PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

ujeetotei
10th September 2013, 07:49 PM
வீராங்கனின் 25வது வெற்றிவிழாவைக்கான புதுச்சேரியிலிருந்து நானும் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேலும் சென்றிருந்தோம். தலைவரின் திரையிடப்பட்ட அலங்கார் தியேட்டர் அதிக இருக்கைகள் (சரியான எண்ணிக்கை தெரியவில்லை...சுமார் 1300) கொண்டது. அந்த பெரிய திரையரங்கில் தலைவர் படம் 25 நாள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அரங்கு நிறைந்த அன்றைய மாலையில் (08.09.2013) தலைவரின் படத்தை மற்ற எம்ஜிஆர் குடும்பத்தினருடன் பார்த்தது ஒரு இனிய அனுபவம். அங்கே நான் கண்ட காட்சிகள், அனைவரின் முகத்தில் தெரிந்த உற்சாகம், கரைபுரண்டோடிய சந்தோஷம் இன்னும் என் கண் முன்னே நிற்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. அனைவரையும் கவர்ந்த மார்த்தாண்டன் உருவம் தாங்கிய அழகிய பேனர். இந்த பேனர் முன்பு திரைப்படத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
http://i43.tinypic.com/20p3al1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்



Is this the real colour of the dress! the black and white image excellently coloured.

ujeetotei
10th September 2013, 08:35 PM
http://i40.tinypic.com/2ljood3.jpg

MGR STATUE IN MALAYSIA
MGR THE 2ND INDIAN AFTER VIVEKANANDA TO GET A STATUE IN MALAYSIA

Shared from Kamalraj

ujeetotei
10th September 2013, 08:49 PM
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி !

பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான் ?

தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி !

வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ ?

இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி !

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் !

= பட்டுக்கோட்டையார் .

ujeetotei
10th September 2013, 08:50 PM
IN Video


http://www.youtube.com/watch?v=0avlBeVJ8d4

ujeetotei
10th September 2013, 08:59 PM
கலைவாணர் மறைவுக்குப் பின் , அவரிடம் ஓட்டுனராக இருந்தவர்களில் ஒருவர் " மக்கள் திலகத்தை " சந்தித்து நான் NS கிருஷ்ணனிடம் வேலை செய்தவன் , எனக்கு வேலை கொடுங்கள் என்றார் . உடன் MGR அவர்கள் கோபமாக , நானே அவரை அப்படி குறிப்பிட மாட்டேன் , மற்றவர்கள் குறிப்பிடுவதையும் விரும்பமாட்டேன் ...என்றும் அவர் " கலைவாணர்தான் " என்றவுடன் , அந்த ஓட்டுனர் " உங்களைப் பார்த்த பதட்டத்தில் அப்படி சொல்லிவிட்டேன் மனித்துக்கொளுங்கள் என்றதும் , மக்கள் திலகம் அவருக்கு வேலை கொடுத்தார் ...
NSK Nalla Thambi

ujeetotei
10th September 2013, 09:30 PM
First dream song in colour.


http://www.youtube.com/watch?v=4UXDWzJOgUU

ujeetotei
10th September 2013, 09:37 PM
Full movie of Nadodi Mannan (3 hours and 28 minutes)


http://www.youtube.com/movie?v=H6ADyXXtfn4

ujeetotei
10th September 2013, 09:39 PM
Uploaded by Raj Video Vision


http://www.youtube.com/movie?v=z7OjakTd7pM

ujeetotei
10th September 2013, 09:40 PM
What is the difference is, the first is from Colombia print (not so good) second from Raj Video vision but the video uploaded by Raj video vision has 3 hours and 20 minutes. what might have been they deleted from the movie.

oygateedat
10th September 2013, 10:17 PM
http://i44.tinypic.com/333dftv.jpg

orodizli
10th September 2013, 10:54 PM
http://i40.tinypic.com/29ly101.jpg
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் -அந்த
நினைவினில் உன் முகம் நிலைத்திருக்கும்
Excellent! Fantastic! Distinction! Outstanding! Marvellous! King of kings! Only one Emperor of the Universe! Niruththia Chakravarthi! Lot of titles were sitting on the shoulders of makkalthilagam MGR,!!!!!

orodizli
10th September 2013, 11:11 PM
Re release of the old films regarding matters brought where given only purely truthful for all of us... Why saw newly members they receive this messages nearly correct mode..... Nadodi Mannan in Salem alankar theatre gets huge crowd of people's and fans... It's a miracle of the nowadays, then people give a strong support to the old re release pictures, many films were on the way in future days. Yesterday, today, tomorrow, seeing makkalthilagam movies by all of the public people...

Richardsof
11th September 2013, 05:32 AM
http://youtu.be/E_X7I18BeK0

இன்று மகாகவி பாரதியாரின் NINAIVU நாள் . 11.9.2013.

மக்கள் திலகம் நடித்த ''அந்தமான் கைதி '' படத்தில் இடம் பெற்ற

பாரதியாரின் பாடல் .

Richardsof
11th September 2013, 06:17 AM
இனிய நண்பர் ரூப் சார்

நீங்கள் பதிவிட்டுள்ள ''நாடோடி மன்னன் '' முழு படத்தையும் ரசித்து பார்த்தேன் .

மக்கள் திலகத்தின் கடின உழைப்பு

பிரமாண்ட படைப்பு

சிறந்த எடிட்டிங்

இனிய பாடல்கள் - இனிய இசை அமைப்பு

கண்ணதாசனின் அழகு தமிழ் உரையாடல்கள்

கோர்வையான காட்சிகள்

விறுவிறுப்பான காட்சிகள்

மக்கள் திலகத்தின் எழிலான வாள் சண்டை காட்சிகள்

நட்சத்திர பட்டாளங்கள் - அனைவரின் நடிப்பும் அருமை

1958ல் உருவான தாக்கம் - 1977ல் நிறைவேறியது . உலகில் எம்ஜிஆருக்கு மட்டுமே நிகழ்ந்த

அதிசயம் .

1958ல் துவங்கிய இந்த புரட்சி மலரின் வாசம் - வாடா மலராக 2013லும் மலர் மாலையாக

மக்கள் திலகத்தின் புகழுக்கும் - பெயருக்கும் மலர்ந்து கொண்டிருப்பது நம் எல்லோருக்கும்

பெருமை அல்லவா ?

masanam
11th September 2013, 09:09 AM
http://youtu.be/E_X7I18BeK0

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் . 11.9.2013.

மக்கள் திலகம் நடித்த ''அந்தமான் கைதி '' படத்தில் இடம் பெற்ற

பாரதியாரின் பாடல் .

வினோத் ஸார்,

இன்று மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு தினம்..

மக்கள் திலகத்தின் அந்தமான் கைதி பாடல் காட்சி அருமை.

Richardsof
11th September 2013, 10:13 AM
ஜெயா தொலைகாட்சியில் தற்போது மக்கள் திலகத்தின் ''தனிப்பிறவி '' திரைப்படம் ஒளி பரப்பில் உள்ளது .

Richardsof
11th September 2013, 10:29 AM
ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்



தமிழில் சினிமா வெளிவரத்துவங்கிய காலத்தில் மக்களுக்கு அறிமுகமான புராண கதைகளே திரைப்படமாயின. புராணங்களில் வரும் கடவுளர்கள் நாயகர்களாகவும் அசுரர்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். காலப் போக்கில் புராண கதைகளின் இடத்தை சமூகக்கதைகள் கைப்பற்றின. மக்களுக்கு நல்லது செய்யும் சமூககோபம் கொண்ட இளைஞன் கடவுளர்கள் வகித்த நாயகன் இடத்தை ஆக்ரமித்தான். மக்களை துன்புறுத்தும் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், தனிமனிதர்களும் அசுரர்களின் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டனர்.

இவ்வாறு சினிமா என்ற கலை ஊடகத்தை நல்லவன்-கெட்டவன், நாயகன்-வில்லன் என்ற ஒற்றைத்தன்மையுடைய கவர்ச்சிப் பொருளாக குறுக்கியதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் படங்களில் வரும் நாயகன்(எம்.ஜி.ஆர்.) சராசரி மக்கள் விரும்புகிற ஆனால் நடைமுறையில் ஒருபோதும் அவர்களால் சாத்தியப்படாத வீரதீர பராக்கிரம காரியங்களை செய்து மக்களை ரட்சிக்கும் வீரபுருஷனாக சித்தரிக்கப்பட்டார். இவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும், அது கலெக்டராக இருந்தாலும் சரி, கள்வனாக இருந்தாலும் சரி, மக்களை காத்துரட்சிக்கும் ஹீரோ பிம்பமே முன்னிறுத்தப்பட்டது. இவ்வாறு கதையை தாண்டி, கதாபாத்திரத்தை மீறி எம்.ஜி.ஆர். என்ற தனி நபரின் பிம்பம் ஒரு தேவதூதனின் பிரகாசத்துடன் ஜனங்களின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுதல், நலிந்தோருக்கு ஆறுதல் என்ற எம்.ஜி.ஆரின் சினிமாவுக்கு வெளியேயான நடவடிக்கைகள் ஹீரோயிசம் பிம்பத்தை மேலும் பிரமாண்டமாக கட்டியெழுப்ப உதவின. இதனால் எம்.ஜி.ஆர். பொதுவாழ்க்கையில் நுழைந்த போது பெருவாரியான ஜனங்களை எளிதாக தன்வசப்படுத்த அவரால் முடிந்தது.






ஒருபுறம் இப்படி கதாநாயகன் பிம்பம் ஹீரோயிசம் லேபிளுடன் கட்டியெழுப்பப்பட்ட நேரம், இதற்கு நேர் எதிரான சினிமாவில் நடித்து ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார் சிவாஜிகணேசன். யதார்த்த வாழ்வில் எதிர்படும் சராசரி மனிதர்களின் வேடங்களே இவர் ஏற்றுக்கொண்டவை. கை இழந்தவனாக, கொலைகாரனாக, திருடனாக, அப்பராக, தியாகியாக இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களின் குணங்களை அக்குணங்களுக்குரிய சோகம், பலவீனம், கோபம், பொறாமை,களிப்பு, வீரம் என சகல அழுக்குகளுடனும் அற்புதங்களுடனும் வெளிப்படுத்தியது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். எனும் நடிகரைத் தாண்டி படங்களில் வெளிப்பட்ட அவரது ஹீரோயிசம் பிம்பம் எப்படி துதிக்கப்பட்டதோ அதற்கு நேர்மாறாக சிவாஜியின் படங்களில் சிவாஜி என்ற நடிகன் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்காக மக்களால் மதிக்கப்பட்டார்

ஜனங்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிசம்' அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர்.



எம்.ஜி.ஆர் தனது படங்களை அரசியல் நோக்கத்திற் காகவே பயன்படுத்தினார். அதில் தன்னை நல்லவராகவும் காட்டினர். அதே போல் நிஜவாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இது அவரது ஹீரோயிசம் படங்கள்தான் முடிந்தது.

Courtesy - tamil cinema

Stynagt
11th September 2013, 10:29 AM
கலைவாணர் மறைவுக்குப் பின் , அவரிடம் ஓட்டுனராக இருந்தவர்களில் ஒருவர் " மக்கள் திலகத்தை " சந்தித்து நான் NS கிருஷ்ணனிடம் வேலை செய்தவன் , எனக்கு வேலை கொடுங்கள் என்றார் . உடன் MGR அவர்கள் கோபமாக , நானே அவரை அப்படி குறிப்பிட மாட்டேன் , மற்றவர்கள் குறிப்பிடுவதையும் விரும்பமாட்டேன் ...என்றும் அவர் " கலைவாணர்தான் " என்றவுடன் , அந்த ஓட்டுனர் " உங்களைப் பார்த்த பதட்டத்தில் அப்படி சொல்லிவிட்டேன் மனித்துக்கொளுங்கள் என்றதும் , மக்கள் திலகம் அவருக்கு வேலை கொடுத்தார் ...
NSK Nalla Thambi
'மரியாதை ராமர்' மக்கள் திலகம்
http://i41.tinypic.com/10n6q89.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 10:47 AM
http://i39.tinypic.com/2a5ya85.jpg
புரட்சித்தலைவர் புகழ்பாடும் பதிவுகளை இத்திரியில் பதிவிடுமாறு தங்களைக் கேட்டுகொள்கிறேன்

Stynagt
11th September 2013, 11:05 AM
சேலத்தில் நாடோடி மன்னன் வெற்றிவிழா தொடர்ச்சி...
தெய்வங்களின் உருவம் தாங்கிய உடை அணிந்த சென்னையைச் சேர்ந்த திரு. வெள்ளையன்.
http://i43.tinypic.com/k3rlc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 11:10 AM
மார்த்தாண்டன் எழிலுருவத்தின் முன்பு பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு.C.S. குமார் அவர்கள்.
http://i44.tinypic.com/2w1xdv6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 11:17 AM
அன்றைய தினம் அருகில் உள்ள ஜெயா அரங்கில் ஒரு புதிய படத்திற்கு ஐந்தே வண்டிகள் இருந்த நிலையில் நம் அலங்கார் திரையரங்கில் குவிந்திருந்த வாகனங்கள்
http://i42.tinypic.com/6f4h9l.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 11:20 AM
http://i42.tinypic.com/1z6uxba.jpg

siqutacelufuw
11th September 2013, 11:39 AM
சேலம் அலங்கார் திரை அரங்கில், நடை பெற்ற " நாடோடி மன்னன் " காவியத்தின் 25 வது நாள் வெற்றி விழா வை சிறப்பாக நடத்திட்ட சேலம் மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற நிர்வாகிகளுக்கும் (நெத்திமேடு திரு.முத்து, மாணிக்கம்) அருமை சகோதரர் திரு. சேலம் சுப்பிரமணியம் அவர்களுக்கும், அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், ஆதரவளித்த ரசிக பெருமக்களுக்கும்,

நிகழ்ச்சியை, திரியின் பார்வையாளர்கள் பலரும் நேரில் பார்த்தது போல் ஓர் பிரமிப்பினை ஏற்படுத்தி நன்கு அற்புதமாக coverage செய்து பதிவிட்ட சேலம் ஜெய்சங்கர் மற்றும் புதுவை கலியபெருமாள் ஆகியோருக்கும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் சார்பிலும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பிலும்,

எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.


பிற மாவட்டங்களிலிருந்து நிகழ்ச்சிக்கு ஆவலுடன் வருகை தந்து சிறப்பித்த அன்பர்கள் ( திருவாளர்கள் பெங்களூர் சி. எஸ்.குமார், திருப்பூர் எஸ். ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வை ராசப்பசுவாமி, உட்பட), அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் (சென்னை மாவட்டம்) சார்பில் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவாளர்கள் ஆர். லோகநாதன், ஆர். இளங்கோவன், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு (சென்னை) சார்பில் கலந்து கொண்ட திருவாளர்கள் சைதை ராஜ்குமார், ஹில்லாரி கண்ணன், பிரபு, ஓட்டேரி பாண்டியன், கணேசன், முகப்பேர் ரவிகுமார், சச்சிதானந்தம், சென்னை எழும்பூர் பகுதியை சார்ந்த மக்கள் திலகம் எம். ஜி. ஆர். நற்பணி மன்ற சார்பில் பங்கேற்ற கலந்து கொண்ட திருவாளர்கள் சகாயம், முனியாண்டி மற்றும், இதர அலுவல்கள் காரணமாக நேரில் வர இயலாமல், அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறியதுடன் நில்லாமல், அவ்வப்போது ஆர்வமுடன் தகவல்களை கேட்டறிந்த திருவாளர்கள் பெங்களூர் வினோத், வேலூர் ராமமூர்த்தி, திண்டுக்கல் மலரவன், மதுரை தமிழ்நேசன் ஆகியோருக்கும் எனது உளங்கனிந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
11th September 2013, 11:54 AM
நாடோடி மன்னன் பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் நன்றியரை தெரிவித்த திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் புதுவை திரு கலியபெருமாள் அவர்களுக்கும் நன்றி .

15-9-2013 அன்று நம் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் ஆசான்
திரு அண்ணா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி நம் திரியின் நண்பர்கள் சிறப்பு பதிவுகள் வழங்கிட வேண்டுகிறேன் .

அன்றைய தினமே மக்கள் திலகத்தின் ''அன்னமிட்டகை '' படம்
42 வது ஆண்டு துவக்க நாள் .

