில் பார்த்த திரைப்படம். 2.90 கொடுத்து பின் வரிசையில் எப்போதும் போல வீட்டில் அல்லது தெரிந்தவர்கள் யாராவது பார்ப்பார்களோ என்று ஒளிந்து ஒளிந்து பார்த்த படங்களுள் ஒன்று.
இடைவேளையில் முறுக்கு, சமோசா எப்போதும் போல 20 பைசா. கிளைமாக்ஸ் முடிந்தவுடன் முண்டியடித்து சைக்கிள் எடுத்து ஒரே ஓட்டம் ...! இனிமையான நாட்கள்..! அருமையான திரைப்படம்..!

Richardsof
21st September 2013, 06:20 AM
சென்னை நகரில் நடை பெற்று வரும் இந்திய சினிமா 100வது ஆண்டு விழா முன்னிட்டு

திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் படங்களின் பற்றிய செய்திகளை பிரசுரித்த தின இதழ்களின்

படங்களை பதிவிட்டமைக்கு நன்றி திரு லோகநாதன் சார் .


தர்மம் தலைகாக்கும் - சென்னை

தேடி வந்த மாப்பிள்ளை - கோவை

இந்த வாரம் அரங்கில் ஓடும் மக்கள் திலகத்தின் படங்கள் .


திருப்பூரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் வசூல் - வசூல் மன்னன் நிரூபணம் .


தர்மம் தலைகாக்கும் - படத்தை பாரகன் அரங்கில் பார்த்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட மையம் திரிகளின் '' ஆளவந்தான் '' சுப்பு அவர்களுக்கு நன்றி .

Richardsof
21st September 2013, 06:42 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு பம்மலார் அவர்கள் நம் மக்கள் திலகத்தின்

பெருமைக்கு பெருமை சேர்த்த இனிய நண்பர் . மக்கள் திலகத்தின் 134 படங்களின் ஆல்பம்

ஒன்றை யாருமே நினைக்காத , எதிர்பர்க்காத நிலையில்

உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக - நம் மக்கள் திலகதிற்கு உயர தர அச்சில்

மக்கள் திலகத்தின் முழு நிழற் படங்களை - அழகிய வடிவில் - தரமான முறையில்

தகுதியான விலையில் வெளியிட்டு முதல் பதிப்பில் பெங்களூரில் 100 பிரதிகள்

ஒரு சில மணி நேரங்களில் விற்று சாதனை புரிந்துள்ளார் .

மக்கள் திலகத்தின் மலர் மாலை இரண்டாம் பதிப்பு -

நிகழ்ந்து வரும் அதிசயம் . உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் உண்மையான தீவிர ரசிகர்கள்

போட்டி போட்டு கொண்டு முன் பதிவில் ''புத்தக விற்பனை வரலாற்றில் '' சாதனை புரிந்துள்ளனர் .

இது வரை எந்த ஒரு புத்தகத்திற்கும் இப்படி ஒரு ஆதரவு - கிடைத்ததில்லை .

புதுமை - சாதனை - வெற்றி இந்த மூன்றும் மக்கள் திலகத்தின் தாரக மந்திரம் .

அவரது புகழ் பாடும் இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் இந்த அரிய சேவை

பிறந்த நாளான இன்று அவருக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தந்த பரிசு -

மக்கள் திலகம் மலர் மாலை - 1000 என்ற சாதனையாளர் .

நீங்கள் பல்லாண்டு வாழ்க .....

என்றும் நட்புடன்

உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .

iufegolarev
21st September 2013, 08:01 AM
Dear Vinodh Sir,

You always have a special place in the heart of all our NT fans. Extending our thanks to you, for the courtesy extended to Mr.Pammalar by your wonderful write up on his birthday.

Long Live our Friendship !

Jeev
21st September 2013, 08:08 AM
Esvee Sir,

ஒளி விளக்கு 1969 ஜனவரி 14 பொங்கலன்று முதல் முறையாக இலங்கையில் திரையிடப்பட்டது. முதல் வெளியீட்டில் Zainstan Colombo , ராஜா யாழ் நகர் ஆகிய திரைகளில் 162 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றியை பெற்றது.

1969ம் ஆண்டின் நம்பர் one வெற்றி படம். 1979 மீண்டும் ராஜாவில் திரையிடப்பட்டு 100 நாட்டகள் ஓடியது.

Richardsof
21st September 2013, 08:25 AM
இனிய நண்பர் திரு jeev


ஒளிவிளக்கு பற்றிய தகவலுக்கு நன்றி . உங்களுக்கு நான் அனுப்பியுள்ள private message பார்க்கவும் . பதில் எதிர்பார்க்கிறேன் .

Richardsof
21st September 2013, 08:34 AM
மதுரை - அரவிந்த் அரங்கில் மக்கள் திலகத்தின் '' நல்ல நேரம் '' தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது .

Richardsof
21st September 2013, 09:55 AM
TO DAY TIMES OF INDIA -CHENNAI EDITION

http://i42.tinypic.com/2a0mixv.png

masanam
21st September 2013, 10:12 AM
திரு பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

masanam
21st September 2013, 10:43 AM
TO DAY TIMES OF INDIA -CHENNAI EDITION

http://i42.tinypic.com/2a0mixv.png

Nice picture showing Makkal Thilagam....

Stynagt
21st September 2013, 11:14 AM
புதுச்சேரியில் 1987ம் ஆண்டு தலைவரின் 'தாய்க்குப்பின் தாரம்' சாதனை

புதுச்சேரி அஜந்தா திரையரங்கில் 1987ம் ஆண்டு புரட்சித்தலைவரின் 'தாய்க்குப்பின் தாரம்' மகத்தான சாதனை படைத்தது. அஜந்தா திரையரங்கில் தொடர்ந்து மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி அப்போது 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. அப்போதும் வசூல் குறையாததால் அடுத்த இணைந்த வாரமாக புதுச்சேரி நவீனா திரையரங்கில் நான்காவது வாரமாக மொத்தம் ஒரு மாதம் வெற்றிகரமாக ஓடி இதுவரை முறியடிக்க முடியாத சாதனையாகத் திகழ்கிறது.

http://i43.tinypic.com/213k6zo.jpg

தாய்க்குப்பின் தாரம் பாக்ஸ் ஆப் ஹிட்ஸில் பரபரப்பாக பேசப்பட்ட படம். இப்படத்தில் மக்கள் திலகம் தன் தந்தை இறந்ததும் அழுது, துடித்து நடிக்கும் நடிப்பு பிரமாதமாக இருக்கும். இன்றைக்கு பார்க்கும்போது அந்த காட்சிக்கு கைதட்டி ஆராவரம் செய்கிறார்கள் என்றால் வேறென்ன சொல்லவேண்டும்.

Russellisf
21st September 2013, 11:23 AM
புதுச்சேரியில் 1987ம் ஆண்டு தலைவரின் 'தாய்க்குப்பின் தாரம்' சாதனை
Kalia perumal sir your words are true. ONe & Only NATURAL ACTOR of Indian cinema thalaivar matum than melum nengal sonna katchiyil thalaivarin vasana oocharippu mikavum pramatham thalaivaruku nadipu varathu sonavarkar intha katchiyinai parthal oomai aakividuvarkal

புதுச்சேரி அஜந்தா திரையரங்கில் 1987ம் ஆண்டு புரட்சித்தலைவரின் 'தாய்க்குப்பின் தாரம்' மகத்தான சாதனை படைத்தது. அஜந்தா திரையரங்கில் தொடர்ந்து மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி அப்போது 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. அப்போதும் வசூல் குறையாததால் அடுத்த இணைந்த வாரமாக புதுச்சேரி நவீனா திரையரங்கில் நான்காவது வாரமாக மொத்தம் ஒரு மாதம் வெற்றிகரமாக ஓடி இதுவரை முறியடிக்க முடியாத சாதனையாகத் திகழ்கிறது.

http://i43.tinypic.com/213k6zo.jpg

தாய்க்குப்பின் தாரம் பாக்ஸ் ஆப் ஹிட்ஸில் பரபரப்பாக பேசப்பட்ட படம். இப்படத்தில் மக்கள் திலகம் தன் தந்தை இறந்ததும் அழுது, துடித்து நடிக்கும் நடிப்பு பிரமாதமாக இருக்கும். இன்றைக்கு பார்க்கும்போது அந்த காட்சிக்கு கைதட்டி ஆராவரம் செய்கிறார்கள் என்றால் வேறென்ன சொல்லவேண்டும்.
Kalia perumal sir your words are true. *ONe & Only NATURAL ACTOR of Indian cinema thalaivar matum than melum nengal sonna katchiyil thalaivarin vasana oocharippu mikavum pramatham thalaivaruku nadipu varathu sonavarkar intha katchiyinai parthal oomai aakividuvarkal

Russellisf
21st September 2013, 11:24 AM
nalla neram patri nalla thakavaluku thanks esvee sir

Russellisf
21st September 2013, 11:25 AM
Olivilakku re-release records touch panna inoru thalaivar padathinal mattum mudiyum. Yes Thalaivar one & only RE-RELEASE BOX OFFICE EMPEROR OF INDIAN TAMIL CINEMA

Russellisf
21st September 2013, 11:27 AM
Adimaipen kondadiya nal ithankal rajkumar sir selvakumar sir , thiru loganathan sir matrum thalaivarin bakthakaluku ennoda nenjarnth nandrikal kodi

iufegolarev
21st September 2013, 12:25 PM
Kalia perumal sir your words are true. *ONe & Only NATURAL ACTOR of Indian cinema thalaivar matum than melum nengal sonna katchiyil thalaivarin vasana oocharippu mikavum pramatham thalaivaruku nadipu varathu sonavarkar intha katchiyinai parthal oomai aakividuvarkal

Dear Yukesh Babu,

Appreciate your enthusiasm...at the same time, request you to refrain from using words like ONE & ONLY NATURAL ACTOR etc., to avoid any unwanted conflicts..!

Thanks and Regards

Stynagt
21st September 2013, 12:42 PM
http://s15.postimg.org/9jfy2wtaz/FFDD.jpg (http://postimg.org/image/bo0b3zuxj/full/)

நாடோடி மன்னன் பற்றிய தகவல் தந்த திரு. ரவி. அவர்களுக்கு மிக்க நன்றி. உடனுக்குடன் வசூல் தகவல் தந்த டைமண்ட் திரையரங்கின் மேலாளர் திரு. சண்முகம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிய எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். உழைப்பாளியின் நகரமான திருப்பூரில் வீராங்கன் மகத்தான சாதனை புரிந்துள்ளார். தினமும் வேலைக்கு காலையில் சென்று இரவில் திரும்பும் தொழிலாளிகள், திரைப்படம் பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், புதுப்படங்கள் ஓரிரு நாட்களே ஓடக்கூடிய காலகட்டத்தில், ஒரு வாரம் ஓடி வசூலில் சாதனை புரிந்திருக்கிறது என்றால் நம் தெய்வத்தின் மகிமையை என்னென்று சொல்வது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
21st September 2013, 02:14 PM
http://i40.tinypic.com/18ejvd.jpg
இன்று பிறந்தநாள் காணும்
இனிய நண்பர் திரு. பம்மலார் அவர்கள்
இன்றுபோல் என்றும் வாழ்கவென
இதய தெய்வத்தின் இதயங்கள் சார்பில்
இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Richardsof
21st September 2013, 03:23 PM
நஞ்சை பருக துடிக்கும் நண்பருக்காக இந்த இனிய பாடல் .

http://youtu.be/zHAfe-ojxF8

Richardsof
21st September 2013, 05:34 PM
சற்று முன் ஜெயா தொலை காட்சியில் இந்திய சினிமா 100வது ஆண்டு துவக்க விழா காண நேர்ந்தது .

ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது . அத்தனை இருட்டடிப்புகள் .

ஒரே ஆறுதல்

சரோஜாதேவி

காஞ்சனா

சாரதா

ராஜஸ்ரீ

ஜமுனா

பழைய நினைவுகள் - அசை போட வைத்தது .

Richardsof
21st September 2013, 06:40 PM
http://i44.tinypic.com/2n6u4yh.jpg

siqutacelufuw
21st September 2013, 07:20 PM
சற்று முன் ஜெயா தொலை காட்சியில் இந்திய சினிமா 100வது ஆண்டு துவக்க விழா காண நேர்ந்தது .

ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது . அத்தனை இருட்டடிப்புகள் .

ஒரே ஆறுதல்

சரோஜாதேவி

காஞ்சனா

சாரதா

ராஜஸ்ரீ

ஜமுனா

பழைய நினைவுகள் - அசை போட வைத்தது .


அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது "


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ..... ஆதவன் மறைவதில்லை
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை " என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

புரட்சித் தலைவரின் புகழ் இப்பூவுலகு உள்ளவரை நிலைத்து நீடித்து நிற்கும்.

நூற்றுக்கணக்கில் தமிழக முதல்வரை வாழ்த்தி எவ்வளோவோ பேனர்கள் (banners) வைக்கப் பட்டிருந்தாலும், இன்றைய, மாலை முரசு மற்றும் மாலை மலர் நாளிதழ்களில், நாடு போற்றும் நம் நாயகனாம் புரட்சித் தலைவரின் பிரம்மாண்டமான பேனர் தான் நிழற்படமாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

அது பற்றி, விரிவாக, திரு. லோகநாதன் அவர்கள் விரிவாக பதிவிட விருக்கிறார்.

ஓங்குக பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ். !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
21st September 2013, 07:45 PM
அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது "


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ..... ஆதவன் மறைவதில்லை
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை " என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

புரட்சித் தலைவரின் புகழ் இப்பூவுலகு உள்ளவரை நிலைத்து நீடித்து நிற்கும்.

நூற்றுக்கணக்கில் தமிழக முதல்வரை வாழ்த்தி எவ்வளோவோ பேனர்கள் (banners) வைக்கப் பட்டிருந்தாலும், இன்றைய, மாலை முரசு மற்றும் மாலை மலர் நாளிதழ்களில், நாடு போற்றும் நம் நாயகனாம் புரட்சித் தலைவரின் பிரம்மாண்டமான பேனர் தான் நிழற்படமாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

அது பற்றி, விரிவாக, திரு. லோகநாதன் அவர்கள் விரிவாக பதிவிட விருக்கிறார்.

ஓங்குக பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ். !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

எதிர்ப்பில் வளர்ந்தவர் நம் தலைவர். ஆகையால் தலைவருக்கு யாருடைய தயவும் தேவையில்லை மற்றவர்களுக்கு தான் அவர் தயவு தேவைப்படும்.

திரையில் தலைவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் காட்டப்பட்ட போது நமது முதல்வர் புன்சிரிப்பு செய்தார் வேறு எந்த காட்சிக்கும் செய்யவில்லை.

