PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

idahihal
15th September 2013, 10:02 AM
http://i40.tinypic.com/210ceg3.jpg

idahihal
15th September 2013, 10:03 AM
http://i39.tinypic.com/2v8rbs7.jpg

masanam
15th September 2013, 10:14 AM
http://i40.tinypic.com/210ceg3.jpg

Really a rare photo showing Makkal Thilagam and NTR..
Thanks..Jaisankar sir.

idahihal
15th September 2013, 10:19 AM
நாடோடி மன்னன்
திரைப்படம் வெளிவந்து 55 ஆண்டுகள் முடிந்தன. நடிப்புத் தொழிலை விட்டு 36 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மண்ணுலகை நீத்து 26 ஆண்டுகள் முடிவடைந்தது. ஆனால் இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது மக்கள் திலகத்தின் திரைப்படங்கள். சேலத்தைத் தொடர்ந்து திருப்பூரில் திரையிடப்பட்டுள்ளது. சாதனை படைக்கப் போகிறது.மக்கள் திலகத்தின் சாதனையைப் பற்றி இன்னும் என்ன சொல்ல?

siqutacelufuw
15th September 2013, 10:22 AM
பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

http://i40.tinypic.com/2hrol81.jpg

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:26 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் கண்ணியம் : நிகழ்வு : 1

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது, மாவட்ட ஆட்சியர்களை கூட்டி ஆலோசனை நடந்த்தினார்.

கூட் டம் முடிந்து சக அமைச்சர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் ஒருவரை "விரலை" நொடித்து ஓசை எழுப்பி கூப்பிட்டதை, அறிஞர் அண்ணா அவர்கள் கவனித்து விட்டார். அந்த அமைச்சரை அழைத்து, "ஒரு நாய் குட்டியை அழைப்பது போல,. மாவட்ட ஆட்சியரை அழைக்கிறாயே , நீ என்ன படித்திருக்கிறாய் ? அவர் ஐ.ஏ. எஸ். (ias) படித்தவர். அவர் நினைத்தால், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சராகி விட முடியும். நீயோ, நானோ, ஐ.ஏ. எஸ். (ias) ஆக முடியாது. படித்தவர்கள், பதவியில் உள்ளவர்கள் மட்டுமல்ல, எல்லோரிடமும் மரியாதையாக நடக்க பழகிக் கொள் என்று கடிந்து கொண்டார்.

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:30 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் கண்ணியம் : நிகழ்வு : 2

1961ம் ஆண்டு சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பதவி காலியானது. (fell vacant) யாரை நியமிப்பது என்று தி.மு.க. வினருக்கு குழப்பம். அறிஞர் அண்ணா அவர்களிடம் இது பற்றி சென்று கேட்டனர். திறைமையும், தகுதியும் உள்ளவர்களை நியமியுங்கள் என்றார். தி.மு. க. வினர், மீண்டும் அறிஞர் அண்ணா அவர்களிடம், "அப்படியென்றால் நம்மை எதிர்த்து எழுதி பேசிவரும் குத்தூசி குருசாமியின் மனைவி குஞ்சிதம்மாள் தானே அப்பதவிக்கு வருவார். இது நமக்கு நல்லதல்ல" என்றனர்.
உடனே, கோபம் கொண்ட அண்ணா அவர்கள், "அந்த அம்மாவின் கணவர் எந்த கட்சியாகவும் இருக்கட்டும், அதற்காக, திறமையும், தகுதியும் குஞ்சிதம்மாள் ஏன் பாதிக்க வேண்டும்" என்று சொன்னார்.

பின்னர் அறிஞர் அண்ணா அவர்களின் விருப்பப்படி குஞ்சிதம்மாள் நியமிக்கப்பட்டார்.

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !


அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:32 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் கண்ணியம் : நிகழ்வு : 3

அன்றைய உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் எப். சி. அருள். ஒரு சமயம் அண்ணா அவர்கள் உட்பட 5 பேர் எந்த காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டனர். பேரறிஞர் அண்ணா அவர்களை கைது செய்யும்போது, அவரின் மேல் துண்டை, எப். சி. அருள், தனது கைத்தடியால் தூக்கி எறிந்தார். உடனே அண்ணா அவர்கள் கீழே குனிந்து துண்டை எடுத்துக் கொண்டார். துண்டை கையில் வைத்துக்கொண்டே காவல் நிலையத்தில் கால் கடுக்க நின்றார்.

காலம் மாறியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை அவமானப்படுத்திய எப். சி. அருள், தானே, வலிய வந்து, பதவியை ராஜினாமா செய்தார். "ஆட்சி மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம், மக்களை பாதுகாக்கின்ற அதிகாரிகள் மாறத் தேவையில்லை" என்று தம்மை மதிக்காத ஒரு அதிகாரியை பழி வாங்கும் உணர்வு இல்லாது ராஜினாமாவை ஏற்க மறுத்து பனியினை தொடரச் செய்தார், பெருந்தன்மைக்கு பெயர் போன பேரறிஞர் அண்ணா அவர்கள்.

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:40 AM
அறிஞர் அண்ணா அவர்களின் நெத்தியடி ! :

பேரறிஞர் அண்ணா தலைமையில் 1957ல் 15 பேர் சட்டசபை தி. மு. க உறுப்பினர்களாக தேர்வானார்கள். ஒரு நாள், சட்ட சபையில் எவரும் பாராத வகையில் அன்றைய நிதி மந்திரி சி. சுப்பிரமணியம் , அண்ணா அவர்களை நோக்கி, "நீ ஒரு அறிஞரா" என்று கேட்டார். வழக்கம் போல், கலைஞர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் துள்ளி எழுந்தனர். ஆனால், அவர்களை, அண்ணா அவர்கள் உட்கார வைத்து விட்டார்.

மறுநாள் சட்டபேரவைக்கு வா வேண்டாம் என்றும், தாங்கள் பார்த்துக் கொல்கிறோம் என்றும், இதர 14 தி.மு.க. உறுப்பினர்கள் கூறியதும், அண்ணா அவர்கள், இது தன் சொந்த விஷயம் என்றும், தானே பதில் சொல்லிக் கொள்வதாகவும், வேறு எவரும் இது பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்து விட்டார். அடுத்த நாள், சபையில் அண்ணா அவர்கள் பேசத் துவங்கினார். சட்ட மன்றம் அனைத்து உறுப்பினர்களால்,வழிந்தது. ஆனால், அண்ணா அவர்கள் நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களை வானளாவப் புகழ்ந்தார். பேசிக் கொண்டே வந்தவர், இடையில் நிறுத்தி, தலைவர் அவர்களே ! தாங்கள் என் பேச்சை கேட்டு வருகிறீர்கள். இன்று நமது நிதி மந்திரி அவர்களை புகழ்ந்தேன். புத்திசாலி. பெருமைக்குரியவர். பாராட்டுக்குரியவர் என்றேன். ஆனால், நேற்று நிதி அமைச்சரோ, நீ ஒரு அறிஞரா என்று கேட்டார். இது எப்படி இருக்கிறது என்றால், என்ன அண்ணாதுரை, என்னைப் போய் புகழ்ந்து பேசுகிறிர்களே ! நீங்கள் ஒரு அறிஞரா என்று அவர் என்னைக் கேட்பது போல் உள்ளது என்றார் !.

சட்டமன்றமே அதிர்ந்தது. தலைகுனிந்த அமைச்சர் நிமிர்ந்து உட்கார முயன்றார். ஆனால் முடியவில்லை.


ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:43 AM
குறள் யாருக்கு ?

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறள்கள் அரசுப் பேருந்துகளில் இடம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, "யாகாவாராயினும் நா காக்க" என்ற குறளும் இடம் பெற்றது. இது குறித்து சட்ட சபையில் விவாதம் நடைபெற்ற போது, உறுப்பினர் ஒருவர், இக்குறள், ஓட்டுனருக்கா ? நடத்துனருக்கா ? அல்லது பொது மக்களுக்கா ? என்று வினவினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், இதற்கு பதிலளிக்கையில், "யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ .... அவர்களுக்குத்தான் இந்த குறள் என்று தெளிவான முறையில் தெரிவித்தார்.
கேள்வி கேட்டவரால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:45 AM
வைதவரையும் வாழ்த்திய பண்பு :

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்துக்கு போட்டியிட்டபோது, மாற்றுக் கட்சியினர் அவரை இழித்தும், பழித்தும் சுவரில் எழுதி இருந்தனர். அதனை கண்ணுற்ற தி.மு. க. வினர் அதை அழிக்க முனைந்தனர். ஆனால், பெருந்தன்மையின் சிகரமான பேரறிஞர் அண்ணா அவர்கள், "அதை அழிக்காதீர்கள், அதனை இரவிலும் படிக்க வசதியாக, அந்த சுவரெழுத்துக்கு அருகில், ஒரு "பெட்ரோமாக்ஸ் விளக்கை" வைத்து, "விளக்கு உபயம் .... அண்ணாதுரை" என்று எழுதி வையுங்கள் என்று கூறினார். இதனைக் கண்ட பிறகு, சுவரில் எழுதியவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். இந்த நிகழ்ச்சி,

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு" என்ற 987ம் திருக்குறள் வழியில் அண்ணா அவர்கள் நடந்தார் என்பதற்கு சான்றாகும்.


ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:47 AM
சூடான பதில் :

ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்து ஒருவர் வேண்டுமென்றே ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று கேள்வி கேட்டார். அப்போது அவசரமாக ரயில் பிரயாணத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள்,

"ஸ்ரீமான் ஜின்னா ஒரு ஆரியர், திரு. .ஜின்னா ஒரு திராவிடர், ஜனாப் ஜின்னா ஒரு முஸ்லிம்" என்று பட்டென்று பதிலுரைத்து போய் விட்டார். கேள்வி கேட்டவர் முகத்தில் ஈயாடவில்லை. வாயடைத்து போய் விட்டார்.



ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:49 AM
நகைச்சுவையாளர் அண்ணா

ஒரு முறை சட்டமன்றத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் திரு. விநாயகம் அவர்கள், காங்கிரஸ் ஆட்சி புரிந்த போது விலைகள் விலைகள் குறைவாக இருந்தது என்று பட்டியலிட்டு படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, புளி விலை முன்பு எவ்வளவு இருந்தது என்றும், தற்போது எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என்றும் படித்துக் காட்டி, புளி விலை குறைந்துள்ளதே, அது யாருடைய சாதனை என்று கேட்டார். அதற்கு, காஞ்சி கரிபால்டி அண்ணா அவர்கள், அது புளியமரத்தின் சாதனை, என்று பதிலளிக்க, சட்டமன்றமே சிரிப்பலையில் மிதந்தது.


ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:52 AM
வசீகரிக்கும் பேச்சு :

ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் கூட்டத்தை, சில மணித்துளிகளிலேயே தம் வயப்படுதுவதில் வல்லவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் : ஒரு சந்தர்ப்பத்தில்,
(தேர்தல் பிரச்சார வேளையில்) தென்னாட்டு காந்தி அண்ணா அவர்களின் அருந்தமிழை பருக, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது, மக்கள் வெள்ளம், இரவில் நெடுநேரம் காத்திருந்து, களைப்பு மேலிட்டாலும், களை மிகுந்த முகத்தினராய் மேடையில் தோன்றிய அண்ணா அவர்கள்,

"மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, மறக்காது இடுவீர், எமக்கு முத்திரை.... என்று அவர் உரைத்தவுடன், விண்ணதிர எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் ஆயிற்று.


ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !


அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:54 AM
மக்கள் தொண்டர் அண்ணா


சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக மறைந்த டி. என். அவினாசிலிங்கம் இருந்த சமயத்தில், எழுத்தாளர் மானட்டிலும், பின்னர் ஒரு பொதுக்கூட்டத்திலும் பேரறிஞர் அண்ணா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அப்போது, அண்ணா அவர்களின் பேச்சையும், அவரது அறிவாற்றலையும் கண்டு மெய் மறந்த டி. என். அவினாசிலிங்கம் பேரறிஞர் அண்ணா அவர்களை கட்டி தழுவி, அறிஞரான நீங்கள், " கட்சி கட்சி" என்று ஏன் கட்டி அழுகிறீர்கள் ? காங்கிரஸில் சேர்ந்து விடுங்கள், உடனே நீங்கள் கல்வி அமைச்சர் ஆகலாம். வேண்டுமென்றால், நீங்கள் கல்வி அமைச்சர் ஆவதற்கு நான் கல்வி அமைச்சர் பதவியிளிருந்து விலகத் தயார் " என்று கூறினார். அதற்கு, மக்கள் தலைவர் அன்னா அவர்கள், "இந்த நாட்டில் மக்கள் அடிமையாக இருப்பதை நீக்காத்தான் பாடுபடுகிறேனே ஒழிய, அமைச்சர் பதவிக்காக அல் ல என்று பதிலளித்தார். .



ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 10:56 AM
டாக்டர் பட்டம் :

அறிஞர் அண்ணா அவர்களுக்கு அண்ணாமலை பல்கலை கழகம் 1968ம் ஆண்டு ட்செப்டம்பர் 8ம் நாள் இலக்கிய பேரறிஞர் (doctor of literature) என்ற "டாக்டர்" பட்டம் அளித்து அவருக்கு சிறப்பு சேர்த்தது.

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !


அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 11:02 AM
பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய செய்திகள், மற்றும் அவரின் அபூவ்ர்வ புகைப்படங்கள், மேலும் தொடர்கிறது.

http://i41.tinypic.com/33epi7m.jpg

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 12:07 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967ல் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதலில், அவரது ஆசான், பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்களை சந்தித்து, ஆசி பெறும் காட்சி.


http://i41.tinypic.com/aku9p5.jpg

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 12:10 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967ல் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பின்னர், அமைச்சரவை பட்டியலை அளிப்பதற்காக
அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்களை சந்தித்த காட்சி.


http://i42.tinypic.com/ru1gf4.jpg


ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 12:11 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளும் காட்சி


http://i42.tinypic.com/29omidv.jpg

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 12:13 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற்றவுடன் தனது அமைச்சரவை சகாக்கள் அனைவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படம்


http://i40.tinypic.com/2cp7orm.jpg

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 12:15 PM
பேரறிஞர் அண்ணா அவர்களைப் போற்றி அழைக்கப்பட்ட பட்டங்கள் :

1. அறிஞர் அண்ணா
2. பேரறிஞர் அண்ணா
3. தென்னாட்டு காந்தி
4. இந்நாட்டு இங்கர்சால்
5. காஞ்சி கரிபால்டி
6. இதய தெய்வம்
7. காஞ்சி கண்ணியவான்
8. மக்கள் தலைவர்

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
15th September 2013, 12:19 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் படைப்புக்கள் :


a. கடித இலக்கியம் ....

1. " தம்பிக்கு" என தலைப்பிட்டு, உடன்பிறப்புக்களுக்கு, "திராவிட நாடு" மற்றும் "காஞ்சி" இதழ்களில், அண்ணா அவர்கள் எழுதிய கடிதங்கள் .