அன்னமிட்டகை படத்தின் சிறப்புகளையும் . விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன .

mahendra raj
11th September 2013, 12:01 PM
http://youtu.be/E_X7I18BeK0

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் . 11.9.2013.

மக்கள் திலகம் நடித்த ''அந்தமான் கைதி '' படத்தில் இடம் பெற்ற

பாரதியாரின் பாடல் .

Hi Esvee, Was this the one and only one of Bharathiyar song for MGR? I don't remember any other Bharathiyar songs mimed by MGR or as background item. But, Bharadidhasan yes, like in Kalangarai Vilakkam and Chandrothayam.

masanam
11th September 2013, 12:15 PM
Hi Esvee, Was this the one and only one of Bharathiyar song for MGR? I don't remember any other Bharathiyar songs mimed by MGR or as background item. But, Bharadidhasan yes, like in Kalangarai Vilakkam and Chandrothayam.

மகேந்திர ராஜ் சார்,
பல்லாண்டு வாழ்க-விலும் பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம் - இடம் பெற்றுள்ளது.

Stynagt
11th September 2013, 12:29 PM
சேலம் அலங்கார் வீராங்கன் திருமுகத்தைக் காண ஆர்வமுடன் செல்லும் மக்கள் வெள்ளத்தின் வீடியோ காட்சி
http://youtu.be/LtWKfR2qPpo
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Stynagt
11th September 2013, 12:42 PM
வீராங்கனின் அறிமுக காட்சியில் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த அலங்கார் அரங்கம்....நிழலில் மக்கள் ஆட்சி கனவு கண்டு, நிஜத்தில் கனவை நினைவாக்கிய மன்னவன்
http://i43.tinypic.com/2ytzcx1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Richardsof
11th September 2013, 12:48 PM
Dear MR

YES . ONLY ONE BHARATHIYAAR SONG FROM ANTHAMAN KAIDHI -1952

BHARATHI THAASAN SONG.

ANOTHER ONE SONG FROM ''NAAN YEN PIRANTHEN ''-1972

BHARATHI THAASANIN ''CHITHIRA SOLIGALE '' A FAMOUS SONG BY TMS.

http://youtu.be/BAe7us5Q5yY

masanam
11th September 2013, 12:53 PM
சேலம் அலங்கார் திரையரங்கில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்
வெற்றி ஓட்டத்தை பதிவுகள் பலவற்றில் பகிர்ந்து கொண்ட
திரு கலியபெருமாள் விநாயகம் மற்றும் திரு செல்வகுமார் அவர்களுக்கு..நன்றி.

Stynagt
11th September 2013, 12:58 PM
http://i42.tinypic.com/21n2uea.jpg

Stynagt
11th September 2013, 01:10 PM
புதுச்சேரிக்கு புகழ் சேர்த்த புதுமைக்கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாள் நாள் இன்று..
http://i41.tinypic.com/w1y58w.jpg
கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்....
http://i41.tinypic.com/2ll25hf.jpg

நன்றி திரு. மாசானம் சார்.

masanam
11th September 2013, 01:22 PM
கலியபெருமாள் ஸார்,

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் அல்ல.. நினைவு தினம்.

Stynagt
11th September 2013, 01:23 PM
மனதை மயக்கும் பேரெழில் படைத்த மார்த்தாண்டன்
http://i43.tinypic.com/5yce9f.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Stynagt
11th September 2013, 01:29 PM
திரையுலகில் முதன் முதலில், ஸ்டைல், மேனரிசம், பஞ்ச் டயலாக் அறிமுகப்படுத்திய அழகு நாயகன்
http://i41.tinypic.com/v4lyu1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 01:45 PM
புகைப்படத்தில், திருப்பூரிலிருந்து பல அலுவல்களுக்கிடையிலும், மிகுந்த சிரமத்திற்கிடையிலும், எம்ஜிஆர் ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் நாடோடி மன்னன் காணவேண்டும் என்று வந்திருந்த திரு. ரவிச்சந்திரன், அவரின் அலுவலக உதவியாளர் திரு. கார்த்திக், சென்னை, திரு. லோகநாதன், திரு.சி.எஸ்.குமார், திரு. இளங்கோ, பேராசிரியர் திரு. செல்வகுமார்,திரு. ஜெய்ஷங்கர் மற்றும் புதுவை.திரு. முருகவேல்.
http://i42.tinypic.com/2eogsj7.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 02:08 PM
வீராங்கனை அடுத்து வருகின்ற தீப ஒளித்திருநாளன்று வேங்கையனை வண்ண வண்ண படங்களால் வரவேற்க காத்திருக்கும் சேலம் அலங்கார்..
http://i42.tinypic.com/160soqw.jpg

http://i40.tinypic.com/ne7vv9.jpg

http://i44.tinypic.com/2r795c8.jpg

http://i43.tinypic.com/e035eg.jpg

http://i44.tinypic.com/2ppgci0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
11th September 2013, 03:04 PM
நாடோடி மன்னன்" 25வது நாள் விழாவினையொட்டி,

சேலம் அலங்கார் திரை அரங்க வளாகத்தில் சென்னையை சேர்ந்த திரு. தாம்பரம் முரளி அவர்கள் வைத்த "புரட்சித் தலைவரின் புகைப்பட கண்காட்சி" ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. அவர்கள் , போட்டி போட்டுக் கொண்டு மக்கள் திலகத்தின் விதம் விதமான அழகிய புகைப்படங்களை ஆர்வத்துடன் வாங்கினர்.
திரு. தாம்பரம் முரளி அவர்களுக்கும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்கம் சார்பிலும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
11th September 2013, 04:45 PM
நாடோடி மன்னன் பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் நன்றியரை தெரிவித்த திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் புதுவை திரு கலியபெருமாள் அவர்களுக்கும் நன்றி .

15-9-2013 அன்று நம் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் ஆசான்
திரு அண்ணா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி நம் திரியின் நண்பர்கள் சிறப்பு பதிவுகள் வழங்கிட வேண்டுகிறேன் .

அன்றைய தினமே மக்கள் திலகத்தின் ''அன்னமிட்டகை '' படம்
42 வது ஆண்டு துவக்க நாள் .

அன்னமிட்டகை படத்தின் சிறப்புகளையும் . விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன .

அன்புச் சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது,


பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 வது பிறந்த நாளினையொட்டி, அவர் பற்றிய அரிய பல தகவல்கள் இத்திரியினில் இடம் பெறவிருக்கிறது என்ற இனிய செய்தியினை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
11th September 2013, 04:59 PM
மார்த்தாண்டன் எழிலுருவத்தின் முன்பு பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு.C.S. குமார் அவர்கள்.
http://i44.tinypic.com/2w1xdv6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

புதுவை கலியபெருமாள் அவர்கள் அறிவது :

மக்கள் திலகத்தின் ஒய்யாரத் தோற்ற படத்தின் இடது பக்கம் இருப்பது தாங்கள் தான் (இளஞ்சிவப்பு கட்டம் போட்ட சட்டையை அணிந்திருப்பவர்) என்பதை ஏன் குறிப்பிட வில்லை சகோதரரே ?

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
11th September 2013, 06:19 PM
இனிய நண்பர் ரூப் சார்

நீங்கள் பதிவிட்டுள்ள ''நாடோடி மன்னன் '' முழு படத்தையும் ரசித்து பார்த்தேன் .

மக்கள் திலகத்தின் கடின உழைப்பு

பிரமாண்ட படைப்பு

சிறந்த எடிட்டிங்

இனிய பாடல்கள் - இனிய இசை அமைப்பு

கண்ணதாசனின் அழகு தமிழ் உரையாடல்கள்

கோர்வையான காட்சிகள்

விறுவிறுப்பான காட்சிகள்

மக்கள் திலகத்தின் எழிலான வாள் சண்டை காட்சிகள்

நட்சத்திர பட்டாளங்கள் - அனைவரின் நடிப்பும் அருமை

1958ல் உருவான தாக்கம் - 1977ல் நிறைவேறியது . உலகில் எம்ஜிஆருக்கு மட்டுமே நிகழ்ந்த

அதிசயம் .

1958ல் துவங்கிய இந்த புரட்சி மலரின் வாசம் - வாடா மலராக 2013லும் மலர் மாலையாக

மக்கள் திலகத்தின் புகழுக்கும் - பெயருக்கும் மலர்ந்து கொண்டிருப்பது நம் எல்லோருக்கும்

பெருமை அல்லவா ?

உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்த்த நம் தலைவர், கடின உழைப்பால் அதாவது சுமார் 3 வருடங்கள் இப்படத்தினை எடுத்தார் என்பதை விட செதுக்கினார் எனலாம். இப்பொழுதும் இப்படம் ரசிக்கப்படும் காரணங்களில் இதுவும் ஒன்று மற்றும் திரையில் சொன்னவைகளை அவர் வாழ்க்கையில் செய்து காட்டினார் என்பது இன்னொன்று.

ujeetotei
11th September 2013, 06:27 PM
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''

ஆனந்த விகடனில் திரு .வைகோ வின் , கேள்வி - பதில்
=================================================

''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!

அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத...்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.

'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.

அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''

= ஆனந்த விகடனில் திரு .வைகோ வின் , கேள்வி - பதில் .

Might been posted earlier in other part of Makkal Thilagam thread.

Richardsof
11th September 2013, 06:30 PM
THANKS GOLD STAR

CHENNAI - KAMALA THEATRE

MAKKAL THILAGAM - V.N. CHIDHAMBARAM STILLS IN THE SHOW CASE - A SCENE FROM NT FLIMS

http://i40.tinypic.com/33vgr6g.png

ujeetotei
11th September 2013, 06:32 PM
MGR Devotee Muthaiyan had shared many MGR movie title scene. Some of them given below.

Oli Vilakku.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/olivilakku_zps3bd89d15.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/olivilakku_zps3bd89d15.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:34 PM
மலைக்கள்ளன்.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/BAE0BB20BC80B950BB30BCD0BB30BA90BCD0_zps0027d4a7.j pg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/BAE0BB20BC80B950BB30BCD0BB30BA90BCD0_zps0027d4a7.j pg.html)

ujeetotei
11th September 2013, 06:35 PM
கலையரசி

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kalaiarasi_zps3ed4d763.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kalaiarasi_zps3ed4d763.jpg.html)

முதலாக கருப்பு வெள்ளை படத்தில் வந்த வேற்று கிரகவாசிகள் படம்.

ujeetotei
11th September 2013, 06:36 PM
பணத்தோட்டம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/panathottam_zpse2108c81.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/panathottam_zpse2108c81.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:36 PM
மோகினி

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/mohini_zpsab96d118.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/mohini_zpsab96d118.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:37 PM
நம் நாடு

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/namnadu_zps40e95ae6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/namnadu_zps40e95ae6.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:38 PM
படம் பெயர் இதுவாக இருக்க வேண்டும்.

நினைத்ததை முடித்தவன்.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ninaithathaimudipavan_zpse57a98d0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ninaithathaimudipavan_zpse57a98d0.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:39 PM
நேற்று இன்று நாளை

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/netruindrunaalai_zps3f109510.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/netruindrunaalai_zps3f109510.jpg.html)

நேற்று இன்று நாளை மட்டுமல்ல என்றும் நம் எம்.ஜி.ஆர்.

Richardsof
11th September 2013, 06:40 PM
THANKS GOLD STAR

CHENNAI - KAMALA THEATRE OPENED BY MAKKAL THILAGAM MGR IN 4TH FEB 1972 AND FIRST MOVIE ''SANGE MUZHANGU''

IDHAYAKKANI -1975

UZHAIKKUM KARANGAL -1976

OORUKKU UZHAIPPAVAN -1976

MEENAVANANBAN -1977

MADURAYAI MEETTA SUNDARA PANDIYAN -1978.
http://i43.tinypic.com/2vv5nye.png

ujeetotei
11th September 2013, 06:40 PM
உழைக்கும் கரங்கள்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/uk_zps87b13ed7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/uk_zps87b13ed7.jpg.html)

எனக்கு பிடித்த தலைவர் படங்களில் இதுவும் ஒன்று.

ujeetotei
11th September 2013, 06:41 PM
உழைக்கும் கரங்கள் படத்தின் டைடில் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.

http://www.mgrroop.blogspot.in/2013/08/uzhaikkum-karangal-title-card.html

ujeetotei
11th September 2013, 06:42 PM
குடியிருந்த கோயில்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kk_zpsa59dcffc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kk_zpsa59dcffc.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:43 PM
பல்லாண்டு வாழ்க

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/pv_zps1c780ec5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/pv_zps1c780ec5.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:43 PM
தேடி வந்த மாப்பிள்ளை படம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/tvm_zps6beb0624.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/tvm_zps6beb0624.jpg.html)

ujeetotei
11th September 2013, 06:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/ipev_zpse93b0175.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/ipev_zpse93b0175.jpg.html)

இன்று போல் என்றும் வாழ்க

ujeetotei
11th September 2013, 06:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/nalainamathey_zps0c3e3044.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/nalainamathey_zps0c3e3044.jpg.html)

நாளை நமதே

ujeetotei
11th September 2013, 06:46 PM
அனைத்து டைடில் கார்டுகள் நமது நண்பர் முத்தையன் அவர்கள் எடுத்தது.

Thanks to him.

mahendra raj
11th September 2013, 06:53 PM
Dear MR

YES . ONLY ONE BHARATHIYAAR SONG FROM ANTHAMAN KAIDHI -1952

BHARATHI THAASAN SONG.

ANOTHER ONE SONG FROM ''NAAN YEN PIRANTHEN ''-1972

BHARATHI THAASANIN ''CHITHIRA SOLIGALE '' A FAMOUS SONG BY TMS.

http://youtu.be/BAe7us5Q5yY

Thanks Esvee for the information. Come to think of it MGR rarely gave prominence to Bharatahyiar songs. Only in 'Nalla Nalla Pillaigalai Nambi' (Petralthaan Pillayaiyaa1966) song is Bharathyiar's name is mentioned. I think in most of his films he was promoting Thirukkural than Bharathiyar's works.

mahendra raj
11th September 2013, 06:56 PM
MGR Roop, your innovative ways of extracting the tiles only from the main films and posting it here is attractive. Continue with your unique work!

Stynagt
11th September 2013, 07:03 PM
புரட்சிக்கவிஞனை ஈன்ற புதுவைக்கும், புதுமைக்கவிஞன் பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் பாரதியை கைது செய்ய முனைந்தபோது, அந்த புரட்சித்தமிழனுக்கு புகலிடம் கொடுத்து தன் மைந்தன் போல அரவணைத்த பெருமை புதுவைக்கு உண்டு.
http://i39.tinypic.com/2r2yz9c.jpg

பாரதியின் காலடிபட்ட இடங்களில் நாங்கள் உலவுவதில் பெருமிதம் கொள்கிறோம். புதுவையில்தான் தீண்டாமை ஒழிப்பு என்ற வேள்வியை நிகழ்த்தி தாழ்த்தப்பட்ட ஒரு சிறுவனுக்கு பூணூல் அணிவித்தார். பாரதி கண்ட தேசமுத்து மாரியம்மன் கோவிலைப்பெற்றது புதுவை. புதுச்சேரி சித்தானந்த சுவாமி கோயிலை சுற்றியிருந்த தோப்பில்தான் குயில்பாட்டு என்னும் சிறப்புமிக்க கவிதையை இயற்றினார் பாரதி. இந்த மாகவிக்கு புகழ்மாலை சூட்ட சில ஆண்டுகளுக்கு முன் நான் இயற்றிய கவிதை உங்கள் பார்வைக்கு:



குயில்தோப்பு நாயகன்
- விநா. நிலவன்பன்

பாரதியார் என்றெங்கள் தமிழ்காத்த புலவன்
பாங்குடனே பைந்தமிழைத் தன்பாட்டில் வைத்துச்
சாரதியும் தானானான் தமிழ்மொழிக்கே என்றும்
சாடிநின்றான் தமிழினத்தின் அடிமையை அதனால்
யாரந்தக் கவிஞனவன் அழைத்தேவா என்றே
ஆங்கிலேயன் அனுப்பினனே படைகளையும் உடனே
ஊரதுவாம் புகழ்மிக்கப் புதுச்சேரி அவர்க்குப்
புகலிடந்தான் அளித்ததுவே புனிதனுயிர் காத்தே!