நமது தலைவரை யாரும் மறைக்க முடியாது மறக்கவும் முடியாது.

ujeetotei
21st September 2013, 07:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/md_zps8c4cf743.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/md_zps8c4cf743.jpg.html)

ujeetotei
21st September 2013, 07:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ct_zps99e5ac1b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ct_zps99e5ac1b.jpg.html)

ujeetotei
21st September 2013, 07:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/svv_zpse8acb507.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/svv_zpse8acb507.jpg.html)

Tamil version of Zanjeer

ujeetotei
21st September 2013, 07:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ithayakani_zps590d6301.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ithayakani_zps590d6301.jpg.html)

ujeetotei
21st September 2013, 07:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/mm_zpsf1d4c4ca.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/mm_zpsf1d4c4ca.jpg.html)
திரைபடத்தில் மட்டும் அல்ல.

ujeetotei
21st September 2013, 08:06 PM
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்)

கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்)

ujeetotei
21st September 2013, 08:09 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/bt_zpse49c3b79.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/bt_zpse49c3b79.jpg.html)

Richardsof
21st September 2013, 08:09 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு
அனைத்துலக எம்ஜிஆர் பொது நலசங்கம்

மன்ற நிர்வாகிகள் நீங்கள் அனைவரும் இரவு பகல் பாராது சென்னை நகரில் மக்கள் திலகம் அவர்களின் எந்த விழா நடந்தாலும் சரி - மக்கள் திலகத்தின் பழைய படங்கள் திரையிடப்படும் அரங்கில் விழா- நடத்தும் உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் .

மக்கள் திலகத்தின் புகழை பரப்ப வேண்டியவர்கள் , ஒப்புக்கு ஸ்டாம்ப் அளவில்படத்தை போட்டு
எம்ஜிஆரின் சாதனைகளை சுத்தமாக மறந்துவிட்டு போகிறார்கள் .

உண்மையான எம்ஜியாரின் விசுவாசிகள் உங்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல்
மக்கள் திலகத்தின் புகழ் பாடி அவருக்கு பெருமை சேர்ப்பது ஒரு சாதனையாகும் .

தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே .

ujeetotei
21st September 2013, 08:18 PM
மக்கள் திலகம் mgr அவர்களைப் பற்றி கவிஞர் வாலி
அந்த ராமச்சந்திரன் தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்
இந்த ராமச்சந்திரன் மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்

அவன் வாலியை " அம்பு கொண்டு " வீழ்த்தியவன்
நீயோ வாலியை " அன்பு கொண்டு" வாழ்த்தியவன் ...

orodizli
21st September 2013, 08:36 PM
இன்று 21-09-2013 பிறந்த நாள் காணும் தோழர் திரு பம்மல் சாமிநாதன் அவர்கள் " பல்லாண்டு வாழ்க"," இன்று போல் என்றும் வாழ்க" - என நம் திரியின் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனமாகும்--- இந்த பாடல் வரிகள் ஒன்றும் சும்மா படத்துக்காக பாடியதன்று!!! மக்கள்திலகத்தின் செயல்கள், எண்ணங்கள், மக்களாதரவு - இவற்றின் வெளிபாடே. ஆதலால் மக்கள்திலகம் அவர்களை யாரும், எவரும் இருட்டடிப்பு செய்ய பிறந்ததுமில்லை! இனி பிறக்க போவதுமில்லை!! ஆகையால் இதற்கு அலட்டிகொள்ளவும் தேவையுமில்லை!!!

ujeetotei
21st September 2013, 08:48 PM
இன்று 21-09-2013 பிறந்த நாள் காணும் தோழர் திரு பம்மல் சாமிநாதன் அவர்கள் " பல்லாண்டு வாழ்க"," இன்று போல் என்றும் வாழ்க" - என நம் திரியின் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனமாகும்--- இந்த பாடல் வரிகள் ஒன்றும் சும்மா படத்துக்காக பாடியதன்று!!! மக்கள்திலகத்தின் செயல்கள், எண்ணங்கள், மக்களாதரவு - இவற்றின் வெளிபாடே. ஆதலால் மக்கள்திலகம் அவர்களை யாரும், எவரும் இருட்டடிப்பு செய்ய பிறந்ததுமில்லை! இனி பிறக்க போவதுமில்லை!! ஆகையால் இதற்கு அலட்டிகொள்ளவும் தேவையுமில்லை!!!

Thanks sir.

ujeetotei
21st September 2013, 08:52 PM
Happy Birthday Pammal Swaminathan Sir.

ujeetotei
21st September 2013, 08:53 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/pp_zps23d61b1a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/pp_zps23d61b1a.jpg.html)

MGR - Jayalalitha pair last film.

ujeetotei
21st September 2013, 08:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/sk_telugu_zps6cba67d1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/sk_telugu_zps6cba67d1.jpg.html)

Sarvathikari Telugu movie title.

ujeetotei
21st September 2013, 08:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/thirudathae_zps191bdb1c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/thirudathae_zps191bdb1c.jpg.html)

orodizli
21st September 2013, 09:04 PM
திரு 360 டிகிரி அவர்களுக்கு, நாம் யாருடைய மனதும் வருத்தமடைய கூடாது எனும் வழியில் பயணம் செய்பவர்கள்...ஒளிவிளக்கு- திரைபடத்தின் அன்றைய வெற்றி மட்டுமில்லாமல் இன்று வரை அதன் தன்னிகரில்லா வெற்றியைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்...இது திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை...எல்லோரும் அறிந்த ஒன்று, இருந்தாலும் பெயர் யாரென்று கேட்டதால் சொல்கிறேன்- கோவை மீனா மூவீஸ் பாஸ்கரன்,& சென்னை goodluck ஆராவமுது ஆகியோர், நண்பரே,அப்புறம் இன்னொன்று கூறுகிறேன் இதற்கும் தாங்கள் வருந்த தேவையில்லை,-100 நாள் ஓடிய படமெல்லாம் வெற்றி என சொல்வதும், 100- நாள் ஓடாத படமெல்லாம் தோல்வி என சொல்வதும்...மற்றும் 1964-65 -ம் ஆண்டுகளில் நதி. படங்கள் வெளியானது குறித்தும், திரைஅரங்கங்கள் வழி விட வேண்டியதாகிவிட்டது என்று- இந்த விஷயங்கள் எல்லாம் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள், நடித்த நடிகர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது- அது அவர்களுடைய பொறுப்பு -என்பதை தாங்கள் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் -நண்பன்...

masanam
21st September 2013, 09:28 PM
Makkal Thilagam with various stars
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1276478_527557873998153_722011051_o_zps2dd25cd8.jp g (http://s1318.photobucket.com/user/masanam7/media/1276478_527557873998153_722011051_o_zps2dd25cd8.jp g.html)
(MGR FB)

idahihal
21st September 2013, 09:47 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/mm_zpsf1d4c4ca.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/mm_zpsf1d4c4ca.jpg.html)
திரைபடத்தில் மட்டும் அல்ல.
அன்பு நண்பர் ரூப்குமார்,
தங்களது டைட்டில் கார்டுகள் மட்டுமல்ல அதற்குத் தாங்கள் அளிக்கும் கமெண்ட்டுகளும் சூப்பர், அசத்துங்கள்.

orodizli
21st September 2013, 09:54 PM
இன்று 21-09-2013 இந்திய நாட்டின் அன்றும்- இன்றும்- என்றும்- நேற்று- இன்று- நாளை- , வசூல் சக்கரவர்த்தி MGR ., அவர்களின் உன்னத, உததம படைப்பு " தாய்க்கு பின் தாரம் "-திரைபடத்தின் பிறந்த நாள்... தேவரின் முதன்-முதல் தயாரிப்பே வெள்ளி விழா காணும் அளவுக்கு ஓடி வெற்றி வாகை சூடியது...1956- வருடம் திரைக்கு வந்த அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரைவீரன், மற்றும் தாய்க்கு பின் தாரம் - முக்கனிகளில் எக்கனிதான் சிறந்தது? & வசூலை அள்ளி,அள்ளி வழங்கியது என பட்டிமன்றமே நடந்தது என்று கூறுவார்கள் என கேள்வி பட்டிருக்கிறேன்! கிட்டத்தட்ட இந்த திரைபடத்தின் தலைப்பிலிருந்துதான் மக்கள்திலகம் அநைத்து மக்களுக்கும் தான் நடித்து வெளிவரும் திரைப்படங்களின் தலைப்பே செய்தி (message) சொல்லவேண்டும் என்ற முக்கிய முடிவை எடுக்க தொடங்கினார் - என வார இதழ் கட்டுரையில் அறிய நேர்ந்தது...

idahihal
21st September 2013, 09:54 PM
http://i42.tinypic.com/2n6d9c5.jpg

idahihal
21st September 2013, 09:59 PM
http://i40.tinypic.com/142xw5l.jpg
இரண்டாயிரம் இனிய பதிவுகளைத் தந்த அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

orodizli
21st September 2013, 10:02 PM
தாய்க்கு பின் தாரம் திரைப்படம் பெரிய இடைவெளி இன்றி, 1980- 81- 82 ஆம் ஆண்டுகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி நகரங்கள் உட்பட பல ஊர்களில் 10 நாட்கள், 2 வாரங்கள், 15 நாட்கள் தாண்டி ஓடியது எனவும் அப்பொழுது வெளிவந்த புதிய திரை படங்களே இந்த படத்தின் வசூலுக்கு முன் திணறியது என மூத்த நண்பர் தகவல் கூறியதையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்...

oygateedat
21st September 2013, 10:05 PM
DECCAN CHRONICLE - COIMBATORE EDITION DT. 17.09.2013



http://s23.postimg.org/hqj5d658b/scan0006.jpg (http://postimg.org/image/jv3ie96uv/full/)

oygateedat
21st September 2013, 10:11 PM
http://i40.tinypic.com/142xw5l.jpg
இரண்டாயிரம் இனிய பதிவுகளைத் தந்த அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

thank u mr.jaisankar sir

idahihal
21st September 2013, 10:12 PM
A rare still from net
http://i43.tinypic.com/2ld7zux.jpg

ujeetotei
21st September 2013, 10:22 PM
அன்பு நண்பர் ரூப்குமார்,
தங்களது டைட்டில் கார்டுகள் மட்டுமல்ல அதற்குத் தாங்கள் அளிக்கும் கமெண்ட்டுகளும் சூப்பர், அசத்துங்கள்.

Thanks Jaishankar.

orodizli
21st September 2013, 10:24 PM
தமிழ் நாடு சட்ட சபை மன்றத்தில் புரட்சி தலைவர் mgr., அவர்கள்1980-ஆம் வருடம் தமிழ் நாடு முதல்-அமைச்சராக சபையில் வீற்றிந்தபொழுது நிதி-அமைச்சர் திரு நாவலர் நெடுநசெழியன் அவர்கள் ஒரு புள்ளிவிவரம் அளிதத்தாவது,; இன்றைய திரைஉலகில் தெரிந்த முகம், தெரியாத முகம், புரிந்த முகம், புரியாத முகம், அறிந்த முகம், அறியாத முகம், போயிட்டு வந்த முகம், வந்திட்டு போன முகம் --- என்ற ரீதியில் உள்ள நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் 700- கும் குறைவான திரைகளில் ஓடும்போது நம் புரட்சிதலைவர் இப்பொழுது திரை உலகை விட்டு விலகிய பொழுதும் அவரின் பழைய திரைப்படங்கள் 2100-கும் அதிகமான திரை அரங்கங்களில் மக்களின் பேதாரவோடு வெற்றிநடை போடுகிறது - என சபை உறுப்பினர்களின் பலத்த கர கோஷங்களுடன் விளக்கம் அளித்தார்...அப்பொழுது இந்த செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியாகியது...

oygateedat
21st September 2013, 10:33 PM
http://s2.postimg.org/7d8gf9x4p/fas.jpg (http://postimage.org/)
படத்தில் உள்ளவர் திரு S சண்முகம் அவர்கள் திருப்பூர் DIAMOND திரை அரங்கின் மேலாளர். மக்கள் திலகத்தின் பரம ரசிகர். அந்த திரை அரங்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக மக்கள் திலகத்தின் மாபெரும் காவியமான நாடோடி மன்னன் வெற்றிகரமாக ஓடி புது படங்களைவிட அதிக வசூலை பெற்றது. தினசரி அப்படத்தின் வசூலை சரியாக அடுத்த நாள் காலை 11 மணிக்கு நாம் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டவுடன் நமக்கு தெரிவித்தார். வெளியில் ஏதாவது வேலை சம்பந்தமாக இருந்தாலும் அவரே பின்பு அழைத்து விபரம் தெரிவிப்பார். அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பேசுவார். இரண்டாவது குடிநீர் திட்டத்தை புரட்சி தலைவர் அவர்கள் திருப்பூரில் துவக்கி வைத்த நிகழ்வில் (BENNY COMPOUND AREA) தாமும் கலந்துகொண்டு தலைவரை பார்த்து கை அசைத்ததை மகிழ்ச்சியோடு கூறுகிறார். மக்கள் திலகத்தின் படங்களுக்கு என்றுமே மிகுந்த வரவேற்பு மக்களிடத்தில் உள்ளதாக கூறி மகிழ்கிறார்.

orodizli
21st September 2013, 10:51 PM
வினியோகஸ்த நண்பர் அளித்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி- ஸ்ரீ செண்பகா திரைஅரங்கில் மக்கள்திலகம் திரைப்படங்கள் ஓடிய விபரம்; நவரத்தினம் - 5 வாரங்கள், மீனவ நண்பன் - 9 வாரங்கள் கடந்து 68 நாட்கள் ஓடியது... மறு வெளியீடு விபரம்; நல்லவன் வாழ்வான் - 2 வாரங்கள் , நாடோடிமன்னன், மதுரைவீரன், குடும்பத்தலைவன்,மாட்டுக்கார வேலன், ஒளிவிளக்கு, பட்டிக்காட்டு பொன்னையா -2வாரங்கள் - சக்கரவர்த்தி திருமகள் - 3 வாரங்கள் ஓடி வெற்றி வாகை சூடியுள்ளது... தஞ்சை மாநகரில் ஞானம் திரைஅரங்கில் குலேபகவலியும், எதிரில் ஜுபிடர் திரைஅரங்கில் குடியிருந்தகோயில் திரைப்படமும் ஒரே நாளில் ஒன்றாக திரையிட்ட பொழுது குலேபகாவலி -housefull ஆகி return டிக்கெட்டுகள் குடியிருந்த கோயில் படத்திற்கு சென்று அங்கும் ஹவுஸ் புல் ஆக ஓடியது மகிழ்ச்சியான தருணமாகும்...