2. கைதி எண் : 6342 என்ற தலைப்பில் , "காஞ்சி" இதழில் , அண்ணா அவர்கள் எழுதிய கடிதங்கள் .


b. கட்டுரை இலக்கியங்கள் :

1. அறப்போர்
2. இரும்பாரம்
3, இலட்சிய வரலாறு
4. இன்பத் திராவிடம்
5. உலகப் பெரியார் காந்தி
6. எமிலி ஜோலா
7. சொற்செல்வம்
8. ஜமீன் இனாம் ஒழிப்பு
9. ஜாமீன் மாளிகை
10. தமிழரின் மறுமலர்ச்சி
11. நாடும் ஏடும்
12. பணத்தோட்டம்
13. புராண மதங்கள்
14. முத்துக் குவியல்
15. ரோமாபுரி ராணிகள்
16. வந்தது விபத்து
17. வர்ணாஸ்ரமம்
18. வளம் காண வழி
19. விடுதலைப் போர்
20. 1858
21. வெள்ளை மாளிகையில்
22. நல்ல திர்ப்பு
23. அறிவுத் தூதர்கள்
24. ஆலை யூரார் உபதேசம்
25. கல்வியும் அரசாங்கமும்
26. முத்தமிழ்
27. திராவிடர் நிலை
28. அதிர்ச்சி வைத்தியம்
29. அவர்கள் சந்திப்பு


c. கவிதை :

1. அண்ணாவின் கவிதைகள்



ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
15th September 2013, 12:23 PM
செல்வகுமார் ஸார்,
அறிஞர் அண்ணா பற்றிய தகவல்கள் அருமை.
குறிப்பாக அறிஞர் அண்ணா அமைச்சரவை படம் மிக அரிய பதிவு.
நன்றி.

orodizli
15th September 2013, 01:43 PM
திருவாளர்கள் வினோத், ஜெயசங்கர், பேராசிரியர் செல்வகுமார்,வழங்கி கொண்டிருக்கும் பேரரறிஞர் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தந்திருக்கும் பதிவுகள், படங்கள், செய்திகள், இவற்றுக்காக தாங்கள் அளித்த உழைப்பு போற்றத்தக்கது... இந்த செய்திகளில் இருக்கும் உண்மையான, தரம் மிக்க இடுகைகள் - மக்களதிலகமே - போற்றுபவர் என்றால் என்ன சும்மாவா? என கேள்வி எழுகிறது .....

orodizli
15th September 2013, 02:08 PM
திரு பாலகுமாரன் எழுதியுள்ள கட்டுரையில் மக்கள்திலகம் & ps.வீரப்பா குச்சு சண்டை கத்தி சண்டை விஷயங்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களின் சிறு துளி என்பது எல்லோருக்குமே தெரியும். இதை போன்று உள்மனதின் அடித்தளத்திலிருந்து வெளியேற துடிக்கும் அனுபவ தகவல்களை உறுப்பினர்கள் இத்திரியில் பதிய முயன்றுடுங்களேன் ... திரு sp .பாலசுப்ரமணியம் அவர்கள் பாடகர்கள் எவ்வளவு சிறப்பாக பாடினாலும், பாடலாசிரியர் மிக அருமையாக எழுதியிருந்தாலும், இசையமைப்பாளர் முழு உழைப்பை அளித்திருந்தாலும், நடிகர் அதற்கு உயிர் தந்து பரிணமளிதிருந்தால்தான், அது எக்காலத்திருக்கும் அமையும் என்ற விளக்கம் 100% உண்மையானது.....

masanam
15th September 2013, 02:19 PM
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப்புலமை குறித்த சில தகவல்..

# ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் Because என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with BECAUSE BECAUSE ‘BECAUSE’ is a conjuction."


# அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “The Saturday Evening Post" என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத்திலேயே அண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம். “Do you know UNO?".
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

"ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ"

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான். தட்டுத் தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம். அண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

"I know UNO (United Nations Organisation). You know UNO. I know you know UNO. But I know UNO better than you know UNO"

Stynagt
15th September 2013, 02:20 PM
பேரறிஞர் அண்ணா
http://i44.tinypic.com/99ny3a.jpg
பேரறிஞர் அண்ணாவின் அருங்குணங்களையும், அவர்தம் பட்டங்களையும், படைப்புகளையும் பேராசிரியர் திரு. செல்வகுமார் தன்னுடைய பதிவுகளில் அழகுற சொல்லியதோடு அரிய புகைப்படங்களையும் பதிந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது உண்மை. இதய தெய்வம் அண்ணாவும், ஏழைகளின் இதய வேந்தன் எம்ஜிஆரும் இணைந்திருக்கும் படங்களை தன்னுடைய கைவண்ணத்தால் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் எழிலாய் பதிவிட்டார். திரு. ஜெய்ஷங்கர் அவர்களும் தான் சளைத்தவரல்ல என்று நிரூபித்துவிட்டார். திரு. வினோத் சார், அவர்களின் பதிவும், அவர் குறிப்பிட்ட திரு. சி.எஸ். குமார் அவர்களின் நினைவலைகள் மிக அருமை. திரு. சி. எஸ். குமார் அவர்களின் தலைவரின் சேமிப்புகள் பிரமிப்பூட்டுகிறது. நன்றி. திரு. சி.எஸ். குமார் சார்.

பகைவரையும் பொறுத்தருளிய பண்பாளர்.

காங்கிரஸ் ஆதிக்கத்திலிருந்து அதாவது, பண்ணையார்கள், நிலக்கிழார்கள் பிடியிலிருந்த தமிழகத்தை, தமிழக மக்களை காப்பாற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதே திராவிட இயக்கம். இந்த இயக்கம் பட்ட துன்பங்கள், அனுபவித்த அடக்குமுறைகள் கொஞ்சநஞ்சமல்ல. பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி , பொதுக்கூட்டங்கள் கண்டு, பின்னர் இந்த இயக்கத்திலும் பிளவுகள் உண்டாகி, பிளவு பட்ட இயக்கங்களுக்கு பல தலைவர்கள் உருவாகி, திராவிட இயக்கமே தள்ளாடிய போது, நானிருக்கிறேன் என்னுடன் என் அருமைத்தம்பி எம்ஜிஆர் இருக்கிறார் என்று தி.மு.க. இயக்கம் கண்டு அந்த இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர்தான் அறிஞர் அண்ணா.
http://i43.tinypic.com/j769kz.jpg
அறிஞர் அண்ணா அவர்கள் பகைவர்களையும் பொறுத்து அவர்களை நண்பராக்கிய பெருந்தகை. இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டது போல் அவரை வசைமாறி எழுதியிருந்த தட்டியின் அருகில் விளக்கை வைத்து, வசைபாடியவர்களை வெட்கப்பட வைத்தவர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை மதித்து, அவர்கள் பேச நிறைய வாய்ப்பளித்து, அவர்களின் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொண்டவர். அவர் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட கண்ணியத்தைக் கண்டு அவரைப் பாராட்டாத ஏடுகளும் இல்லை. போற்றாத நாடுகளும் இல்லை.

மக்கள் திலகம் அவர்கள் குறிப்பிட்டதுபோல் ஏழைகளுக்காக அமைக்கப்பட்டதுதான் அண்ணாவின் அரசு. பாட்டாளிகளுக்காக, உழைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அண்ணா அரசு உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்பதை உலகமே அறியும். அதனால்தான் அறிஞர் அண்ணாவுக்கு, லட்சோப லட்சம் தம்பிகள் இருந்தும், அருமைத்தம்பி எம்ஜிஆரை மட்டும்தான் என் இதயக்கனி என்றார். அதே போல் அவரது அருமை உணர்ந்ததால்தான் தம்பி உன் முகத்தைக் காட்டு முப்பது லட்சம் ஓட்டு விழும் என்றார்.

http://i41.tinypic.com/2mrgyfk.jpg
(அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலம்: 1.திரு. மதியழகன், 2.நாவலர் 3.அறிஞர் அண்ணா, 4-5 ஆளுநர் மற்றும் அவரது துணைவியார் 6.திரு.மு.க.7.திருமதி சத்தியவாணி முத்து - நிற்பவர்கள். 1.திரு.மாதவன் 2. திரு. சாதிக் பாஷா 3.பாவலர் முத்துசாமி 4. திரு.ஏ. கோவிந்தசாமி) - தகவல்-பேராசிரியர் திரு. செல்வகுமார்)

அறிஞர் அண்ணா அமைத்த அதே அரசைதான், அவருக்குப்பின் அவரது தம்பி 1977ம் ஆண்டு அமைத்தார். அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைத்து அமைச்சர்களும் புரட்சித்தலைவருடன் இணைந்துவிட்டனர். சாதிக்பாஷா, மு.க. இதற்கு விதி விலக்கு . இன்னொரு அமைச்சர் முகையூர் திரு. ஏ. கோவிந்தசாமி அவர்கள் அதிமுக் ஆட்சி அமைந்தபோது இப்பூவுலகில் இல்லை. மற்ற அனைவருமே அண்ணாவின் ஆட்சி, எம்ஜிஆர் கண்ட ஆட்சி என இணைந்துவிட்டார்கள். எனவே புரட்சித்தலைவர் தலைமையில் அமைந்ததுதான் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி என்பதை சொல்லவும் வேண்டுமோ?
http://i42.tinypic.com/2q065i0.jpg
கள்ளமில்லா வெள்ளை சிரிப்பு
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
15th September 2013, 02:22 PM
# அறிஞர் அண்ணா ஒரு முறை அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார்.

உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று (ONE) முதல் தொண்ணூற்று ஒன்பது (NINETY NINE) வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

# அண்ணாவை பார்த்து ஒருவர் ஒருமுறை சும்மா இருக்கிறீர்களே Something is better than something என்றார். அதற்க்கு அண்ணா அவரை பார்த்து Nothing is better than nonsense என்றார்.

idahihal
15th September 2013, 02:47 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
தாங்கள் பதிவிட்ட செய்திகள் பேரறிஞர் அண்ணா அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றோடு அவர் தம் பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றையும் அழகுற எடுத்துக்காட்டுவனவாய் திகழ்கின்றன. மிக மிக அருமையான பதிவுகள். மேலும் அவர் தம் அமைச்சரவை பற்றிய புகைப்படம் ஓர் அரிய ஆவணம். பின்னாளில் அண்ணாவின் அமைச்சரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் மக்கள் திலகத்திடம் வந்து இணைந்தனர். காரணம் மக்கள் திலகம் அவர்களே குறிப்பிட்டதைப் போல மக்கள் திலகத்தின் அரசு அண்ணாவின் அரசு. அண்ணாவின் படைப்புகள் பற்றிய பட்டியல் அருமை. அருமையான பதிவுகளுக்கு நன்றி.

idahihal
15th September 2013, 02:49 PM
பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்தநாளை ஒட்டி இன்று சிறப்பான பதிவுகளைத் தந்த அருமை நண்பர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.வினோத், திரு.கலியபெருமாள் விநாயகம், திரு.மாசானம், திரு.சுகராம் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

Richardsof
15th September 2013, 03:22 PM
மக்கள் திலகத்தின் மீது அண்ணா வைத்திருந்த அன்பு - பாசம் மறக்க முடியாத பல நிகழ்வுகளை

கொண்டது .

1953ல் மக்கள் திலகத்திற்கு உருவான மக்கள் செல்வாக்கை சரியாக புரிந்து கொண்டவர் அண்ணா .
http://i39.tinypic.com/2d97kle.jpg
திமுக இயக்கத்தின் சின்னம் - கொள்கைகள் - பிரச்சாரங்கள் என்னதான் மேடை தோறும் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனதில் பதிய வேண்டுமானால் நாடகம் - தெருமுனை கூட்டங்கள் மூலம்
மக்கள் சக்தியான எம்ஜிஆர் ஒருவரால்தான் மக்களிடம் எளிதில் திமுக கொள்கைகளை சேர்த்திட முடியும் என்று சரியாக கணித்தவர் அண்ணா .

மக்கள் திலகமும் அண்ணாவின் மீதும் திராவிட கொள்கைகள் மீதும் பற்று கொண்டிருந்த நிலையில் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும்

தூய தமிழ் பெயர் கொண்ட படங்கள் - பாத்திரத்தின் பெயர்கள் - பாடல்கள்

உதயசூரியன் சின்னம்

கட்சியின் கொள்கைகள்

கட்சியின் கருப்பு - சிவப்பு நிறத்தை படங்களில் இடம் பெற செய்து திமுக என்ற இயக்கத்திற்கு
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் .

1953- 1972 வரை திமுக கட்சியின் வளர்ச்சிக்கு தன்னுடைய உழைப்பின் மூலம் கிட்டிய பணத்தை
கட்சியின் நிதியாக வாரி இறைத்தார் .
திமுக தொண்டர்களுக்கும் , அடிமட்ட்ட தலைவர்கள் - முன்னணி தலைவர்கள் என்று எல்லோருக்கும் பொருளாதார உதவிகளும் , தேர்தல் செலவுகளையும் ஏற்று கொண்டார் .

அண்ணாவின் மீது கொண்டிருந்த பாசத்தினால் எதிரிகளால் உண்டான மரணத்தை வென்று
சிகிச்சை பெற்ற நேரத்தில் அரசு அமைத்த அண்ணா அவர்கள் மந்திரிகள் பட்டியலை மக்கள் திலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பினார் என்றால் அண்ணாவும் எம்ஜிஆர் மீது கொண்டிருந்த
நம்பிக்கை புரியும் .

1957-1962-1967 மூன்று பொது தேர்தல்களில் மக்கள் திலகத்தின் சூறாவளி சுற்று பயணம் - பிரச்சாரம் - உழைப்பு மூலம் அண்ணாவின் நெஞ்சில் இதயக்கனி எம்ஜிஆராக மாறினார் ..

எம்ஜியாரின் முகராசியை சரியாக புரிந்து கொண்டவர் அண்ணா . அதனால்தான் அவர்
''தம்பி உனது முகத்தை காட்டு - முப்பதாயிரம் ஓட்டுக்கள் நிச்சயம் '' என்று தீர்க்க தரிசியாக கூறினார் .
மக்கள் திலகம் தன்னுடைய இறுதி நாட்கள் வரை அண்ணா அவர்களின் பெயரால் ஆட்சி அமைத்து , அவர் புகழ் பாடி, இன்றும் அண்ணா -எம்ஜியாரின் ஆட்சி தொடர்கிறது என்றால்
அது மாபெரும் சாதனை .

joe
15th September 2013, 03:38 PM
நான் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்தாலும் , அரசியலில் இன்றும் திமுகழக அனுதாபியாக இருந்தாலும் , 'வாத்தியார்' பாட்டுகள் என்றால் எப்போதுமே எனக்கு மிகவும் விருப்பம்.

உரிமைக்குரல் படத்தில் இந்த பாடல் நான் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் பாடல் .

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அது தான் சத்தியம்

# அண்ணா பிறந்தநாள்

https://www.youtube.com/watch?v=0UhUoTdvqO4

Stynagt
15th September 2013, 04:13 PM
நான் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்தாலும் , அரசியலில் இன்றும் திமுகழக அனுதாபியாக இருந்தாலும் , 'வாத்தியார்' பாட்டுகள் என்றால் எப்போதுமே எனக்கு மிகவும் விருப்பம்.

உரிமைக்குரல் படத்தில் இந்த பாடல் நான் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் பாடல் .

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அது தான் சத்தியம்

# அண்ணா பிறந்தநாள்

https://www.youtube.com/watch?v=0UhUoTdvqO4

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று, அவர் வழி நடந்த தம்பியின், மனதிற்கு என்றும் ஆறுதல் தரும் அழகான 'ஒரு தாய் வயிற்றில்' பாடலைப் பதிவு செய்து காணச்செய்த திரு. ஜோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

joe
15th September 2013, 04:19 PM
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று, அவர் வழி நடந்த தம்பியின், மனதிற்கு என்றும் ஆறுதல் தரும் அழகான 'ஒரு தாய் வயிற்றில்' பாடலைப் பதிவு செய்து காணச்செய்த திரு. ஜோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் , அண்ணாவின் தம்பிகள் என்ற முறையில் நாமெல்லாம் எப்போதும் உடன்பிறப்புகள் தானே :)

iufegolarev
15th September 2013, 04:45 PM
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப்புலமை குறித்த சில தகவல்..

# ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் Because என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with BECAUSE BECAUSE ‘BECAUSE’ is a conjuction."


# அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “The Saturday Evening Post" என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத்திலேயே அண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம். “Do you know UNO?".
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

"ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ"

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான். தட்டுத் தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம். அண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

"I know UNO (United Nations Organisation). You know UNO. I know you know UNO. But I know UNO better than you know UNO"

அது மட்டும் அல்ல திரு மாசனம் அவர்களே...

இன்னொரு சுவையான புலமை.