தென்புதுவை நகர்தன்னில் தெற்கேய மைந்த
தேசமுத்து மாரிதன்னைத் திறமுடனே பாடி
வன்கொடுமை எனுமந்தத் தீண்டாமை ஒழிக்க
வரகவிஞன் செய்திட்ட செயலதுவும் ஒன்று
துன்பத்தின் துணையோடு துயரத்தின் நிழலில்
உழலுகின்ற சேரியில்வழ் சிறார்களைத்தாம் அழைத்துத்
தன்கரத்தால் தாழ்ந்திட்ட குலங்கள்தாம் விழிக்கத்
தயங்காமல் அணிவித்தான் பூணூலை அன்றே!

சித்தா(ன)ந்த சுவாமியெனும் சித்தரையும் தனது
சிந்தையில் வைத்துமிகச் சிறப்புடனே போற்றி
முத்தான பாடலொன்று முனைப்புடனே தந்த
முண்டாசுக் கவிஞன்நம் விடுதலைக்கும் நல்ல
வித்தாகி இங்கேவாழ் செந்தமிழர் நெஞ்சில்
வீரமதை விளைவித்துத் தமிழ்மக்கள் யார்க்கும்
சொத்தான வரலாற்றை நினைந்தாலே உள்ளம்
கொண்டாடும் மகிழ்விற்கே ஈடிணையு முண்டோ!

பூங்குயில்கள் பாட்டிசைத்த குயில்தோப்பின் உள்ளே
புள்ளினங்கள் சேர்ந்திசைக்கக் குயில்பாட்டை அழகாய்
மாங்கிளையின் மேலமர்ந்து பாடுகின்ற வேளை
பாக்களது சுவைகண்டு மாங்கனிகள் நாணி
ஓங்குபுகழ் மாகவிக்கே ஈடில்லை என்றே
ஒளிந்தனவோ பசுமையான மாவிலையி லன்றே
ஈங்குன்னை எமக்களித்த தமிழ்த்தாய்க்கு நாளை
என்னுயிரைக் கேட்டாலும் தந்திடுவே னின்றே!

http://i42.tinypic.com/241qzc8.jpg
புதுவையில் பாரதியார் வாழ்ந்த வீடு

Richardsof
11th September 2013, 07:03 PM
Dear MR SIR

real life makkal thilagam created a new record in 1982 by opened

bharathiyar university - kovai

bharathithasan university - trichy

mahendra raj
11th September 2013, 07:17 PM
Dear MR SIR

real life makkal thilagam created a new record in 1982 by opened

bharathiyar university -

bharathithasan university - trichy

Yes Esvee, MGR was the only CM to have reckoned the contributions of these two icons to Tamil literature by naming those two universities after them.

ujeetotei
11th September 2013, 07:31 PM
MGR Roop, your innovative ways of extracting the tiles only from the main films and posting it here is attractive. Continue with your unique work!

All the credit goes to Muthaiyan sir. He is the one posted all these images from the movies.

Stynagt
11th September 2013, 07:35 PM
http://i39.tinypic.com/29m6smr.jpg
நன்றி. உரிமைக்குரல் மாத இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 07:37 PM
http://i43.tinypic.com/2eofxh5.jpg
நன்றி. உரிமைக்குரல் மாத இதழ்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th September 2013, 08:18 PM
http://i44.tinypic.com/2zdvij8.jpg
courtesy: Urimaikkural Magazine.
பாருங்கள்.. நம் தலைவன் இம்மண்ணில் விதைத்த வீரத்தை. நம் மண்ணின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், மான் கொம்பு, சுருள், குத்து வரிசை இன்னும் பல தற்காப்பு கலைகள் மறையாமல் இருப்பதற்கு மூல காரணம், நம்ம வாத்தியார் இந்த கலைகளை தமது திரைப்படங்களில் தவறாது இடம்பெற செய்ததுதான். தமிழன் இருக்கும்வரை அவரது வீரம் இம்மண்ணில் மறையாமல் இருக்கும் வரை நமது தலைவரின் புகழும் மறையாது. மக்கள் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்து, அவரது கலைத்திறமையின் மேல் காதல் கொண்டு இந்த வீர விளையாட்டுகளைக் கற்றவர் கோடி.

புதுச்சேரியில் அமெச்சூர் சிலம்பாட்ட கழகம் நடத்தி வருபவர் திரு. செல்வம். நமது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் தவாறது இடம்பெற்று, இவரும், இவரது மாணவர்களும் தங்களது திறமைகளைக்காட்டுவார்கள். இவர் சிலம்பம், ஒரு குச்சி, இரண்டு குச்சி, சுருள், மான் கொம்பு ஆகிய விளையாட்டுகளைத் திறம்படக் கற்று அதை மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் சொல்லிகொடுக்கிறார். இவர் பாடம் கற்றுகொண்டது யாரிடம் தெரியுமா நமது வாத்தியாரிடம். எப்படி? தலைவரின் திரைப்படங்களைப் பார்த்து, அவரது வித்தைகளைக்கற்றுகொள்ள வேண்டும் என தீர்மானித்தார். புரட்சி நடிகரின் இந்த கலைகள் இடம் பெறும் திரைப்படங்களைத் திரும்ப திரும்ப பார்த்து, அவரது புகைப்படத்தை வைத்து, குருவாக ஏற்றுக்கொண்டு, ஏகலைவன் போல இந்த வீர விளையாட்டுகளைக் கற்றுகொண்டார். அதை இப்போது மற்றவர்களுக்கும் சொல்லித்தருகிறார். இதுதான் நமது தெய்வத்தின் சாதனை.
http://i40.tinypic.com/2edxtkw.jpg
சுருள் பட்டை சுற்றும் திரு. செல்வம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
11th September 2013, 08:52 PM
மீனவநண்பன் திரைக்காவியத்தில் மக்கள் திலகம் தனித்து பாடி வரும் நேருக்கு நேராய் வரட்டும் என்ற பாடலில் (புலவர் புலமைப்பித்தன் இயற்றியது) பாரதியார் படம் காட்டப்படுகிறது அப்போது ஒலிக்கும் பாடல் வரிகள்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற தமிழ்கவி பாரதி பாடிய பாட்டினை நடைமுறை ஆக்கிடுவோம்".

மகாகவி பாரதியார் புகழ் வாழ்க.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்.

oygateedat
11th September 2013, 08:54 PM
இன்று மதியம் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் 'மோகினி'

oygateedat
11th September 2013, 08:56 PM
நாமக்கல் சக்தி திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம் நீரும் நெருப்பும்.

oygateedat
11th September 2013, 09:27 PM
http://i39.tinypic.com/2m5frlz.jpg

oygateedat
11th September 2013, 09:32 PM
வாலியின் வைர வரிகள் வள்ளலின் காவியத்தில் (படகோட்டி)

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

oygateedat
11th September 2013, 09:46 PM
http://i39.tinypic.com/1499u1t.jpg

ujeetotei
11th September 2013, 10:08 PM
மீனவநண்பன் திரைக்காவியத்தில் மக்கள் திலகம் தனித்து பாடி வரும் நேருக்கு நேராய் வரட்டும் என்ற பாடலில் (புலவர் புலமைப்பித்தன் இயற்றியது) பாரதியார் படம் காட்டப்படுகிறது அப்போது ஒலிக்கும் பாடல் வரிகள்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற தமிழ்கவி பாரதி பாடிய பாட்டினை நடைமுறை ஆக்கிடுவோம்".

மகாகவி பாரதியார் புகழ் வாழ்க.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்.

The song about Bharathiyar comes in the last stanza.


http://www.youtube.com/watch?v=-lPt7WzpiWI

ujeetotei
11th September 2013, 10:17 PM
Regarding the song in Meenava Nanban, for the stanza for Bharathiyar the production manager was asked to purchase the photo of Bharathiyar unfortunately there was no photo around the place of shooting. MGR came up with idea and told that we have Angamuthu with ourself he is an artist and he can draw Bharathiyar image that can be used in the shooting. And within some hours Anga Muthu produced the image and this image was used in the shooting of the song. Narrated by Angamuthu in his book.

ujeetotei
11th September 2013, 10:36 PM
http://i44.tinypic.com/2zdvij8.jpg
courtesy: Urimaikkural Magazine.
பாருங்கள்.. நம் தலைவன் இம்மண்ணில் விதைத்த வீரத்தை. நம் மண்ணின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், மான் கொம்பு, சுருள், குத்து வரிசை இன்னும் பல தற்காப்பு கலைகள் மறையாமல் இருப்பதற்கு மூல காரணம், நம்ம வாத்தியார் இந்த கலைகளை தமது திரைப்படங்களில் தவறாது இடம்பெற செய்ததுதான். தமிழன் இருக்கும்வரை அவரது வீரம் இம்மண்ணில் மறையாமல் இருக்கும் வரை நமது தலைவரின் புகழும் மறையாது. மக்கள் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்து, அவரது கலைத்திறமையின் மேல் காதல் கொண்டு இந்த வீர விளையாட்டுகளைக் கற்றவர் கோடி.

புதுச்சேரியில் அமெச்சூர் சிலம்பாட்ட கழகம் நடத்தி வருபவர் திரு. செல்வம். நமது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் தவாறது இடம்பெற்று, இவரும், இவரது மாணவர்களும் தங்களது திறமைகளைக்காட்டுவார்கள். இவர் சிலம்பம், ஒரு குச்சி, இரண்டு குச்சி, சுருள், மான் கொம்பு ஆகிய விளையாட்டுகளைத் திறம்படக் கற்று அதை மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் சொல்லிகொடுக்கிறார். இவர் பாடம் கற்றுகொண்டது யாரிடம் தெரியுமா நமது வாத்தியாரிடம். எப்படி? தலைவரின் திரைப்படங்களைப் பார்த்து, அவரது வித்தைகளைக்கற்றுகொள்ள வேண்டும் என தீர்மானித்தார். புரட்சி நடிகரின் இந்த கலைகள் இடம் பெறும் திரைப்படங்களைத் திரும்ப திரும்ப பார்த்து, அவரது புகைப்படத்தை வைத்து, குருவாக ஏற்றுக்கொண்டு, ஏகலைவன் போல இந்த வீர விளையாட்டுகளைக் கற்றுகொண்டார். அதை இப்போது மற்றவர்களுக்கும் சொல்லித்தருகிறார். இதுதான் நமது தெய்வத்தின் சாதனை.
http://i40.tinypic.com/2edxtkw.jpg
சுருள் பட்டை சுற்றும் திரு. செல்வம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

சுருள் பட்டை fight scene from Rickshawkaran.


http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg

ujeetotei
11th September 2013, 10:53 PM
உழைக்கும் கரங்கள் படத்தில் வநத் மான் கொம்பு சண்டை. தலைவரின் மிக சிறந்த சண்டை காட்சிகளில் அதுவும் ஒன்று.

http://www.mgrroop.blogspot.in/2012/09/uzhaikum-karangal.html

Richardsof
12th September 2013, 05:55 AM
இனிய நண்பர் திரு ரவி சார்


நாமக்கல் - சக்தி அரங்கில் ''நீரும் நெருப்பும் படம் பற்றிய தகவல்


பாரதியார் பற்றிய பாடல்வரிகள் ''மீனவநண்பன் '' பற்றிய குறிப்பு


தகவல்கள் அருமை .

இனிய நண்பர் ரூப் சார்

மக்கள் திலகத்தின் பட டைட்டில் ஸ்டில்

உழைக்கும் கரங்கள் பற்றிய செய்திகள்

சுருள் பட்டை - சண்டை வீடியோ பதிவு

அருமை .

siqutacelufuw
12th September 2013, 08:22 AM
11-09-13 தேதியிட்டு வெளிவந்த பிரபல "குமுதம்" வார இதழில், "மக்கள் திலகம்" பற்றிய செய்தி ..... பார்வையாளர்களின் கவனத்துக்கு :

http://i39.tinypic.com/1z5nqjs.jpg

http://i43.tinypic.com/2eg4s9t.jpg


இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், தான் சார்ந்திருந்த தி. மு. க. கட்சியின் மீது கொண்ட அதீத ஈடுபாடு காரணமாக , திரு சோ மற்றும் திரு. எம். எஸ். விசுவநாதன் அவர்களிடம் உரிமையுடன், கோபித்துக்கொண்டதும், பின் சமாதானமாகி சிரிப்பை உதிர்த்ததும், மக்கள் திலகத்துக்கே உரிய மாபெரும் பெருந்தன்மை. .

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th September 2013, 09:15 AM
பேட்டி ஒன்றில், மக்கள் திலகத்திடம் தொடுக்கப்பட்ட ஒரு வினா :.....

தெய்வங்களைப் பற்றி வரும் காட்சிகளில் நீங்கள் நடிக்க மறுப்பதாகவும், கடவுள், ஆண்டவன் என்ற பெயரை உச்சரிக்க மறுப்பதாகவும், அதன் காரணமாக சில படங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொண்டதாகவும் செய்தி வந்துள்ளது. கலைஞன் என்ற முறையில் கொடுத்த பாத்திரத்தை நடித்து விட்டு போவது தானே உங்கள் கடமை ?

மக்கள் திலகத்தின் மகத்தான பதில் :

இந்த செய்திக்கு ஆதாரமே கிடையாது. நான் நடிக்க முடியாதென்று இரண்டு படங்களிளிருந்து விலகியது உண்மை தான். ஆனால், அதன் உண்மையான காரணத்தின் ஒரு அம்சம் தான் பத்திரிகைகளில் வெளியாயிற்று. எல்லோருக்கும் கடவுள் இருக்கிறார். நீங்கள் ஒரு தெய்வத்தை வனங்குகிறீர்கள். நான் ஒரு தெய்வத்தை வணங்குகிறேன். அன்னையை விடப் பெரிய தெய்வம் ஒன்று உண்டா ? என் அன்னையின் படத்தை நான் வணங்குகிறேன். என் அன்னை வணங்கிய தெய்வத்தை நான் வணங்குகிறேன். வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.

பத்திரிகைகள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்க வேண்டும். அவர்களை சரியான வழியில் திருப்ப முயற்சி செய்ய வேண்டும். படித்தவர்கள் மட்டுமே பத்திரிகையை வாசிக்கின்றனர். ஆனால், படித்தவர், படிக்காதவர், பாமரர், சிறுவர் - சிறுமியர் ஆகிய யாவரும் சினிமாப் படம் பார்கிறார்கள். பத்திரிகையை படிக்கும் மக்களை விட சினிமா பார்க்கும் மக்கள் அதிகம். ஆகவே, அந்த மக்கள் மனதில்,தவறான கருத்துக்களையும், பொய்களையும், ஏமாற்றும் வித்தைகளையும் புகுத்துவதை நான் விரும்ப வில்லை.

தெய்வத்தின் பெயரை நான் கூற மறுத்ததற்காக நான் ஒப்பந்தங்களிலிருந்து விலக வில்லை . முதலில், "காத்தவராயன்" கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரும் மாந்திரீக காட்சிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மாந்திரீகம் என்பது ஒரு பித்தலாட்டம். என் மாமன் ஒருவர் மாந்திரீகனாக இருந்தார். ஆகவே, அதைப் பற்றி பரிபூரணமாக தெரிந்து கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. மந்திரத்தால் மாங்காய் விழுவதில்லை. ஆகவே, இம்மாதிரி பொய்யான கருத்துக்களை மக்களிடையே பரப்புவதை நான் விரும்ப வில்லை.

இந்து நான் பெரிய நடிகனாக இருக்கிறேன். படத்தில் என்னைப் பார்க்கும் போது, லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் "ஹீரோ" வாக மனத்தில் கொள்கிறார்கள். நாட்டின் எதிர்காலம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகள் மனத்தில் தவறான கருத்துக்களை புகுத்துவதை நான் ஆதரிக்க வில்லை. என்னுடைய ஆட்சேபத்தை கண்ணியமான முறையில் தெரிவித்து, நான் அந்த படத்திளிருந்து விலகிக் கொண்டேன்.

மற்றொரு சம்பவம் .... "லலிதாங்கி": படத்தை பற்றியது. இதில் கதாநாயகன், பெண்குலம் பூராவுமே விபச்சாரி என்று வெறுக்கிறான். கடைசியில், தன சபையில் நடனமாட வந்த ஒருத்தியின் அழகில் மயங்கி தன மனத்தை மாற்றிக் கொள்கிறான். தாய்குலத்தை இப்படி இழிவு படுத்தும் கருத்தும் எனக்கு பிடிக்க வில்லை. அத்துடன், கதையில் "உச்சம்", அதாவது climax காட்சி என்று கூறுகிறார்களே, அந்த இடத்தை படத் தயாரிப்பாளர் உருவாக்கிய முறையும் திருப்திகரமாக இல்லை. ஆகவே அதிலும் நடிக்க மறுத்தேன்.