oygateedat
21st September 2013, 10:59 PM
FROM MALAIMALAR

http://s23.postimg.org/5nkrfr8qj/145743968.jpg (http://postimage.org/)

mahendra raj
21st September 2013, 11:03 PM
Hi Everyone,

A few years ago I had the opportunity to watch a 16 mm film of a rare situation of MGR but I can't remember the title of the movie. MGR sings in his own voice the song 'Naathar mudi meyl irukkum nalla paambai' in a high-pitched tone for a full three minutes. He is sitting when singing this song and he sounded more like a professional singer in his own voice. I presume it must be before the era of playback singers. Can anyone recollect and highlight it for the benefit of others?

oygateedat
21st September 2013, 11:15 PM
http://s21.postimg.org/sauyotkjb/fggg.jpg (http://postimg.org/image/lkehfdxdf/full/)

oygateedat
21st September 2013, 11:29 PM
FROM NET
http://s23.postimg.org/tjl4zamm3/Kamal_Kalaimamani_MGR.jpg (http://postimage.org/)

oygateedat
21st September 2013, 11:31 PM
http://s10.postimg.org/cis87oyqx/TOICH_2012_6_10_4_006_769334.jpg (http://postimage.org/)

iufegolarev
21st September 2013, 11:33 PM
திரு 360 டிகிரி அவர்களுக்கு, நாம் யாருடைய மனதும் வருத்தமடைய கூடாது எனும் வழியில் பயணம் செய்பவர்கள்...ஒளிவிளக்கு- திரைபடத்தின் அன்றைய வெற்றி மட்டுமில்லாமல் இன்று வரை அதன் தன்னிகரில்லா வெற்றியைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்...இது திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை...எல்லோரும் அறிந்த ஒன்று, இருந்தாலும் பெயர் யாரென்று கேட்டதால் சொல்கிறேன்- கோவை மீனா மூவீஸ் பாஸ்கரன்,& சென்னை goodluck ஆராவமுது ஆகியோர், நண்பரே,அப்புறம் இன்னொன்று கூறுகிறேன் இதற்கும் தாங்கள் வருந்த தேவையில்லை,-100 நாள் ஓடிய படமெல்லாம் வெற்றி என சொல்வதும், 100- நாள் ஓடாத படமெல்லாம் தோல்வி என சொல்வதும்...மற்றும் 1964-65 -ம் ஆண்டுகளில் நதி. படங்கள் வெளியானது குறித்தும், திரைஅரங்கங்கள் வழி விட வேண்டியதாகிவிட்டது என்று- இந்த விஷயங்கள் எல்லாம் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள், நடித்த நடிகர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது- அது அவர்களுடைய பொறுப்பு -என்பதை தாங்கள் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் -நண்பன்...

நண்பர் சுஹராம் அவர்களுக்கு

அதாவது நூறு நாட்கள் ஓடிய ஒளிவிளக்கும் நவராத்திரி திரைப்படமும் வெற்றிபெற்ற படங்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் நூறு நாள் ஓடாத பழனி திரைப்படம் வெற்றி பெற்ற திரைப்படம் என்று கூறுகிறீர்களா என்பது புரியவில்லை. நீங்கள் கூறுவதற்கு பொருள் என்னவென்றால் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகத்தின் பல 100 நாள் திரைப்படங்கள் வெற்றிபெறாதவை, 100 நாட்கள் ஓடாத படங்கள் சிறந்த வெற்றிபெற்றவையா என்பதை சற்று விளக்குவீர்கள் என்று நினைகிறேன். !

அமாம் தமிழ்நாட்டில் அந்த தருணத்தில் சுமார் 36 முதல் 40 செனட்டர் மட்டுமே இருந்தது ! அதில் அனைவரின் திரைப்படமும் திரயிடபடவேண்டும். நடிகர் திலகத்தை பொருத்தவரை 1953 முதல் சராசரி வருடத்திற்கு 8 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். இவரை போல தான் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் படங்கள் தான் இவர்களுக்கு போட்டியே தவிர மற்ற படங்கள் அல்ல என்பது தான் உண்மை. இப்படி ஒரு நிலை இருந்தும் நடிகர் திலகத்தின் படங்கள் பல கால கட்டங்களில் பல விண்ணை தொடும் சாதனைகளை செய்திருக்கிறது.

இது தான் உண்மை நிலவரம். மறு வெளியீடு பற்றி எங்களுக்கு சிறிதளவும் கவலை இல்லை. எப்பொழுதெல்லாம் ஒழுங்கான முறையில், பொதுமக்களுக்கு நல்ல ஒரு MOVIE VIEWING EXPERIENCE கொடுக்கவேண்டும் என்று மறுவெளியீடு செய்யபடுகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்றும் குறைந்தது 45 - 50 செனட்டர் களில் நடிகர் திலகத்தின் படங்கள் இப்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மறுவெளியீடு செய்யபடுகிறாது.

வாரத்திற்கு 4-5 புது படங்கள் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..அப்படி ஒரு காலகட்டத்தில் 50 திரையரங்குகள் அதுவும் MULTIPLEX திரையரங்குகள் ஒரே சமயத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையிட இசைகிறதேன்றால், உண்மையான ஒரு நடுநிலையாளன் இதை EXTRAORDINARY ACHIEVEMENT என்று தான் கூறுவார் !

அதே போல மீரான் சாஹிப் தெரு, குட் லக் ஆராவமுது & கோ. பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் மற்றும் நண்பர் பாய் அவர்களையும், மற்றும் நடேசன் மற்றும் இன்னும் அந்த குரூப் ஐ சேர்ந்த இருவரையும் எனக்கு தெரியும். அவர்கள் அனைவருமே எப்போதுமே கிட்டத்தட்ட 95% மக்கள் திலகத்தின் திரைப்படங்களை மட்டுமே மகாலட்சுமி திரை அரங்கில் மற்றும் இதர திரையரங்கில் சில வருடங்களாக மறு வெளியீடு செய்பவர்கள். காரணம் அவர்கள் மக்கள் திலகம் மீது வைத்திருக்கும் பற்று. அது அவர் அவர் விருப்பம். நான் கூறுவது சமீபத்திய ஒளி விளக்கு உட்பட !

மேலும் நீங்கள் எழுதியது ஒளிவிளக்கு மற்றும் CAPTAIN PRABHAKARAN முதல் ரிலீஸ் பற்றிதானே தவிர அதன் பிறகு திரையிடப்பட்ட விஷயம் அல்ல !

நான் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயமும் இல்லை. நவராத்திரி முதல் releasil ஓடாத திரைப்படம் என்று ஒரு விநியோகஸ்தர் கூறுகிறார் என்றால் அவர் நிச்சயம் அனுபவமற்ற விஷயம் தெரியாத சும்மா அடிச்சுவிடும் சமீபத்திய விநியோகஸ்தராக மட்டுமே இருக்க முடியும். ஒரு SEASONED விநியோகஸ்தராக நிச்சயம் இருக்கமுடியாது !

மேலும், நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியிடு இடைப்பட்ட காலத்தில் அவ்வளவு வராததால் அவர் படங்கள் லாபம் சம்பாதிகாது என்ற காரணம் கிடையாது. முதல் வெளியீட்டில் வேண்டிய அளவு சம்பாதித்தவர்கள் அதன் பிறகு DISTRIBUTION தொழிலை விட்டு வேறு வியாபாரங்கள் அதாவது ரியல் எஸ்டேட் போன்ற துறையில் DIVERSIFY செய்திருக்கலாம். அதை உங்களாலும் சரி யாராலும் சரி இல்லை என்று மறுக்க முடியாது.

நான் பதிவு செய்ததெல்லாம் நவராத்திரியின் வெற்றியை விநியோகஸ்தர் கூற தவறிவிட்டார் என்பது தான். மற்றும் சென்னையில் நவராத்திரி அதுவும் ஒரு நடிகரின் 100வது படம் அனைத்து திரையரங்கிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது உண்மையான தகவல். தாங்கள் குறிப்பிட்ட CAPTAIN PRABHAKARAN கூட அந்த சாதனையை செய்யவில்லை. இது உங்களுக்கு தகவலை குறைத்து சொன்ன விநியோகஸ்த்தர் கூறியிருக்க வாய்ப்பில்லை.

ஒளிவிளக்கு மற்றும் CP மட்டுமே 100 நாட்கள் மேல் ஓடி வெற்றிபெற்ற அந்தந்த நாயகர்களின் 100வது படம் என்று சொன்ன தகவல் தவறு. இதை தான் நான் கூறினேனே தவிர நூறு நாள் ஓடினால் வெற்றி..ஓடவில்லை என்றால் வெற்றியில்லை என்று கூறவில்லை.

அதேபோல நீங்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஓடவில்லை, அவர் வசூல் சக்ரவர்த்தி அல்ல என்று சொன்னால் அது உண்மை என்றாகிவிடவும் முடியாது அதே போல நான் மக்கள் திலகம் படம் ஓடவில்லை அவர் வசூல் சக்ரவர்த்தி அல்ல என்று சொன்னால் அதுவும் உண்மையாகிவிடாது ...விநியோகஸ்தர் சொன்னார் என்ற காரணத்தால் மட்டுமே அது சரியான தகவல் அல்ல. DEPENDABILITY AND AUTHENTICITY OF THE DISTRIBUTOR என்ற ஒன்று சமாசாரம் உள்ளது. ! இதுபோல தகவல்கள் ஆராய்ந்து பிறகு பதிவிட்டால் இதுபோன்ற சர்ச்சைகள் இல்லாமல் இருக்கும் என்பது என் எண்ணம். பிறகு உங்களிஷ்டம் !

ஆகையால் இந்த வசூல், ஓடியது-ஓடவில்லை, சக்ரவர்த்தி -சக்ரவர்த்தி இல்லை என்ற நிலையில் இருந்து அடுத்தகட்டத்தை நோக்கி இருவருமே இனியாவது செல்வோம்.

iufegolarev
21st September 2013, 11:40 PM
......

omeuforivo
21st September 2013, 11:48 PM
FROM NET
http://s23.postimg.org/tjl4zamm3/Kamal_Kalaimamani_MGR.jpg (http://postimage.org/)

Thanks for the nice photo showing Kamal with Makkalthilagam.

iufegolarev
21st September 2013, 11:51 PM
http://s10.postimg.org/cis87oyqx/TOICH_2012_6_10_4_006_769334.jpg (http://postimage.org/)

Dear Sir,

Indeed a good write-up at the right time. Thanks !

I think there is a small mistake in this write up too...It is actually 136 films in 42 years for MT ( i vaguely remember the first film is in the year 1936 and the release of 136th film MMSP was in the year 1978). For NT i think it is 305 films in 44 years ( from 1952 to 1999. though it is 47 years as per maths But due to ill-health and hospitalization in the year 1989 & 1990 and again in 1994, so 3 years he did not do a single film)

Kindly correct me if am wrong.

Regards

pammalar
22nd September 2013, 04:41 AM
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/9488dc07-e939-46ef-b307-a6fe056c7f78.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/9488dc07-e939-46ef-b307-a6fe056c7f78.jpg.html)

ஐந்து பாகங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மக்கள் திலகம் திரியின் ஆறாவது பாகத்தை மங்களகரமாக துவக்கிவைத்து, பக்கங்களில் செஞ்சுரியை நெருங்க, திருப்பணி போல திரிப்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் இனியவர் புதுச்சேரி கலியபெருமாள் சாருக்கும், அவருக்கு இத்திருப்பணியில் வலுவான பக்கபலமாக இருந்து கொண்டு தொய்வின்றித் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் இனிய நண்பர்கள் esvee சார், ரவிச்சந்திரன் சார், பேராசிரியர் செல்வகுமார் சார், ஜெய்சங்கர் சார், ரூப் சார், வேலூர் ராமமூர்த்தி சார், சைலேஷ் பாசு சார், மாசானம் சார், லோகநாதன் சார், யோகேஷ் பாபு சார், சுஹாராம் சார் ஆகியோருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..!

திரி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போதிலும், மக்கள் திலகத்துக்கு இதுவரை ஒரே ஒரு மலர்மாலை மட்டும் சூட்டிய இந்த எளியவனுக்கு எனது பிறந்தநாளில் பிறந்ததின நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக நல்கிய இனியவர்கள் esvee சார், மாசானம் சார், கலியபெருமாள் சார், சுஹாராம் சார், ரூப் சார், ஜெய்சங்கர் சார், ரவிச்சந்திரன் சார் ஆகியோருக்கும் மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்த அருமைச்சகோதரர் பெங்களூரு சி.எஸ்.குமார் அவர்களுக்கும், இனியவர் பேராசிரியர் அவர்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள்..!!!


பாசத்துடன்,
பம்மலார்.

fidowag
22nd September 2013, 07:14 AM
http://i44.tinypic.com/154glm1.jpg

1. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினையொட்டி, நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயிலில், "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" வுடன் இணைந்து அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் வைத்த, பிரம்மாண்டமான பேனர் (BANNER) .....

பேனரில் இடம் பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க வாசகம் : இது பிரம்மாண்டத்தின் அடையாளம் அல்ல ! இதுவே பிரம்மாண்டம் !

இன்றைய (21-09-13) "மாலை முரசு" நாளிதழில் (இப்போது வெளியானது) பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தகவல் அளித்தவர். பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள்

ஆர்.லோகநாதன்

fidowag
22nd September 2013, 07:35 AM
http://i42.tinypic.com/1556qgy.jpg

http://i44.tinypic.com/2113v2e.jpg

2. இன்றைய (21-09-13) "மாலை மலர்" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பிரம்மாண்டமான நம் மக்கள் திலகத்தின் பேனர் முன் தோற்றமளிப்பவர்கள் :


இடது பக்கம் : இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" மாநிலத் தலைவர் திரு. சைதை ராஜ்குமார்

வலது பக்கம் : அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளர் திரு. ஏ. ஹயாத்


அன்பன் : சௌ.செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ஆர். லோகநாதன்

fidowag
22nd September 2013, 07:49 AM
http://i40.tinypic.com/wvbpu8.jpg

http://i40.tinypic.com/262b4uq.jpg

தமிழ்நாடு அரசும் , தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் , இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு , நேரு ஸ்டேடியம் அருகில் உள்ளது.


ஆர். லோகநாதன்

fidowag
22nd September 2013, 07:56 AM
http://i43.tinypic.com/33m1rnr.jpg

அனைத்துலக எம்.ஜி. ஆர். பொதுநல சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து ,நேரு ஸ்டேடியம் அருகில், விழா நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது .

ஆர். லோகநாதன்

fidowag
22nd September 2013, 08:27 AM
http://i40.tinypic.com/k4cr9s.jpg

http://i44.tinypic.com/2vxlsoy.jpg

http://i39.tinypic.com/2rpbol5.jpg
http://i44.tinypic.com/294qecp.jpg
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து , சென்னையில் முக்கிய சாலைகளில் , பல்வேறு காலங்களில் வெளியான சிறந்த மற்றும் சாதனை புரிந்த திரைப்படங்களில் சிலவற்றை சுவரோட்டிகலாகவும், பேனர்களாகவும் வைத்துள்ளனர். அவற்றுள் சில.