ஒரு கல்வியாளர் அறிஞரிடம் கேட்டார் "உங்களால் தொடர்ந்து மூன்று BECAUSE வருவதை போல வாக்கியத்தை தொடங்கமுடியும என்று...அதற்க்கு சற்றும் யோசிக்காமல் அறிஞர் அவர்கள் அந்த கல்வியாளரை பார்த்து "There is no sentence that can start with Because.., Because, Because is a Conjunction " என்று கூறியவுடன் அங்கு இருந்தவர் அனைவரும் கை தட்டி ஆர்பரித்தனர்.

siqutacelufuw
15th September 2013, 06:23 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, அற்புத பதிவுகள் வழங்கிய திரியின் அனைத்து பதிவாளர்களுக்கும், அலைபேசியில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்த பார்வையாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி !


http://i40.tinypic.com/9k592b.jpg

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
15th September 2013, 07:43 PM
எங்கள்தங்கத்தை என்னுடைய இதயக்கனி என்று ஏற்றுகொண்ட
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் அவருடைய வீட்டில் (நினைவு இல்லம் ) இருந்து பதிவுகள் வழங்குவதில் பெருமை கொள்கிறேன்

http://i41.tinypic.com/2vjc22f.jpg

காஞ்சிபுரம் நகராட்சி யில் அவரது சிலை

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 07:47 PM
காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டுள பேனர்கள்

http://i41.tinypic.com/8xmosn.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 07:49 PM
http://i39.tinypic.com/e88gbb.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
15th September 2013, 07:53 PM
தேவர் பிலிம்ஸ் - ''தனிப்பிறவி '' இன்று 46 ஆண்டுகள் நிறைவு நாள் .

16.9.1966


மக்கள் திலகம் எம்ஜியாரின் புகழ் பெற்ற பாடல்கள்

உழைக்கும் கைகளே ...உருவாக்கும் கைகளே

நேரம் நல்ல நேரம் .....

ஒரே முறைதான் உன்னோடு ....பேசி

கன்னத்தில் என்னடி காயம் ....

சிரிப்பென்ன சிரிபென்ன ... சின்னம்மா

எதிர்பாராமல் நடந்ததடி .... இந்த பாடலில் மக்கள் திலகம் முருகராக தோன்றி இருப்பது சிறப்பு

அம்சம் .
http://i40.tinypic.com/2qkmrgj.jpg
ஜூடோ -சண்டை காட்சிகள் புதுமையாக இருந்தது .

தனிப்பிறவி - மக்கள் திலகதிற்கு பொருத்தமான பெயர் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் .

Scottkaz
15th September 2013, 07:53 PM
பேரறிஞர் வீடு இன்று அலங்காரத்துடன்

http://i44.tinypic.com/fcrz0y.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 07:55 PM
http://i40.tinypic.com/2wqek9x.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 07:58 PM
http://i44.tinypic.com/20r1zqv.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 07:59 PM
http://i43.tinypic.com/t8m2pk.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
15th September 2013, 08:03 PM
http://i41.tinypic.com/1o639z.jpg

Richardsof
15th September 2013, 08:05 PM
http://youtu.be/HlyqdaSMaF8

http://youtu.be/rMIvX_7KJOg

http://youtu.be/00NoQTjDM8w

Scottkaz
15th September 2013, 08:06 PM
http://i40.tinypic.com/29ckqc2.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
15th September 2013, 08:08 PM
http://youtu.be/hIfmUOo1yyQ

Scottkaz
15th September 2013, 08:08 PM
http://i42.tinypic.com/24zyu8n.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
15th September 2013, 08:42 PM
அண்ணாவின் 105வது பிறந்த நாளையொட்டி சிறப்பு பதிவுகள் வழங்கிய

திரு சைலேஷ்
திரு ரூப் குமார்
திரு மாசானம்
திரு ரவிச்சந்திரன்
திரு கலியபெருமாள்
திரு செல்வகுமார்
திரு ராமமூர்த்தி
திரு சுகாராம்
திரு சுப்பு
திரு ஜெய்சங்கர்

அனைவருக்கும் நன்றி. பார்வையாளர்களுக்கும் நன்றி


மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திரு ஜோ அவர்களின் உரிமைக்குரல் - பாடல் பதிவு மிகவும் அருமை . நன்றி .

Scottkaz
15th September 2013, 08:51 PM
NINAIVU ILLAM KANCHIPURAM

http://i39.tinypic.com/30j5yqb.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 08:56 PM
தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஊர்வலத்தில் அண்ணா

http://i40.tinypic.com/rsgc4g.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 08:58 PM
http://i40.tinypic.com/8y840l.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:00 PM
http://i42.tinypic.com/29zq4n7.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:02 PM
http://i41.tinypic.com/28a3jwg.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:04 PM
http://i40.tinypic.com/2924k7s.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:10 PM
http://i39.tinypic.com/fef0b6.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:11 PM
http://i39.tinypic.com/anzi81.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:13 PM
http://i39.tinypic.com/2yvnxwo.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:15 PM
http://i42.tinypic.com/20qe3j4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
15th September 2013, 09:29 PM
http://i39.tinypic.com/9gfvbs.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

masanam
15th September 2013, 09:36 PM
அண்ணாவின் 105வது பிறந்த நாளையொட்டி சிறப்பு பதிவுகள் வழங்கிய

திரு சைலேஷ்
திரு ரூப் குமார்
திரு மாசானம்
திரு ரவிச்சந்திரன்
திரு கலியபெருமாள்
திரு செல்வகுமார்
திரு ராமமூர்த்தி
திரு சுகாராம்
திரு சுப்பு
திரு ஜெய்சங்கர்

அனைவருக்கும் நன்றி. பார்வையாளர்களுக்கும் நன்றி


மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திரு ஜோ அவர்களின் உரிமைக்குரல் - பாடல் பதிவு மிகவும் அருமை . நன்றி .

Vinod Sir

You're really one of the deserving hubbers in our Makkal Thilagam Thread.

oygateedat
15th September 2013, 10:15 PM
http://s22.postimg.org/5zyqj5aht/image.jpg (http://postimg.org/image/aluurhw0t/full/)

oygateedat
15th September 2013, 10:18 PM
இன்று பகல் காட்சிக்கு நானும் என் அன்பு நண்பர் திரு கார்த்தியும் திருப்பூர் DIAMOND திரையரங்கில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் திரைக்காவியத்தை காணச்சென்றோம். தெளிவான பிரிண்ட், மிகச்சிறந்த SOUND EFFECTS. கடந்த வாரம் இந்த காவியத்தை SALEM அலங்காரில் பார்த்தோம்.

இன்று திருப்பூர் திரையரங்கில் எடுத்த புகைப்படங்களை நமது திரியில் பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்
http://s16.postimg.org/vzc7dj9z9/Photo1383.jpg (http://postimg.org/image/8xvm7sabl/full/)

oygateedat
15th September 2013, 10:20 PM
http://s24.postimg.org/6qqlflydx/Photo1376.jpg (http://postimage.org/)

oygateedat
15th September 2013, 10:24 PM
http://s24.postimg.org/lgp7pc4t1/Photo1374.jpg (http://postimg.org/image/xikljhe1d/full/)

orodizli
15th September 2013, 10:24 PM
அண்ணா அவர்களின் காஞ்சிபுரம் இல்லத்து புகைப்படங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள், அருமை. அவர்தம் ஒப்பில்லா தமிழ், & ஆங்கில புலமை, சொல்லாற்றல் ஆகியன அற்புதம்,ஆச்சரியம் நிறைந்தது. மற்றும் அண்ணா அவர்கள் மக்கள்திலகம் வழங்கிய " நாடோடி மன்னன்" திரைபடத்தை கண்டு களித்து இத்திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் தான் திமுக கட்சியின் கொள்கைகள் என்று பெருமையுடனும், பெருமிததினுடும் சக தோழர்களிடத்தில் பகன்றாரே !!! காற்று புக முடியாத இடத்திலும் "நாடோடி மன்னன்" புகுந்து விடுவான் என எல்லையற்ற சந்தோஷத்துடன் சொன்னது நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதனே!!!

oygateedat
15th September 2013, 10:28 PM
http://s8.postimg.org/u56umqwf9/image.jpg (http://postimg.org/image/aakt0mh7l/full/)

oygateedat
15th September 2013, 10:30 PM
http://s23.postimg.org/3vdi999yj/image.jpg (http://postimg.org/image/ypkr6zfl3/full/)

oygateedat
15th September 2013, 10:35 PM
http://s9.postimg.org/uypu4zoq7/image.jpg (http://postimg.org/image/h51hfxw4r/full/)

oygateedat
15th September 2013, 10:40 PM
http://s17.postimg.org/rluvgjnwv/Photo1456.jpg (http://postimg.org/image/ie2mzuguj/full/)

oygateedat
15th September 2013, 10:42 PM
http://s18.postimg.org/jc9cra67d/Photo1487.jpg (http://postimg.org/image/a4h4akz51/full/)

oygateedat
15th September 2013, 10:44 PM
TICKET

http://s23.postimg.org/utch840x7/Photo1392.jpg (http://postimg.org/image/gmwqcvq1z/full/)

oygateedat
15th September 2013, 10:46 PM
http://s12.postimg.org/65k6p1359/image.jpg (http://postimg.org/image/6ibkv7lex/full/)

oygateedat
15th September 2013, 10:49 PM
http://s15.postimg.org/a0e2fbx8r/Photo1391.jpg (http://postimg.org/image/gqujorkef/full/)

oygateedat
15th September 2013, 10:51 PM
http://s24.postimg.org/6tgg2b68l/image.jpg (http://postimg.org/image/d75j5kb4h/full/)

ujeetotei
15th September 2013, 10:52 PM
குறள் யாருக்கு ?

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறள்கள் அரசுப் பேருந்துகளில் இடம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, "யாகாவாராயினும் நா காக்க" என்ற குறளும் இடம் பெற்றது. இது குறித்து சட்ட சபையில் விவாதம் நடைபெற்ற போது, உறுப்பினர் ஒருவர், இக்குறள், ஓட்டுனருக்கா ? நடத்துனருக்கா ? அல்லது பொது மக்களுக்கா ? என்று வினவினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், இதற்கு பதிலளிக்கையில், "யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ .... அவர்களுக்குத்தான் இந்த குறள் என்று தெளிவான முறையில் தெரிவித்தார்.
கேள்வி கேட்டவரால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.

ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



Thank you Professor Selvakumar Sir for sharing valuable information of our Thalaivar's mentor Peraringnar Anna.

oygateedat
15th September 2013, 10:55 PM
கடந்த இரண்டு நாட்களில் திருப்பூர் diamond திரையரங்கில்

நாடோடி மன்னன் வசூல் ரூபாய் 18000.

ujeetotei
15th September 2013, 11:03 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
தாங்கள் பதிவிட்ட செய்திகள் பேரறிஞர் அண்ணா அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றோடு அவர் தம் பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றையும் அழகுற எடுத்துக்காட்டுவனவாய் திகழ்கின்றன. மிக மிக அருமையான பதிவுகள். மேலும் அவர் தம் அமைச்சரவை பற்றிய புகைப்படம் ஓர் அரிய ஆவணம். பின்னாளில் அண்ணாவின் அமைச்சரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் மக்கள் திலகத்திடம் வந்து இணைந்தனர். காரணம் மக்கள் திலகம் அவர்களே குறிப்பிட்டதைப் போல மக்கள் திலகத்தின் அரசு அண்ணாவின் அரசு. அண்ணாவின் படைப்புகள் பற்றிய பட்டியல் அருமை. அருமையான பதிவுகளுக்கு நன்றி.

Correctly said Jaishankar.

ujeetotei
15th September 2013, 11:08 PM
Thank you Vellore Remamurthy Sir for uploading Peraringnar memorial photos.

Russellisf
15th September 2013, 11:09 PM
Sir,

Thanks for Sharing nadodi mannan collection this collection upto saturday only sir?

கடந்த இரண்டு நாட்களில் திருப்பூர் diamond திரையரங்கில்

நாடோடி மன்னன் வசூல் ரூபாய் 18000.

Russellisf
15th September 2013, 11:10 PM
One & Only BOx OFFICE Emperor of Tamil Cinema is our God MGR ONLY

Russellisf
15th September 2013, 11:12 PM
Selvakumar sir what are the thalaivar films screend in chennai Theatres for the celebrating 100th year indian cinema festival

oygateedat
15th September 2013, 11:12 PM
இன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பதிவுகள் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

------------------------------------------------------------------------------------------

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

மக்கள் திலகத்தின் வழி நடப்போம்

------------------------------------------------------------------------------------------

oygateedat
15th September 2013, 11:13 PM
sir,

thanks for sharing nadodi mannan collection this collection upto saturday only sir?

yes sir

Russellisf
15th September 2013, 11:14 PM
one request for our hubbers please list out the thalaivar films rerelease records for different time different centre opening who are get the news papers cutting and banners photos we will share in our theread i also shared what are data available.

Russellisf
15th September 2013, 11:15 PM
Thanks vinoth sir for posting thanipiravi thalaivar Murugan Still . This Still is decorated in My Pooja Room.

Russellisf
15th September 2013, 11:16 PM
I am very new person i doesn't know the how to given attachment and uploding the photos but i do earlier sir

ujeetotei
15th September 2013, 11:17 PM
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்.
அண்ணா அன்று சொன்னார் என்றும் அதான் சத்தியம்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/annamgr_zps8a4a9dd6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/annamgr_zps8a4a9dd6.jpg.html)

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ujeetotei
15th September 2013, 11:24 PM
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

Puthiya Bhoomi

அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது

Ithayaveenai

ujeetotei
15th September 2013, 11:32 PM
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்

Kannan En Kadhalan

ujeetotei
15th September 2013, 11:33 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/asaimugam_zpse7f2f4ec.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/asaimugam_zpse7f2f4ec.jpg.html)

ujeetotei
15th September 2013, 11:35 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ttherthiruvizha_zps4700e395.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ttherthiruvizha_zps4700e395.jpg.html)

ujeetotei
15th September 2013, 11:36 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/navarthinam_zps91cb9c22.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/navarthinam_zps91cb9c22.jpg.html)

Russellisf
16th September 2013, 05:01 AM
Good Morning Everybody

Russellisf
16th September 2013, 05:33 AM
Adimai Pen Rereleased AD

Richardsof
16th September 2013, 05:41 AM
இன்று *காலை 6 மணிக்கு *ஜெயா மூவிஸில் *மக்கள் திலகத்தின் தாய் சொல்லை தட்டாதே*
படம் ஒளிபரப்பாக *உள்ளது .

Russellisf
16th September 2013, 05:42 AM
2565Nadodi Mannan Rereleased adshttp://www.mayyam.com/talk/asset.php?fid=2320&uid=301830&d=1379290054

Richardsof
16th September 2013, 06:00 AM
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு

மக்கள் திலகம் திரியில் உங்களின் பதிவுகள் நன்றாக உள்ளது . நாடோடிமன்னன் மறு வெளியீடு
- தினத்தந்தி விளம்பரங்கள் -அருமை .

சிறு வேண்டுகோள் - தங்களின் பதிவுக்கு கீழ் உள்ள கடவுள் எம்ஜிஆருக்கு மட்டும் ரசிகன் - தொண்டன் - பக்தன் என்ற வாசகம் சூப்பர் . நீங்கள் பதிவிடும் போது எழுத்தின் அளவை
குறைத்து கொள்ளவும் [ please reduce the fonts size ]. அவ்வாறு செய்தால் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் சுவாரசியம் ஏற்படும் .

Richardsof
16th September 2013, 06:07 AM
மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.

பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.

இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.

“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.

“நல்லாயில்லை..” என்றேன்..

“ஏன்..” என்றார்.

“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.



மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.

“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.

நன்றி :

“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150

Russellisf
16th September 2013, 06:43 AM
மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.

பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.

இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.

“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.

“நல்லாயில்லை..” என்றேன்..

“ஏன்..” என்றார்.

“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.



மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.

“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.