மக்கள் திலகத்திடம், தொடர்ந்து தொடுக்கப்பட்ட ஒரு வினா .........

அப்படியென்றால் நீங்கள் நடிக்கும் கதையை முன்கூட்டியே கேட்டு தங்களுக்கு பிடித்தமானதா இல்லையா என்பதை முதலிலேயே தீர்மானித்துக் கொள்வதுதானே உசிதம் ?

மக்கள் திலகத்தின் மகத்தான பதில் :

வாஸ்தவம் தான்... ஆர். ஆர். பிக்சர்ஸ் நிறுவத்தினர் அவ்வாறுதான் சொன்னார்கள். பிறகு, கர்ணபரம்பரையாக வழக்கத்தில் உள்ள கதையை மாற்றினால் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் என்ன செய்ய முடியும் ?

மேற்கூறிய பேட்டி திரு. எஸ். கிருபாகரன் அவர்கள் எழுதிய "எம்.ஜி. ஆர். பேட்டிகள்" என்ற நூலிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது

ஆண்டவன் உலகத்தின் முதலாளி (தொழிலாளி படப் பாடல்), ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான் படப் பாடல்) கடவுள் என்னும் முதலாளி (விவசாயி படப் பாடல்) போன்ற இறைவனைப் போற்றும் பாடல்கள் நம் பொன்மனச்செம்மல் படங்களில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
12th September 2013, 10:11 AM
மீனவநண்பன் திரைக்காவியத்தில் மக்கள் திலகம் தனித்து பாடி வரும் நேருக்கு நேராய் வரட்டும் என்ற பாடலில் (புலவர் புலமைப்பித்தன் இயற்றியது) பாரதியார் படம் காட்டப்படுகிறது அப்போது ஒலிக்கும் பாடல் வரிகள்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற தமிழ்கவி பாரதி பாடிய பாட்டினை நடைமுறை ஆக்கிடுவோம்".

மகாகவி பாரதியார் புகழ் வாழ்க.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்.

தங்கள் நினைவூட்டலுக்கு நன்றி திரு. ரவி சார். அந்த பாடல் வரிகளின்படி, தான் முதல்வர் ஆனதும் பாரதி கண்ட கனவை உண்மையாக்கிய உன்னத தலைவர் அவர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2013, 10:46 AM
கோவையில் ராயல் தியேட்டர் அருகில் உள்ள ஒரு கடையில்
http://i44.tinypic.com/2q2235d.jpg

http://i42.tinypic.com/33p64gg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
12th September 2013, 10:59 AM
ராஜ் டிவியில் சித்ரா லட்சுமணன், மக்கள் திலகத்தின் பாசம் படம் குறித்து வழங்கிய வெள்ளித்திரை நிகழ்ச்சி..

http://www.youtube.com/watch?v=7FfQuQUEiNk#t=75

siqutacelufuw
12th September 2013, 11:06 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாளினை (15-09-2013) முன்னிட்டு சென்னை நகரில் ஓட்டுவதற்காக தயாராகும் சுவரொட்டி

http://i41.tinypic.com/29egls8.jpg

அரசியல் கட்சிகள் தவிர்த்து, தென்னாட்டு காந்தி அண்ணா அவர்களுக்கு புகழாரம் சூட்டி வருடந்தோறும் சுவரொட்டி ஒட்டி பெருமை சேர்ப்பது சென்னை மாநகரில், மக்கள் திலகம் எம்., ஜி. ஆர். அவர்களின் .பெயரில் இயங்கி வரும் "அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்" மற்றும் "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" இணைந்த அமைப்பு ஒன்றே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
12th September 2013, 11:06 AM
நன்றி. திரு. செல்வகுமார் சார். திரு. எஸ். கிருபாகரன் அவர்களின் பேட்டியில் மக்கள் திலகத்தின் எண்ணங்கள் தெளிவாய்த் தெரிகிறது. நம்பிக்கை இருக்கவேண்டும். ஆனால் மூட நம்பிக்கை இருக்ககூடாது. கடவுள் பக்தி இருக்கவேண்டும். அதில் காட்டுமிராண்டித்தனம் இருக்ககூடாது. பெண்களை இழிவுபடுத்தும் செயலை ஒருபோதும் செய்யக்கூடாது என்று எவ்வளவு அழகாய் சொல்கிறார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th September 2013, 11:18 AM
[QUOTE=makkal thilagam mgr;1073334]பேரறிஞர் அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாளினை (15-09-2013) முன்னிட்டு சென்னை நகரில் ஓட்டுவதற்காக தயாராகும் சுவரொட்டி

http://i41.tinypic.com/29egls8.jpg

பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம், பெருமைகள் பல கொண்ட எங்கள் கொள்கை கோமான், அவர்தம் தலைவரை வணங்கும் அழகிய வண்ணம் கொண்ட அசத்தலான வண்ண சுவரொட்டியைக் காண கண்கோடி வேண்டும். வழங்கிய பேராசிரியர் திரு. செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
12th September 2013, 11:29 AM
தற்போது திரையிடப் பட்டு 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் "நாடோடி மன்னன்" காவியத்தை வெளியிட்டுள்ள சேலம் அலங்கார் திரையரங்கில் 1971ம் ஆண்டு நடைபெற்ற "ரிக்ஷாக்காரன்" 100 வது நாள் வெற்றி விழா காட்சி ... புகைப்படம் 1

http://i43.tinypic.com/2wdr9j6.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
12th September 2013, 11:44 AM
குமுளியில் குவலயம் போற்றிய தலைவரின் சிலை...
http://i39.tinypic.com/4gqjj4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
12th September 2013, 12:00 PM
தற்போது திரையிடப் பட்டு 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் "நாடோடி மன்னன்" காவியத்தை வெளியிட்டுள்ள சேலம் அலங்கார் திரையரங்கில் நடைபெற்ற 1971ம் ஆண்டு "ரிக்ஷாக்காரன்" 100 வது நாள் வெற்றி விழா காட்சி ... புகைப்படம் 2

http://i39.tinypic.com/29c2jqu.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
12th September 2013, 12:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rp115_zps5cad45dc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rp115_zps5cad45dc.jpg.html)

ரகசிய போலீஸ் 115.

ujeetotei
12th September 2013, 12:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/prahalatha_zps0e2d1e98.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/prahalatha_zps0e2d1e98.jpg.html)

ujeetotei
12th September 2013, 12:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rp115_zps5cad45dc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rp115_zps5cad45dc.jpg.html)

ujeetotei
12th September 2013, 12:02 PM
புரட்சி நடிகர் பட்டத்தை பெற்று தந்த மர்மயோகி

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/marmayogi_zps6de9eea7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/marmayogi_zps6de9eea7.jpg.html)

ujeetotei
12th September 2013, 12:02 PM
தலைவரின் நகைச்சுவை படம்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/anbayvaa_zpsb298615c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/anbayvaa_zpsb298615c.jpg.html)

ujeetotei
12th September 2013, 12:03 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/abimanyu_zps0de9bcdb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/abimanyu_zps0de9bcdb.jpg.html)
அபிமன்யு

siqutacelufuw
12th September 2013, 12:03 PM
தற்போது சேலம் அலங்கார் திரையரங்கில் திரையிடப் பட்டு 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் "நாடோடி மன்னன்" காவியத்தை பற்றிய செய்திகள் தாங்கி வெளிவந்த "தினமலர்" மற்றும் "தினத்தந்தி" .... சேலம் பதிப்பு செய்தி !

http://i44.tinypic.com/2rhntwi.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
12th September 2013, 12:04 PM
எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்... சில கேள்விகள்..!

எம்.ஜி.ஆரின் வீட்டுத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்’ என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்கு கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது. அங்கே அவரது தாயாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்ற கொள்கையை ஏன் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?'' என்று, பெற்ற அன்னைக்கு கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.

''அப்படியொரு கொள்கையே எனக்குக் கிடையாதே. என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக் கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூடநம்பிக்கைகள் பெருகுவதையும் சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 'ஜெனோவா’ படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரமபிதா’வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்’ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வதுபோல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருதமலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''

ujeetotei
12th September 2013, 12:05 PM
''சினிமாவின் மீதுள்ள மோகத்தால் அதில் நடிப்பதற்கு 'சான்ஸ்’ கேட்டுக் கொண்டும் அநேகர் உங்களிடம் வருகிறார்களா?''

''நல்ல வேளையாக அப்படி வருபவர்கள் இப்போது மிகவும் குறைந்துவிட்டார்கள். இது வளர்ச்சிக்கு அறிகுறியென்றே நினைக்கிறேன்.''

''சினிமாத் துறையில் புதுப்புது நடிகர்களும் நடிகைகளும் தோன்ற வேண்டும் என்று சொல்கிறார்களே, அதற்கு நீங்கள் கூறும் வழியென்ன?''

''நான் வெகு நாட்களாகவே இந்தப் பிரச்னையைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து வந்திருக்கிறேன். 1948-ம் வருடமே கோயம்புத்தூரில் 'ஜூபிடர்’ சோமு அவர்களிடம் இதைப் பற்றி விவாதித்திருக்கிறேன். நாடகக் கம்பெனிகள் நடத்தி அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்குச் சினிமாவில் சான்ஸ் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி சினிமாவில் நடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவ்வப்போது நாடகங்களில் பங்குகொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு யோசனை உருவாகியது. அதை எல்லோரும் வரவேற்கிறார்கள். ஆனால், ஏனோ தெரியவில்லை, அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது.

பிறகு, சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்தில் இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்து விவாதித்தோம். நடிகர் சங்கத்தின் சார்பில் 'சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு நாடகங்கள் எழுதச் சொல்லி அதில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அமெச்சூர் நடிகர்களைக் கொண்டு அவற்றை நடிக்க வேண்டும்; பட முதலாளிகள் சிலர் நீதிபதிகளாக அமர்ந்து, திறமைமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களுக்குத் தங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். ஏனோ தெரியவில்லை, அதுவும் தீர்மானமாகவே இருந்துவிட்டது! நாடகங்களும் வரவில்லை, நடிப்பதற்குக் கலைஞர்களும் முன்வரவில்லை.

அதற்குப் பிறகு, நான் ஃபிலிம் வர்த்தக சபையில் மற்றொரு யோசனையை வெளியிட்டேன். அதாவது, முன்னணியில் உள்ள ஒரு நடிகர் ஒரே சமயத்தில் ஆறு படங்களில்தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படலாம். அவரை எந்தப் படத் தயாரிப்பாளரும் ஏழாவது படத்தில் ஒப்பந்தம் செய்யக் கூடாது. அதாவது ஒரு நடிகர் ஒரே சமயத்தில் நடிக்கும் படங்களுக்கு உச்சவரம்பு இருக்க வேண்டும் என்று கூறினேன். இதன்படி புது நடிகர்களைப் புகுத்துவது எளிதாகும் என்று கருதினேன். ஆனால், இந்த ஏற்பாடும் ஏனோ நடைமுறைக்கு வராமலே போய்விட்டது!'

ujeetotei
12th September 2013, 12:06 PM
''பிரபல நடிகர்களின் பெயரில் கலை மன்றங்கள் தோன்றுவதால் வீண் சச்சரவுகள் வளரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

''நான் அப்படி நினைக்கவில்லை. கலை மன்றங்கள் அமைப்பது ரசிகர்களைப் பொறுத்த விஷயம். என் பெயருள்ள மன்றங்களில் கழகத் தோழர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. மற்றக் கட்சித் தோழர்களும் இருக்கிறார்கள். அரசியல் நோக்கமே இல்லாமல் கலைக்காகவே அதில் அநேகர் இருக்கின்றனர். இந்த மன்றங்களை நான் பணம் கொடுத்து நடத்துவதாகச் சிலர் சொல்லுவதை மறுக்கிறேன்.''

''சினிமா போஸ்டர்களையும் பேனர்களையும் கிழித்தும், அவற்றின் மீது சேற்றை வாரி அடித்தும் ஆபாசப்படுத்துவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

''சாதாரணமாக என் படங்களும் சிவாஜி கணேசனின் படங்களும்தான் இம்மாதிரி அவதிக்கு ஆளாகின்றன. நானோ, சிவாஜியோ ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படிச் செய்வதாக அநேகர் நினைக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை நான் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. ஆர்வமிக்க எங்களுடைய ரசிகர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதையும் நான் நம்பவில்லை. போஸ்டரைக் கிழிப்பது, நாசப்படுத்துவது போன்ற காரியங்களில் சாதாரணமாகப் பொழுதுபோகாதவர்கள்தான் ஈடுபடுவது வழக்கம்!''

எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை, வெற்றிலை சுவைப்பதில்லை, புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட மதுரை நண்பர் ஒருவர், 'எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால்கூட சிகரெட்டை மறைத்துக்கொண்டு விடுவாராம். சற்றுத் தொலைவு சென்ற பிறகுதான் மீண்டும் புகைப்பாராம்!

siqutacelufuw
12th September 2013, 12:06 PM
27-04-1983 அன்று, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பட்வேல் தாலுக்கா பிரம்மகிரி மடம் என்ற இடத்தில் நடைபெற்ற "தெலுங்கு கங்கை" திட்ட தொடக்க விழாவில், மக்கள் திலகம் மற்றும் என். டி ஆர். அவர்களும் .

http://i43.tinypic.com/907qwz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
12th September 2013, 12:06 PM
உரிமைக்குரல் இதழில் இம்மாதம் வெளிவந்துள்ள உரிமைக்குரல் மற்றும் ஊருக்கு உழைப்பவன் விளம்பரங்கள்.
http://i44.tinypic.com/2niwgex.jpg

http://i39.tinypic.com/11w9i6u.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
12th September 2013, 12:07 PM
'சில வருடங்கள் நடிகராக இருந்துவிட்ட அனுபவத்தைக் கொண்டே படத்தின் டைரக்டராகி விடலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

''என்னை மனத்தில் வைத்துகொண்டே இந்தக் கேள்வியைக் கேட்பதாகத் தோன்றுகிறது! நான் டைரக்டர் ராஜா சந்திரசேகரின் மாணக்கன். அவரிடம் டைரக்ஷனின் நுணுக்கங்களை நிறையப் பயின்றிருக்கிறேன். டைரக்ஷன் என்பது சாதாரண விஷயம் அல்ல. கதையைப் பற்றியும் கதாபாத்திரங்களைப் பற்றியும் ஒரு கதாசிரியனுக்குத் தெரிந்ததற்குமேல் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். தன் மனத்தில் உருவாகும் கற்பனைக் காட்சியை எந்த அளவுக்கு காமிரா படம் பிடிக்கும் என்று தெரிய வேண்டும். தாம் எதிர்பார்க்கும் உணர்ச்சியை எந்த அளவுக்கு நடிகர் பிரதிபலிக்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு காட்சியைப் படமாக்கும்போது, அந்தக் காட்சி, படத்தை முழுமையாகப் பார்க்கும்போது எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கும் திறமையும் இருக்க வேண்டும். கதாபாத்திரங்களின் தன்மையும் கதையின் ஓட்டமும் பாதிக்கப்படாமல் படத்தை எடுத்து முடிக்க வேண்டும்!''

ujeetotei
12th September 2013, 12:08 PM
''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''

''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், அதுவும் முக்கியமாக 'என் தங்கை’ நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சிவசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக்கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்’ போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதேபோல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்துபோய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்து கொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்’ போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.''

''உங்களுக்கு வெளிநாடுகளுக்குப் போக வேண்டுமென்ற விருப்பம் இல்லையா?''