மக்கள் திலகத்தின் மகோன்னத காவியமான " மலைக்கள்ளன்" ,புரட்சி நடிகரின் புரட்சி படைப்பான "படகோட்டி", புரட்சித்தலைவரின் இமாலய வெற்றி பெற்ற " உலகம் சுற்றும் வாலிபன்" ஆகிய திரைப்படங்களின் பேனர்கள் வடபழனி 100அடி சாலையிலும் , எழில் வேந்தனின் இரட்டை வேட மாறுபட்ட நடிப்பில் அசாத்திய வெற்றி பெற்ற " எங்க வீட்டுப் பிள்ளை " பேனர் , சென்னை மாநகராட்சி கட்டிடம் அருகிலும் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனையோ தலைவரின் படங்களின் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கலாம். கண்ணில் தெரிந்தவைகளை மட்டும் நமது நண்பர்களுக்காக புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைப்படம் பிடிக்க யோசனை தெரிவித்தவர், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க உறுப்பினர் திரு. இளங்கோ அவர்கள்.

ஆர். லோகநாதன்

Richardsof
22nd September 2013, 10:01 AM
இனிய நண்பர் திரு பம்மலார் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நம் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி

இந்திய சினிமா 100 வது ஆண்டில் விழா குழுவினரும் , அரசும் செய்ய தவறிய , செய்ய விரும்பாத , சாதனையாளர்களை நாம் மனம் திறந்து இங்கே பாராட்டி பதிவிடலாம் .

.

Richardsof
22nd September 2013, 11:42 AM
SUPER BANNER


http://i42.tinypic.com/4q0kes.jpg

Richardsof
22nd September 2013, 11:45 AM
Kamal - rajini speech at the function

rajini sppech

மகான்கள்
சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.




கமல்ஹாசன் பேச்சு
விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-
‘‘சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?

iufegolarev
22nd September 2013, 12:24 PM
Kamal - rajini speech at the function

rajini sppech

மகான்கள்
சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.




கமல்ஹாசன் பேச்சு
விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-
‘‘சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?

Nice..

iufegolarev
22nd September 2013, 12:26 PM
SUPER BANNER


http://i42.tinypic.com/4q0kes.jpg

Yes sir...Good Design...!

oygateedat
22nd September 2013, 12:49 PM
http://i43.tinypic.com/33m1rnr.jpg

அனைத்துலக எம்.ஜி. ஆர். பொதுநல சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து ,நேரு ஸ்டேடியம் அருகில், விழா நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது .

ஆர். லோகநாதன்

very nice

thank u mr.loganathan

regds

s.ravichandran

orodizli
22nd September 2013, 01:44 PM
மக்கள் திலகத்தின் 100 - வது பிரம்மாண்டமான வெற்றி படைப்பு ஒளிவிளக்கு - திரைபடத்தின் சர்ச்சை இன்னும் தீர்ந்த பாடில்லை போலும்??!!! இதற்குதான் வருந்த தேவையில்லை என்று ஆரம்பத்திலயே சொன்னோம், மறு வெளியீடு பற்றி கவலை இல்லை என்றுதான் சொல்ல முடியும், மற்றபடி நூறு நாள் ஓடியது, ஓடாதது பற்றி பொதுவாகத்தான் கூறப்பட்டதே தவிர அவரவர்களுக்கு உண்மை- நிலவரம் தெரியாமல் இருக்காது என நம்புவோமாக! மீரான் சாஹிப் விநியோகஸ்தர்கள் (அ ) மற்றவர்கள் கூறியோதான் இந்த வெற்றி,தோல்வி விஷயங்கள் நாம் அறிய வேண்டுமென்பதில்லை, அதை அறியாமல் யாரும் இதில் இறங்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அப்புறம் 95% mgr ரசிகர்கள் என்பதாலேயே படம் எடுத்து திரை அரங்குகளில் போட்டுகொண்டிருக்க அவர்கள் வள்ளலும் இல்லை முட்டாளும் இல்லை! இன்றும் வசூலை அள்ளி வழங்குகிறது என்ற ஒரே காரணத்தினாலே தானே தவிர வேறு இல்லை என தாங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்பும் நண்பன்.....

siqutacelufuw
22nd September 2013, 01:47 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

A. . உலக சாதனைகள் :

1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !


8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !


B. ஆசிய சாதனைகள் :


1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]


C. இந்திய சாதனைகள் :

1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)




D. தமிழக சாதனைகள் :

1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)


5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

திரையுலகின் முடி சூடா மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட) பட்டியல் இன்னும் தொடர்கிறது.



ஒங்குக : ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
22nd September 2013, 01:56 PM
செல்வகுமார் ஸார்,

மக்கள் திலகத்தின் சாதனைகளை தொகுத்து ஒருங்கே தந்தமைக்கு நன்றி.

orodizli
22nd September 2013, 02:01 PM
very nice

thank u mr.loganathan

regds

s.ravichandran
இந்த ஒவ்வொரு போஸ் -ஸ்டில்- இவரால் மட்டும் எப்படி அதில் உயிரோட்டமாக தர முடிகிறது என அணுத் தினமும் யோசித்தாலும் அதற்கு விடை" கலை தாய் இட்ட பிச்சை" என்றே கொள்ளலாம்!!! சரி, சென்னை தோழர்களே சினிமா நூற்றாண்டு விழா வைபவத்தில் இலவச திரைப்பட காட்சிகள் திரைஇடபட்டதில் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படங்களே அமோகமாக, ஆரவாரமாக அமைந்துள்ளது என செய்திகள் வருகிறதே, மற்ற நடிகர், நடிகையர் திரைப்படங்களும் தானே திரையிட பட்டது? அவற்றை எல்லாம் பேச்சே காணோமே! எனவே அதன் சம்பந்தமாக கருத்தை பகிருங்களேன்...

iufegolarev
22nd September 2013, 02:15 PM
சென்னை தோழர்களே சினிமா நூற்றாண்டு விழா வைபவத்தில் இலவச திரைப்பட காட்சிகள் திரைஇடபட்டதில் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படங்களே அமோகமாக, ஆரவாரமாக அமைந்துள்ளது என செய்திகள் வருகிறதே, மற்ற நடிகர், நடிகையர் திரைப்படங்களும் தானே திரையிட பட்டது? அவற்றை எல்லாம் பேச்சே காணோமே! எனவே அதன் சம்பந்தமாக கருத்தை பகிருங்களேன்...

நடப்பது நமது ஆட்சியல்லவா ....அப்படிதானே செய்தி வரமுடியும் வேறு எப்படி செய்தி வரமுடியும்? இருக்கமுடியும் ? :-)

நீங்கள் BBC பார்க்கவில்லையா அடடே !

இருந்தாலும் உங்கள் திருப்திக்கு....மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் மிகவும் அதிக கூட்டத்துடன்....தவறு..தவறு...அரங்கு நிறைவுடன்... திரையிடப்பட்டது ! ....மற்ற நடிகர் நடிகையர் திரைப்படத்திற்கு operator கூட ப்ரொஜெக்டரை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம்...திரை அரங்கு உள்ளே...ஒரு சிலர் மட்டுமே இருந்தார்களாம்.

குறிப்பாக நடிகர் திலகத்தின் திரைப்படத்தை பார்க்க யாருமே இல்லையாம் ! உங்கள் விருப்பபடியே எழுதியுள்ளது...போதுமா ? இனியாவது போய் சந்தோஷமாக சாப்பிடுங்கள் ! :-)

iufegolarev
22nd September 2013, 02:24 PM
மக்கள் திலகத்தின் 100 - வது பிரம்மாண்டமான வெற்றி படைப்பு ஒளிவிளக்கு - திரைபடத்தின் சர்ச்சை இன்னும் தீர்ந்த பாடில்லை போலும்??!!! இதற்குதான் வருந்த தேவையில்லை என்று ஆரம்பத்திலயே சொன்னோம், மறு வெளியீடு பற்றி கவலை இல்லை என்றுதான் சொல்ல முடியும், மற்றபடி நூறு நாள் ஓடியது, ஓடாதது பற்றி பொதுவாகத்தான் கூறப்பட்டதே தவிர அவரவர்களுக்கு உண்மை- நிலவரம் தெரியாமல் இருக்காது என நம்புவோமாக! மீரான் சாஹிப் விநியோகஸ்தர்கள் (அ ) மற்றவர்கள் கூறியோதான் இந்த வெற்றி,தோல்வி விஷயங்கள் நாம் அறிய வேண்டுமென்பதில்லை, அதை அறியாமல் யாரும் இதில் இறங்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அப்புறம் 95% mgr ரசிகர்கள் என்பதாலேயே படம் எடுத்து திரை அரங்குகளில் போட்டுகொண்டிருக்க அவர்கள் வள்ளலும் இல்லை முட்டாளும் இல்லை! இன்றும் வசூலை அள்ளி வழங்குகிறது என்ற ஒரே காரணத்தினாலே தானே தவிர வேறு இல்லை என தாங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்பும் நண்பன்.....

நண்பரே உண்மை நிலவரத்தை நீங்கள் தயவு செய்து தெரிந்துகொண்டு ஆவணங்களுடன் பதிவிடுங்கள். அதைவிடுத்து அவர் சொன்னார்...இவர் சொன்னார்...என்று உங்கள் கற்பனையை சேர்த்து இங்கு தவறான குறையான தகவல்களை பதிவிடாதீர்கள் என்றுதான் பதிவுசெய்தேன்.

வசூல் அள்ளி வழங்குகிறது...வழங்கவில்லை என்ற விவாதத்தை நான் முதற்க்கண் வைக்கவில்லை. நண்பர் சாமர்த்தியமாக விழுந்த இடத்தில் புரளவேண்டாம் ! என் பதில் வேறு ! உங்கள் திசை திருப்பும் பதில் வேறு !

Better luck next time !

காரணம் வாதத்திற்கு பதில் உண்டு...விதண்டாவாதத்திற்கு நிச்சயம் பதில் இல்லை. காரணம் சொல்லி பயன் இல்லை. !

அன்புடன்..!

orodizli
22nd September 2013, 02:27 PM
பேராசிரியர் அவர்களின் புள்ளி விவரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன என்றால் அது மிகை ஆகாது... தாங்கள் குறிப்பிட்டுள்ள தமிழக, இந்திய, ஆசிய, உலக சாதனைகள் எல்லாமே - உலக சாதனைகள்தான் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை என ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன்...1995-ம் வருடம் பொம்மை இதழில் வெளிவந்தது அதற்கு முன் oxford university வெளியிட்ட the oxford history of world cinema - எனும் உலக சினிமா தோன்றி 100 ஆண்டுகள் பூர்த்தியான பின் வெளி வந்த, உலக அளவில் மிக சிறந்த பல்கலைகழகமான இங்கிலாந்து நாட்டிலுள்ள கல்வி நிறுவனம் பெருமையுடன் வெளியிட்ட புத்தகமாகும்...

orodizli
22nd September 2013, 02:31 PM
dear friend, same to you!!! veru enna solvathu???

orodizli
22nd September 2013, 02:38 PM
நாம் ஒன்று சொன்னால் நண்பர் வேறு ஒன்று கூறி கொண்டிருக்கிறார் - மொட்டை தலைக்கும் முழங்காலுக்குமே முடிச்சு போடுகிறார் - இவரின் முன்றைய பதிவுகளும் இப்படிதானா இருக்கும் என அறிய முற்படுகிறேன்... அன்புடன் & பண்புடன்...

iufegolarev
22nd September 2013, 02:44 PM
https://www.youtube.com/watch?v=0_uiKV69Aiw

iufegolarev
22nd September 2013, 02:46 PM
dear friend, same to you!!! veru enna solvathu???

Therindhaadhaanae Solluvadhu illaya? Copy adippadhu romba easyaachae dear friend..!

iufegolarev
22nd September 2013, 02:47 PM
நாம் ஒன்று சொன்னால் நண்பர் வேறு ஒன்று கூறி கொண்டிருக்கிறார் - மொட்டை தலைக்கும் முழங்காலுக்குமே முடிச்சு போடுகிறார் - இவரின் முன்றைய பதிவுகளும் இப்படிதானா இருக்கும் என அறிய முற்படுகிறேன்... அன்புடன் & பண்புடன்...

also include & VAMBUDAN FRIEND....:-)

iufegolarev
22nd September 2013, 02:59 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டடப்ப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

A. . உலக சாதனைகள் :

1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !


8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !


B. ஆசிய சாதனைகள் :


1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]


C. இந்திய சாதனைகள் :

1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)




D. தமிழக சாதனைகள் :

1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)


5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

திரையுலகின் முடி சூடா மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட) பட்டியல் இன்னும் தொடர்கிறது.



ஒங்குக : ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

பேராசிரியர் அவர்களுக்கு,

மக்கள் திலகம் அவர்களின் சாதனைகள் குறித்த தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

அடுத்தமுறை பதிவிடும்போது அரசியல் சார்ந்த விஷயங்களை தவிர மற்ற திரையுலக தகவல்களை பகிர்ந்து கொள்ளும்போது "ஒரே நடிகர்" என்பது போன்ற வார்த்தைகளை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

காரணம் அது மற்றவர்களை (என்னையும் சேர்த்துதான்) தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பது போல உள்ளது !

Stynagt
22nd September 2013, 03:03 PM
திரு. செல்வகுமார் அவர்களுக்கு

நம் இதய தெய்வத்தின் அருளால் எம்ஜிஆர் பக்தர்கள் என்ற ஒரு குடைக்குள் ஒன்றிணைந்து நாம், நம் ஆண்டவனின் புகழ் பாடுவதை எண்ணி பெருமைப்படுகிறேன். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மிக முக்கியமான் அங்கமாகிவிட்ட நம் தலைவரின் அருமை பெருமைகளை எவ்வளவு அழகாக பட்டியலிட்டிருக்கிறீர்கள். இதற்குப்பின் உள்ள தங்கள் உழைப்பைக்கண்டு மிகவும் ஆச்சர்யப்படுகிறேன். இரவு பகல் பாராமல் தாங்களும், திரு. ராஜ்குமார் மற்றும் திரு. லோகநாதன் மற்றும் நம் தெய்வத்தின் பக்தர்கள் அனைவரும் படும் பாடுகளையும் அதற்குப்பின்னர் வரும் சந்தோஷங்களையும் நான் மனதார உணர்கிறேன். உங்களுடன் இருந்து அவற்றை பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற ஒரு குறைதான் எனக்கு. இந்த நூற்றாண்டு விழாவில் நம் தலைவன் புகழ் பாடிய அனைத்து உள்ளங்களுக்கும், தலைவர் நடித்த திரைப்படங்களைக் கண்டுகளித்த கண்களுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

தங்கள் பட்டியலில் இதையும் சேர்த்துகொள்ளுங்கள்.