நன்றி :

“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150



Thanks Vinoth sir Nice sharing article this incident is unherable .

oygateedat
16th September 2013, 08:39 AM
http://s17.postimg.org/teldlewin/IMG_20130915_172641.jpg (http://postimg.org/image/ofxv6vspn/full/)

IMAGE FROM MR.LOGANATHAN,CHENNAI

oygateedat
16th September 2013, 08:41 AM
http://s9.postimg.org/if0ry55rj/IMG_20130915_172826.jpg (http://postimg.org/image/wy7wzjywb/full/)

Richardsof
16th September 2013, 10:25 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லின் முதல் வார்த்தையே ''வெற்றி வெற்றி வெற்றி ''
http://i35.tinypic.com/viprv5.jpg
மக்கள் திலகத்தின் மலர் மாலை - இரண்டாம் பதிப்பில் நிகழ்ந்துள்ள வெற்றி செய்தி .

மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 முதல் பதிப்பு 14.4.2013 வெளியிடப்பட்ட அன்றே அச்சடிப்பட்ட

100 புத்தகங்களும் விற்பனையாகி சாதனை புரிந்தது .


மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 , இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வர இன்னும் ஒரு சில

தினங்களே உள்ள நிலையில் ''இதயக்கனி '' மாத இதழில் வந்திருந்த மலர் மாலை விளம்பரம்

பார்த்துவிட்டு வேலூர் - சென்னை - மதுரை - கோவை - திருச்சி - சேலம் - நெல்லை -கன்யாகுமரி

ஆந்திரா -கர்நாடகம் - மலேசியா - சிங்கபூர் - பாரிஸ் போன்ற உள்நாடு - வெளிநாட்டில் வாழும்
எம்ஜியாரின் பக்தர்கள் - ரசிகர்கள் - தொண்டர்கள் என்று பலர் முன் பணம் அனுப்பியும் மின்அஞ்சல் மூலமும் அலை[பேசியின் மூலமும் மலர் மாலை புத்தகத்திற்கு நாளுக்குநாள்
முன்பதிவு செய்து ஆதரவு தருகிறார்கள் என்ற பெருமையான தகவலை இங்கு பதிவிடுகிறேன் .

அலை பேசி மூலம் தகவல் தந்த திரு பம்மலாருக்கு நன்றி .


மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில அவரின் செல்வாக்கும் புகழும் சாதனைகளும் இமய மலை
புகழுடன் இருந்தது .

அவர் மறைந்து 25 ஆண்டுகள் பின்பும் அவருடைய புகழுக்கு புகழ் சேர்த்துள்ள

ஆவணத்திலகம் திரு பம்மலாரின் ''மலர் மாலை -1 புத்தகம் உலக திரைப்பட வரலாற்றில்
ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது . விரைவில் ............ இங்கு பதிவிடப்படும் .


மலர் மாலை -1 புத்தகத்திற்கு ஆதரவு தந்த - தருகின்ற - தரப்போகின்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி .

Stynagt
16th September 2013, 10:52 AM
எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் , அண்ணாவின் தம்பிகள் என்ற முறையில் நாமெல்லாம் எப்போதும் உடன்பிறப்புகள் தானே :)

தாங்கள் கூறிய வார்த்தை நூற்றுக்கு நூறு சரி என்றே சொல்லவேண்டும். நன்றி. திரு. ஜோ சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

iufegolarev
16th September 2013, 10:55 AM
100 years of INDIAN CINEMA

TODAY @ SATHYAM CINEMAS - MAKKAL THILAGAM MGR's AAYIRATHTHIL ORUVAN....

ADMISSION FREE ON FIRST COME FIRST SERVE BASIS

ALSO SATHYAM IS SCREENING

1) RICKSHAWKARAN on WEDNESDAY

2) ADIMAIPENN on THURSDAY

A NOT TO BE MISSED MOVIE VIEWING EXPERIENCE @ SATHYAM FOR MGR DEVOTEES !

Stynagt
16th September 2013, 11:38 AM
திரு. ராமமூர்த்தி சார். தங்களின் தென்னாட்டு காந்தி பிறந்த காஞ்சிபுரத்தின் பதிவுகள் அருமை. நேரில் பார்த்தது போன்ற விழா காட்சிகள். மிக்க நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th September 2013, 11:45 AM
100 years of indian cinema

today @ sathyam cinemas - makkal thilagam mgr's aayiraththil oruvan....

admission free on first come first serve basis



also sathyam is screening

1) rickshawkaran on wednesday

2) adimaipenn on thursday

a not to be missed movie viewing experience @ sathyam for mgr devotees !

I convey my heartfelt thanks for your valuable information Sir.

Stynagt
16th September 2013, 12:24 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (16.09.2013) காலை 11.00 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. நூற்றாண்டு விழாவையொட்டி, திரைப்பட நடிகர்களுக்கும், திரைப்படத்துறைக்கும் சமூகத்தில் தனி மரியாதை ஏற்படுத்திய மக்கள் திலகம் அவர்களின் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படும் விவரம் பின்வருமாறு:

16.09.2013 காலை 11.30 மணிக்கு சத்யம் காம்ப்ளெக்ஸ் சீசன்ஸ் எலைட் திரையரங்கில் ஏழைகளின் இதயங்களில் கோடியில் ஒருவராக வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனை நாயகனின் ' ஆயிரத்தில் ஒருவன்' திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

17.09.2013 மாலை 06.30 மணிக்கு அபிராமி திரையரங்கில் புரட்சித்தலைவரின் கொள்கை முழக்கமிடும் வீராங்கனின் ' நாடோடி மன்னன் திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

17.09.2013 காலை 11.30 மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் மக்கள் திலகம் மாறுபட்ட இரு வேடங்களில் கலக்கிய 'சிரித்து வாழவேண்டும்' திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

18.09.2013 காலை 11.30 மணிக்கு சத்யம் காம்ப்ளெக்ஸ் சீசன்ஸ் எலைட் திரையரங்கில் பாரத் எம்ஜிஆர் நடித்த 'ரிக்ஷாக்காரன்' திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

19.09.2013 காலை 11.30 மணிக்கு சத்யம் காம்ப்ளெக்ஸ் சீசன்ஸ் எலைட் திரையரங்கில் வேங்கையனின் வெற்றிக்காவியம் ' அடிமைப்பெண்' திரைக்காவியம் திரையிடப்படுகிறது.
Information: Prof. Selvakumar Sir.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
16th September 2013, 12:32 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (16.09.2013) காலை 11.00 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் சத்யம் தியேட்டர் உரிமையாளர் திரு. முனிக்கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நடிகை திருமதி தேவயானி அவர்கள் கலந்து கொண்டார். திவ்ய பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், பிலிம் சேம்பர் செயலாளர் திரு. தேவராஜ், திரைப்பட உரிமையாளர் சங்கத்தலைவர் திரு. பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் திரு. கேயார், தென்னிந்திய வர்த்தகசங்கத்தலைவர் திரு. சுரேஷ், இந்திய சினிமா நூற்றாண்டு குழுத்தலைவர் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

தற்போது அரங்கு நிறைந்த காட்சியாக நம் ஆண்டவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' சத்யம் காம்ப்ளெக்ஸ் சீசன்ஸ் எலைட் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைக்காவியத்தை கண்டு மகிழும் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் தந்த தகவல்கள் இவை.

orodizli
16th September 2013, 01:34 PM
http://s24.postimg.org/6qqlflydx/Photo1376.jpg (http://postimage.org/)

நண்பர்களே! மேற்கண்ட மக்கள்திலகம் வழங்கும் " நாடோடி மன்னன் " சுவரொட்டியில் இடம் பெற்றிருக்கும் "என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு, நம்பி கெட்டவர்கள் இன்று வரை இல்லை "- இது சாதாரணமாக திரைபடத்தில் வரும் வசனமா? இல்லை, வாழ்வில் ஒன்றி நடைபெற்ற நிகழ்ச்சியா? என்று அவ்வளவு எளிதில் நம்பதான் இயலுகிறதா?!!!!! இப்படிப்பட்ட வசனம், காட்சிகள் மூலமாக நடத்தி காட்டியவர் இந்திய துனைகண்டதிலும், ஏன் - உலகம்- அளவிலும் வேறு யார்தான் இருக்க முடியும் என நம் உள்ளத்தில் தோன்றுகிறதல்லவா?!!!!!

Stynagt
16th September 2013, 01:38 PM
கடந்த இரண்டு நாட்களில் திருப்பூர் diamond திரையரங்கில்

நாடோடி மன்னன் வசூல் ரூபாய் 18000.

திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் காணும் நாடோடி மன்னன் திரைக்காவியத்தைப் பார்த்து மகிழ்ந்து, வீராங்கன் திருவுருவத்தை பதிவு செய்த திரு. ரவி அவர்களுக்கு நன்றி. வசூல் சக்ரவர்த்தியின் வசூல் மழையின் அளவின் அறிவிப்பும் மனதிற்கு மகிழ்ச்சி. தொழிலாளர்களின் நகரமான திருப்பூரில், புதுப்படங்களே ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள், குறைந்த வசூலில் ஓடுகின்ற நிலையில், நம் 'தொழிலாளி'களின் தோழரின் படமான 'நாடோடி மன்னன்' திரைக்காவியத்தின் வெற்றி புரட்சி நடிகரின் சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

orodizli
16th September 2013, 01:46 PM
சினிமா- நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் சத்யம், உட்லண்ட்ஸ், அபிராமி உட்பட முக்கிய திரை அரங்குகளில் மக்கள்திலகம் திரைப்படங்கள் திரை இடப்படும் தகவல்களை தெரிவித்துள்ள திரு செல்வகுமார் சார், 360 டிகிரி சார் -நன்றி. சென்னை மற்றும் சுற்றியுள்ள் பகுதிகளில் வசிக்கும் ரசிக பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது, சென்று பார்த்து களித்து இன்புர கேட்டுக்கொள்ளும் சகோதரன்...

oygateedat
16th September 2013, 01:57 PM
nadodi mannan - tirupur diamond collection details

13/09/2013 9052
14/09/2013 9375
15/09/2013 14446
total Rs. 32873

Richardsof
16th September 2013, 02:07 PM
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நாளை (16–ந்தேதி) முதல் 24–ந்தேதி வரை சத்யம், உட்லண்ட்ஸ், 4 பிரேம்ஸ் திரையரங்குகளில் காலை 11.30 மணிக்கும், அபிராமி தியேட்டரில் மாலை 6.30 மணிக்கும் இலவசமாக பழைய படங்கள் திரையிடப்படுகின்றன.

சத்யம் தியேட்டரில் திரையிடப்படும் படங்கள் விவரம்:

16–ந்தேதி –ஆயிரத்தில் ஒருவன், 17–ந்தேதி– கர்ணன், 18–ந்தேதி –ரிக்ஷாகாரன், 19–ந்தேதி –அடிமைப்பெண், 20–ந்தேதி –மாயாபஜார் (தெலுங்கு). 21–ந்தேதி –பங்காரத மனுசுய (கன்னடம்), 22–ந்தேதி– செம்மீன் (மலையாளம்), 23–ந்தேதி –ஒலவும் திரவும் (மலையாளம்), 24–ந்தேதி –சங்கொள்ளி ராயண்ணா.

உட்லண்ட்ஸ் தியேட்டர்:

16–ந்தேதி மகதீரா (தெலுங்கு), 17–ந்தேதி –சிரித்து வாழ வேண்டும், 18–ந்தேதி –ஆண்டவன் கட்டளை. 19–ந்தேதி: பந்தனா (கன்னடம்), 20–ந்தேதி –சவாலே சமாளி, 21–ந்தேதி –ஜாக்ரி (கன்னடம்), 22–ந்தேதி –செம்மீன் (மலையாளம்), 23–ந்தேதி –கலாட்டா கல்யாணம், 24–ந்தேதி: மாயாபஜார் (தெலுங்கு).

4 பிரேம் தியேட்டர் (வள்ளுவர் கோட்டம் அருகில்):

16–ந்தேதி –பங்காரத மனுஷ்ய (கன்னடம்), 17–ந்தேதி –செம்மீன் (மலையாளம்), 18–ந்தேதி –பாண்டவ வனவாசம் (தெலுங்கு), 19–ந்தேதி –கெளரவம், 26–ந்தேதி –பாண்டுரங்க மஹாத்யம் (தெலுங்கு), 21–ந்தேதி – காவிய மேளா (மலையாளம்), 22–ந்தேதி –மகதீரா (தெலுங்கு), 23–ந்தேதி– சதுவுக்குன்ன அம்மாயிலு (தெலுங்கு) 24ந்தேதி –குண்டம்ம கதா (தெலுங்கு).

அபிராமி தியேட்டர்: 16–ந்தேதி பாசமலர், 17–ந்தேதி –நாடோடி மன்னன், 18–ந்தேதி –மாயாபஜார் (தெலுங்கு), 19–ந்தேதி –சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்) 20–ந்தேதி –மகதீரா (தெலுங்கு), 21–ந்தேதி –சாட்டை, 22–ந்தேதி –பருத்தி வீரன், 23–ந்தேதி –அரவான். 24–ந்தேதி –அடிமைப் பெண்.

courtesy- malaimalar

Richardsof
16th September 2013, 02:21 PM
Dear ravi sir

naadodi mannan 3 days collection rs 32,873

really a great achivement .

Stynagt
16th September 2013, 04:47 PM
nadodi mannan - tirupur diamond collection details

13/09/2013 9052
14/09/2013 9375
15/09/2013 14446
total Rs. 32873
வாவ்.....ஏழைகளின் துயர்தீர்த்த இதய வேந்தன் தன்னுடைய கொள்கை விளக்கப்படமாக இயக்கி தயாரித்த வெற்றிப்படமான 'நாடோடி மன்னன், அரை நூற்றாண்டை கடந்தபின்னும், தொடர்ந்து வசூலில் கலக்குகிறது என்றால் இந்த சாதனை இமாலய சாதனைதான். மனிதன் இயந்திரமாக மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், 4 மணி நேரம் ஓடுகின்ற படம், எல்லோராலும் விரும்பி பார்க்கப்பட்டு, இன்னும் வெற்றிகரமாக வசூலில் சாதனை படைக்கிறது என்றால், மக்கள் திலகத்தின் தீர்க்கதரிசனத்தையும், எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு திரைப்படம் எடுக்கும் திறமையையும் என்னவென்று சொல்வது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
16th September 2013, 06:33 PM
மக்கள் திலகமே

நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை

திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்

திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்

உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்

தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்

தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்

குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்

வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்

வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்

கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
http://i39.tinypic.com/vymfeo.jpg
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்

உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்

தரக்குறைவான வசனங்களை பேசாதவர்

எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்

இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்

இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....

நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து

எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்

நன்றி

திரு மலரவன்

திண்டுக்கல் - மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள் குழு

Stynagt
16th September 2013, 07:12 PM
வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் அவர்கள் தலைவரைப்பற்றி எழுதிய கட்டுரை தினத்தந்தியில் பெரியதாக இருப்பதால் அதை நேரடியாக பதிவு செய்ய இயலாததால் அதை பலரும் படித்தறிய முடியவில்லை. இப்போது பதிவு செய்யும் முறையில் பெரிதாக்கி படிக்கலாம் என்பதால் உங்கள் பார்வைக்கு. இது 14.09.2013 அன்று தினத்தந்தியில் வெளியானது.

http://www.dinathanthiepaper.in/1492013/FE_1409_MN_PG21_Cni.jpg

oygateedat
16th September 2013, 07:40 PM
http://s12.postimg.org/u4n8a00l9/image.jpg (http://postimg.org/image/6dnurw0e1/full/)

oygateedat
16th September 2013, 07:43 PM
http://s21.postimg.org/us2hkqkon/image.jpg (http://postimage.org/)

oygateedat
16th September 2013, 09:01 PM
http://s23.postimg.org/p08cdi4sr/image.jpg (http://postimg.org/image/7my1yn9hj/full/)

Stynagt
16th September 2013, 09:03 PM
கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் மக்கள் திலகம் பற்றிய கட்டுரை 07.09.2013 அன்று தினத்தந்தியில் வெளியானதின் பதிவு உங்கள் பார்வைக்கு
http://www.dinathanthiepaper.in/792013/FE_0709_MN_PG25_Cni.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

oygateedat
16th September 2013, 09:07 PM
http://s13.postimg.org/smj9myi2v/ddd.jpg (http://postimage.org/)

oygateedat
16th September 2013, 09:19 PM
COMING SOON AT COIMBATORE ROYAL
http://s13.postimg.org/s1co9tgjr/vcd.jpg (http://postimage.org/)
IMAGE FROM MR.HARIDASS

oygateedat
16th September 2013, 09:21 PM
http://s15.postimg.org/vr9epmavv/ccc.jpg (http://postimage.org/)

oygateedat
16th September 2013, 09:31 PM
MALAIMALAR, CHENNAI EDITION

http://s23.postimg.org/qz7y82kej/151953921.jpg (http://postimage.org/)

iufegolarev
16th September 2013, 09:42 PM
Can anyone tell me how the film was screened today? Is it 35mm print (or) in Qube format?

orodizli
16th September 2013, 10:08 PM
சென்னையில் திரையிடப்படும் திரைப்படங்களில் சத்யம்-அரங்கில் மக்கள்திலகம் நடித்த " ஆயிரத்தில் ஒருவன் "- qube format தயாராகி கொண்டிருக்கும் நிலையில் பிரிண்ட் தான் உபயோக படுத்த படுகிறது, அதே போல்" சிரித்து வாழ வேண்டும்"- படமும் ப்ரிண்டில்தான் திரையிடபடுகிறது - என வினியோகஸ்த நண்பர் தகவல் கூறியதை இங்கு தெரிவிகின்றேன்... திரு. வினோத் சார் மக்கள்திலகம் -மலர்மாலை புத்தகம் விற்பனை சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சாதனை, சரித்திரத்தை suspense வைக்காமல் இங்கு நமது உறுப்பினர்களுக்கு அறிவியுங்கள் தோழரே!!!

Stynagt
16th September 2013, 10:13 PM
சென்னையில் எம்ஜிஆர் வாரம் - எம்ஜிஆர் ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை பாடி சிவசக்தியில் எம்ஜிஆர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது 13.09.2013 முதல் 19.09.2013 வரை ஒரு வாரத்திற்கு மக்கள் திலகம் தோன்றிய மறக்க முடியாத காவியங்களின் அணிவகுப்பு.

13.09.2013 - ஒளிவிளக்கு
http://i43.tinypic.com/sp84th.jpg

14.09.2013 - எங்க வீட்டுப்பிள்ளை
http://i42.tinypic.com/29fv2px.jpg

15.09.2013 - குடியிருந்த கோயில்
http://i43.tinypic.com/2vua68p.jpg

16.09.2013 - விவசாயி
http://i44.tinypic.com/2vw797d.jpg

17.09.2013 - நேற்று இன்று நாளை
http://i44.tinypic.com/bf01mt.jpg

18.09.2013 - கலங்கரை விளக்கம்
http://i44.tinypic.com/2zox0ed.jpg

19.09.2013 - வேட்டைக்காரன்
http://i42.tinypic.com/16joghy.jpg

என்ன ஒரு அருமையான வாய்ப்பு..சென்னை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

orodizli
16th September 2013, 10:21 PM
கோவை பொது மக்களும், ரசிக கண்மணிகளும் நிரம்ப கொடுத்து வைத்தவர்கள்தான் என்பது வருகிறது! என சுவரொட்டி ஸ்லிப் ஒட்டி" குலேபகாவலி"- காவியமும், அடுத்து "புதியபூமி"- காவியமும் வெளியாகிறது எனும் தித்திப்பான தகவல்கள் திணற அடிக்க போகிறது எல்லோருக்கும் மகிழ்ச்சி ஆகும்... மற்றும் திருப்பூரில் இடைவெளி இன்றி மூன்று நாட்களில் முப்பதாயிரம் ரூபாய் வசூலை தாண்டி குவிதிரிக்கிறது !!! என்பதும் ஈடு இணை இல்லா வெற்றி ஆக மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது...

Russellisf
16th September 2013, 10:33 PM
The MGR Superfan
Citibank™ Credit Card - Rs 1000 Worth Activation Benefits, 10 Times The Reward Points. Apply! citi.com/CreditCard
Ads by Google
PARSHATHY. J. NATH
SHARE · COMMENT (14) · PRINT · T+
Illustration by Satheesh Vellinezhi
The Hindu Illustration by Satheesh Vellinezhi
E. Parameswaran. Photo: K. Ananthan
The Hindu E. Parameswaran. Photo: K. Ananthan
Parameswaran's collection of Idayakkani magazines. Photo: K. Ananthan
The Hindu Parameswaran's collection of Idayakkani magazines. Photo: K. Ananthan
TOPICS
Tamil Nadu
Coimbatore

cinema
Tamil cinema

human interest
people

From inside a small brown suitcase, MGR reigns over E. Parameswaran, a diehard fan's life and the decisions he makes to this day.

In the movie hall, people have to plead with him to be silent, as he will shout out each dialogue, a minute before it is delivered on screen. But he can’t help it, says E. Parameswaran, also known as an encyclopaedia on MGR. From the names of directors, scriptwriters and lyrics of songs to dialogues, costume, and even the kind of shoes the star wore, he knows every little detail about MGR.

With folded hands he bows to a black-and-white photo of a dashing MGR, with a vermillion dot on the forehead, that is hung on the walls of his living room, next to the photos of his parents. “He is the only reason why I became successful in life. If you watch his film, you will learn about how to look after your family, and maintain good relations with people around you.”

Watching Parameswaran delivering MGR’s dialogues is quite an experience. He sits up straight, raises his head a little and launches into a dialogue of the star from Mattukkara Velan. It is from the scene where Raghu, played by MGR, tells his mother that a man can buy rewards and gifts but can never buy a mother. Parameswaran’s eyes well up and his voice quivers as he says these lines. “This scene always makes me cry. The love and respect that he shows his mother in his films, is what attracted me to him.”

His love for the star does not stop with his films. Soon, he is all ready to imitate MGR, the leader. He clears his throat, holds a pretend mic and thunders, “En rathathin rathamana udan pirappukkale…” Parameswaran, who has attended most of MGR’s rallies, knows his speeches by heart. “When there are issues in the family, I quote from his speeches and films. It is even said that if you see his films there will be no family fights.”

Precious possession

Perhaps his most treasured belonging is a brown suitcase. In it are Parameswaran’s collection of stills from MGR films, the actor’s cut-outs from newspapers and magazines and several editions of Idayakkani — an exclusive magazine on MGR, his films and personal life.

As he neatly lays down each CD on the floor, careful not to step on them, he bursts into songs and shares trivia of each film. “This film is Nam Naadu. Haven’t you heard the song, Vaangayya Vaadiyaarayya? MGR looks so good in this with his shirt tucked in! I have the CDs of all the 136 films he acted in. These are my life. When I die, I want them to be buried with me.”

Parameswaran also has a stack of cut-outs of just MGR’s head. Just by looking at the wig worn by the actor, Parameswaran can identify the film. “Every wig is special and unique to the film. I also note his costumes. In the film, Ulagam Sutrum Vaaliban, he wore 65 costumes. And, no one looks as good as him with glares. If you give me his picture, I can go on looking at it for hours, without food or water.”

His two sons have gifted him a TV and DVD player and given him a separate room so that he can watch the films in peace. Every day, he watches at least one film of MGR, but only after finishing work at the sugar mill where he works as a security guard. That is because, “MGR always says you come to the theatre to watch me only after finishing your work.”

Parameswaran does not take kindly to anyone who does not love MGR as much as he does. That includes his wife and children, too. Thirty years ago, he took his newly-wed wife to watch an MGR film. And was terribly offended when she said she did not like the movie all that much. “That was the last time I took her for a film.”

When MGR passed away in 1987, his mother and wife had to lock him in his room. “I was about to end my life. However, I remembered what MGR used to say, ‘You do not go after death until it comes to you.’ That stopped me from killing myself.” Every year, on MGR’s death anniversary, he visits his Samadhi. “MGR can never die. He is not just an actor. He comes alive on screen and talks to people like me. For us, it is not just a film that ends in three hours. It is life and he is our Thalaivar.”

ujeetotei
16th September 2013, 10:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/vikramadityan_zpsda6be8d2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/vikramadityan_zpsda6be8d2.jpg.html)

orodizli
16th September 2013, 10:46 PM
திரி நண்பர்களே! எனது நண்பரின் உறவினர் திருச்சி- ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரைப்பட விநியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பணியாற்றியவரும், மற்றும் அன்றைய ஒருகிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், இன்றைய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி -ஸ்ரீ செண்பகா திரைஅரங்கில் மேலாளராக பணி செய்து ஓய்வு பெற்ற திரு கிருஷ்ணமுர்த்தி என்ற வயதில் மூத்தவர சொன்ன விவரம்; மன்னார்குடி- இரண்டாம் நிலைக்கும்,- மூன்றாம் நிலைக்கும் இடைப்பட்ட ஊர், இங்கு இது வரையில் 1956- வருடம் mgr நடித்த "மதுரைவீரன்"- திரைப்படம் தான் முதன்முதலில் 100 நாட்கள் ஓடியது - அதற்குப்பின் mgr நடித்த " ஒளிவிளக்கு "- திரைப்படம் தான் 99 நாட்கள் ஓடியது, எனவும் 100 நாட்கள் ஓடினால் விழா எடுத்து அரங்க சிப்பந்திகளுக்கு போனஸ் ஊக்க தொகை வழங்கவேண்டும் என்ற நடைமுறையை தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டது என கூறினார்கள்...இந்த இரண்டு படங்களுமே, 2-ம் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது...இதை போன்ற சாதனை,சரித்திரம் படைத்த உங்கள் ஊர் திரைப்படங்கள்- விவரத்தை தெரிவிக்கலாமே...

ujeetotei
16th September 2013, 10:46 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/nn_zpsa5707a42.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/nn_zpsa5707a42.jpg.html)

ujeetotei
16th September 2013, 10:47 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/meera_zpsc23e0d6d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/meera_zpsc23e0d6d.jpg.html)

ujeetotei
16th September 2013, 10:48 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/nallavanvazhvan_zpsd9e817a8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/nallavanvazhvan_zpsd9e817a8.jpg.html)

ujeetotei
16th September 2013, 10:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/u_zpsa38c4109.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/u_zpsa38c4109.jpg.html)

ujeetotei
16th September 2013, 10:53 PM
திரி நண்பர்களே! எனது நண்பரின் உறவினர் திருச்சி- ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரைப்பட விநியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பணியாற்றியவரும், மற்றும் அன்றைய ஒருகிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், இன்றைய மன்னார்குடி -ஸ்ரீ செண்பகா திரைஅரங்கில் மேலாளராக பணி செய்து ஓய்வு பெற்ற திரு கிருஷ்ணமுர்த்தி என்ற வயதில் மூத்தவர சொன்ன விவரம்; மன்னார்குடி- இரண்டாம் நிலைக்கும்,- மூன்றாம் நிலைக்கும் இடைப்பட்ட ஊர், இங்கு இது வரையில் 1956- வருடம் mgr நடித்த "மதுரைவீரன்"- திரைப்படம் தான் முதன்முதலில் 100 நாட்கள் ஓடியது - அதற்குப்பின் mgr நடித்த " ஒளிவிளக்கு "- திரைப்படம் தான் 99 நாட்கள் ஓடியது, எனவும் 100 நாட்கள் ஓடினால் விழா எடுத்து அரங்க சிப்பந்திகளுக்கு போனஸ் ஊக்க தொகை வழங்கவேண்டும் என்ற நடைமுறையை தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டது என கூறினார்கள்...இந்த இரண்டு படங்களுமே, 2-ம் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது...இதை போன்ற சாதனை,சரித்திரம் படைத்த உங்கள் ஊர் திரைப்படங்கள்- விவரத்தை தெரிவிக்கலாமே...

Thanks for sharing Sir.

Russellisf
16th September 2013, 10:55 PM
25662566Aayirathil oruvan screened in Satyam theatre today

orodizli
16th September 2013, 11:13 PM
.மக்கள்திலகம் mgr -ரின் 100 மகத்தான, மகோன்னத படைப்பு - ஒளிவிளக்கு - தஞ்சை- ஸ்ரீ கிருஷ்ணா திரைஅரங்கிலும் 100-நாட்கள் ஓட்டாமல் 99- நாட்களில் இதே காரணத்திற்காக எடுக்கப்பட்டது என்ற விவரமும் அறியப்பட்டது... ஆனாலும் திருச்சி, தஞ்சை, குடந்தை, கரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி,மயிலாடுதுறை போன்ற நகரங்களில் மறு,மறு வெளியிடுகளிலும் மகத்தான வசூலை அள்ளி பற்பல திரைப்பட விநியோகஸ்தர்களையும், திரைஅரங்க உரிமையாளர்களையும், அதோடு அப்படத்தின் தயாரிபளார்களுக்கு ராயல்டி தொகையும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை எல்லா ஏரியா க்களுக்கும் கிடைத்து கொண்டிருக்கிறது !!! என்ற தகவலையும் பகிர்ந்தனர்.

orodizli
16th September 2013, 11:30 PM
thanks a lot to mr.roopkumar sir, and also mr. yukesh babu sir for the sharing of aAAYIRATHIL ORUVAN- news,....

Richardsof
17th September 2013, 06:13 AM
17-9-2013

தந்தை பெரியாரின் பிறந்த நாள் .


தந்தை பெரியாருடன் மக்கள் திலகம் .

http://i41.tinypic.com/281xzx5.jpg

Russellisf
17th September 2013, 06:40 AM
Today Thanthai periyar birthday

Pakutharivu pagalavanodu namathu kalainilavu , engalin ithayatheivam2567

oygateedat
17th September 2013, 07:37 AM
http://s24.postimg.org/nxbvra06t/MGR28_B.jpg (http://postimage.org/)

oygateedat
17th September 2013, 07:39 AM
http://s9.postimg.org/75j4ntawv/MGR03_B.jpg (http://postimage.org/)

oygateedat
17th September 2013, 07:40 AM
http://s11.postimg.org/h9ymjzrf7/ASAS.jpg (http://postimage.org/)

oygateedat
17th September 2013, 07:45 AM
CHENNAI ABIRAMI ON 24.09.2013

http://s22.postimg.org/g7bzoqkht/css.jpg (http://postimg.org/image/syq5v8u9p/full/)

Richardsof
17th September 2013, 12:05 PM
மக்கள் திலகத்தின் அபார வளர்ச்சி 1954ல் துவங்கி 1987 வரை
33 ஆண்டுகள் இமயமலை அளவிற்கு புகழ் சென்று இன்றும்
கொடிக்கட்டி பறப்பது சரித்திர சாதனை

முக்கியமான ஆண்டுகளில் திருப்புமுனை உண்டாக்கிய
படங்களும் - நிகழ்வுகளும் ..

1954- மலைக்கள்ளன்

1958 - நாடோடிமன்னன்

1961- திருடாதே

1965 - எங்க வீட்டு பிள்ளை

1967- காவல்காரன்

1969 - அடிமைப்பெண்

1972 - எழுச்சி -அரசியல் - சினிமா

1973 திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன்

1977- நாடாளுமன்ற - சட்ட மன்ற தேர்தலில் இமாலய வெற்றி .

Richardsof
17th September 2013, 12:37 PM
1952-1967

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் நிகழ்த்திய அதிசயங்கள் - சாதனைகள் - அரசியல் வெற்றிகள் - திரை உலக போட்டியில் மகத்தான வெற்றிகள் ஒரு கண்ணோட்டம்

தமிழ் திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகம் தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து கொண்டு

ரசிகர்களுக்கும் திரை உலகினருக்கும் வியக்க தக்க வகையில் தன்னுடைய நடிப்பில்

படத்திற்கு படம் வித்தியாசங்களை காட்டி சிறப்பாக நடித்து மக்கள் மனதில் குடி புகுந்த

புரட்சி நடிகர் .