''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒருமுறை பர்மாவுக்குச் சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒருமுறை அழைப்பு வந்தது. 'விசா’வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்’ கொடுக்க மறுத்துவிட்ட£ர்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேயாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி ஓர் அழைப்பு வந்திருக்கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறென். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் அவர் பொருள் பொதிந்த புன்முறுவலுடன்!

siqutacelufuw
12th September 2013, 12:09 PM
"தெலுங்கு கங்கை" திட்ட தொடக்க ஒப்பந்தத்தில், மக்கள் திலகம் மற்றும் என். டி ஆர். அவர்களும் கையெழுத்திடும் காட்சி
http://i39.tinypic.com/18f9ep.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
12th September 2013, 12:09 PM
மேற்கண்ட கேள்வி பதில் பதிவுகள் நண்பர் கேபிஆர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

Scottkaz
12th September 2013, 12:42 PM
சேலம் மாநகரில் நாடோடிமன்னன் 25 வது நாள் விழா காட்சிகளை நேரில் வந்து பார்க்கமுடியாத குறை எனக்கு .

ஆனால் திரு ஜெய்ஷங்கர் ,திரு கலியபெருமாள் இருவரின் பதிவுகள் அனைத்தும் நேரில் வந்து பார்த்து அனுபவித்ததுபோல் இருந்தது

தாங்கள் பதிவிடாத ஒன்று நாடோடிமன்னன் படம் ஆரம்பித்து முடியும் வரை திரையரங்கத்தில் இரைபதர்கு வைக்கபட்டிருந்த சில்லறை காசுகள்
http://i40.tinypic.com/117eao1.jpg
http://i41.tinypic.com/55i26s.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
12th September 2013, 12:48 PM
"தெலுங்கு கங்கை" திட்ட தொடக்க ஒப்பந்தத்தில், மக்கள் திலகம் மற்றும் என். டி ஆர். அவர்களும் கையெழுத்திடும் காட்சி
http://i39.tinypic.com/18f9ep.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மிகவும் அற்புதமான தொலை நோக்கு திட்டம் பதிவு செய்த திரு செல்வகுமார் சார் உங்களுக்கு நன்றி

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

ujeetotei
12th September 2013, 12:55 PM
குமுளியில் குவலயம் போற்றிய தலைவரின் சிலை...
http://i39.tinypic.com/4gqjj4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

நன்றி சார்.

எப்படியெல்லாம் வார்த்தைகள் வருது குமுளியில் குவலயம் போற்றிய தலைவரின் சிலை

Scottkaz
12th September 2013, 01:12 PM
ஆத்தூர் வட்டம் , (சேலம் மாவட்டம் )காட்டுக்கோட்டை -இல் அமைத்துள்ள எழில் மிகு தலைவர் MGR சிலை .recent புகைப்படம் .

http://i43.tinypic.com/2liztk2.jpg
நன்றி பூமிநாதன் ஆண்டவர் சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
12th September 2013, 03:34 PM
SUPER SCENE FROM MATTUKKARAVELAN -1970

http://i41.tinypic.com/29m1u92.jpg

Richardsof
12th September 2013, 03:44 PM
இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்


மக்கள் திலகத்தின் பதில்கள் மிகவும் சிறப்பாக இருந்தது.அண்ணா பிறந்த நாள் போஸ்டர் -

மற்றும் பல தகவல்கள் அருமை .

Scottkaz
12th September 2013, 04:31 PM
http://i42.tinypic.com/143i6fd.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Richardsof
12th September 2013, 06:06 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b57caacd-75e3-483f-9c61-9fa010db7eb8_zpse23877b2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/b57caacd-75e3-483f-9c61-9fa010db7eb8_zpse23877b2.jpg.html)

Richardsof
12th September 2013, 06:08 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)

Richardsof
12th September 2013, 07:07 PM
இனிய நண்பர் செல்வகணேஷ் சார்


ராஜ் டிவியில் ஒளிபரப்பான சித்ரா லக்ஷ்மனின் வெள்ளித்திரை நிகழ்சியில் பாசம் - கொடுத்து வைத்தவள் - பெரிய இடது பெண் படங்களின் சாதனைகளை மிக சுருக்கமாக கூறிய பதிவுகள்
நன்றாக இருந்தது . நன்றி செல்வகணேஷ் சார் .

Richardsof
12th September 2013, 07:12 PM
இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகம் கம்பீரமாக அமர்ந்து பானுமதியின் பாடலை ரசித்து பார்க்கும் அழகே அழகு .

மயங்காத மனம் யாவும் மயங்கும்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

அழகின் முன்னாலே ........ஓ ராஜா ஓ ராஜா
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்
அறிந்து கொள்வீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

கன்னத்திலே பழ தோட்டம்
கண்களிலே சதிர் ஆட்டம்
கன்னத்திலே பழ தோட்டம்
கண்களிலே சதிர் ஆட்டம்
கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம்
கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம்
உணர்ந்து கொண்டாலே உணர்ந்து கொண்டாலே
உறங்கிடுமோ இளமை
உறவு கொண்டாடும் ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுரும்
கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுரும்
கன்னியர்தம் கூந்தலுக்கு
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
கன்னியர்தம் கூந்தலுக்கு
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
புதுமை கண்டாலே புதுமை கண்டாலே
பசித்திடுமோ உமக்கு
பொறுத்திடிவீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
http://youtu.be/e7M2rboGVWQ

Stynagt
12th September 2013, 07:24 PM
http://i40.tinypic.com/2djq89j.gif

oygateedat
12th September 2013, 08:16 PM
http://i41.tinypic.com/21mvxh1.jpg

Richardsof
12th September 2013, 08:24 PM
எனக்குத் தெரிந்த மென்பொருள் நிறுவன உதாரணங்களிலிருந்து சொல்றேன். ஒரு திட்டம் ஆரம்பிக்கப் போறாங்கன்னா, அதுக்கு சிலபல பேர் தேவைப்படுவார்கள். மேலாளர் என்ன பண்ணுவார்னா, நிறுவனத்தில் சும்மா இருக்கும் - ஆனா தகுதியுடைய சிலருக்கு தொலைபேசி, இந்த மாதிரி திட்டம் இருக்கு. நீங்க வந்து வேலை செய்தீங்கன்னா, உங்களுக்கும் நல்லது. வருங்காலத்தில் இப்படி இப்படி ஆகலாம்னு, குதிரைக்கு முன் கேரட் காட்டுவது போல் காட்டி, ஆள் சேர்ப்பாரு. ஒருவழியா ஆட்கள் சேர்ந்து, திட்டமும் துவங்கிடும். பிறகு அவர் கண்லேயே படமாட்டாரு. குழுத்தலைவர்களே திட்டியவாறு, வேலை கொடுத்து, வேலை வாங்கி ஒப்பேத்திடுவாங்க. திட்டமும் முடிஞ்சிடும். ஒரு வேளை நல்லவிதமா முடிஞ்சிடுச்சுன்னாதான் விளையாட்டே இருக்கும். அந்த பலனை யார் அடைவது? அப்போதான் திட்ட மேலாளர் மறுபடி ‘எண்ட்ரி’ கொடுப்பாரு. மொத்த பெருமையையும் தானே எடுத்துக்கிட்டா நல்லாயிருக்காதேன்னு குழுவில் உள்ள (அவருக்கு மிகப் பிடித்த) சிலருக்கு பாராட்டுகளை அள்ளி வீசுவாரு. அதுக்குப் பிறகு, இவர்களை சுத்தமா மறந்துட்டு அடுத்த திட்டத்திற்கான அடுத்த செட் ஆட்களைத் தேடி ஓடுவாரு. இப்படியெல்லாமா நடக்கும்னு கேட்கக்கூடாது. கண்டிப்பா இப்படித்தான் நடக்கும்(!!).

நாடோடி மன்னன். MGR. கதைக்கு உதவி செய்து, இரு வேடங்களில் நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்த படம். படம் நன்றாக ஓடினால் நான் மன்னன், ஓடவில்லையென்றால் நாடோடி என்று சொன்னாராம். ஆனால், படம் சூப்பர் ஹிட். அதன் வெற்றி விழாவில், வாத்யார் பேசிய பேச்சின் விவரம்தான் இந்தப் புத்தகம். மொத்தம் 23 கட்டுரைகள். முதல் பதிப்பே நவம்பர் 2012ல்தான் வந்திருக்கிறது. ஏன் இவ்வளவு தாமதம்? தெரியவில்லை. போகட்டும். முதல் பாராவில் ஒரு மேலாளரைப் பற்றி பார்த்தோம். அதைப் போலவே செய்தாரா MGR? யாரையெல்லாம் நினைவு கூர்ந்தார்? யாருக்கெல்லாம் நன்றி கூறினார்? மேலே படிங்க

1937-38ல் வாத்யார் கல்கத்தாவில் ஒரு படம் பார்த்தாராம். If I were King. அப்போதே இந்த படத்திற்கான (நாடோடி மன்னன்) கருப்பொருள் அவருக்கு தோன்றிவிட்டதாம். பிறகு இந்தப் படத்தை உருவாக்க முற்பட்டபோது, இது ‘The Prisoner of Zenda' படத்தின் தழுவல் என்று பேசப்பட்டதாம். ஆனால் அது நிஜமில்லை, அந்த படத்திற்கும் நாடோடி மன்னனிற்கும் உள்ள (ஆறு!) வித்தியாசங்கள் என ஒரு பட்டியலைக் கொடுக்கிறார். இன்னொரு விஷயம்: இதே போன்ற கதையுடன், இன்னொரு படத்தை நடிகை பானுமதி எடுத்துக் கொண்டிருந்தாராம். அதைக் கேள்விப்பட்ட MGR பேசப் போனபோது பானுமதி என் படத்தை நிறுத்திவிடுகிறேன், நீங்களே தொடர்ந்து எடுங்கள் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாராம். பின்னர் அவரையே இந்தப் படத்திலும் நடிக்க வைத்தார் MGR

ஏகப்பட்ட பேர்களுக்கு நன்றிகள் சொல்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து வேலை செய்தவர்கள், நடுவில் வந்து சேர்ந்தவர்கள், நடுவில் விட்டுப் போனவர்கள், வேலை செய்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் என எவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு கடைநிலை பணியாளரையும் பேர் சொல்லி குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்

உதாரணத்திற்கு சொல்லப் போனால், படத்தின் ஒளிப்பதிவாளரான இராமுவிற்கு வண்ணத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பயிற்சி கிடையாது. ஆகவே அவர் MGRஇடம் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளவும் என்றிருக்கிறார். அதற்கு MGR, நீங்களே கற்றுக் கொண்டு எடுங்கள், அப்படியில்லையென்றால் இந்தப் படம் கருப்பு-வெள்ளையிலேயே இருக்கட்டும் என்றாராம். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் நல்ல பண்பை வாத்யார் வெளிப்படுத்தியதற்கான சம்பவம் இது. இதே போல் ஒலிப்பதிவும். மேனன் என்பவர் செய்த ரிகார்ட்டிங்கில் திருப்தியுற்ற MGR அவரையே ரீ-ரிகார்டிங் செய்ய வைத்தாராம். பொதுவாக மிகுந்த திறமையுள்ள யாரையாவது வைத்தே செய்யப்படும் அந்த வேலையை மேனன் மேல் வைத்த நம்பிக்கையால் அவரையே வைத்து செய்து முடித்தாராம்.

இப்படியே நம்பியார், M.N.ராஜம், சரோஜா தேவி, சந்திரபாபு, P.S.வீரப்பா இன்னும் பலருடன் வேலை பார்த்த அனுபவத்தைச் சொல்லி அவர்களை பெருமைப்படுத்துகிறார் தலைவர். பலரது கூடவே ஸ்டூடியோ & மற்ற உபகரணங்களைக் கொடுத்து உதவிய நாகிரெட்டி, வாசன் ஆகியவர்களுக்கும் நன்றி கூறுகிறார
புத்தகத்தின் கடைசி கட்டுரை, MGRயும், திரைப்படத்தையும் புகழ்ந்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு.

88 பக்கங்களே கொண்ட சின்ன புத்தகம்தான். ஆனால் வாத்யாரைப் பற்றி அறிந்து கொள்ளவும், வெற்றியாளர்களிடம் இருக்கவேண்டிய பண்பு பற்றி தெரிந்து கொள்ளவும், படிக்க வேண்டிய புத்தகம்.

courtesy-
எப்படி ஜெயித்தேன்?
ஆசிரியர்: எம்.ஜி.ஆர்
நாதன் பதிப்பகம்.
பக்கங்கள்: 88
விலை: ரூ.50

ujeetotei
12th September 2013, 09:12 PM
எனக்குத் தெரிந்த மென்பொருள் நிறுவன உதாரணங்களிலிருந்து சொல்றேன். ஒரு திட்டம் ஆரம்பிக்கப் போறாங்கன்னா, அதுக்கு சிலபல பேர் தேவைப்படுவார்கள். மேலாளர் என்ன பண்ணுவார்னா, நிறுவனத்தில் சும்மா இருக்கும் - ஆனா தகுதியுடைய சிலருக்கு தொலைபேசி, இந்த மாதிரி திட்டம் இருக்கு. நீங்க வந்து வேலை செய்தீங்கன்னா, உங்களுக்கும் நல்லது. வருங்காலத்தில் இப்படி இப்படி ஆகலாம்னு, குதிரைக்கு முன் கேரட் காட்டுவது போல் காட்டி, ஆள் சேர்ப்பாரு. ஒருவழியா ஆட்கள் சேர்ந்து, திட்டமும் துவங்கிடும். பிறகு அவர் கண்லேயே படமாட்டாரு. குழுத்தலைவர்களே திட்டியவாறு, வேலை கொடுத்து, வேலை வாங்கி ஒப்பேத்திடுவாங்க. திட்டமும் முடிஞ்சிடும். ஒரு வேளை நல்லவிதமா முடிஞ்சிடுச்சுன்னாதான் விளையாட்டே இருக்கும். அந்த பலனை யார் அடைவது? அப்போதான் திட்ட மேலாளர் மறுபடி ‘எண்ட்ரி’ கொடுப்பாரு. மொத்த பெருமையையும் தானே எடுத்துக்கிட்டா நல்லாயிருக்காதேன்னு குழுவில் உள்ள (அவருக்கு மிகப் பிடித்த) சிலருக்கு பாராட்டுகளை அள்ளி வீசுவாரு. அதுக்குப் பிறகு, இவர்களை சுத்தமா மறந்துட்டு அடுத்த திட்டத்திற்கான அடுத்த செட் ஆட்களைத் தேடி ஓடுவாரு. இப்படியெல்லாமா நடக்கும்னு கேட்கக்கூடாது. கண்டிப்பா இப்படித்தான் நடக்கும்(!!).

நாடோடி மன்னன். MGR. கதைக்கு உதவி செய்து, இரு வேடங்களில் நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்த படம். படம் நன்றாக ஓடினால் நான் மன்னன், ஓடவில்லையென்றால் நாடோடி என்று சொன்னாராம். ஆனால், படம் சூப்பர் ஹிட். அதன் வெற்றி விழாவில், வாத்யார் பேசிய பேச்சின் விவரம்தான் இந்தப் புத்தகம். மொத்தம் 23 கட்டுரைகள். முதல் பதிப்பே நவம்பர் 2012ல்தான் வந்திருக்கிறது. ஏன் இவ்வளவு தாமதம்? தெரியவில்லை. போகட்டும். முதல் பாராவில் ஒரு மேலாளரைப் பற்றி பார்த்தோம். அதைப் போலவே செய்தாரா MGR? யாரையெல்லாம் நினைவு கூர்ந்தார்? யாருக்கெல்லாம் நன்றி கூறினார்? மேலே படிங்க

1937-38ல் வாத்யார் கல்கத்தாவில் ஒரு படம் பார்த்தாராம். If I were King. அப்போதே இந்த படத்திற்கான (நாடோடி மன்னன்) கருப்பொருள் அவருக்கு தோன்றிவிட்டதாம். பிறகு இந்தப் படத்தை உருவாக்க முற்பட்டபோது, இது ‘The Prisoner of Zenda' படத்தின் தழுவல் என்று பேசப்பட்டதாம். ஆனால் அது நிஜமில்லை, அந்த படத்திற்கும் நாடோடி மன்னனிற்கும் உள்ள (ஆறு!) வித்தியாசங்கள் என ஒரு பட்டியலைக் கொடுக்கிறார். இன்னொரு விஷயம்: இதே போன்ற கதையுடன், இன்னொரு படத்தை நடிகை பானுமதி எடுத்துக் கொண்டிருந்தாராம். அதைக் கேள்விப்பட்ட MGR பேசப் போனபோது பானுமதி என் படத்தை நிறுத்திவிடுகிறேன், நீங்களே தொடர்ந்து எடுங்கள் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாராம். பின்னர் அவரையே இந்தப் படத்திலும் நடிக்க வைத்தார் MGR

ஏகப்பட்ட பேர்களுக்கு நன்றிகள் சொல்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து வேலை செய்தவர்கள், நடுவில் வந்து சேர்ந்தவர்கள், நடுவில் விட்டுப் போனவர்கள், வேலை செய்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் என எவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு கடைநிலை பணியாளரையும் பேர் சொல்லி குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்

உதாரணத்திற்கு சொல்லப் போனால், படத்தின் ஒளிப்பதிவாளரான இராமுவிற்கு வண்ணத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பயிற்சி கிடையாது. ஆகவே அவர் MGRஇடம் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளவும் என்றிருக்கிறார். அதற்கு MGR, நீங்களே கற்றுக் கொண்டு எடுங்கள், அப்படியில்லையென்றால் இந்தப் படம் கருப்பு-வெள்ளையிலேயே இருக்கட்டும் என்றாராம். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் நல்ல பண்பை வாத்யார் வெளிப்படுத்தியதற்கான சம்பவம் இது. இதே போல் ஒலிப்பதிவும். மேனன் என்பவர் செய்த ரிகார்ட்டிங்கில் திருப்தியுற்ற MGR அவரையே ரீ-ரிகார்டிங் செய்ய வைத்தாராம். பொதுவாக மிகுந்த திறமையுள்ள யாரையாவது வைத்தே செய்யப்படும் அந்த வேலையை மேனன் மேல் வைத்த நம்பிக்கையால் அவரையே வைத்து செய்து முடித்தாராம்.