உலகிலேயே அதிகமாக பேட்டிகள், கட்டுரைகள், உரையாடல்கள் என அதிகமாக இடம்பெற்ற (இன்றும்) ஒரே முதல்வர் நம் புரட்சித்தலைவர்தான்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
22nd September 2013, 03:05 PM
மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகளை

உலகளவில் - ஆசியாவில் - இந்தியாவில் - தமிழகத்தில் என்று
4 பிரிவுகளில் மிகவும் தெளிவாக பட்டியலிட்டு பதிவு செய்துள்ள இனிய நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமாருக்கு நன்றி .

Richardsof
22nd September 2013, 03:59 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - கொடுத்து வைத்தவர்கள் .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/81852d51-fde1-4bb4-a52f-b73145e60a8c_zpsad6decd9.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/81852d51-fde1-4bb4-a52f-b73145e60a8c_zpsad6decd9.jpg.html)
ஒரு சாதாரண திரைப்பட நடிகராக 1936ல் அறிமுகமாகி 1947ல் ராஜகுமாரியில் புகழ் பெற்ற நாயகனாக உருவாகி 1954ல் வசூல் சக்கரவர்த்தி என்று முத்திரை பெற்று 1956ல் மதுரைவீரன் - 1958ல் நாடோடி மன்னன் -1960ல் மன்னாதி மன்னன் -என்று மக்களிடையே செல்வாக்கு பெற்றார் நம் மக்கள் திலகம் .

சமூக படத்திற்கு மக்கள் திலகம் பொருத்தமில்லாதவர் என்று ஒரு சாரார் குறை கூறிய நேரத்தில்

1961- திருடாதே - நீதிபோதனை வழங்கிய சமூக படம் .படத்தின் இமாலய வெற்றி மூலம் ம க்களும் எம்ஜிஆரின் சிறப்பான நடிப்பை ஏற்று கொண்டனர் என்பதை கருத்து குருடர்களின் கண்களை திறக்க செய்தது .திரைப்பட ரசிகர்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்களாக மாறி நாடெங்கும் பலர் மன்றங்களை துவக்கி எம்ஜிஆர் படங்களுக்கு பெரும் ஆதரவையும் - வெற்றிகளையும் குவித்து மகிழ்ந்தனர் .

1952- 1964 வரை மக்கள் திலகத்தின் படங்களின் வெற்றியின் தாக்கம் - எளிதில் கிடைத்தது அல்ல .

கடுமையான உழைப்பு - திட்டமிட்டு பொருத்தமான கதையில் ,தன்னுடைய கட்சியின் கொள்கைகள்

பகுத்தறிவு பிரச்சாரம் - இனிய பாடல்கள் -ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமான காட்சிகள்

short and sweet காட்சிகள் -என்று படத்திற்கு படம் வித்தியாசமான கதையில் - நடிப்பில் நடித்து வெற்றி கொடி நாட்டினார் .

மக்கள் திலகத்தின் உண்மையான விஸ்வரூபம் - 1965 ல் துவங்கிய எங்க வீட்டு பிள்ளை - இமாலய வெற்றி எம்ஜிஆர் யார் என்பது உலக சினிமா அரங்கில் தெரிய வந்தது .ரசிகர்களின் எண்ணிக்கையும் - மன்றங்களின் எண்ணிக்கையும் உலகளவில் முதலிடம் பிடித்தது .

1967ல் எம்ஜிஆரின் கதை முடிந்தது என்று சிலர் எண்ணிய நேரத்தில் மக்கள் திலகத்தின் இரண்டாவது விஸ்வரூபம ...........பரங்கிமலை வெற்றி வேந்தராக - தமிழக காவல்காரனாக
கலையுலகில் - அரசியல் உலகில் ஏறுமுகமாக வெற்றி மேல் வெற்றி என்று இரு துறைகளிலும்
இமயத்தின் உச்சிக்கு சென்றார்


1972.....புகழின் உச்சாணியில் இருந்த நேரத்தில் சுமார் 15 புதிய படங்களில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் , பாரத் - பட்டம் வாங்கிய நேரத்தில் சினிமா - அரசியல் வெற்றி பவனி வந்த நேரத்தில்
சோதனை வந்தது . அதுவே சாதனையாக மாறி புரட்சி நடிகர் , புரட்சி தலைவராக மாற்றியது
அவருடைய உலக வரலாற்று சாதனையாகும் .

அண்ணா திமுக இயக்கம் கண்டார் .
லட்சக்க்கனக்கில் ரசிகர்கள் - தொண்டர்கள் ...
அவர் பின் அணிவகுத்து ராணுவ கோப்புடன் மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் .

1977 வரை தொடர்ந்து அரசியலில் வெற்றி - திரை உலகில் வெற்றி மேல் வெற்றி .

உலகம் பாராட்டியது . வியந்தது .எதிரிகள் கூட மனதளவில் ரசித்தார்கள் .
ஒரு மாநில மொழி நடிகர் - அரசியல் தலைவர் - எம்ஜிஆர்

அரியணை ஏறினார் .1987 வரை தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சியில் அயாரது பாடுபட்டு வெற்றியும் கண்டார் .
1987ல் மக்கள் திலகம் மறைந்தாலும் அவரது புகழ் 26 வருடங்களாக

அவரது சினிமா 60 வருடங்களாக வெள்ளித்திரையில் .....

எம்ஜிஆர் என்ற மந்திர சொல் அனுதினமும் உச்சரிக்கப்படும் தெய்வத்தின் குரலாக ....

உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் ..


இப்படி எல்லா புகழும் எம்ஜிஆரே என்று புவியில் பறைசாற்றும்போது

நாம் எம்ஜிஆரின் ரசிகர்கள் என்று சொல்வதில் பெருமை அல்லவா

நாம் என்றென்றும் கொடுத்து வைத்தவர்கள் .

நட்புடன்
வினோத்

Richardsof
22nd September 2013, 05:35 PM
22.9.2013

MALAI MALAR - KOVAI EDITION

http://i42.tinypic.com/219djrc.jpg

Richardsof
22nd September 2013, 07:45 PM
கற்பனை மடல்

சுப்பு சார் ....

[நடிகர் திலகம் உங்களுக்கு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை -]


என் அருமை சுப்புவிற்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரையும் மடல் . நலம் . நலமறிய ஆவல் .மையம் திரிகளில் நடிகர் திலகம் 360 டிகிரி என்ற பெயரில் பதிவுகளை பார்த்து ஆனந்த கண்ணீரும் அடைந்தேன் . ஆத்திரமும் அடைந்தேன் .

சுப்பு

நீ எளிதில் உணர்ச்சி வசப்பட்டு என் மீது கொண்ட பக்தியால் உடனுக்குடன் ஆத்திர பதிவுகளை அள்ளி வழங்கி உனக்கு நீயே
மன உளைச்சலுக்கு ஆளாகிறாய் .

திரை உலகில் அண்ணன் எம்ஜிஆரும் நானும் செய்த சாதனைகள் நாடே அறியும் .அண்ணன் எம்ஜியாரின் நடிப்பு வேறு என்னுடைய நடிப்பு வேறு .

என் அண்ணன் எம்ஜிஆரின் சாதனைகளை மற்றவர்கள் பதிவிட்டால் நீ ஏன் ஆத்திர படுகிறாய் ? அவர்கள் மிகை படுத்தி போட்டால் அதற்காக உடனே என் சாதனைகளை நினைவு படுத்தி ஒரு நீண்ட பதிவை போட வேண்டுமா ? நீயும் சில தவறான தகவல்களை தந்துள்ளாய் .திருத்தி கொள் .

இங்கு நானும் அண்ணனும் நிம்மதியாக கடந்த கால எங்களின் வாழ்க்கையை நினைத்து மகிழ்வோடு விண்ணுலகம் வருபவர்களை அன்புடன் உபசரித்து வருகின்றோம் .

சமீபத்தில் இங்கு வந்துள்ள மஞ்சுளா - டி .எம் .எஸ் - வாலி
இவர்களுடன் உரையாடிகொண்டிருக்கின்றோம் .

நீங்கள் என்னவென்றால் அடிக்கடி கோபித்து கொண்டு திரியில்
விளையாடுகிறீர்கள் .

என்னுடைய படங்களை பற்றி நன்கு ஆய்வு செய்து பார்ப்பவர்கள் உங்களை பாரட்டும்படி நல்ல பதிவுகளை போடு .

வீணாக கோபம் கொள்ளாதே
நீ 40 + .. ஒ ....விஜி பாடும் பாரதவிலாஸ் - கோபாலக நான் நடித்த பாடல் காட்சியினை நினைத்தேன் ... சிரித்தேன் .

என்னை சித்தர் என்று சொல்லுவது எனக்கு தலை சுற்றுகிறது சுப்பு .
உன் தமிழில் தாழ்ப்புணர்ச்சி என்றால் என்ன ?

நீ வாழ்க
உன் பணி சிறக்க
கோபத்தை அடக்க
நலமுடன் வாழ்க

அன்புடன்

நான் வாழவைப்பேன் .

masanam
22nd September 2013, 08:01 PM
வினோத் ஸார்,
அருமையான கற்பனை உரையாடல்..
மிகச் சரியாக பொருத்தமாக இருக்கிறது.

orodizli
22nd September 2013, 08:29 PM
நன்றாக பயணித்து கொண்டிருக்கும் திரியில் குறுக்கே வரும் இடர்பாடுகள் தவிர்க்க படலாம்... ஆனாலும் வாதம், விதண்டாவாதம் தான் தன்னால் செய்ய இயலும் என நண்பர் ஒற்றை காலிலேயே நிற்கிறார்... நின்று விட்டுதான் போகட்டும் ...இதிலே ஒரு மன திருப்தி என்றால் ?! நான் யாரும் சொல்லியதையோ இல்லை கற்பனையாகவோ கூறுமளவுக்கு என் நிலைமை இல்லை. உண்மையை - உண்மைதான் என ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சிலரிடம் எதிர்பார்ப்பது மாபெரும் தவறல்லவோ!!!!!!! நிற்க, நூற்றாண்டு சினிமா விழா கொண்டாட்டங்கள் எப்படி? என சாதாரணமாக கேட்க போய் விவரங்கள் திசை மாறி ----- இதற்கு விளக்கம் சொல்லுங்கள் தோழர்களே...

orodizli
22nd September 2013, 08:52 PM
கடிதம் & உரையாடல் நன்று... சரி, சித்தர் என்றால் என்ன பொருள் சார்? மற்றும் காழ்புணர்ச்சி என்றுதான் நம் படித்த தமிழ் மொழியில் அறிந்திரிகிறோம், அதென்ன சார் தால்புணர்ச்சி ! கொஞ்சம் விளக்குங்கள் சார் நாங்களும் தெரிந்து கொள்கிறோம் ...கொடுத்து வைத்தவர்கள் - மக்கள்திலகம் ரசிகர்கள்&ரசிகையர்கள் - இதில் என்ன கொஞ்சம் கூட சந்தேகம் வரலாமா சார்? சினிமாவில் நடித்ததோடு போய் சேராமல் ஒவ்வொரு திரைப்படமும் - பாடம் எனும் அளவு கொண்டே பட்டை தீட்டப்பட்டு ---எல்லோருக்கும், யாவருக்கும்.அனைவருக்கும் பயன் & பலன் அளித்தது, அளித்து கொண்டிருக்கிறது, அளிக்கும்...அது மட்டுமில்லாமல் அரசியல்- என்ற பிரம்மாண்ட மஹா சமுத்திரத்தில் நீந்தி கரை சேர்ந்து தன்னை சார்ந்த சமூகம், சமுதாயம் என அனைத்து பொது மக்களுக்கும் சேவை செய்து இன்றளவும் நாளையும் எதிர்வரும் காலங்களிலும் அவருடைய தாக்கம் இன்றி திரையுலகமும், அரசியல் உலகமும் நிறைவை பெறாதே !!!

idahihal
22nd September 2013, 08:57 PM
சினிமாவின் நூற்றாண்டு விழாவின் போது மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பல்துறைச் சாதனைகளை பட்டியலிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

oygateedat
22nd September 2013, 09:00 PM
பொன்மனச்செம்மலின் சாதனைகளை பட்டியலிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

---------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------------------------------------

joe
22nd September 2013, 09:13 PM
திரை உலகில் அண்ணன் எம்ஜிஆரும் நானும் செய்த சாதனைகள் நாடே அறியும் .அண்ணன் எம்ஜியாரின் நடிப்பு வேறு என்னுடைய நடிப்பு வேறு .


இங்கு நானும் அண்ணனும் நிம்மதியாக கடந்த கால எங்களின் வாழ்க்கையை நினைத்து மகிழ்வோடு விண்ணுலகம் வருபவர்களை அன்புடன் உபசரித்து வருகின்றோம் .

சமீபத்தில் இங்கு வந்துள்ள மஞ்சுளா - டி .எம் .எஸ் - வாலி
இவர்களுடன் உரையாடிகொண்டிருக்கின்றோம் .

ஹா ஹா ..நல்ல கற்பனை . எல்லோரும் சீரியசாக பேசும்போது இது போன்ற நகைச்சுவை கலந்த மட்டுப்படுத்துதலும் தேவை தான்

siqutacelufuw
22nd September 2013, 09:39 PM
கற்பனை மடல்

சுப்பு சார் ....

[நடிகர் திலகம் உங்களுக்கு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை -]


என் அருமை சுப்புவிற்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரையும் மடல் . நலம் . நலமறிய ஆவல் .மையம் திரிகளில் நடிகர் திலகம் 360 டிகிரி என்ற பெயரில் பதிவுகளை பார்த்து ஆனந்த கண்ணீரும் அடைந்தேன் . ஆத்திரமும் அடைந்தேன் .

சுப்பு

நீ எளிதில் உணர்ச்சி வசப்பட்டு என் மீது கொண்ட பக்தியால் உடனுக்குடன் ஆத்திர பதிவுகளை அள்ளி வழங்கி உனக்கு நீயே
மன உளைச்சலுக்கு ஆளாகிறாய் .

திரை உலகில் அண்ணன் எம்ஜிஆரும் நானும் செய்த சாதனைகள் நாடே அறியும் .அண்ணன் எம்ஜியாரின் நடிப்பு வேறு என்னுடைய நடிப்பு வேறு .