ஒரு சில பத்திரிகைகள் - மக்கள் திலகத்தின் நடிப்பை தரமின்றி விமர்சித்திருந்தாலும் - மக்கள் அதை

ஏற்று கொள்ளவில்லை . எம்ஜிஆரை ஒரு ஹீரோவாக பார்த்து அவருடைய கருத்துக்கள்
பாடல்கள் - கொள்கைகள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டு தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டனர் .

சவால்கள் நிறைந்த திரை உலகில் படத்திற்கு படம் தன்னுடைய மாறு பட்ட நடிப்பை வழங்கி
வெற்றி பெற்றார் .

1952- என்தங்கை - பாசமிகு அண்ணன் - உயர்ந்த நடிப்பு
1953- ஜெனோவா - நாம் - பணக்காரி - வித்தியாசமான வேடங்கள்

1954- மலைக்கள்ளன் - வசூல் சக்கரவர்த்தி பட்டம்.

1956- அலிபாபாவும் 40 திருடர்களும் - இமாலய வெற்றி

தாய்க்கு பின் தாரம் - சிறந்த நடிப்பில் வெற்றி

மதுரை வீரன் - சாதனையை 1977 வரை முறியடிக்க படாத வெற்றி காவியம் .

1958 - நாடோடி மன்னன் வெற்றி நாடே அறியும் .

1961 - சமூக படங்களில் புரட்சிக்கு வித்திட்ட காவியம் .

1962-1963-1964 தொடர்ந்து வெற்றிவாகை சூடிய சமூக படங்கள்

1965 - landmark ''எங்கவீட்டு பிள்ளை ''- வைர சுரங்கம்

1966- அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா வரலாற்று காவியம் .

1952-1966 வரை எம்ஜிஆர் என்ற தனி மனிதன் சாதித்த திரை - அரசியல் சாதனைகள்
1967க்கு பின் தொடர் வெற்றியாக முன்னேற வழி வகுத்தது .ரசிகர்கள் - பக்தர்களாக மாறியதும்
1967க்கு பின்புதான .அந்த பக்திதான் இன்றும் அவர் புகழ் பாட வைக்கிறது .

Richardsof
17th September 2013, 03:02 PM
எம்.ஜி.ஆர் என்றதும்

கையில் சாட்டையுடன், 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்று கட்டளையிடப்போகும் காலத்தை உணர்ந்து நிற்கும் அவர்தான் என் கண்களூக்குள் எப்போதும் வருவார். நான் இன்றும் ரசிக்கும் காவியத்தலைவரும் அவர்தான். ஒரு ஏழைத்தாயின் மகனாகப்பிறந்து ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிய வாழ்க்கையை நம்பிக்கையோடு கெட்டியாகப்பிடித்து முன்னேறி அதையே ஒரு வழியாக்கி மக்கள் மனதிலும் நீண்ட காலம் ஆட்சி செலுத்தியவர்; செலுத்திக்கொண்டிருப்பவர்.

வாழ்க்கையை வெற்றிகொள்ள பலருக்கும் 'நான் ஏன் பிறந்தேன்' (என்ற கேள்வி) அவசியமானது.

courtesy - net

mahendra raj
17th September 2013, 03:37 PM
எம்.ஜி.ஆர் என்றதும்

கையில் சாட்டையுடன், 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்று கட்டளையிடப்போகும் காலத்தை உணர்ந்து நிற்கும் அவர்தான் என் கண்களூக்குள் எப்போதும் வருவார். நான் இன்றும் ரசிக்கும் காவியத்தலைவரும் அவர்தான். ஒரு ஏழைத்தாயின் மகனாகப்பிறந்து ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிய வாழ்க்கையை நம்பிக்கையோடு கெட்டியாகப்பிடித்து முன்னேறி அதையே ஒரு வழியாக்கி மக்கள் மனதிலும் நீண்ட காலம் ஆட்சி செலுத்தியவர்; செலுத்திக்கொண்டிருப்பவர்.

வாழ்க்கையை வெற்றிகொள்ள பலருக்கும் 'நான் ஏன் பிறந்தேன்' (என்ற கேள்வி) அவசியமானது.

courtesy - net

Dear Esvee,

If at all I am a Chancellor of any University I will not not hesitate to confer a doctorate on you for your academically well- researched writings. Keep it up!

Richardsof
17th September 2013, 03:49 PM
Thanks for your compliments Mahender sir .

ALL CREDITS GOES TO MAKKAL THILAGAM MGR ONLY.

FOR YOU A ....

A VISUAL TREAT ....

http://youtu.be/Zf-CmIKvRIE

Stynagt
17th September 2013, 04:15 PM
ஈரோடு ஈன்றெடுத்த மாணிக்கம். தீண்டாமையை வேரறுத்த தங்கம்.

இந்த பகுத்தறிவு ஞாயிறு மட்டும் தமிழகத்தில் இல்லாது போயிருந்தால் தமிழ்ச்சமுதாயம்
மூட நம்பிக்கை என்னும் இருளில் மூழ்கி மண்மூடி போயிருக்கும்.

மடமையைப் போக்கி மனித நேயத்தைப் போற்றிய இந்த மாபெரும் மனிதரை என்றும் மதித்த
மனிதநேயப் புனிதர்தான் நம் மக்கள் திலகம்.

பெரியார் இந்த பூவுலகில் இருந்தவரை அவரைப்போற்றி, தான் இம்மண்ணுலகில் இருந்தவரை அவர்தம் புகழைப் பாடி,
அறிஞர் அண்ணாவுக்கு இணையாக அவரை கழகத்தில் காண வைத்தவர் நம் பொன்மனச் செம்மல்.

பெரியாரின் அன்பிற்கு பாத்திரமாய் விளங்கியவர் நம் புரட்சித்தலைவர். அவர் பிறந்தநாள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மறுமலர்ச்சி நாள் என்று நாம் மனதார கொண்டாடுவோமாக.
http://i41.tinypic.com/2m2t3c3.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
17th September 2013, 06:10 PM
சென்னை அபிராமி காம்ப்ளெக்ஸ் ஸ்வர்ண சக்தி திரையரங்கில் இன்று மாலை 06.30 காட்சியில் வீராங்கனின் வெற்றிக்காவியம் நடைபெறவுள்ளது.
இதற்கான டிக்கெட் காலை 10.00 மணிக்கு கொடுத்து 11.00 மணிக்கெல்லாம் தீர்ந்துவிட்டது. நாடோடி மன்னனின் சாதனை தொடரும்....
http://i39.tinypic.com/md1jyg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
Information: Prof. Selvakumar.

mahendra raj
17th September 2013, 06:32 PM
Thanks for your compliments Mahender sir .

ALL CREDITS GOES TO MAKKAL THILAGAM MGR ONLY.

FOR YOU A ....

A VISUAL TREAT ....

http://youtu.be/Zf-CmIKvRIE

Esvee, just observe closely when Saroja Devi mimes the words "Cheranakku Uravaa' and a close-up shot taken on MGR. He gives the all-smiling acknowledgement of his roots publicized by none other than Kaviarasu Kannadhasan. I doubt any other lyricist ever mentioned about MGR's roots so publicly.

Richardsof
17th September 2013, 07:46 PM
A NICE SONG VIDEO ABOUT MAKKAL THILAGAM AND JAYA SPEECH

http://youtu.be/G8XG7j6ct2o

oygateedat
17th September 2013, 07:54 PM
சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று மக்கள் திலகத்தின் மாபெரும் படைப்பு நாடோடி மன்னன்
சென்னை அபிராமி காம்ப்ளெக்ஸ் ஸ்வர்ண சக்தி திரையரங்கில் திரையிடப்பட்டு தற்பொழுது ஓடிவருகின்றது. அரங்கிலுள்ள 348 இருக்கைகளுக்கும் அனுமதி சீட்டு தீர்ந்தது. அலைமோதிய கூட்டத்தை காவலர்கள் கட்டுப்படுத்தினர்.

திரையரங்கில் இருந்து பேராசிரியர் செல்வகுமார் மற்றும் திரு லோகநாதன் அலைபேசியில் தந்த தகவல். இருவருக்கும் நன்றி.

http://s11.postimg.org/cdj04zodf/mgr_in_kovai_1.jpg (http://postimage.org/)
[url=http://postimage.org/app.php]

Richardsof
17th September 2013, 07:59 PM
http://youtu.be/Pjzo3KCdN3Y

oygateedat
17th September 2013, 08:04 PM
NADODI MANNAN - TIRUPUR DIAMOND

COLLECTION FOR 4 DAYS - Rs.45,471

ujeetotei
17th September 2013, 08:32 PM
http://youtu.be/Pjzo3KCdN3Y

நன்றி திரு.வினோத் மற்றும் திருப்பூர் ரவிசந்திரன் சார்.

ujeetotei
17th September 2013, 08:36 PM
Indian Cinema Centenary Festival about MGR movies in our site.

http://www.mgrroop.blogspot.in/2013/09/100-years.html

oygateedat
17th September 2013, 08:44 PM
http://s8.postimg.org/j262j9ged/dsss.jpg (http://postimage.org/)

ujeetotei
17th September 2013, 08:49 PM
MGR Nagar

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgrnagar_zps96f0e9d1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgrnagar_zps96f0e9d1.jpg.html)

ujeetotei
17th September 2013, 08:54 PM
Puthumaipithan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/puthumaipithan_zps8d45dc8b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/puthumaipithan_zps8d45dc8b.jpg.html)

ujeetotei
17th September 2013, 08:55 PM
நான் ஏன் பிறந்தேன்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/nep_zps22e85e9e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/nep_zps22e85e9e.jpg.html)

ujeetotei
17th September 2013, 08:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/nadodi_zps38d2a11d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/nadodi_zps38d2a11d.jpg.html)

oygateedat
17th September 2013, 08:59 PM
http://s21.postimg.org/sdva840d3/dssa.jpg (http://postimage.org/)

orodizli
17th September 2013, 09:02 PM
Dear Esvee,

If at all I am a Chancellor of any University I will not not hesitate to confer a doctorate on you for your academically well- researched writings. Keep it up!
ஆமாம், திரு மகேந்திரராஜ் சார், திரு எஸ்வி அவர்களுக்கு உங்களுடன் உறுப்பினர்களும், பார்வையாளர்களும் சேர்ந்து ஆமோதிகின்றோம் !!! திரு ரவி சார் திருப்பூரில் மன்னன் மார்த்தாண்டன் நான்கு நாள் வசூலை கூறியதற்கு நன்றி.திரு கலியபெருமாள் விநாயகம் சார் திரைப்பட நூற்றாண்டு விழா - நாடோடிமன்னன் திரையிடல் தொடர்பாக சொன்னதற்கு நன்றி.

mahendra raj
17th September 2013, 09:31 PM
Puthumaipithan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/puthumaipithan_zps8d45dc8b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/puthumaipithan_zps8d45dc8b.jpg.html)

There is this one hilarious scene in 'Pudhumai Pitthan' where JB Chandrababu was doing his dance antics when even MGR bursts out laughing uncontrollably. MGR forgot himself - that is more apt. It was unlike a film shooting but more of a private show. Even we, the audience, will laugh along with MGR as that scene was indeed contagious. This particular scene was very natural which brought out the true MGR - the kalaignar admiring another kalaignar!

fidowag
17th September 2013, 09:50 PM
Vazhga Puratchi Thalaivar 100th cinema

fidowag
17th September 2013, 09:54 PM
http://i39.tinypic.com/vxd8bd.jpg

fidowag
17th September 2013, 10:26 PM
http://i42.tinypic.com/2ldvqk2.jpg
மக்கள் திலகம் திரியின் பாகம் - 6 ஐ, துவக்கி வைத்த அன்புச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களுடன், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரியில் இந்த நன்னாளில் எனது பங்களிப்பைத் தொடர்கிறேன்.இந்த திரியில் பங்கு கொள்ளும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.


இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சத்யம் திரை அரங்கில் புரட்சித் தலைவரின் வெற்றி படைப்பான ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு பகல் காட்சியாக மங்கள வாத்தியம் முழக்கத்துடன் திரையிடப்பட்டது, படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அரங்கம் நிறைந்தது ரசிகர்கள், பக்தர்கள் பெருத்த ஆரவாரத்துடனும் உற்சாக வெள்ளம் பொங்க கண்டு களித்தனர் உண்மையிலேயே சத்யம் டிஜிட்டல் திரை அரங்கில் தலைவரின் அழகு, ஸ்டைல், நடிப்பு , புதுமையான, சுறு சுறுப்பான வாள் வீச்சை காண கோடி கண்கள் வேண்டும்.



நன்றியுடன்
ஆர்.லோகநாதன்

orodizli
17th September 2013, 10:44 PM
திருச்சி சினிமா கம்பெனி நண்பர் சொன்ன மன்னார்குடி பகுதியில் மக்கள்திலகம் திரைப்படங்கள் நிகழ்த்திய சாதனைகள்; மன்னார்குடி- ரத்னா- எங்க வீட்டு பிள்ளை - 75 நாட்கள் நம்நாடு-75 நாட்கள், அடிமைப்பெண் - 75 நாட்கள் மாட்டுக்கார வேலன் -10 வாரங்கள் ரிக்க்ஷாகாரன் - 88 நாட்கள் , சாந்தி- நல்லநேரம்-9-வாரங்கள் உலகம் சுற்றும் வாலிபன்- 75 நாட்கள் இதயக்கனி- 8 வாரங்கள் உழைக்கும் கரங்கள்- 51 நாட்கள் நேற்று இன்று நாளை- 50 நாட்கள், சிரித்து வாழ வேண்டும் -50 நாட்கள் ஓடியுள்ளதாக தெரிவித்தார்...

fidowag
17th September 2013, 11:38 PM
http://i42.tinypic.com/f0ozuf.jpg

http://i41.tinypic.com/357pphu.jpg

http://i44.tinypic.com/34snxns.jpg


இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சத்யம் டிஜிட்டல் திரை அரங்கில் பத்திரிகையாளர் சங்கம் அறிமுக கூட்டம் நடைபெற்றது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்,நடிகை தேவயானி, திவ்யா பிளம்ஸ் சொக்கலிங்கம், ஆனந்தா பிக்சர்ஸ் விநியோகஸ்தர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்

திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தன்னுடைய உரையில் புரட்சித் தலைவரின் பெருமைகளையும், புகழினையும், ரசிகர்களின் ஆரவாரத்தோடு அழகுற எடுத்துரைத்தார்.

ஆனந்தா பிக்சர்ஸ் விநியோகஸ்தர் பேசும்பொழுது 1965இல்
ஆயிரத்தில் ஒருவன் வெளியான போது, சென்னையில் மட்டும் இன்றி, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய நகரங்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடியது என்று ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு இடையில் பாராட்டிப் பேசினார்.


ஆர்.லோகநாதன்

fidowag
17th September 2013, 11:40 PM
http://i41.tinypic.com/24lo55t.jpg

ஆர்.லோகநாதன்

fidowag
17th September 2013, 11:52 PM
http://i41.tinypic.com/2hoahlj.jpg

http://i44.tinypic.com/20ru6mx.jpg

http://i40.tinypic.com/2vbsdaf.jpg

http://i40.tinypic.com/xqe2p0.jpg

சத்யம் திரை அரங்க வளாகத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக அமைக்கப் பட்ட பேனர்கள்/சுவரொட்டிகள் தான் மேற்கண்டவை
ஆர்.லோகநாதன்

fidowag
17th September 2013, 11:56 PM
http://i42.tinypic.com/s63l7d.jpg

http://i42.tinypic.com/21mzv4w.jpg


திரு ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு) தலைவர் படத்திற்கு பூஜை செய்கிறார் - இந்த புகைப் படம் டெக்கான் குரோனிகல் பத்திரிகையில் (17/09/2013) இரண்டாம் பக்கத்தில் செய்திகளுடன் வெளியாகி உள்ளது அதன் பதிப்பை கீழே காணலாம்

ஆர்.லோகநாதன்

fidowag
18th September 2013, 12:14 AM
http://i40.tinypic.com/309pj01.jpg

http://i43.tinypic.com/2rqnlsj.jpg

http://i44.tinypic.com/24b90sg.jpg

சத்யம் திரை அரங்க வளாகத்தின் முகப்பில் அமைக்கப் பட்டுள்ள பேனர்கள் இவை.