இப்படியே நம்பியார், M.N.ராஜம், சரோஜா தேவி, சந்திரபாபு, P.S.வீரப்பா இன்னும் பலருடன் வேலை பார்த்த அனுபவத்தைச் சொல்லி அவர்களை பெருமைப்படுத்துகிறார் தலைவர். பலரது கூடவே ஸ்டூடியோ & மற்ற உபகரணங்களைக் கொடுத்து உதவிய நாகிரெட்டி, வாசன் ஆகியவர்களுக்கும் நன்றி கூறுகிறார
புத்தகத்தின் கடைசி கட்டுரை, MGRயும், திரைப்படத்தையும் புகழ்ந்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு.

88 பக்கங்களே கொண்ட சின்ன புத்தகம்தான். ஆனால் வாத்யாரைப் பற்றி அறிந்து கொள்ளவும், வெற்றியாளர்களிடம் இருக்கவேண்டிய பண்பு பற்றி தெரிந்து கொள்ளவும், படிக்க வேண்டிய புத்தகம்.

courtesy-
எப்படி ஜெயித்தேன்?
ஆசிரியர்: எம்.ஜி.ஆர்
நாதன் பதிப்பகம்.
பக்கங்கள்: 88
விலை: ரூ.50

அவர் குறிப்பிடுவது யாருக்கு வெற்றி என்ற நமது தலைவர் நாடோடி மன்னன் வெற்றி விழாவிற்கு எழுதிய மலர்.

ujeetotei
12th September 2013, 09:18 PM
ஜெனோவா

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/jenovah_zps20ef60f9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/jenovah_zps20ef60f9.jpg.html)

ujeetotei
12th September 2013, 09:19 PM
தலைவரின் முதல் கதாநாயக படம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/rajakumari_zpsb1ce3318.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/rajakumari_zpsb1ce3318.jpg.html)

ujeetotei
12th September 2013, 09:20 PM
என்றும் மறக்க முடியாத நமது தலைவரின் கைவண்ணத்தில்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/nadodimannan_zps1d3e1730.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/nadodimannan_zps1d3e1730.jpg.html)

ujeetotei
12th September 2013, 09:21 PM
நான்கு முதல் அமைச்சர்கள் தோன்றிய திரைபடம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/engalthangam_zpse4413ec8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/engalthangam_zpse4413ec8.jpg.html)

ujeetotei
12th September 2013, 09:22 PM
தலைவரும் டைரக்டர் ஸ்ரீதரும் இணைந்த முதல் படம், வெள்ளி விழா கண்ட

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/urimaikural_zps7ada1c6b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/urimaikural_zps7ada1c6b.jpg.html)

ujeetotei
12th September 2013, 09:24 PM
All credit goes to MGR Devotee Muthaiyan.

ujeetotei
12th September 2013, 10:09 PM
Congrats Professor Selvakumar Sir on completing 500 posts.

idahihal
12th September 2013, 10:22 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி
இது வரை காணாத அபூர்வமான சேலம் அலங்கார் தியேட்டரில் நடைபெற்ற ரிக்ஷாகாரன் திரைப்பட விழாவில் மக்கள் திலகம் கலந்து கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டமைக்கும், இதுவரை பார்க்காத அபூர்வ புகைப்படம் (தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின் போது எடுக்கப்பட்டவை) பலவும் தங்கள் அருமுயற்சியினால் எங்கள் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன. நன்றி. நன்றி. நன்றி.

idahihal
12th September 2013, 10:25 PM
500 அபூர்வமான பதிவுகள்
பாராட்டுக்கள் பேராசிரியர் சார்
எங்களுக்காக தாங்கள் எடுத்துக் கொண்ட இந்த அருமுயற்சிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

idahihal
12th September 2013, 10:54 PM
http://i43.tinypic.com/10nyn0z.jpg

idahihal
12th September 2013, 10:56 PM
http://i39.tinypic.com/vg5v9h.jpg

idahihal
12th September 2013, 11:03 PM
http://i42.tinypic.com/317jiqb.jpg

idahihal
12th September 2013, 11:05 PM
http://i40.tinypic.com/107sys6.jpg

idahihal
12th September 2013, 11:08 PM
http://i42.tinypic.com/xatf84.jpg

ainefal
12th September 2013, 11:22 PM
http://i39.tinypic.com/2132m8z.jpg

http://i43.tinypic.com/voofa1.jpg

ainefal
12th September 2013, 11:37 PM
http://i39.tinypic.com/2ccw080.jpg

Congrats Prof. Selvakumar Sir 500...600.

Richardsof
13th September 2013, 05:12 AM
மக்கள் திலகம் நினைவு இல்லத்தில் நடிகை மஞ்சுளாவின் ஆல்பம் - மஞ்சுளாவின் பேட்டி -நீண்ட நாட்களுக்கு பிறகு திரியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி ஜெய் சார் .

Richardsof
13th September 2013, 05:26 AM
மக்கள் திலகம் நடித்த ''சர்வதிகாரி '' படம் இன்று 62 ஆண்டுகள் நிறைவு நாள் .

[http://youtu.be/wsCjMQbsrck

Richardsof
13th September 2013, 05:35 AM
Sarvadhikari 1951
14.9.1951

M. G. Ramachandran, M. N. Nambiar, Chittoor V. Nagaiah, Anjali Devi, V. K. Ramasami, M. Saroja, T. P. Muthulakshmi and S. R. Janaki


impressive performances Sarvadhikari
During the Golden Age of Hollywood, Larry Parks was a sadly underrated hero who played swashbuckling roles in many period and action-packed movies. He became a victim of the notorious Senator McCarthy’s Hollywood communist “witch hunt” and was blacklisted as a ‘Pinko’.

One of his most successful movies was Gallant Blade (1948), about a dashing, young 17th Century lieutenant of France who rescues his General from a plot to destroy him. This movie had a successful run in Madras, and T. R. Sundaram, the underrated Indian movie mogul of Modern Theatres, adapted it in Tamil as Sarvadhikari. While Sundaram produced and directed it, the screen story was written by noted writer-journalist Ko-dha-sa (Ko. Dha. Shanmugasundaram) who later became the first editor of Dhina Thanthi. The dialogue was penned by writer A. V. P. Asai Thambi, who later dabbled in politics without much success.

An ambitious minister (Nambiar) with designs to topple the puppet king (Pulimoottai Ramaswami) finds the popularity of the commander-in-chief (Nagaiah) and his favourite soldier (MGR) a stumbling block. He sends a young woman (Anjali Devi) to seduce the soldier, but she falls in love with him. After several twists and turns, the evil minister is exposed and felled in an exciting duel with the hero. The commander is chosen as the first president of the kingdom, now a republic!

That was the period when MGR was beginning to make it big in the industry, and had worked with Modern Theatres in Manthirikumari, a major hit and now a cult film.

M. N. Nambiar, who became a star thanks to Sundaram with movies such as Digambara Samiyar and Manthirikumari, played the villain’s role with panache. Anjali Devi was glamorous, and acquitted herself creditably. She had appeared in lead roles in many Modern Theatres movies during that period. Nagaiah played the role of the commander in a dignified way. Modern Theatres had a unique method of making duplicate negatives (known as ‘dupe’ in Indian movie lingo) of interesting Hollywood sequences which were kept in the studio archive for use in their production. Sundaram also had a brilliant way — not followed by anybody else in India at that time — of storing portions of readymade sets such as pillars, staircases, facades and chandeliers which could be bolted with the main sets in a matter of minutes. Thus a lot of time, energy and money could be saved. That was how Sundaram was able to make a hundred movies in languages, including English, within a short period (a little over a quarter century).

(It is a matter of deep regret that the birth centenary of this movie mogul went virtually unnoticed by both the south Indian movie world and the media. Only The Hindu carried a homage article by this writer, who made a TV film on him in 2000 for the National Film Development Corporation, Madras.)

Remembered for the excellent onscreen narration by Sundaram and the impressive performances of MGR, Nambiar, Anjali Devi and Nagaiah.

RANDOR GUY

Richardsof
13th September 2013, 09:53 AM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த தாழம்பூ படத்தில் பிரபலமான பாடல்

வாழ்வில் நம்பிக்கை - புத்துணர்வு ஊட்டும் சிறந்த பாடல் .

சோர்வான நேரங்களில் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் அமைதி பிறக்கும் .

http://youtu.be/yMfwNFlw1vo

Richardsof
13th September 2013, 10:22 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/42238fd0-755f-4c4e-8c69-78fe07ceaa24_zps7bb38dc6.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/42238fd0-755f-4c4e-8c69-78fe07ceaa24_zps7bb38dc6.jpg.html)

Stynagt
13th September 2013, 10:36 AM
நினைவில் நின்றவரின் நினைவில்லத்தில் தன் நினைவலைகளில் ஆழ்ந்த திருமதி. மஞ்சுளா புகைப்படத்தையும் அவர்களின் பேட்டியையும் பதிவு செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கு நன்றி.
http://i43.tinypic.com/2ltreq0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th September 2013, 11:01 AM
மற்றவர்களை மகிழ்ச்சியடைய வைப்பதும், நெகிழ்ச்சியுற வைப்பதுமே தனது கடமையாகக் கொண்ட நம் மக்கள் திலகம், ஒய்.ஜி.பி. அவர்களின் குடும்பத்தை நெகிழ்ச்சியடைய வைத்த நிகழ்வை, குமுதம் பத்திரிகையிலிருந்து தந்த திரு. சைலேஷ்பாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
http://i43.tinypic.com/1yn234.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
13th September 2013, 12:36 PM
500 பதிவுகளை கடந்தமைக்காக, எனக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், தெரிவித்த பதிவாளர்கள் மற்றும் அலைபேசியில் அழைத்து பாராட்டிய இத்திரியின் பார்வையாளர்கள் சிலருக்கும் எனது உளங்கனிந்த நன்றி !

http://i39.tinypic.com/jb1jjq.jpg


எல்லாப் புகழும் நான் வணங்கும் தெய்வம் எம்..ஜி. ஆர். அவர்களுக்கே !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
13th September 2013, 01:00 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/mgr_zps0aacb9c1.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/mgr_zps0aacb9c1.jpg.html)
(MGR FB)

செல்வகுமார் சார்,
மக்கள் திலகம் பற்றிய தகவல்கள் நிறைந்த ஐநூறுக்கு மேற்பட்ட பதிவுகளுக்கு வாழ்த்துகள்.

siqutacelufuw
13th September 2013, 01:03 PM
மாங்கனி நகராம் சேலத்தில், "அலங்கார்" திரையரங்கில், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனி யாம் நம் பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" நேற்று (12-09-13) வரை 29 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் புரிந்து புதிய சாதனை படைத்துள்ளது.

குளிர் சாதன வசதியற்ற இந்த "அலங்கார்" திரையரங்க நுழைவுக் கட்டணம் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்கள் தினசரி 4 காட்சிகள் வீதமும் 8 நாட்கள் தினசரி 3 காட்சிகள் வீதம் மொத்தம் 108 காட்சிகள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

5 ஞாயிற்று கிழமைகளில், இந்த காவியம்,4 ஞாயிற்று கிழமை மாலை காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய படங்களின் ஓட்டங்களுக்கு ஒரு சவாலாக திகழ்ந்தது மற்றுமோர் சாதனை.

http://i39.tinypic.com/2hpsxug.jpg

இந்த வரலாற்றுக் காவியத்தின் நீளம் அதிகமாக இருந்த காரணத்தால், திரையில் நீண்ட நேரம் ஓடி, திரையரங்க மின் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டிய தாயிற்று.

விநியோகஸ்தர்களாகிய ரிஷி மூவிஸ் நிறுவனத்தினர், இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு ஆனந்தம் அடைந்தனர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
13th September 2013, 01:52 PM
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசும

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே\


கவியரசு கண்ணதாசனின் வரிகள் ... நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் என்றென்றும் விரும்புகின்ற பாடல் .

.

ujeetotei
13th September 2013, 01:59 PM
http://i39.tinypic.com/2132m8z.jpg

http://i43.tinypic.com/voofa1.jpg

நன்றி சைலேஷ் சார்.

ujeetotei
13th September 2013, 02:01 PM
நடிகை மஞ்சுளா அவர்களின் பேட்டி குமுதம் இதழலில் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.

ujeetotei
13th September 2013, 02:04 PM
Sarvathikari was also released in Telugu. In this MGR and Nambiyar spoke for their respective talkie portion. No dubbing.

A scene from Telugu Sarvathikari


http://www.youtube.com/watch?v=o2S-Uj3U5tE&feature=c4-overview&list=UU95iqkmrIyeAZ_ZrBX_x7dQ

Stynagt
13th September 2013, 02:06 PM
சேலம் அலங்காரில் நம் ஆண்டவன் தோன்றிய வீராங்கன் காவியத்தின் சாதனையை விளக்கமாக கூறிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இத்தகைய மாபெரும் திரையரங்கில் 29 நாட்கள் ஓடுவதென்றால் 100 நாட்களுக்கு மேல் ஓடுவதற்கு சமம். சமீப காலங்களில் அலங்கார் கண்டறியா அதிசயம் இது. கோவை, சேலம், சென்னை, மதுரை என அனைத்து மாவட்டங்களையும் வீராங்கன், தன்னிகரில்லா வெற்றியால் வசப்படுத்தியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
13th September 2013, 02:06 PM
மாங்கனி நகராம் சேலத்தில், "அலங்கார்" திரையரங்கில், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனி யாம் நம் பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" நேற்று (12-09-13) வரை 29 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் புரிந்து புதிய சாதனை படைத்துள்ளது.

குளிர் சாதன வசதியற்ற இந்த "அலங்கார்" திரையரங்க நுழைவுக் கட்டணம் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்கள் தினசரி 4 காட்சிகள் வீதமும் 8 நாட்கள் தினசரி 3 காட்சிகள் வீதம் மொத்தம் 108 காட்சிகள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

5 ஞாயிற்று கிழமைகளில், இந்த காவியம்,4 ஞாயிற்று கிழமை மாலை காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய படங்களின் ஓட்டங்களுக்கு ஒரு சவாலாக திகழ்ந்தது மற்றுமோர் சாதனை.

http://i39.tinypic.com/2hpsxug.jpg

இந்த வரலாற்றுக் காவியத்தின் நீளம் அதிகமாக இருந்த காரணத்தால், திரையில் நீண்ட நேரம் ஓடி, திரையரங்க மின் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டிய தாயிற்று.

விநியோகஸ்தர்களாகிய ரிஷி மூவிஸ் நிறுவனத்தினர், இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு ஆனந்தம் அடைந்தனர்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thanks for the information Professor Selvakumar Sir.

Anybody video captured the function of Nadodi Mannan.

ujeetotei
13th September 2013, 02:08 PM
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசும

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே\


கவியரசு கண்ணதாசனின் வரிகள் ... நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் என்றென்றும் விரும்புகின்ற பாடல் .