என் அண்ணன் எம்ஜிஆரின் சாதனைகளை மற்றவர்கள் பதிவிட்டால் நீ ஏன் ஆத்திர படுகிறாய் ? அவர்கள் மிகை படுத்தி போட்டால் அதற்காக உடனே என் சாதனைகளை நினைவு படுத்தி ஒரு நீண்ட பதிவை போட வேண்டுமா ? நீயும் சில தவறான தகவல்களை தந்துள்ளாய் .திருத்தி கொள் .

இங்கு நானும் அண்ணனும் நிம்மதியாக கடந்த கால எங்களின் வாழ்க்கையை நினைத்து மகிழ்வோடு விண்ணுலகம் வருபவர்களை அன்புடன் உபசரித்து வருகின்றோம் .

சமீபத்தில் இங்கு வந்துள்ள மஞ்சுளா - டி .எம் .எஸ் - வாலி
இவர்களுடன் உரையாடிகொண்டிருக்கின்றோம் .

நீங்கள் என்னவென்றால் அடிக்கடி கோபித்து கொண்டு திரியில்
விளையாடுகிறீர்கள் .

என்னுடைய படங்களை பற்றி நன்கு ஆய்வு செய்து பார்ப்பவர்கள் உங்களை பாரட்டும்படி நல்ல பதிவுகளை போடு .

வீணாக கோபம் கொள்ளாதே
நீ 40 + .. ஒ ....விஜி பாடும் பாரதவிலாஸ் - கோபாலக நான் நடித்த பாடல் காட்சியினை நினைத்தேன் ... சிரித்தேன் .

என்னை சித்தர் என்று சொல்லுவது எனக்கு தலை சுற்றுகிறது சுப்பு .
உன் தமிழில் தாழ்ப்புணர்ச்சி என்றால் என்ன ?

நீ வாழ்க
உன் பணி சிறக்க
கோபத்தை அடக்க
நலமுடன் வாழ்க

அன்புடன்

நான் வாழவைப்பேன் .

Dear Brother Vinoth

A VERY NICE AND ENJOYABLE REPLY.

KEEP IT UP.

THANKS FOR THE SUPER POSTING.

Ever Yours

S. Selvakumar

orodizli
22nd September 2013, 09:57 PM
பேராசிரியர் தந்த தமிழக சாதனைகள்; சில திருத்தங்களை மட்டும் கூற விழைகிறேன்...1) இந்தியாவின் சிறந்த நடிகர் விருது -" பாரத் "-தென்னிந்தியாவின் முதன்-முதல் நடிகர் திரு MGR அவர்கள், 2) முதன்-முதல் வண்ண ( colour ) திரைப்படம் MGR நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,- தென்னிந்தியாவின் முதல் படமாகும், 3) punch dialoque - பன்ச் டைலாக் பேசியது இந்தியாவிலேயே முதன்-முறையாக என்றே கருதலாம்...4) மதுரைவீரன் - திரைப்படம் வெளியிட்ட அனைத்து திரை அரங்ககளில் 100- நாட்கள் ஓடி சரித்திரம் கண்டது நிச்சயமாக தென்னிந்தியாவில் முதன்-முதல் சாதனையாகும், இப்படம் வசூலித்த தொகையை MGR -ரின் நாடோடி மன்னன் தான் முறியடித்தது- இதுவும் சாதனை-மஹா சாதனையாகும்...இப்படம் அப்போதே ரூபாய் ஒரு கோடியை கடந்து சொல்லொண்ணா வெற்றியை அடைந்தது...5) ஒரு நடிகர் நடித்து, அதுவும் இரட்டை வேடத்தில் முதன்-முறையாக, முதன்-முறையாக சொந்தமாக தயாரித்து, முதல்-முறையாக இயக்குனர் ஆகி, திரைபடத்தை வெளியிட்டு முந்தைய அவரே நடித்த மதுரைவீரன் சாதனையை வசூலிலும் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சத்தையும் கடந்து வெற்றி வாகை சூடியது தென்னிந்தியாவில் முதலாகும்...

oygateedat
22nd September 2013, 10:05 PM
கோவை சண்முகா திரையரங்கில் மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம் தேடி வந்த மாப்பிள்ளை திரையிடப்பட்டு கடந்த புதன் 18/09/2013 முதல் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது. இன்று மதியம் நேரில் சென்று நான் எடுத்த புகைப்படங்களை நமது திரியில் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

http://s23.postimg.org/bj0i2ai2z/Photo1511.jpg (http://postimg.org/image/y7pp1uzgn/full/)

oygateedat
22nd September 2013, 10:08 PM
http://s13.postimg.org/4gpnw053r/fddd.jpg (http://postimg.org/image/568g8d5n7/full/)

oygateedat
22nd September 2013, 10:10 PM
http://s9.postimg.org/8c272p5zj/Photo1527.jpg (http://postimg.org/image/unzzw353f/full/)

oygateedat
22nd September 2013, 10:16 PM
http://s22.postimg.org/b6mfhwa4x/Photo1507.jpg (http://postimg.org/image/ffr5k2de5/full/)

oygateedat
22nd September 2013, 10:18 PM
http://s24.postimg.org/9dxpujpth/Photo1518.jpg (http://postimg.org/image/cxjnkcsj5/full/)

orodizli
22nd September 2013, 10:19 PM
தொடர்கிறது...1958 -ஆண்டு நாடோடிமன்னன் A , B , C , மற்றும் உள்ள சென்டர்களிலும் வசூல் பிரளயம் நடத்திய தொகை- அன்று ஒரு பவுன் தங்கம் விற்ற விலையும், அன்றைய அமெரிக்க டாலரின் இந்தியா ரூபாய் மதிப்பில் reserve bank அதிகாரிகள்&கணக்கு தணிக்கையாளர்கள் கொண்ட நிதி துறை நிபுணர்களை வைத்து கணக்கு போட்டதில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வந்த இன்றைய தொகை (2007) -ல் ஏறத்தாழ நாலாயிரத்து முன்னூர்ற்று ஐம்பது கோடிகள் ரூபாய் (4350-crores ) என சஞ்சிகையில் வெளிவந்த தகவலை பரிமாறி கொள்கிறேன் ...இத்தகவல் சரியா? தப்பா ? - என்று தகுந்த பதிலை தரலாம் நண்பர்களே!!!

oygateedat
22nd September 2013, 10:19 PM
கோவை சண்முகா திரை அரங்கில் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்றததினரால் வைக்கப்பட்ட பேனர்கள்.

http://s15.postimg.org/he0rcw0pn/Photo1523.jpg (http://postimg.org/image/u5exjeahj/full/)

oygateedat
22nd September 2013, 10:21 PM
http://s22.postimg.org/shv7svvbl/Photo1514.jpg (http://postimg.org/image/cjmi2r13h/full/)

oygateedat
22nd September 2013, 10:22 PM
http://s9.postimg.org/y6yyp6owf/Photo1516.jpg (http://postimg.org/image/wf5zua5jf/full/)

oygateedat
22nd September 2013, 10:25 PM
http://s2.postimg.org/4ujbooivt/Photo1515.jpg (http://postimg.org/image/69kwdejyt/full/)

oygateedat
22nd September 2013, 10:27 PM
கோவை சண்முகா திரை அரங்கில் விரைவில் திரையிடப்படவுள்ள மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவான 100வது திரைக்காவியம் ஒளிவிளக்கு.
http://s21.postimg.org/ktxp9fqkn/Photo1519.jpg (http://postimg.org/image/9uchxu05f/full/)

oygateedat
22nd September 2013, 10:33 PM
COMING SOON AT KOVAI DELITE THEATRE
http://s7.postimg.org/thoichly3/Photo1530.jpg (http://postimage.org/)

orodizli
22nd September 2013, 10:36 PM
இதயக்கனி வெற்றி விழா கொண்டாட்டத்தில் மக்கள்திலகத்தை வைத்து திரைப்படம் தயாரிக்காத திரு முக்தா ஸ்ரீனிவாசன் மேடையில் பேசும்பொழுது 1975 -வருடம் வெளிவந்த அத்தனை திரைப்படங்களிலும் இதயக்கனி படமே தலையாய வசூலை பெற்றுள்ளது...மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் 25 - என்ற எண்ணிக்கையை mgr அவர்களின் ஒரு படமே முறியடித்து விடுகிறது, அதோடு கூட அரசாங்கக்த்திற்கும் கேளிக்கை வரியையும் mgr படமே தருகிறது என்று கூறிய தகவலை எல்லாம் சிலர் வசதியாக மறந்தும்,மறைத்தும் விடுவது வேடிக்கையாக இல்லை???!!!

Russellscg
22nd September 2013, 10:56 PM
எஸ்வி சார்,

அதே போல ஒரு கற்பனை மடல் உங்களுக்கும் மற்றும் வம்புகிழுக்கும் இதர திரி நண்பர்களுக்கும் மக்கள் திலகம் எழுதினால் எப்படி இருக்கும் என்று !

அருமை பக்தர் வினோதிற்கும் மற்றும் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும்

நான் தான் பேசறேன் நீங்க எல்லாரும் தெய்வம் தெய்வம்நு வாய்க்கு வாய் இங்கே சொல்றீங்களே அந்த நான் தான் பேசறேன்.

நீங்க எல்லாரும் என்மேல வெச்சிருக்கற அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லனு எனக்கு நல்லவே தெரியும். உங்க குடும்பத்தார விட என்மேல அதிக அன்பு வேசுருகீங்கன்னும் எனக்கு நீங்க சொல்லிதான் தெரியனும்னு இல்ல. !

ஆனா அது கண்மூடிதனமா அடுத்தவங்கள நம்ம சார்ந்தவங்கள அதுவும் எப்போவுமே வெளிபடையா பேசறவங்க மனம் வருத்தபடறாமாதிரி, அதுவும் என் கொள்கைக்கு விரோதமா, தவறான தகவல்கள வம்புகிழுகறதுகாக மட்டும் ஏன் இப்படி எழுதறீங்க ?

தம்பி வினோத்...எல்லாம் தெரிஞ்ச நீங்க கூட இந்த மாதிரி தவறான தூண்டுதலுக்கு துணை போவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல.

ஏன் தம்பியும் நானும் செய்த சாதனைகள நாங்களே சாதனைகள நெனக்கல. எங்க தொழிலுடைய கடமையாதான் நெனச்சோம், நெனகறோம். நானும் சாதனைகள் செஞ்சிருக்கேன்..என் தம்பியும் ஒரு படி மேலயே சாதிசிருக்கான் ! அதை நானே பாரத் விருது விழாவில பலருக்கு முன்னாடி பேசியிருக்கேன்.

நீங்க தவறான தகவல்கள இங்கே சொல்றதால நான் பேசினது பொய் அப்படின்னு ல எல்லாரும் நெனப்பாங்க ?
அத தான் நீங்க எல்லாம் விரும்பறீங்களா?

ஏன் தம்பி கணேசன் அந்த தம்பிக்கு கடிதம் எழுத முன்வந்தபோது நான் அதற்க்கு மேலயும் சும்மா இருக்ககூடாது அப்படி இருக்கறது தர்மம் இல்ல என்பதால தான் உங்களுக்கு தெரிவிக்க படவேண்டிய விஷயங்கள இந்த கடிதம் மூலமா உங்க எல்லாருக்கும் தெரிவிக்கரேன்.

திலக சங்கமம் அப்புடின்னு ஒரு நல்ல விஷயத்த அந்த தம்பி முதன் முதல துணிஞ்சு செய்ததால அதோட அடுத்த கட்டமா, என் தம்பியோட ரசிகனான பம்மல் சுவாமிநாதன் எனக்கு உயர்ந்த தரத்துல புக்கு போட்டு கௌரவபடுத்தி இருக்காங்கறத மறந்துட்டு, வேணுமினே சமயம் கிடைக்கும்போது தேவையில்லாம கொஞ்சம் சீண்டி விடறது தவறான வழக்கம்..அத மொதல்ல எழுதினவங்க படிச்சு இனிமயாவது நல்ல பண்போட நடந்துப்பாங்கன்னு நம்பறேன்..!

என்ன தெய்வம்னு நீங்க சொல்றீங்க...திரையுலக பொறுத்த வரைக்கும் என் தம்பி கணேசன் சித்தர் தான். ஏன் சித்தர்ன்னு சொல்றாங்க அப்புடின்னு தெரியனும்ன அத நீங்க தான் தெரிஞ்சுக்கணும். சித்தர்கள் அப்புடின்னு யார சொல்லுவாங்க ..எதுக்கு சொல்லுவாங்க ..அப்புடின்னு நீங்களே தேடி தெரிஞ்சுக்குங்க..! எதுவுமே உங்க உழைப்பில கிடைக்கும்போது அதனால வர்ற சந்தோஷம் இருக்கே...அட..அட..அட...! அத அனுபவிச்சாதான் தெரியும், புரியும் !

தம்பி வினோத் ....இப்பவும் சொல்றேன் கண்ணியவான்னு எல்லோரும் சொல்ற நீங்க.. இப்படி ..! ம்ம்ம்...போனது போகட்டும் ..உண்மைக்கு தோள் குடுங்க..நம்ம சேந்தவங்க தப்பு பண்ணினாலும் தப்பு தப்பு தான் ! என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் இது போல செயல்கள்ள ஈடுபடரத என்னால ஒருக்காலும் தாங்கிக்க முடியாது !

நான் பாடின பாட்டு உங்களுக்கு நினைவில்லையா? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ...சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் சமயம் பாத்து பல வகையிலும் நக்கல் அடிக்கிறார்...என்ன சிரிகிறீங்க தம்பி வினோத்....உங்க எல்லாருக்காகவும் தான் ஒரே ஒரு வார்த்தைய மாத்தி சொன்னேன் !

இனியாவது நடப்பவை நல்லதாக நடக்கட்டும்..!
அண்ணா நாமம் வாழ்க..!

Russellscg
22nd September 2013, 11:02 PM
இதயக்கனி வெற்றி விழா கொண்டாட்டத்தில் மக்கள்திலகத்தை வைத்து திரைப்படம் தயாரிக்காத திரு முக்தா ஸ்ரீனிவாசன் மேடையில் பேசும்பொழுது 1975 -வருடம் வெளிவந்த அத்தனை திரைப்படங்களிலும் இதயக்கனி படமே தலையாய வசூலை பெற்றுள்ளது...மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் 25 - என்ற எண்ணிக்கையை mgr அவர்களின் ஒரு படமே முறியடித்து விடுகிறது, அதோடு கூட அரசாங்கக்த்திற்கும் கேளிக்கை வரியையும் mgr படமே தருகிறது என்று கூறிய தகவலை எல்லாம் சிலர் வசதியாக மறந்தும்,மறைத்தும் விடுவது வேடிக்கையாக இல்லை???!!!