ஆர்.லோகநாதன்

fidowag
18th September 2013, 12:37 AM
தொலைகாட்சியில் தலைவரின் திரைப் படங்கள்

கே டிவி 13/09/13 பகல் 1மணி - ஒரு தாய் மக்கள்

சன் லைப் 17/09/13 இரவு 7மணி - பல்லாண்டு வாழ்க

இந்திய சினிமா நூற்றாண்டு விழா

16/09/13 - 11.30 - சத்யம் சீசன்ஸ் - ஆயிரத்தில் ஒருவன் ஹவுஸ்புல்

17/09/13 - 11.30 - வூட்லண்ட்ஸ் - சிரித்து வாழ வேண்டும்

6.30 - அபிராமி - நாடோடி மன்னன் அட்வான்ஸ் புக்கிங்கில் மதியம் 1 மணிக்குள்ளாகவே ஹவுஸ்புல் பெரும் பாலான ரசிகர்கள் கூட்டம் டிக்கெட் கிடைக்காமல் அலை மோதியது.கூட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை வரவழைக்கப் பட்டது.முதல் நாளில் படம் வெளியாகி(இலவச)டிக்கெட் கிடைக்காதது போல் ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்

18/09/13 - 11.30 - சத்யம் சீசன்ஸ் - ரிக்ஷாக்காரன்

19/09/13 - 11.30 - சத்யம் சீசன்ஸ் - அடிமைப்பெண்

24/09/13 - 6.30 - அபிராமி - அடிமைப்பெண்


ரசிகர்கள்/பக்தர்கள் மேற் பார்வைக்கு தகவல்கள்

ஆர்.லோகநாதன்

Richardsof
18th September 2013, 04:57 AM
இனிய நண்பர் திரு லோகநாதன்

மக்கள் திலகம் திரியில் நீங்கள் ''புரட்சி நடிகர் எம்ஜிஆர் '' என்ற புனைபெயரில் வந்து உண்மையிலே

ஒரு புரட்சியினை ஏற்படுத்தி விட்டீர்கள் .

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய சினிமா 100 வது ஆண்டு விழாவில் இடம்


பெற்ற மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சிரித்து வாழ வேண்டும் - நாடோடி மன்னன் படங்கள் பற்றிய நேரடி தகவல்கள் - விளம்பர பதாகைகள் - செய்திகள் மிகவும் அருமை .

இன்னும் பல தகவல்கள் உங்களிடமிருந்து எதிர் பார்கின்றோம் .

Richardsof
18th September 2013, 06:11 AM
http://youtu.be/H-6KpJVccyo
பெற்றால்தான் பிள்ளையா - விவசாயி இரண்டு படங்களில் மக்கள் திலகத்தின் மாறுபட்ட குரலில் சிறப்பாக நடித்த காட்சிகள் .

நன்றி -திரு பாலன்

fidowag
18th September 2013, 09:26 AM
http://i42.tinypic.com/72uohu.jpg

இன்றைய தி இந்து நாழிதழில் வெளியான செய்தி

ஆர்.லோகநாதன்

siqutacelufuw
18th September 2013, 09:51 AM
திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும், ஈரோடு வெங்கட்டப்ப நாயக்கர் ராமசாமி (ஈ.வெ ரா) அவர்களின் 135 வது பிறந்த நாள் (தாமதமான) நல்வாழ்த்துக்கள்


http://i40.tinypic.com/dlgx8i.jpg

அன்புடன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன் .

siqutacelufuw
18th September 2013, 09:54 AM
கீழ் கண்ட பட்டப் பெயர்களுடன், தந்தை பெரியார் அவர்கள் அன்புடன் அழைக்கப் பட்டார் :

1. பகுத்தறிவு பகலவன்
2. வெண்தாடி வேந்தன்
3. ஈரோட்டு சிங்கம்
4. சீர்திருத்த செம்மல்
5. வைக்கம் வீரர்
6. தந்தை பெரியார் .

அன்புடன் : சௌ. செல்வகுமார்


ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th September 2013, 09:57 AM
தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களின் முன்னோடியான தந்தை பெரியார் அவர்கள் 1879ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் 17ம் நாளில் பிறந்தார். பெற்றோர் : வெங்கடப்ப நாயக்கர் - சின்னத்தாயம்மை


மத வெறுப்புக்கு ஆளான தந்தை பெரியார் :

19 வயதில் திருமணமான பெரியார் அவர்கள், தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காசி மா நகர் சென்று அங்கு துறவியருடன் துறவியாக வாழ்ந்தார். அங்கு அவர் கண்ட மத அவலங்களே அவரை மாற்றி மத வெறுப்பை உண்டாக்கின.

மக்கள் நலத்தில் ஈடுபாடு :

பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்கள் ஈரோடு நகர மன்ற தலைவராயிருந்த காலத்தில், பிளேக் என்ற கொடிய நோய் மக்களைத் தாக்கிக் கொன்றது. அப்போது தந்தை பெரியார் அவர்கள் நோயுற்றவர்களுக்கு துணையாய் அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார். அருகில் செல்ல அஞ்சும் இந்த கொடிய நோய்க்கு அஞ்சாமல் சென்று அது பீடித்திருந்தவர்களை தேற்றி, அவர்களை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றினார்,

அரசியலில் இவர் ஒரு அதிசய அற்புத தலைவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதனை காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையாக உள்ள மேட்டுக் குடியினர் எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் தன்மான இயக்க மாநாட்டினை செங்கல்பட்டு நகரில் கூட்டினார்.

சமுதாய சீர்கேடுகளை ஒழித்தார்.
சாதி சம்பிராதாய மூட நம்பிக்கைகளை தகர்த்தார்.
தொடக்க கல்வி வரை கட்டாய இலவசக் கல்வி பயில தீர்மானம் கொண்டு வந்தார்.
1919ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழுயாமை இயக்க போராட்டத்துக்காக தனது நகரவை தலைவர் பதவியை துறந்தார்.
ஆங்கிலேய அரசு அளிக்க முன்வந்த "ராவ் பகதூர்" பட்டம் வாங்க மறுத்தார்.
பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தார்.
கலப்புத் திருமணத்தை ஆதரித்தார்.



அன்புடன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன் .

siqutacelufuw
18th September 2013, 09:58 AM
வைக்கம் வீரர் பெரியார்

கேரளா மாநிலத்தில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பல கொடுமைகளுக்கு ஆளாயினர். உரிமைப் பறிப்புக்கும் ஆட்பட்டு அவதிப்பட்டனர். அவ்வூரிலுள்ள கோயில்களுக்குள் அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. கோயில் அருகிலுள்ள தெருக்களில் கூட செல்லாதவாறு தடுக்கப்பட்டனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த சீர்திருத்த செம்மல் பெரியார் அவர்கள் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு அவர்கள் கோயிலுக்குள் நுழைய வழிவகுத்தார். இதனால் வைக்கம் வீரர் என்று போற்றப்பட்டார். இப்போராட்டம் மூலம் மனிதர்கள் எல்லோரும் சமம் என்று நிரூபித்தார்.


மதுவிலக்கு கொள்கை

மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தமக்கு உரிமையான தோப்பிலிருந்த 500 க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தள்ளினார்..


அன்புடன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன் .

siqutacelufuw
18th September 2013, 10:00 AM
தந்தை பெரியாருக்கு புகழ் சூட்டி மகிழ்ந்த நம் மக்கள் திலகம் அரசின் அருஞ்செயல்கள் :

1. தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக பெரியார் மாவட்டம் ஒன்றை, 1978ல் உருவாக்கினார், உத்தம தலைவர் எம். ஜி. ஆர்.

2. மாவட்டம் தோறும், பெரியார் நூற்றாண்டு விழா எழுச்சியும், ஏற்றமும் இணையப்பெற்று கொண்டாடி மகிழ்ந்தார் பொன்மனச்செம்மல்.

3. பெரியார் அவர்களின் சீரிய பொன்மொழிகளை தொகுத்து "பெரியார் புரட்சி மொழிகள்" என்ற நூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டார் நம் பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள்.

4. அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார் படம், புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில் வைக்கப்பட்டது.

5. பெரியார் அவர்களின், தமிழ் எழுத்து சீர் திருத்தம், நம் மன்னவனின் ஆட்சிகாலத்தில், 1979 ல் அரசு துறைகளில் நடைமுறைபடுத்தப்பட்டது.

6. பெரியார் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் வகையில், " பெரியார் ஒளி - ஒலி காட்சி " மாவட்டங்கள் தோறும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய், நம் சத்துணவு தந்த சரித்திர நாயகன் ஆட்சிக் காலத்தில் மிக சிறப்பாக நடத்தப்பட்டன.

7. பெரியார் பொன்மொழிகள் பொறித்த நினைவுத் தூண் மாவட்டத் தலைநகர்களில் அமைக்கப்பட்டது.

8. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியார் ஈ. வே. ரா. நெடுஞ்சாலை என பெயர் மாற்றியமைக்கப்ட்டது.

9. பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம் ஒன்று சென்னையில் உருவாக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது.

10. வைக்கத்தில், தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடத்திய இடத்தில், அவரது சிலை, நூலகம், குழந்தைகள் பூங்கா ஆகியவை கொண்ட பெரியாரின் நினைவு வளாகம், நமது எழில் வேந்தன் எம். ஜி. ஆர். ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கபட்டது.

11. தந்தை பெரியார் பெயரில், ஆசியாவிலேயே மிகப் பெரிய மாநாட்டு அரங்கம் தமிழகத் தலை நகராம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.

12. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்-சிறுமியர்களுக்கும்,விளக்கிடும் வகையில், வண்ணப்படங்களில், "பெரியார்" என்ற நூலும், நமது சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். ஆட்சியில் தான் வெளியிடப்பட்டுள்ளது.

அன்புடன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன் .


தந்தை பெரியாரின் பொன் மொழிகள் :

siqutacelufuw
18th September 2013, 10:01 AM
தந்தை பெரியாரின் பொன் மொழிகள் :

1. ஒழுக்கம் என்பது தனக்கும், பிறர்க்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். சமுதாயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும். .

2. நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.

3. நமக்கு வேண்டியதெல்லாம், கட்டுப்பாடும், ஒற்றுமை உணச்சியும் தான். .

4. ஒருவன் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து, பிறரை மோசம் செய்யாமல் அன்புடன், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

5. உண்மையாக, நாணயமாக நடப்பவனுக்கு, மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு
(இப் பொன்மொழிக்கு உதாரணங்கள் : நமது பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.)

6. பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றி சொல்வதை விட தன்னிடம் அது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

7. பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைதான் அவன் தன் இலட்சியத்துக்கு கொடுக்கும் விலை.

8. பக்தி என்பது சரீரத்தினால் தொண்டு செய்வதுடன், மனத்தினாலும் செய்ய வேண்டும்.

9. மனிதன், உலகில் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும்.

10. மாறுதல்களை சவுகரியத்துக்கு அனுகூலமாய் திருப்பிக் கொள்வதுதான் சீர் திருத்தமாகும்.

பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களின், மற்ற ஏராளமான பொன்மொழிகள் பின்னர் தொடரும்.

அன்புடன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன் .

siqutacelufuw
18th September 2013, 10:03 AM
புரட்சி நடிகர் பெயரில் இத்திரியில் புதியதாய் இணைந்திருக்கும் எனது அருமை உடன்பிறப்பும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கத்தின் இணை செயலாளரும் ஆகிய திரு. லோகநாதன் அவர்களை அன்புடன் வரவேற்று, அவரின் உத்வேக பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

http://i39.tinypic.com/nvwtnl.jpg

அன்புடன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன் .

Stynagt
18th September 2013, 11:49 AM
திரியின் புதிய வரவாக, புரட்சிநடிகரின் பெயர் தாங்கி வந்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி. ஆரம்பத்திலேயே அதிரடியான, அட்டகாசமான பதிவுகளை வழங்கிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நம் இதய தெய்வத்தின் பங்கினை எடுத்துக்காட்டிய புகைப்படங்களின் அணிவகுப்பு அருமை.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Scottkaz
18th September 2013, 12:07 PM
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மக்கள்திலகத்தின்

வண்ண காவியம் ராமன் தேடிய சீதை
http://i42.tinypic.com/15ft3cx.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:21 PM
மக்கள்திலகம் எம் ஜி ஆர் அவர்களின் மிக அருமையான

இதுவரை வெளிவராத ஷோலோ ஸ்டில்ஸ் பதிவுகள் சாதனை ஆல்பம் பாகம் 1

நியாயமான விலையில்

மக்கள்திலகத்தின் தீவிர பக்தரும் மக்கள்திலகத்திற்கு

இதுவரை பல்வேறு வகையான பதிப்புகளை வழங்கிய

உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு பி .எஸ் .ராஜு அவர்கள் வெளிட்டு உள்ளார்

விலை 300


மக்கள்திலகம் ஆல்பம் மிகவும் தேவையான ஒன்று தொடர்புக்கு
பி .எஸ் .ராஜு 9840726378

http://i41.tinypic.com/w0sufn.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:26 PM
http://i44.tinypic.com/29vknqw.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:31 PM
உங்கள் பார்வைக்கு சில stills

http://i41.tinypic.com/2w6vs5l.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:37 PM
http://i42.tinypic.com/rw165x.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:40 PM
http://i43.tinypic.com/1535it4.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:41 PM
http://i41.tinypic.com/zw0u3r.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:43 PM
http://i39.tinypic.com/2rdusfm.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
18th September 2013, 12:45 PM
http://i43.tinypic.com/wc07tl.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
18th September 2013, 12:51 PM
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மக்கள்திலகத்தின்

வண்ண காவியம் ராமன் தேடிய சீதை
http://i42.tinypic.com/15ft3cx.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

ராமன் தேடிய சீதை திரைக்காவியத்தின் பதிவையும், உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் ராஜு வெளியிட்ட மக்கள் திலகத்தின் சாதனை ஆல்பத்தின் புகைப்படங்களை வழங்கி வரும் வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Stynagt
18th September 2013, 04:43 PM
தற்போது ஜெயா மூவி சேனலில் தமிழகத்தின் தலைமகனின் 'தாய்க்குப்பின் தாரம்'
http://i43.tinypic.com/30sv869.png
ஜீ தமிழில் நீதி காத்த நாயகனின் 'நீதிக்குத் தலைவணங்கு'
http://i39.tinypic.com/wwc2ti.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
Information: Velore Thiru. Ramamoorthy

Stynagt
18th September 2013, 06:11 PM
ஆண்டு முழுவதும் விழாகாணும் ஆண்டவன்

உரிமைக்குரல் இதழின் சார்பில் சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (22.09.2013) அன்று முப்பெரும் காவிய விழா நடைபெறுகிறது. மக்கள் திலகத்தின் மகிமையில் உருவான மாபெரும் காவியங்களான, நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்களின் தொடர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் எம்ஜிஆர் பக்தர்களின் ஆதரவோடு நடைபெறுகிறது. அதற்கான வண்ண அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு
http://i44.tinypic.com/309innd.jpg

Richardsof
18th September 2013, 08:32 PM
நான் ஆணையிட்டால் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் மலர்ந்த முகத்துடன் தனக்கு வந்த சோதனைகளை அவசரபடாமல் - ஆத்திரபடாமல் சிரித்த முகத்துடன் நடந்து செல்லும் காட்சி - அருமை .

http://youtu.be/G04us9M7Lg8

இந்த பாடல்காட்சியில் மக்கள் திலகம் - நம்பியார் - மனோகர்

அசோகன் - ஒ .ஏ .கே .தேவர் - சரோஜாதேவி - கே .ஆர் .விஜயா

நட்சத்திர பட்டாளங்கள் .. கண்ணுக்கு விருந்து .