.

Absolutely Sir.


http://www.youtube.com/watch?v=Wcfb2jFteZo

ujeetotei
13th September 2013, 02:17 PM
MGR Movie Title Card continues.

Shared by MGR Devotee Muthaiyan.

வெள்ளி விழா காவியம்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/adimaipenn_zpsc5ff56c1.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/adimaipenn_zpsc5ff56c1.jpg.html)

ujeetotei
13th September 2013, 02:18 PM
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த கருப்பு வெள்ளை படம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/oruthaimakkal_zps056f79a0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/oruthaimakkal_zps056f79a0.jpg.html)

ujeetotei
13th September 2013, 02:19 PM
தலைவர் இயக்கி நடித்து வெளி வந்த கடைசி படம்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mmsp_zps9a199ebb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mmsp_zps9a199ebb.jpg.html)

ujeetotei
13th September 2013, 02:21 PM
தலைவர் தயாரித்து இயக்கி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/usv_zpsd9e8a6c3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/usv_zpsd9e8a6c3.jpg.html)

siqutacelufuw
13th September 2013, 02:56 PM
சேலம் அலங்காரில் நம் ஆண்டவன் தோன்றிய வீராங்கன் காவியத்தின் சாதனையை விளக்கமாக கூறிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இத்தகைய மாபெரும் திரையரங்கில் 29 நாட்கள் ஓடுவதென்றால் 100 நாட்களுக்கு மேல் ஓடுவதற்கு சமம். சமீப காலங்களில் அலங்கார் கண்டறியா அதிசயம் இது. கோவை, சேலம், சென்னை, மதுரை என அனைத்து மாவட்டங்களையும் வீராங்கன், தன்னிகரில்லா வெற்றியால் வசப்படுத்தியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

நன்றி அருமைச் சகோதரர் பாண்டி கலியபெருமாள் அவர்களே !

"நாடோடி மன்னன்" காவியம் மட்டுமல்ல, தன்னிகரில்லா தலைவராம் நம் மக்கள் திலகத்தின் அனைத்து படங்களும், தமிழகம் முழுவதும் இன்னும் திரை அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டு தான் இருக்கின்றன. 1956ல் வெளிவந்த மதுரை வீரன் படத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கி வருகின்ற பெருமை நம் பொன்மனசெம்மலுக் கே உரித்தானது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ். !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
13th September 2013, 03:06 PM
Hello Prof SelvaKUmar sir,

I am Yukesh Babu from chennai shall i join our makkal thilagam thread i am one of the namathu theivathin unmaiyana bakthan

Richardsof
13th September 2013, 03:49 PM
Welcome to makkal thilagam mgr thread part 6 - mr yogesh babu -makkal thilagam devotee from chennai .


Malaimalar news
சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 19–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை சென்னை சத்யம் மற்றும் அபிராமி தியேட்டர்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களும் இலவசமாக திரையிடப்படுகிறது

Scottkaz
13th September 2013, 04:51 PM
http://i43.tinypic.com/207mgxu.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
13th September 2013, 05:40 PM
நம் திரியின் புதிய வரவாக, நம் தெய்வத்தின் புகழ் ஒளிக்கு ஒளி சேர்க்கும் புதிய தீபமாக, வந்திருக்கும் திரு. யுகேஷ் பாபு அவர்களை எம்ஜிஆரின் சொந்தங்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்.
http://i39.tinypic.com/102tl4h.jpg
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்!
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
13th September 2013, 05:42 PM
அன்புச் சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்களே !

ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். அவர்களின் நல்லாசியுடன், இத்த்திரியினில் பங்கேற்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தங்களிடமிருந்து புதிய தகவல்களுடன் கூடிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தங்களை வரவேற்கும் இத்தருணத்தில், திரியின் மற்றொரு புதிய வரவாகிய அருமைச் சகோதரர் திரு. வெற்றிவேல் அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

http://i41.tinypic.com/2uton7o.jpg

பொற்பதிவினை துவக்கி, மக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க வந்திருக்கும் உங்களிருவரின் வருகையால் இத்திரியின் பதிவாளர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
13th September 2013, 06:47 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d542aaa5-dcbe-4b27-96ac-992ba9b13e22_zps5ddb06e2.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d542aaa5-dcbe-4b27-96ac-992ba9b13e22_zps5ddb06e2.jpg.html)

Russellisf
13th September 2013, 07:18 PM
Thank You Ramamurthy sir for participating in our thalaivar thread and thanks for welcome note from vinodth sir, kaliaperumal sir, selvakumar sir and ramanurthy sir

fidowag
13th September 2013, 07:18 PM
http://i41.tinypic.com/20r7311.jpg

கலியுக கடவுள் எம் ஜி ஆர்

Richardsof
13th September 2013, 08:17 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/0437bd8a-5f9c-4a99-a86a-8febbeed60d8_zps053589d6.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/0437bd8a-5f9c-4a99-a86a-8febbeed60d8_zps053589d6.jpg.html)

oygateedat
13th September 2013, 08:33 PM
http://i39.tinypic.com/xc3pxd.jpg

oygateedat
13th September 2013, 08:41 PM
http://i40.tinypic.com/2hs3t6c.jpg

oygateedat
13th September 2013, 08:56 PM
http://i42.tinypic.com/iftl4h.jpg

oygateedat
13th September 2013, 09:00 PM
சேலம் அலங்காரில் நம் ஆண்டவன் தோன்றிய வீராங்கன் காவியத்தின் சாதனையை விளக்கமாக கூறிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இத்தகைய மாபெரும் திரையரங்கில் 29 நாட்கள் ஓடுவதென்றால் 100 நாட்களுக்கு மேல் ஓடுவதற்கு சமம். சமீப காலங்களில் அலங்கார் கண்டறியா அதிசயம் இது. கோவை, சேலம், சென்னை, மதுரை என அனைத்து மாவட்டங்களையும் வீராங்கன், தன்னிகரில்லா வெற்றியால் வசப்படுத்தியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

erode dt. and nagerkovil also.

oygateedat
13th September 2013, 09:39 PM
http://i40.tinypic.com/167vak3.jpg

ujeetotei
13th September 2013, 10:29 PM
Welcome Yukesh babu, I was the first to notice you, but as always happening in mayyam after 2 or 3 pm I am not able to post anything.

ujeetotei
13th September 2013, 10:44 PM
Movie Title card continues

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/kek_zps71ad6b8f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/kek_zps71ad6b8f.jpg.html)

Kannan En Kadhalan

ujeetotei
13th September 2013, 10:47 PM
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/vivasahi_zpse8ace2fc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/vivasahi_zpse8ace2fc.jpg.html)

ujeetotei
13th September 2013, 10:47 PM
தலைவர் நடித்த சோக படங்களில் இதுவும் ஒன்று.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/enthangai_zps206b394b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/enthangai_zps206b394b.jpg.html)

orodizli
13th September 2013, 11:08 PM
அன்பு தோழர்களுக்கு விஷேசங்களுக்காக வெளியூர் சென்றிருந்ததால் பங்கு கொள்ள இயலவில்லை, கடந்த இரண்டு நாட்களாக நண்பர்கள் இட்ட பதிவுகள் அருமையாக இருந்தது... திரு கலியபெருமாள் விநாயகம் சார் சேலத்தில் நாடோடிமன்னன் விழாக்கள் நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தந்தது என்றால் அது மிகையில்லை ... இவ்வளவு நெருக்கடியான நேரத்தில் 25-இம் நாள் வெற்றி விழா என்பது ஒரு இமாலய சாதனை, அதுவும் பெரிய விளம்பரங்கள் இன்றி, தொலைகாட்சிகளில், உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பியும் ரூபாய் இரண்டு லட்சத்தை வசூலில் தாண்டியும் இருப்பது மிகுந்த சிறப்பம்சம்...

idahihal
13th September 2013, 11:17 PM
நடிகை மஞ்சுளா அவர்களின் பேட்டி குமுதம் இதழலில் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.
Yes. Your are right Mr.Roop
Jaisankar, Kolathur.

orodizli
13th September 2013, 11:18 PM
hearty congratulations to the new visitors messrs. yokesh babu & puratchi nadikar mgr., kindly useful photos, postings you will be register in the makkalthilagam thread. so many datas for makkalthilagam's unparallel achievement of cine field, also politics world regarding you may here a fruitful topics.

idahihal
13th September 2013, 11:20 PM
அலங்கார் திரையரங்கில் 29 நாள்கள். சேலம் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்த எங்கள் இதயதெய்வம் நடித்த நாடோடிமன்னன் 55 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆனந்தப் பரவசத்தை ரசிகர்களுக்கு வாரி வழங்கியுள்ளது. அடுத்து அடிமைப்பெண் திரைப்படம் இது போன்ற அதீத ஆனந்தத்தைத் தரப்போகிறது . மார்த்தாண்டனும், வீரங்கனும் வேங்கையனுக்காக தற்காலிகமாக வழிவிட்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் நம்மைக் காண வந்து நாம் காணும்படி செய்யவிருக்கிறார்கள். அது வரை காத்திருப்போம். காரியமாற்றுவோம்.

idahihal
13th September 2013, 11:22 PM
மக்கள் திலகம் திரியில் மணியான பதிவுகளை ஏற்படுத்தவுள்ள திரு.யோகேஷ்பாபு அவர்ளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வரவேற்புகள்.
வ.ஜெய்சங்கர்,
ஜெ.வள்ளிநாயகம்

orodizli
13th September 2013, 11:30 PM
நடிகை திருமதி மஞ்சுளா அவர்கள் மக்கள்திலகம் நினைவரங்கதிர்க்கு சென்று ஒவ்வொரு இடமாக mgr அவர்களின் கார் மற்றும் அலுவலக அறையிலும் புகைப்படம் எடுத்திருப்பதை காணும்போது இதயம் கனக்கிறது...திரு ரவிச்சந்திரன் சார் பதிவுகள், வினோத் சார், ஜெய் சார், ராமமூர்த்தி சார், செல்வகுமார் சார் பதிவுகள் புதுமை... செல்வகுமார் சார் 500 பதிவுகளை கடந்தது உள்ள படியே மகிழ்ச்சி. மக்கள்திலகம் கேள்வி பதில் தகவல் அருமை!!!

Richardsof
14th September 2013, 06:33 AM
http://i39.tinypic.com/30wb29d.jpg

Richardsof
14th September 2013, 06:37 AM
http://i42.tinypic.com/16jezgx.jpg

oygateedat
14th September 2013, 08:15 AM
மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பான நாடோடி மன்னன் திருப்பூர் diamond திரையரங்கில் - தினசரி 4 காட்சிகள்.

Richardsof
14th September 2013, 08:27 AM
காஞ்சீபுரம் நகரின் நாயகனின் 105வது பிறந்த நாள்
15-9-2013 நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் ஆசான் அண்ணாவின் பிறந்த நாள் பதிவு .



http://i39.tinypic.com/2lvzn0h.jpg
உலக வரலாற்றில் புகழ் பெற்ற தலைவர்களின் நமது அண்ணாவும் ஒருவர் என்பதில் மிகவும் பெருமை . காஞ்சியிலே பிறந்த அண்ணா அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் - சீர் திருத்தங்கள் - சமுதாய மாற்றங்கள் -என்று ஒரு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற பெருமை அவருக்கு சேரும் .


அவர் உருவாக்கிய தம்பிமார்கள் தலைவர்களாக உயர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளார்கள் . தன்னுடைய பேச்சு திறமையாலும் , அன்பாலும் , சிறந்த ஆளுமையாலும்
திமுக என்ற இயக்கத்தை கட்டி காத்தார் . அண்ணா அவர்கள் திறமையானவர்களை மதித்து கட்சி பொறுப்புகளை தகுதியானவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்தார் .


எளிமையான வாழ்க்கை நடத்தி , தன்னுடை இனிய குடும்பத்திற்கு வறுமையை தந்து விண்ணுலகம் சென்ற மாமேதை .


1953ல் அண்ணாவின் கொள்கைகள் - அணுகுமுறை - தமிழ் பற்று மீது மக்கள் திலகமும் ஈடுபாடு கொண்டு அண்ணாவை தன்னுடைய தலைவராக ஏற்று கொண்டு திமுக இயக்கத்தின் பிரகடனங்களை தன்னுடைய படங்கள் மூலம் பாடல்கள் - காட்சிகள் - உரையாடல்கள் மூலம்
அண்ணாவின் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்த பெருமை எம்ஜிஆரை சேரும் .


1969 அண்ணா மறைவு வரை மக்கள் திலகம் அவர்கள் ''காஞ்சி தலைவனின் '' அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தார் .

oygateedat
14th September 2013, 08:33 AM
சென்னை பாடி

சிவசக்தி திரையரங்கில்

இந்த வாரம் முழுவதும் மக்கள் திலகத்தின் சாதனை படைத்த காவியங்கள்

மக்கள் திலகம் வாரம்

13/09/2013 ஒளிவிளக்கு

14/09/2013 எங்க வீட்டுப்பிள்ளை

15/09/2013 குடியிருந்தகோவில்

16/09/2013 விவசாயி

17/09/2013 நேற்று இன்று நாளை

18/09/2013 கலங்கரை விளக்கம்

19/09/2013 வேட்டைக்காரன்

தகவல் திரு.லோகநாதன், சென்னை.

Richardsof
14th September 2013, 08:42 AM
http://youtu.be/rnz_kzmqCP0

Richardsof
14th September 2013, 09:09 AM
அண்ணாவின் சாதனைகள் !
1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.
2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.
5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.
8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.
10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.
12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.
14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.
15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.
16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)
17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.
20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.
21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.
Like

Richardsof
14th September 2013, 09:11 AM
http://i42.tinypic.com/14wycuq.jpg

masanam
14th September 2013, 09:20 AM
வினோத் ஸார்,
பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு வீடியோ, சாதனைகள், நினைவு இல்லம் படம் என்று அருமையான பதிவுகளுக்கு நன்றி..

Richardsof
14th September 2013, 09:32 AM
காஞ்சீபுரம் நகரின் பெருமைக்கு பெருமைகள் சேர்த்த அண்ணாவின் அன்பு தம்பியின் சாதனைகள் .

17.10.1972 தன்னுடைய புதிய இயக்கத்திற்கு அண்ணாவின் பெயரை சூட்டினார் .

கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்தார் .

அண்ணாவின் பெயரால் தினசரி கட்சி பேப்பரை நிறுவினார் .

1973 - 1974 இடைத்தேர்தல்கள் மூலம் தன்னுடைய கட்சியின் புகழை நாடறிய செய்தார் .

1977 தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ''அண்ணா'' அரசை நிறுவினார் .

1977 - காஞ்சீபுரத்தில் இருந்த அண்ணாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றினார் .

1977-1980 -1984 மூன்று பொது தேர்தலிலும் அண்ணாவின் பெயரால் ஆட்சியினை அமைத்தார் .

Richardsof
14th September 2013, 09:52 AM
மக்கள் திலகத்தின் ''அன்னமிட்ட கை '' 15.9.1972


41 ஆண்டுகள் நிறைவு தினம் .
http://i39.tinypic.com/29xfz3a.jpg

சென்னை - பிரபாத் திரை அரங்கின் உரிமையாளர் தயாரித்த படம் . 1966ல் துவங்கிய படம் . நீண்டநாள் தயாரிப்பில் இருந்து வெளி வந்த படம் . மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .திரை இசை திலகம் இசை அமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல்கள் சிறப்பாக இருந்தன ,

டைட்டில் கார்டில் முதல் முறையாக ''பாரத் '' எம்ஜிஆர் என்ற பட்டத்துடன் காண்பிக்கப்பட்டது .

உழைப்பாளர்களின் உயர்வை பற்றி சித்தரித்த படம் .