அப்படி பார்த்தால் நீங்களும் தான் இதை போல பல விஷயங்களை மறந்துவிட்டு தவறு..தவறு...மறைத்துவிட்டு...எழுதுகிறீர்கள்.. .அது உங்களுக்கு வேடிக்கையாக இல்லையோ என்னவோ எல்லாருக்கும் வேடிக்கையாக இருக்கிறது !

sivaa
23rd September 2013, 04:30 AM
மக்கள் திலகம் ரசிக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் ஒரு சிவாஜி ரசிகன் உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளவந்துள்ளேன்.
நான் எந்தப்பத்திரிகைகளையோ சஞ்சிகைகளையோ கிடைக்கும்பொழுது அது யார் சார்பாக வந்திருந்தாலும்
வாசிப்பது என் வழக்கம் தட்டிக்கழிப்பதில்லை. அதேபோல் எந்தப்படத்தையும் தட்டிக்கழிப்பதில்லை அது யார்
நடித்த படமாக இருந்தாலும் நேரம் கிடைத்தால் பார்த்துவிடுவேன் எனினும் நான் தீவிர சிவாஜி ரசிகன்.

நீண்ட நாட்களாக மையம் தளத்தை வாசித்து வருகிறேன் இதில் உறுப்பினராகவும் சேர்ந்துள்ளேன்
நடிகர் திலகம் திரியில் சில பதிவுகளும் இட்டுள்ளேன் மக்கள் திலகம் திரியையும்வாசித்து வருகிறேன் அது பற்றிய எனது எண்ணத்தை தெரிவிக்க விரும்புகிறேன்
மக்கள்திலகம் பற்றி எழுதும் நண்பர்கள் அவரை புகழ்ந்து எழுதுவதையோ அல்லது அவரது சாதனைகளை குறிப்பிட்டு எழுதுவதையோ தப்பாக சொல்ல வரவில்லை ஆனால்
மக்கள்திலகத்தின் புகழ்ச்சியை சாதனைகளை எழுதும்பொழுது ஏன் சிலர் நடிகர் திலகத்தை வம்புக்கு இழுக்கின்றீர்கள்
அதனை தவிர்த்து எழுதினால் இங்கு சச்சரவு இல்லாமல் அனைவரும் தத்தமது அபிமான திலகங்களின் மற்றவர்கள் பார்த்திராத
அறிந்திடாத பட விபரங்கள் சாதனைகளை வெளியிட்டு வாசித்து மகிழலாம் அல்லவா?
அதைவிடுத்து ஒவ்வொருவரும்மாறிமாறி எழுத கவலைதான் மிஞ்சும்
யாவரும் நல்லவர்களும் இல்லை யாவரும் கெட்டவர்களும் இல்லை எனவே யாருடைய
மனமும் நோகாமல் எழுத முயற்ச்சிப்போமே
நன்றி

Richardsof
23rd September 2013, 05:05 AM
கோவை - ஷண்முகா அரங்கில் வைக்கப்பட்டுள்ள மக்கள் திலகத்தின் பதாகைகள் அணிவகுப்பு மற்றும் வர இருக்கும் படங்கள் ஒளிவிளக்கு - ஆசைமுகம் பற்றிய தகவல்கள் வழங்கிய நண்பர் திரு ரவி சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
23rd September 2013, 05:13 AM
மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்துள்ள திரு சிவா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .உங்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை . சில சமயங்களில் சிலரின் பதிவுகளில் மூலம் தேவைஇல்லாத சச்சரவுகள் -பதிலுக்கு பதில் ஏற்படுகிறது .
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம் திரு சிவா சார் .

Richardsof
23rd September 2013, 05:31 AM
நடிகர் திலகத்தின் நவராத்திரி

கமலின் தசாவதாரம்

இரண்டையும் மிஞ்சி விட்டீர்கள் புலவரே

மக்கள் திலகம் எனக்குஎழுதிய கற்பனை கடிதம் . வழக்கம் போல அவசர கோலத்தில் எழுதி உள்ளீர்கள் .

புலவரே .

சற்று நிதானமாக யோசிக்கவும் .நட்பு ரீதியில் இரு சாராரும் சென்று கொண்டிருக்கிறோம் . எம்ஜிஆர் புகழை உயர்த்தி பதிவிட்டால் - சிவாஜியின் புகழ் குறைந்திடவா போகிறது . அவரவர் புகழ் காலத்தால்
என்றென்றும் அழிக்க முடியாது .

புலவரே

குற்றம் காணுங்கள் ...

இன்னும் பல ஆராய்ச்சி செய்யுங்கள் .

நக்கீரராக மாற முயற்சிக்க வேண்டாம் .

ஏனெனில் நீங்கள் இன்னும் பக்குவ பட வேண்டும் இளம் புலவரே

Russellscg
23rd September 2013, 08:24 AM
மறுபடியும் ஒரு சார்பு நிலை ! பரவா இல்லை..! வேறு எதிர்பார்பதர்க்கு இல்லை..!

நக்கீரராக மாற முயற்சிக்க வேண்டாம் என்று கூறியதற்கு மிகுந்த நன்றி....அதுவரயிலாவது தவறு உள்ளது என்று ஒத்துகொள்கிறீர்கள் அல்லவா ! ...காரணம் நக்கீரர் நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறியவர்..!

பக்குவப்படவேண்டும் என்று மூத்த சகோதரர் போல அறிவுரைதமைக்கு நன்றி ! ஒத்துகொள்கிறேன் !
அதே சமயத்தில் அது நான் மட்டும் அல்ல என்பது தான் உண்மை..! ஒத்துகொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது..மற்ற வம்புக்கிழுக்கும் நண்பர்களுக்கு ?

ஒரே ஒரு கேள்வி..!

நன்றாக போய்கொண்டிருந்த இரண்டு திரியையும் சிண்டு முடித்து வம்புகிழுத்தது யார் ? உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள் அதற்க்கு தெரியும் உண்மை. !

மக்கள் திலகத்தின் பெருமைகளை பேசினால் நடிகர் திலகத்தின் பெருமை குறையாதுதான், நீங்கள் கூறியதை போல..ஆனால் மக்கள் திலகத்தின் பெருமைகளை மட்டுமா நண்பர்கள் எழுதினார்கள்? திரு.சுஹராம் மற்றும் திரு செல்வகுமார் அவர்களுடைய பதிவை பொறுமையாக படித்து பாருங்கள்..! வம்புக்கு இழுக்கும் வார்த்தைகளை திரும்ப திரும்ப பயன்படுத்தியது யார் என்று விளங்கலாம்.!

நான் தவறாக ஏதாவது எழுதியிருக்கும் பட்சத்தில் என்றுமே நான் அதை திருத்திக்கொண்டுள்ளது பதிவுகளை நீக்கியுள்ளது, மாற்றியுள்ளது , இங்குள்ள அனைத்து நண்பர்களுக்கும் தெரியும்....ஆனால் இங்குள்ள சில நண்பர்கள், தவறான வம்புக்கு இழுத்து பதிவு இடும்போது அதே கண்ணியத்தை அவர்களிடமும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு...? கேட்டால் அதற்க்கு "எங்கள் திரியில் நாங்கள் பதிவிடுகிறோம் என்று பலமுறை கூறிய வரலாறும் உண்டு ! உங்களுக்கு தெரியாதது அல்லவே !

அவர்கள் என்ன வேண்டுமானாலும் வம்புக்கு இழுப்பார்கள்..இழுத்துக்கொண்டே இருப்பார்கள் ..! ஆனால், நாங்கள் வாய் மூடிக்கொண்டே தான் இருக்கவேண்டும் அப்படிதானே ?

இதற்க்கு பெயர் ஞாயம் அல்ல ! சர்வாதிகாரம் !

இனி ஒன்றும் சொல்வதற்கில்லை ! எப்படி வேண்டுமானாலும் இங்குள்ள வம்புக்கிழுக்கும் சில திரி நண்பர்கள் பொய் தகவல்களை அவர்கள் இஷ்டம் போல அள்ளிவிட்டு பதிவு செய்துகொள்ளட்டும், மற்றவர்களை வம்புக்கிழுக்கும் விதத்தில் !

நீங்களும் ஞாய தர்மம் பார்க்காமல் ஒரு கேள்வியும் கேட்காதீர்கள்....நட்பு நன்றாக வளரும் இதனால் !

என்றிருந்தாலும், எந்தகாலதிலாவது இருவரது உண்மையான ஆவணங்களும் புத்தக வடிவில் வராமலா போய்விடும் ?

அன்று நான் திரும்பிவந்து வம்புக்கிழுத்த நண்பர்களிடம் ஆவணங்களை குறிப்பிட்டு கேள்வி கேட்கிறேன் !

அன்று இந்த நண்பர்கள் பதில் உரைப்பார்கள் என்று நம்புகிறேன்..!

அது வரை மையத்திற்குள் ஒரு ஓரமாக கூட வரமாட்டேன் !

இதை கூறுவதர்காகதான் புலவர்கள் என்ற புது பெயரில் பதில் எழுதினேன் ! இனி அதை உபயோகபடுத்த மாட்டேன் !

ஞாய தர்மம் செத்துவிட்ட இடத்தில் எனது உயிரெழுத்துக்கு இனி வேலையில்லை !

fidowag
23rd September 2013, 08:28 AM
http://i40.tinypic.com/abgj6b.jpg

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைப்பற்றி நேற்றைய தினத்தந்தியில் வெளியான செய்தி படங்களுடன்.

ஆர். லோகநாதன்

ujeetotei
23rd September 2013, 08:33 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/tst_zps979a1dfa.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/tst_zps979a1dfa.jpg.html)

ujeetotei
23rd September 2013, 08:34 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/araslingakumari_zpse05b2259.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/araslingakumari_zpse05b2259.jpg.html)

ujeetotei
23rd September 2013, 08:34 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/annamittakai_zps277330eb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/annamittakai_zps277330eb.jpg.html)

All title cards shared by MGR Devotee Muthaiyan

ujeetotei
23rd September 2013, 08:37 AM
முப்பெரும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

http://www.mgrroop.blogspot.in/2013/09/function-for-epic-films-ii.html

ujeetotei
23rd September 2013, 08:38 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/banner_zps74e30ed8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/banner_zps74e30ed8.jpg.html)

masanam
23rd September 2013, 09:17 AM
வினோத் ஸார்,
(முகமூடியுடன்) புதிதாக தோன்றியிருக்கும் புலவர்களைப் புறக்கணியுங்கள்.

Richardsof
23rd September 2013, 09:57 AM
இனிய நண்பர் திரு செல்வகணேஷ் சார்


மக்கள் திலகம் திரியில் சில சமயங்களில் தவிர்க்க முடியாத - விவாதங்கள் - வந்து விடுகின்றன .

இனி வரும் காலத்தில நம் நண்பர்கள் அனைவரும் மக்கள் திலகத்தின் படங்கள் - நடிப்பு -ஆய்வுகள் - அவரவர்களுக்கு பிடித்த காட்சிகள் - பாடல்கள் பற்றிய பதிவுகள் வழங்கலாம் .

திசை திருப்பும் பதிவுகளுக்கு பதில் வேண்டாம் .

மக்கள் திலகத்தின் பெருமைகளை - நடிப்பின் தாக்கங்களை
பகிர்ந்து கொள்வோம் .

fidowag
23rd September 2013, 10:02 AM
http://i42.tinypic.com/ou6zj7.jpg

http://i40.tinypic.com/4rz39j.jpg

http://i40.tinypic.com/2ilhu6q.jpg

http://i42.tinypic.com/2s7uj5h.jpg

http://i43.tinypic.com/2lvi5nr.jpg

http://i39.tinypic.com/2m34ryh.jpg

http://i43.tinypic.com/2m3lbbr.jpg

http://i39.tinypic.com/2dka3jc.jpg

http://i41.tinypic.com/30xeydk.jpg

http://i43.tinypic.com/2dvtxmg.jpg


உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி. எஸ். ராஜு ஏற்பாடு செய்த ,எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான மக்கள் திலகத்தின் முத்தான முப்பெரும் காவியங்கள் பற்றிய சாதனை மிகு ஆல்பம் , சாதனை படைத்த நாடோடி மன்னன், சரித்திரம் படைத்த அடிமைப்பெண், சகாப்தம் படைத்த உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்கள் அடங்கிய மலரினை , சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் வெளியிட நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியூரிலிருந்து , மதுரை மர்மயோகி திரு. மனோகர் , திரு.ராஜப்ப சுவாமி (தூத்துக்குடி), கோவை திரு.வி.கே.எம். , கரூர். திரு.சக்திவேல் , பெங்களுரு திரு. மோகன்குமார், திரு.வின்சென்ட் மற்றும் சென்னை ரசிகர்கள்/பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் .

புரட்சி தலைவரின் திரைப்படக் காட்சிகள் மிக சிறப்பாக , நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக சுமார் 1 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இடையே சிற்றுண்டி,தேநீர் ஆகியன பரிமாறப்பட்டன.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருவதால் ,வி. ஐ .பிக்கள் ,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிகழ்ச்சியை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கலாம். மற்றபடி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.நிகழ்ச்சி நடைபெற்ற அரங்க வாயிலிலும், அரங்கத்தின் உள்ளேயும் வைக்கப்பட்டுள்ள அலங்கார பேனர்கள் நண்பர்களின் பார்வைக்கு புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். லோகநாதன்.

fidowag
23rd September 2013, 10:03 AM
http://i40.tinypic.com/2me3m1e.jpg

http://i42.tinypic.com/2lwovbp.jpg

http://i44.tinypic.com/246th8x.jpg

http://i43.tinypic.com/157y834.jpg

joe
23rd September 2013, 11:24 AM
நாடோடி மன்னன் , அடிமைப்பெண் , உலகம் சுற்றும் வாலிபன் மூன்று வெற்றிதிரைப்படங்கள் பற்றிய போஸ்டர்கள் அமர்களமாய் இருக்கிறது.

அதிலிருக்கும் வார்த்தை வடிவமைப்பில் எனக்கு புரியாத ஒன்று ஒவ்வொன்றிலும் வசூல் சாதனைகளை சொல்லி 'ஒரே காவியம்' என சொல்லப்படுகிறது . நாடோடி மன்னன் தான் அத்தகைய ஒரே காவியம் என்றால் அடிமைப்பெண் , உலகம் சுற்றும் வாலிபன் இல்லையென்று அர்த்தம் . ஆனால் அடிமைப்பெண் -க்கும் அதே 'ஒரே காவியம்' பல்லவி தான் .. அப்போது முன்னர் சொன்ன நாடோடி மன்னன் இல்லையென்று அர்த்தமா ? அதே கதை தான் உலகம் சுற்றும் வாலிபனுக்கும் . இது போன்ற சிறப்புகளை சொல்லும் போது பொருந்தும் வகையில் வார்த்தைகளை அமைத்தால் நன்று .