oygateedat
18th September 2013, 08:46 PM
http://s7.postimg.org/p4smrkpnv/fdfff.jpg (http://postimage.org/)

oygateedat
18th September 2013, 08:51 PM
http://s11.postimg.org/vpyd7qcqb/image.jpg (http://postimage.org/)

oygateedat
18th September 2013, 09:29 PM
http://s12.postimg.org/8zorbrty5/fff.jpg (http://postimage.org/)
image share (http://postimage.org/)

oygateedat
18th September 2013, 09:47 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னை சத்யம் திரை அரங்க வளாகத்திலுள்ள seasons அரங்கில் மக்கள் திலகம் நடித்த இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் விருதை அவருக்கு பெற்றுத்தந்த வண்ணக்காவியம் ரிக்க்ஷாக்காரன் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது. ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்தனர். சென்னை இறைவன் m g r பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக m g r பொதுநல சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

http://s24.postimg.org/943xt40cl/image.jpg (http://postimage.org/)
தகவல் - பேராசிரியர் திரு.செல்வகுமார்.

oygateedat
18th September 2013, 10:12 PM
http://s9.postimg.org/yrrrwrtwf/fre.jpg (http://postimage.org/)

oygateedat
18th September 2013, 10:27 PM
http://s21.postimg.org/euuiwqvl3/ffff.jpg (http://postimage.org/)

oygateedat
18th September 2013, 10:39 PM
http://s22.postimg.org/97qenhhox/image.jpg (http://postimage.org/)

orodizli
18th September 2013, 10:46 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் - மக்கள்திலகம் திரைப்படங்கள் திரையீடு மிகுந்த எழுச்சியோடு ரசிக பெருமக்கள், பொது மக்கள் ஆரவார ஆதரவோடு நடைபெறுவதை நமது உறுப்பினர்கள் கூறும்போது நல்ல மன நிறைவு ஏற்படுகிறது... படம் பார்த்த உறுப்பினர்கள் ரசிகர்களோடு நடந்தேறிய சுகானுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத அனைவருக்கும் பயனளிகுமே...

fidowag
18th September 2013, 10:49 PM
http://i39.tinypic.com/1414ifn.jpg

http://i39.tinypic.com/24vv3ur.jpg

http://i42.tinypic.com/11mgb46.jpg

சத்யம் சீசன்ஸ் திரைஅரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தின் இடைவேளையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் , திரு.ராஜ்குமார் , திரு.தாமோதரன், திரு.லோகநாதன், ஆகியோரை படத்தில் காணலாம். ரிக்ஷாக்காரன் திரைப்படம் இன்று அரங்கு நிறைந்தது. என்னற்ற பக்தர்கள்/ரசிகர்கள் இலவச டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். திரைப்படம் காண்பதற்கு பிரமிப்பூட்டும் வகையிலும், தலைவரின் ரிக்க்ஷா ஓட்டப்பந்தயதின்போதும் , ரிக்க்ஷா சண்டையின்போதும் அரங்கமே ஆர்ப்பரித்தது .டைட்டில் இசையில் , மற்றும் ரீரெகார்டிங் விஷயத்தில் மெல்லிசை மன்னரின் கைவண்ணம் அபாரம்.இந்த படத்தை வேறு எந்த அரங்கிலும் இவ்வளவு தெள்ளதெளிவாக கண்டு களிக்க வாய்ப்பே இல்லை என்று அடித்து சொல்லலாம்.பார்த்து அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

ஆர். லோகநாதன்.

orodizli
18th September 2013, 11:04 PM
மறைந்த அமரர் சரித்திர கதை மாமன்னன் திரு சாண்டில்யன் அவர்கள் எழுதிய சரித்திர புதினன்கலான, 1) பொன்னியின் செல்வன், 2) யவன ராணி, 3) கடல் புறா, 4) ராஜ பேரிகை போன்ற எட்டுத்திக்கும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற இந்த கதைகளில் முக்கிய, பிரதான கதாநாயக வேடத்திற்கு யாரை எந்த நடிகரை நடிக்க வைத்தால் அப்பாத்திரம் சகல வகையிலும் சோபிக்கும் என கருதினார் தெரியுமா? - நம் மக்கள்திலகம் mgr தான்..... அந்த ஒருவர் என்று மற்ற கதாசிரியர்களிடம் உரைத்தாராம்!!! அப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?....

oygateedat
18th September 2013, 11:09 PM
http://s14.postimg.org/p1k9n5pdt/image.jpg (http://postimg.org/image/5wh0deapp/full/)

orodizli
18th September 2013, 11:19 PM
தாய்க்கு பின் தாரம் - என்ன பெயர் ? என்ன ஒரு சொல் ஆழம் மிக்க சொற்றொடர்... இந்த பெயர்கள்- அதாவது தலைப்புகள் - இது மக்கள்திலகம் திரைப்படங்களுக்கு மட்டும் எப்படி கன கச்சிதமாக பொருந்தியுள்ளது? இந்த தலைப்புக்கள் எல்லாம் இவருக்காக தேர்ந்தெடுத்தார்களா? இல்லை, மக்கள்திலகம் இந்த தலைப்பிலயே கதையின் உட்கரு படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் உணர்த்த பட வேண்டும் என்று கருதி பெயர் சூடினாரா? என்பது திரைப்படத்துறையை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் விதத்திலேதான் திரு mgr அவர்களின் கண்ணோட்டம் அமைந்திருக்கிறது என்றே காண்லாம் .....

fidowag
18th September 2013, 11:26 PM
இந்த திரியில் நான் பங்கு பெற காரணமாயிருந்த திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும், எனக்கு நல்வாழ்த்து வழங்கிய திரு.பெங்களுரு வினோத், திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு.பாண்டி கலியபெருமாள், திரு.செல்வகுமார் ஆகியோருக்கும், வாழ்த்து வழங்க உள்ள நலுள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றி.

ஆர். லோகநாதன்.

hattori_hanzo
18th September 2013, 11:50 PM
http://i42.tinypic.com/rw165x.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

MGRRAAMAMOORTHI,

Which movie is this still from?

Richardsof
19th September 2013, 06:24 AM
Which movie is this still from?

'' Naam'' - movie still.

oygateedat
19th September 2013, 08:09 AM
http://s2.postimg.org/bo97y7wc9/scan0032.jpg (http://postimg.org/image/w8e1wpc39/full/)

oygateedat
19th September 2013, 08:10 AM
http://s22.postimg.org/70kytmcdd/scan0033.jpg (http://postimage.org/)

siqutacelufuw
19th September 2013, 09:04 AM
திண்டுக்கல் மாவட்ட மனித நேய மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.பக்தர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினையொட்டி வெளியிட்ட
NOTICE மற்றும் BANNER ல் இடம் பெற்ற வாசகங்கள் :


http://i41.tinypic.com/v6pz4k.png



ஓங்குக பேரறிஞர் அண்ணா மற்றும் ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ். !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th September 2013, 09:07 AM
http://s12.postimg.org/8zorbrty5/fff.jpg (http://postimage.org/)
image share (http://postimage.org/)

அன்பு சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

திரையுலகின் முடி சூடா மன்னனாகி பின் தமிழகத்தின் முதல்வராகி பொற்கால ஆட்சியினை தந்த பொன்மனசெம்மலின் பக்தர்களாகிய நமக்கு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சமூக சீர்திருத்தங்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் மேன்மையை பற்றியும், அரிய தகவல்கள் பல பதிவு செய்வது தலையாய கடமை.

எந்தக் கால தலைமுறையும் போற்றத் தகுந்த இந்த மூன்று தலைவர்கள் புகழ் ஒங்குக !


அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
19th September 2013, 12:21 PM
http://s2.postimg.org/bo97y7wc9/scan0032.jpg (http://postimg.org/image/w8e1wpc39/full/)

Thanks for sharing the article Sir. Two weeks back MGCB Pradeep informed me about this article that will be published in Kumudham and the images of MGR solo and with G.Sakunthala are from our srimgr.com site.

ujeetotei
19th September 2013, 12:22 PM
Title card continues.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/paithiyakaran_zps959175e5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/paithiyakaran_zps959175e5.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:23 PM
அண்ணா அவர்களின் தலைப்பில் வந்த

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kumarikottam_zps790ed0a1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kumarikottam_zps790ed0a1.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:23 PM
நமது புரட்சி தலைவருக்கு பாரத் விருதை பெற்ற தந்த

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rickshawkaran_zpsb076bc53.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rickshawkaran_zpsb076bc53.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:24 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/thalibaghyam_zps752d3538.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/thalibaghyam_zps752d3538.jpg.html)

தாலி பாக்கியம்

ujeetotei
19th September 2013, 12:24 PM
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி நடித்த
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kanchithalaivan_zps7a18b206.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kanchithalaivan_zps7a18b206.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:26 PM
காளையை அடக்கி வெற்றிக் கண்ட புரட்சி நடிகரின்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/thaikupintharam_zps38e4c788.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/thaikupintharam_zps38e4c788.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:28 PM
தலைவர் தேவர் கூட்டணியின் கடைசி படம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/nallaneram_zps900bc621.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/nallaneram_zps900bc621.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:29 PM
தலைவர் முதன் முதலாக தோன்றிய

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/sathileelavathi_zpsa660657d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/sathileelavathi_zpsa660657d.jpg.html)

இந்த படத்தில் காவல்காரனாகவும் அவருடைய கடைசி படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் நாட்டின் காவலனாக வருவார்.

ujeetotei
19th September 2013, 12:31 PM
தலைவரின் அழகு தோற்றத்தை மேலும் அழகாகக் காட்டிய

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rts_zps36a4dd12.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rts_zps36a4dd12.jpg.html)

ujeetotei
19th September 2013, 12:32 PM
தலைவரின் இரண்டு பாட்டு சில வசன பாகங்களை பயன்படுத்தி பாக்கியராஜ் நடித்த இயக்கிய

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/100_zpsd285951b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/100_zpsd285951b.jpg.html)

Richardsof
19th September 2013, 12:46 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்


மக்கள் திலகத்தின் படங்களில் டைட்டில் கார்டு மிகவும் புதுமை .

அருமையான பதிவுகள் .

Richardsof
19th September 2013, 12:52 PM
CHANDRODHAYAM 1966--TITLE MUSIC - SUPERB
http://youtu.be/LHUn0GKeJns

Stynagt
19th September 2013, 05:09 PM
வெற்றிப்பிரகாசம்
http://i42.tinypic.com/jl4i9c.jpg
மக்கள் திலகத்தின் திருப்புமுனை திரைப்படம். புரட்சி நடிகரின் 100வது படமாகி, மிகப்பெரிய வெற்றியைப்பெற்று, மறுவெளியீட்டில் மாபெரும் வெற்றியைப்பெற்ற மகத்தான திரைப்படம். முதல் வெளியீட்டிலிருந்து (20.09.1968) இன்றுவரை தொடர்ந்து வசூலில் கலக்கும் படம். சமீபத்தில் சென்னையில் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 3 வாரங்களும், அதனைத்தொடர்ந்து 3 மாத இடைவெளியில் அதே திரையரங்கிலும் வெளியிடப்பட்டு, பிரிண்ட் சரியில்லாத நிலையிலும், சாதனை படைத்த சகாப்த திரைக்காவியம். என்றைக்கும் ஒளிர்கின்ற வெற்றி பெறும் ஒளிவிளக்கு எனும் இக்காவியம் வெற்றிப்பிரகாசம் என்ற சப்-டைட்டிலோடு வெளிவருவது எவ்வளவு பொருத்தம். மேலும், மறு வெளியீட்டில் இலங்கையில் 100 நாட்கள் ஓடியது இத்திரைக்காவியத்தின் தனிச்சிறப்பாகும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th September 2013, 05:33 PM
ஸ்டைலுடன் அழகு மிளிரும் ஒளிவிளக்கு

http://i39.tinypic.com/9vkubp.jpg

இத்திரைக்காவியத்தில் எழில்வேந்தன் எம்ஜிஆரின் முகம், அழகு மிளிர்ந்து, பொன் தகட்டில் பதித்த வைரமென ஜொலிப்பார். அதற்காகவே பலமுறை நான் ரசித்து பார்த்த திரைப்படம் இது. படம் முழுவதும் ஸ்டைல் நடிப்பில் அசத்துவார். ஜெமினி நிறுவனத்தார் இதற்காகவே எழுத்து போடும்போது, ஒவ்வொரு ஸ்டைலையும் ஒரு ஸ்டில்லாக எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும். போலிசிடமிருந்து தப்பி ஓடும்போதும், கத்தியை ஓபன் பண்ணும் காட்சியிலும், ருக்குமணியே பாடல் காட்சியிலும் என விதவிதமான ஸ்டைல்களில் நடித்திருப்பார். தலையலங்காரம் தனி அழகுடனும், உடைகள் கண்ணை கவரும் விதத்தில் மிக நேர்த்தியுடனும் இருக்கும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th September 2013, 05:40 PM
http://i44.tinypic.com/4lqfbb.jpg

Richardsof
19th September 2013, 05:42 PM
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .

20.9.1968

45 ஆண்டுகள் நிறைவு நாள் .

1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''

பிரம்மாண்ட வண்ணப்படம்

மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

சோ வின் சந்திப்பு

ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

பாடல் காட்சி - புதுமை

திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''

Richardsof
19th September 2013, 05:52 PM
ஒளி விளக்கு

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!
லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?
துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!
சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!
குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.
திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.
சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.
சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!
சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.
ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.
சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.
சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

Richardsof
19th September 2013, 05:53 PM
ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே.

வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

இதில் இடம் பெற்ற , ஆண்டவனே , உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது , அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது.

Richardsof
19th September 2013, 06:02 PM
மக்கள் திலகத்தின் நூறாவது படம் ஒளிவிளக்கு.
ஜெமினியின் முதல் வண்ண படம் ஒளிவிளக்கு .
நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம் - மதுரை - மீனாக்ஷி .-ஒளிவிளக்கு .
மதுரை -திருச்சி -குடந்தை - இலங்கை - நூறு நாட்கள் -ஒளிவிளக்கு .
பெங்களூர் நகரில் மூன்று அரங்கில் எட்டு வாரங்கள் ஓடி சாதனை.
வேலூர் நகரில் மூன்று அரங்கில் திரையிட்டு இணைந்த நூறு நாட்கள் ஓடியது .
மறு வெளியீட்டில் பலமுறை தென்னகமெங்கும் வெளிவந்து இன்று வரை வசூலில் சாதனை படைத்தது வருகின்றது .

Richardsof
19th September 2013, 06:09 PM
http://i43.tinypic.com/2cqh9p3.jpg

Richardsof
19th September 2013, 06:16 PM
http://i39.tinypic.com/2dme3pw.jpghttp://i40.tinypic.com/vr4r40.jpg

Richardsof
19th September 2013, 06:25 PM
http://i44.tinypic.com/hvayl3.jpg

Stynagt
19th September 2013, 06:31 PM
நூற்றுக்கு நூறு - ஒளிவிளக்கு

http://i42.tinypic.com/2wbw5ty.jpg

100வது திரைக்காவியமான ஒளிவிளக்கின் 100வது நாள் விளம்பரம்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th September 2013, 06:32 PM
http://i42.tinypic.com/iy0hnd.jpg

Stynagt
19th September 2013, 06:50 PM
புதுச்சேரியில் ஒளிவிளக்கின் சாதனை

http://i40.tinypic.com/1179sv7.jpg

புதுச்சேரி நவீனா திரையரங்கில் புரட்சித்தலைவரின் ஒளிவிளக்கு வெளியிடப்பட்டு இணையில்லா வெற்றிபெற்றது. புதுச்சேரி அருகில் உள்ள கடலூர் ரமேஷ் திரையரங்கிலும் வெற்றிக்கொடி நாட்டி அனைவரையும் வசூலில் வியப்பிலாழ்த்திய இத்திரைக்காவியத்தின் வெற்றி விளம்பரம் இங்கே.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்