Richardsof
14th September 2013, 10:03 AM
http://youtu.be/0Daa00DQxHs

Richardsof
14th September 2013, 10:04 AM
http://youtu.be/DVmUXMHo1g0

Richardsof
14th September 2013, 10:05 AM
http://youtu.be/BKYGYH50lzQ
http://youtu.be/Prz5HCjSous

http://youtu.be/r9G3UVJ76QE

Richardsof
14th September 2013, 01:27 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/408548eb-3d85-4345-876a-848f4ef34e02_zpsa88e88f7.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/408548eb-3d85-4345-876a-848f4ef34e02_zpsa88e88f7.jpg.html)

Stynagt
14th September 2013, 01:28 PM
http://i40.tinypic.com/w9ju4w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
14th September 2013, 02:40 PM
மக்கள் திலகத்தின் இந்த வார படங்கள் 13-9-2013

சென்னை பாடி-சிவசக்தி திரையரங்கில்

இந்த வாரம் முழுவதும் மக்கள் திலகத்தின் சாதனை படைத்த காவியங்கள்

மக்கள் திலகம் வாரம்

13/09/2013 ஒளிவிளக்கு

14/09/2013 எங்க வீட்டுப்பிள்ளை

15/09/2013 குடியிருந்தகோவில்

16/09/2013 விவசாயி

17/09/2013 நேற்று இன்று நாளை

18/09/2013 கலங்கரை விளக்கம்

19/09/2013 வேட்டைக்காரன்



திருப்பூர் - நாடோடி மன்னன்


மதுரை - புதிய பூமி


திருப்பரங்குன்றம் - அடிமைப்பெண்


மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் ஓடிகொண்டிருக்கிறது .

Richardsof
14th September 2013, 03:27 PM
பூக்களின் பெயரில் வந்த படங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ''தாழம்பூ '' எனக்கு மிகவும்

பிடித்த படம் .இனிமையான பாடல்கள் . நல்ல பொழுது போக்கு படம் .

பூ என்றாலே நறுமணம் - வாசம் நிறைந்திருக்கும் . மலர் மாலையாக தொடுக்கும்போது பல

மலர்களின் வாசத்துடன் இன்னும் மணத்துடன் சிறப்புடன் பல நிறத்துடன் பட்டொளி வீசும்.


இனிய நண்பர் திரு பம்மலார் அவர்கள் மக்கள் திலகத்திற்கு ஆல்பம் தயாரிக்கும்போது

''மலர் மாலை '' என்ற அருமையான தலைப்பினை தேர்ந்தெடுத்து புத்தக வடிவாக

ரசிகர்களின் கைகளில் தவழ்ந்த போது கிடைத்த பெருமை - புகழ் -திரு பம்மலார் அவர்களை சேரும் .

மலர் மாலை - வண்ண மாலையாக

நறுமணம் வீசும் புகழ் மாலையாக

அகில உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு மலர் மாலை - உண்மையான

ரோஜா - மல்லிகை - தாழம்பூ சூடிய மலர் மாலையாக நல்ல கண்களுக்கு தெரிகிறது .

Richardsof
14th September 2013, 07:36 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் , சென்னையில் அரசு பணி புரிந்து ஒய்வு பெற்றவரும் ,

காஞ்சீபுரம் நகரை சேர்ந்தவருமான எங்கள் இனிய நண்பர் தன்னுடைய காஞ்சீபுர நகரில் மக்கள் திலகத்தின் சாதனைகளை பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறார் .

நன்றி திரு குமார் சார்
http://i43.tinypic.com/2yy1njo.jpg

காஞ்சீபுரம் நகரில் மக்கள் திலகத்தின் படங்களை 1965 முதல் 1978 வரை 14 ஆண்டுகள் என்னுடைய இளமை காலத்தில் பார்த்து மகிழ்ந்த என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

காஞ்சீபுரத்தில் இருந்த திரை அரங்குகள்

ராஜா
கிருஷ்ணா
கண்ணன்
முருகன்
லக்ஷ்மி

எல்லா திரை அரங்கு உரிமையாளர்களும் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர்கள் .
இங்கு ராஜா அரங்கில் 100 நாட்கள் ஒரேஓடிய படம் - மதுரை வீரன் -1956
மக்கள் திலகத்தின் படங்கள் வெளிவரும் நேரத்தில் அரங்குகள் திருவிழா போல் மக்கள் வெள்ளத்துடன் காட்சி அளிக்கும் .முதல் இரண்டு வாரங்கள் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் .


எங்க வீட்டு பிள்ளை - காவல்காரன் - குடியிருந்த கோயில் - அடிமைப்பெண் - லக்ஷ்மி அரங்கில்
வெளிவந்து வெற்றி வாகை சூடியது .
அடிமைப்பெண் -1969
லக்ஷ்மி அரங்கம் - திரு நடேச முதலியார் [ 1962 தேர்தலில் அண்ணாவை எதிர்த்து வென்றவர் ]
காங்கிரஸ் தலைவரின் சொந்த அரங்கம் . அடிமைப்பெண் முதல் நாள் முதல் காட்சி பிற்பகல் 3 மணிக்குதான் துவங்கியது .திரு நடேச முதலியார் அவர்களே டிக்கெட்டை வழங்கினார் .நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது .

கிருஷ்ணா அரங்கில் காவல்காரன் - 8 வாரங்கள் + விவசாயி -6 வாரங்கள் ஓடியது .

லக்ஷ்மி அரங்கில் குடியிருந்த கோயில் -9 வாரங்கள் + மாட்டுக்காரவேலன் -58+முருகன் 20=78
உரிமைக்குரல் -50 நாட்கள் +நினைத்ததை முடிப்பவன் -50+ இன்று போல் என்றும் வாழ்க -50
மீனவநண்பன் -50 நாட்கள் ஓடியது .
இதயக்கனி + பல்லாண்டு வாழ்க இரண்டு படங்கள் அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக தாமதமாக
வந்தது .

மக்கள் திலகம் தன்னுடைய படங்களில் அண்ணாவை பற்றியும் . அவரது புகழ் பாடல்களையும்
இடம் பெற செய்ததன் மூலம் காஞ்சீபுரத்தில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு கிடைத்து .
1972 ல் அண்ணா திமுக இயக்கம் ஆரம்பித்த பின் முதல் கூட்டம் காஞ்சீபுரத்தில் மக்கள் வெள்ளத்தில் நடந்தது ஒரு வரலாறாகும் .
1977-1980 -1984 தமிழக சட்ட சபை தேர்தல்களில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் வெற்றி பெற்றது
காஞ்சியின் பெருமையாகும் .

'' மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு - வீர தீர சண்டை காட்சிகள் - நல்ல கருத்துள்ள பாடல்கள்
படங்கள் - என்று அவருடைய 115 கதாநாயக படங்கள் ஒரு பொக்கிஷம் .

நாடோடிமன்னன் - அரசகட்டளை - அடிமைப்பெண் - உலகம் சுற்றும் வாலிபன் எனக்கு மிகவும் பிடித்த காவியங்கள் .
மக்கள் திலகத்தின் எளிமை - மனித நேயம் - அரசியல் வெற்றிகள் -உலகளவில் புகழ் பெற்ற
தலைவர் எம்ஜிஆர் என்று எண்ணும் போது அவர் வாழ்ந்த காலத்தில நானும் வாழ்ந்து அவரது
திரைப்பட - அரசியல் வெற்றிகளை நேரில் கண்டு மகிழ்ந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது ஒரு
வரப்பிரசாதம் .

Richardsof
14th September 2013, 08:27 PM
http://i39.tinypic.com/nq4al0.jpg

http://i44.tinypic.com/r8at5g.jpg

Richardsof
14th September 2013, 08:32 PM
http://i39.tinypic.com/f26dds.jpg

http://i41.tinypic.com/28ld8o.jpg

Richardsof
14th September 2013, 08:36 PM
http://i44.tinypic.com/r8at5g.jpg

Richardsof
14th September 2013, 08:39 PM
http://i42.tinypic.com/16acxp4.jpg

Richardsof
14th September 2013, 08:44 PM
http://i42.tinypic.com/zsmpux.jpg

http://i43.tinypic.com/19a1lh.jpg

Richardsof
14th September 2013, 08:52 PM
http://i44.tinypic.com/2u4ixle.jpg

http://i39.tinypic.com/rh7bc7.jpg

orodizli
14th September 2013, 09:27 PM
நன்றி திரு வினோத் சார், அண்ணா அவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் நன்று, திரு cs .குமார் அவர்களின் காஞ்சிபுரம் தகவல்கள் அருமை, மக்கள்திலகம் நடித்த கடைசி கருப்பு&வெள்ளை திரைப்படமான அன்னமிட்டகை 1972- வெளியாகிய வசூல் அதிகம் பெற்ற படங்களில் குறிப்பிட தகுந்தது ... வீராங்கன் மீண்டும் மீண்டும் வெற்றி பவனி வருவது மிகுந்த ஆச்சரியதிற்குரியது ...

oygateedat
14th September 2013, 09:32 PM
http://s7.postimg.org/swq1vdm57/gfd.jpg (http://postimg.org/image/y84yg387r/full/)

oygateedat
14th September 2013, 09:42 PM
http://s9.postimg.org/qp1ylc7hr/gfff.jpg (http://postimg.org/image/gezjm3hm3/full/)

ujeetotei
14th September 2013, 10:18 PM
http://i42.tinypic.com/16acxp4.jpg

Thanks for sharing.

oygateedat
14th September 2013, 10:20 PM
http://i40.tinypic.com/2unwz9k.jpg

ujeetotei
14th September 2013, 10:22 PM
திருப்பூர் டைமண்ட் திரையரங்கில் நமது தலைவர் படம் எடுத்து பதிவிட்ட ரவி சாருக்கு நன்றி.

ujeetotei
14th September 2013, 10:25 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/aj_zps7e9ca9d4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/aj_zps7e9ca9d4.jpg.html)

ujeetotei
14th September 2013, 10:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/kv_zps60acc1a6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/kv_zps60acc1a6.jpg.html)

ujeetotei
14th September 2013, 10:26 PM
தலைவன்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/thalaivan_zps03e519d4.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/thalaivan_zps03e519d4.jpg.html)

ujeetotei
14th September 2013, 10:27 PM
இதயவீணை

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/ithayaveenai_zps35e849d7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/ithayaveenai_zps35e849d7.jpg.html)

ujeetotei
14th September 2013, 10:28 PM
தலைவர் நமக்கு

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/evp_zps32b9bee9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/evp_zps32b9bee9.jpg.html)

தான்

ujeetotei
14th September 2013, 10:30 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/invitation_zpsf91b079b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/invitation_zpsf91b079b.jpg.html)

மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரித்த 3 படங்களின் முப்பெரும் விழா.

22.9.2013, சென்னை பிரஸ் கிளப், நேரம் மாலை 4 மணி முதல்.

oygateedat
14th September 2013, 10:34 PM
http://s24.postimg.org/yd7ncg2h1/image.jpg (http://postimage.org/)
upload (http://postimage.org/)

oygateedat
14th September 2013, 10:46 PM
http://s21.postimg.org/bb79e17nr/bvv.jpg (http://postimg.org/image/7etxi1mo3/full/)

ainefal
15th September 2013, 12:07 AM
https://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

Richardsof
15th September 2013, 05:34 AM
http://i41.tinypic.com/2gumsfo.jpg

Richardsof
15th September 2013, 06:37 AM
சினிமா நூற்றாண்டு விழா நடைபெறும் [அடுத்த வாரம் ] நேரத்தில் தமிழ் சினிமா உலகம்
http://i44.tinypic.com/2wqhpfl.jpg
சாதித்த சாதனைகளை , குறிப்பாக மக்கள் திலகம் - நடிகர் திலகம் - ஜெமினி கணேசன் மூவரின்

சாதனைகளை மறக்காமல் விழா நிர்வாகிகள் பாகுபாடின்றி பதிவிடவேண்டும் .

மக்கள் திலகத்தின் [1936-1977] 41 ஆண்டுகால திரைப்பட துறையில் சாதித்த நிகழ்வுகளை

குறிப்பிடவேண்டும் .

இளம் வயதில் நாடக நடிகராக

துணை நடிகராக

சிறிய கதா பாத்திரத்தில் நடிகராக

மக்கள் திலகம் 1936-1947 வரை 11 ஆண்டுகள் கடுமையான முயற்சிக்கு பின்

ராஜகுமாரியில் -1947 கதாநாயகனாக அறிமுகமாகி 1977 வரை 30 ஆண்டுகள் தமிழ் திரை

உலகில் பல சாதனைகள் புரிந்து மக்கள் திலகம் - புரட்சி நடிகர் - பொன்மனச்செம்மல்

பாரத் - கொடைவள்ளல் என்ற உயரிய பட்டங்களுடன் கோடிக்கணக்கான ரசிகர்களின்

இதயங்களில் நிரந்தரமாக குடியேறிய எம்ஜிஆரின் படங்கள் - ஒரு சமுதாய சீர்திருத்த பாடங்களாக - சமுதாய எல்லா தரப்பினருக்கும் வாத்தியாராக வாழ்ந்தவர் - வாழ்பவர் - வாழப்போகிறவர் நம் மக்கள் திலகம் .

உலக வரலாற்றில் ஒரு நடிகர் ஒரு மாநிலத்தில் தன்னுடைய இயக்கத்தின் சார்பாக

மூன்று முறை தொடர் வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் மேல் ஆட்சி செய்த

சாதனை

55 ஆண்டுகளாக அவருடைய படங்களும் - செய்திகளும் - தினமும் மக்களின் பார்வைக்கு
சென்று கொண்டிருப்பது ஒரு வரலாற்று சாதனை .

இந்த சாதனைகளையும் சினிமா 100வது ஆண்டு விழாவில் இடம் பெற செய்ய வேண்டும் .

oygateedat
15th September 2013, 06:53 AM
http://s21.postimg.org/dhza501l3/image.jpg (http://postimage.org/)

oygateedat
15th September 2013, 08:30 AM
http://s17.postimg.org/lgm87rfm7/ccdd.jpg (http://postimg.org/image/ffojaoszv/full/)

oygateedat
15th September 2013, 08:33 AM
http://s13.postimg.org/3yv8r1v5z/image.jpg (http://postimage.org/)

Richardsof
15th September 2013, 08:43 AM
JUNIOR VIKATAN - 14.9.2013

http://i40.tinypic.com/21m95vt.jpg

oygateedat
15th September 2013, 08:46 AM
http://s22.postimg.org/tjnkgwwgx/image.jpg (http://postimage.org/)

idahihal
15th September 2013, 09:25 AM
http://i40.tinypic.com/rs7vro.jpg

idahihal
15th September 2013, 09:27 AM
http://i41.tinypic.com/315la8x.jpg

idahihal
15th September 2013, 09:30 AM
http://i44.tinypic.com/2dkjqz5.jpg

idahihal
15th September 2013, 09:33 AM
http://i40.tinypic.com/2akkc8y.jpg

oygateedat
15th September 2013, 09:35 AM
http://s21.postimg.org/p0q13bylj/image.jpg (http://postimage.org/)

idahihal
15th September 2013, 09:36 AM
http://i40.tinypic.com/23k24n5.jpg

idahihal
15th September 2013, 09:38 AM
http://i41.tinypic.com/2rx7hnd.jpg

idahihal
15th September 2013, 09:41 AM
http://i40.tinypic.com/23l1spj.jpg

idahihal
15th September 2013, 09:42 AM
http://i40.tinypic.com/2rw25ib.jpg

idahihal
15th September 2013, 09:45 AM
சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கேயிருக்கிறான் என்று தேடிப்போய் அவன் கண்ணீரைத் துடைத்துக் கை கொடுக்கிற எம்.ஜி.ஆர் வள்ளலுக்கெல்லாம் வள்ளல்
அறிஞர் அண்ணா

idahihal
15th September 2013, 09:48 AM
http://i42.tinypic.com/syqvex.jpg

oygateedat
15th September 2013, 09:49 AM
http://s21.postimg.org/g8rwhznxj/image.jpg (http://postimg.org/image/f6hpzg543/full/)

idahihal
15th September 2013, 09:49 AM
http://i40.tinypic.com/2djxo9k.jpg

idahihal
15th September 2013, 09:51 AM
http://s21.postimg.org/g8rwhznxj/image.jpg (http://postimg.org/image/f6hpzg543/full/)
ரவிச்சந்திரன் சார்,
மிக அழகான பதிவு. தொடரட்டும் தங்கள் சேவை.

idahihal
15th September 2013, 09:52 AM
http://i40.tinypic.com/t7cyzb.jpg
மலைக்கள்ளன் படப்பிடிப்பின் போது

idahihal
15th September 2013, 09:54 AM
http://i42.tinypic.com/23vx4hu.jpg

oygateedat
15th September 2013, 09:59 AM
http://s23.postimg.org/lxodxpe7f/image.jpg (http://postimg.org/image/so4v751d3/full/)

idahihal
15th September 2013, 10:00 AM
http://i40.tinypic.com/30vdjb8.jpg