நட்புரீதியாக மனதில் தோன்றியதை சொன்னேன் .

siqutacelufuw
23rd September 2013, 12:35 PM
பேராசிரியர் தந்த தமிழக சாதனைகள்; சில திருத்தங்களை மட்டும் கூற விழைகிறேன்...1) இந்தியாவின் சிறந்த நடிகர் விருது -" பாரத் "-தென்னிந்தியாவின் முதன்-முதல் நடிகர் திரு mgr அவர்கள், 2) முதன்-முதல் வண்ண ( colour ) திரைப்படம் mgr நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,- தென்னிந்தியாவின் முதல் படமாகும், 3) punch dialoque - பன்ச் டைலாக் பேசியது இந்தியாவிலேயே முதன்-முறையாக என்றே கருதலாம்...4) மதுரைவீரன் - திரைப்படம் வெளியிட்ட அனைத்து திரை அரங்ககளில் 100- நாட்கள் ஓடி சரித்திரம் கண்டது நிச்சயமாக தென்னிந்தியாவில் முதன்-முதல் சாதனையாகும், இப்படம் வசூலித்த தொகையை mgr -ரின் நாடோடி மன்னன் தான் முறியடித்தது- இதுவும் சாதனை-மஹா சாதனையாகும்...இப்படம் அப்போதே ரூபாய் ஒரு கோடியை கடந்து சொல்லொண்ணா வெற்றியை அடைந்தது...5) ஒரு நடிகர் நடித்து, அதுவும் இரட்டை வேடத்தில் முதன்-முறையாக, முதன்-முறையாக சொந்தமாக தயாரித்து, முதல்-முறையாக இயக்குனர் ஆகி, திரைபடத்தை வெளியிட்டு முந்தைய அவரே நடித்த மதுரைவீரன் சாதனையை வசூலிலும் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சத்தையும் கடந்து வெற்றி வாகை சூடியது தென்னிந்தியாவில் முதலாகும்...


அருமை சகோதரர் திரு. சுஹராம் அவர்கள் அறிவது :

1. இந்தியாவின் சிறந்த நடிகருக்கான "பாரத்" பட்டம் 1971ல் நம் மக்கள் திலகத்துக்கு வழங்கபட்டிருந்தாலும், வட இந்தியா என்றும் தென் இந்தியா என்றும் பிரிக்கவில்லை.

2. அதே போல் தான் தமிழில் முதல் வண்ணப்பட நாயகனாக நம் பொன்மனச்செம்மல் விளங்கினாலும், பிற மொழிகளில் வண்ணப்பட நாயகன் தகவல்கள் நன்கு அறியப்படாததால், அதையும் தமிழக சாதனையில் தான் சேர்க்க முடியும். இங்கும் வட இந்தியா என்றும் தென் இந்தியா என்றும் பிரிக்கவில்லை.

3. பஞ்ச் டயலாக் (punch dialogue) பேசி நடித்தது உங்கள் தகவல்படி இந்தியாவிலேயே முதல் நடிகராக நம் எழில் வேந்தன் . எம். ஜி. ஆர்.
என்றாலும், தக்க ஆதாரம் என்னிடம் இல்லாததால் அதையும் தமிழக சாதனைகளில் சேர்த்துள்ளேன்.

4. "மதுரை வீரன்" பட சாதனைகளைப் பற்றி குறிப்பிடும்போது, அவ்வாறே தான் எடுத்துக் கொள்ள முடியும்.

5. ஒரு எம். ஜி. ஆர். பட வசூலை இன்னொரு எம். ஜி. ஆர். படத்தால் தான் முறியடிக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. அதனால் தான் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் வசூல் சக்கரவர்த்தி பட்டத்தை 1956 முதல் தக்க வைத்து கொண்டிருக்கிறார்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd September 2013, 12:37 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில், தமிழ்த் திரையுலகிற்கு பேரறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் கருணாநிதி அவர்களும் (அரசியலுக்கு அப்பாற்பட்டு) அளித்த பங்கு மகத்தானது. ஏனோ அவர்களைப் பற்றிய பல உன்னதமான செய்திகள், இந்த விழாவில் இடம் பெறாதது வருத்தமடையச் செய்தது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd September 2013, 12:43 PM
வினோத் ஸார்,
(முகமூடியுடன்) புதிதாக தோன்றியிருக்கும் புலவர்களைப் புறக்கணியுங்கள்.

Dear Maasanam Sir,

YOU ARE ABSOLUTELY RIGHT. NO NEED TO ANSWER TO THOSE IDENTIFIED WRITE-UPs. AS STATED, WE NEGLECT SIMPLY SUCH POSTING(S)

Onguga Aalayam Kanda Aandavan MGR Pugazh !

Affectionately yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
23rd September 2013, 12:57 PM
தமிழ் சினிமாவில் முக்கியமான சாதனையாளர்கள்

எம்.எஸ். சுப்புலட்சுமி - மீரா படம்

எம்.கே . ராதா - அபூர்வ சகோதரர்கள்

கதாசிரியர்கள்

திரு இளங்கோவன்

திரு அண்ணா

திரு கருணாநிதி

திரு சக்தி கிருஷ்ணசாமி

திரு ஆரூர்தாஸ்

திரு தஞ்சை ராமையா தாஸ்

திரு கண்ணதாசன்

திரு ரவீந்திரன்

மறக்க முடியாத திரை உலக பிரமுகர்கள் .

fidowag
23rd September 2013, 12:57 PM
http://i42.tinypic.com/14v69a0.jpg

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதி

http://i40.tinypic.com/w2q1t.jpg

http://i44.tinypic.com/r6wc5s.jpg

மேடையில் அமர்ந்திருந்தவர்கள் - திரு.செல்வகுமார் வரவேற்று மக்கள் திலகத்தின் பட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

http://i44.tinypic.com/r6wc5s.jpg

http://i41.tinypic.com/11qnzv6.jpg

திரு.மனோகரன் (சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்) பேசியபோது எடுத்த படம்

http://i40.tinypic.com/2jyt1l.jpg

திரு.மோகன் குமார் (பெங்களூரு) உரையாற்றியபோது எடுத்த படம்

http://i40.tinypic.com/e8kaw1.jpg

திரு.ராஜப்பசாமி (தூத்துக்குடி) புரட்சி நடிகரின் படங்களை அகர வரிசையிலும் பின் க,ங,ச வரிசையிலும் அனைத்து படங்களின் பட்டியலை வாசித்து முடித்து பாராட்டு பெற்றார்.

http://i44.tinypic.com/j9oi7q.jpg

திரு.சக்திவேல் (கரூர்) பேசியபோது எடுத்த படம்

http://i44.tinypic.com/2zyaqnb.jpg

திரு.லோகநாதன் (சென்னை) கடைசியாக பேசியபோது எடுத்த படம்

புகைப்படங்கள் எடுத்து உதவியவர் திரு. இளங்கோ அவர்கள், அனைத்துலக எம்.ஜி. ஆர். பொதுநல சங்கம்.




ஆர்.லோகநாதன்

fidowag
23rd September 2013, 12:58 PM
http://i42.tinypic.com/2sadwzq.jpg

http://i42.tinypic.com/108bkar.jpg

மலர் வெளியீடு காட்சிகள்

http://i39.tinypic.com/20t1dsx.jpg

கோவை திரு.வி.கே.எம் கேடயம் பரிசு பெறுகிறார்.

http://i42.tinypic.com/33kq7pd.jpg

திரு.ராஜப்பசாமி கேடயம் பரிசு பெறுகிறார்.

http://i44.tinypic.com/35jxsh3.jpg

திரு.மர்மயோகி மனோகர் (மதுரை) கேடயம் பரிசு பெறுகிறார் அருகில் திரு.வின்சென்ட் (பெங்களூரு).

http://i41.tinypic.com/2wpjdzc.jpg

திரு.ஆர்.லோகநாதன் கேடயம் பரிசு பெறுகிறார் அருகில் திரு.ஆர்.செல்வகுமார் மற்றும் திரு.பி.எஸ்.ராஜு.

ஆர்.லோகநாதன்

siqutacelufuw
23rd September 2013, 01:01 PM
Dear Ravichandran Sir,

ALL YOUR RECENT POSTINGS RELATING TO OUR BELOVED M.G.R. MOVIES, AT SHANMUGA THEATRE, ARE REALLY SUPERB. IAM DELIGHTED TO SEE THE BEAUTIFUL POSES OF OUR BELOVED M.G.R.

THANK YOU FOR YOUR EFFORTS IN CAPTURING THE IMAGES.

Onguga Aalayam Kanda Aandavan MGR Pugazh !

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
23rd September 2013, 01:13 PM
திரு. கலியபெருமாள் அவர்கள், நல்ல நேரத்தில் ஆரம்பித்து வைத்த இத்திரி (பாகம் 6) மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு விரைவில் 100 வது பக்கத்தை நெருங்குகிறது என்றால், இத்திரியில் பதிவிடுவோர்களின் ஆழ்ந்த ஈடுபாடும், ஆவலும் தான் காரணம். எனவே, பதிவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை, இத்தருணத்தில் தெரிவித்த்துக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
23rd September 2013, 01:39 PM
வெற்றி...வெற்றி...வெற்றி..
http://i42.tinypic.com/fumjhx.jpg
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி...இனவெறி பிடித்த சிங்கள அரசு ,மண்ணைக் கவ்வியது.
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் அஞ்சா தமிழர்கள்..

புரட்சித்தலைவரும் புலிகளின் தலைவரும் கண்ட தமிழீழக் கனவு நிறைவேறும் தருணம். சாதி, இனம், மதம் கடந்து ஒவ்வொரு தமிழரும் பெருமைப்படக்கூடிய நேரம். நம் புனிதத் தலைவர் ஒவ்வொரு நாளும் இலங்கைத்தமிழர்களின் வாழ்வு என்று வளமாகும் என்று ஏங்கிய ஏக்கம் கனியும் காலம். இந்த கனவை நனவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஐயா விக்னேஸ்வரன் அவர்களுக்கு உலகத்தமிழரின் சார்பில் நம் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்வோம்.
http://youtu.be/NBmgPVokPUM

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd September 2013, 02:15 PM
திரு. வினோத் சார். அவர்களுக்கு..தாங்கள் என்றைக்கும் நடிகர் திலகத்தைப்பற்றி தவறுதலாகவோ, குறைத்து மதிப்பிட்டோ எழுதியதில்லை. திரியில் ஒரு சில வாக்கியங்கள் மற்றவர்கள் மனம் புண்படும்படியாக இருந்தாலும் அதை நீக்கிவிடுங்கள் என்று அலைபேசியில் கேட்டுகொள்பவர். அப்படிப்பட்ட உங்களை குறைகூறி மடல் எழுதும் எல்லாம் தெரிந்த அந்த மனிதரை விட்டுவிடுங்கள். மக்கள் திலகத்தை ஒரே தலைவர் / நடிகர் என்றோ, உலகத்திலே என்றோ, தமிழகத்திலே என்றோ சொல்வதில் தவறொன்றுமில்லை. அதில் மிகையொன்றுமில்லை. அதே போல் நடிகர் திலகத்தின் ரசிகர்களும், ஒரே என்றோ, உலகத்திலே, தமிழகத்திலே என்று சொல்வதை யாரும் ஆட்சேபனை செய்வதில்லை. இவற்றில் உள்ள உண்மைகளை பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். பலமுறை, பல உருவங்களில் வரும் சிலரின் தேவையில்லாத வாதங்களுக்கு பதில் சொல்லி நம் தலைவரின் புகழ்பாடும் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தங்களைக்கேட்டுகொள்கிறேன். ஒவ்வொரு அவதாரத்தை கலைக்கும்போது, இன்னொரு அவதாரம் எடுப்பவருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் உங்கள் மனம் கவர்ந்தவரை எப்படி வேண்டுமானாலும் போற்றிக்கொள்ளுங்கள். யாரும் குறுக்கிடமாட்டார்கள். அதேபோல் மற்றவர் போற்றுதலை விமர்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd September 2013, 02:28 PM
திரு. கலியபெருமாள் அவர்கள், நல்ல நேரத்தில் ஆரம்பித்து வைத்த இத்திரி (பாகம் 6) மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு விரைவில் 100 வது பக்கத்தை நெருங்குகிறது என்றால், இத்திரியில் பதிவிடுவோர்களின் ஆழ்ந்த ஈடுபாடும், ஆவலும் தான் காரணம். எனவே, பதிவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை, இத்தருணத்தில் தெரிவித்த்துக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் பாராட்டுதலும், அவர் தரும் ஊக்குவிப்பும், திரு. வினோத் அவர்களின் ஆலோசனையும், திரு. ரவிச்சந்திரன் அவர்களின் இரவு பகல் பாராத உழைப்பும், திரு. ஜெய்ஷங்கர், திரு. ராமமூர்த்தி, திரு. லோகநாதன், திரு. மாசானம், திரு. ரூப், திரு. சைலேஷ் பாசு, திரு. யுகேஷ் பாபு, திரு.சுஹராம், திரு. மகேந்திர ராஜ் ஆகியோரின் இடைவிடாத பதிவுகள்தான் இத்திரியின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd September 2013, 02:37 PM
தேடிவந்த மாப்பிள்ளையின் வண்ண பதிவுகளை எங்கள் எண்ணம் குளிர வழங்கிய திரு. ரவிச்சந்திரன் அவர்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. தங்களின் கடினமான பணிகளுக்கிடையே, பல முக்கியமானவர்களை சந்தித்து தலைவரின் புகழ் பரப்ப ஓடி ஓடி உழைக்கும் தங்களுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் தகும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
23rd September 2013, 05:30 PM
http://i40.tinypic.com/soo205.jpg

http://i43.tinypic.com/2d2hag7.jpg

http://i43.tinypic.com/v4xsty.jpg

http://i44.tinypic.com/33kaetz.jpg

http://i44.tinypic.com/30ihon8.jpg

http://i43.tinypic.com/b5s194.jpg

http://i39.tinypic.com/2qnwkue.jpg

http://i40.tinypic.com/2dhd0nt.jpg

இந்திய சினிமா நூற்றாண்டு வரலாறு குறித்து மாலை மலர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள சிறப்பு புத்தகத்தின் தொகுப்பிலிருந்து சில பகுதிகள் நமது நண்பர்கள் அனைவரின் பார்வைக்காக இத்திரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.லோகநாதன்

fidowag
23rd September 2013, 05:33 PM
http://i42.tinypic.com/wbdtar.jpg

தினஇதழ் தினசரியில் நேற்று வெளியான செய்தி

ஆர்.லோகநாதன்

masanam
23rd September 2013, 05:42 PM
இந்திய சினிமா நூற்றாண்டு வரலாறு குறித்து மாலை மலர் நாளிதழ் இருந்து தகவல்களைத் தந்தமைக்கு நன்றி லோகநாதன் ஸார்..